diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0624.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0624.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0624.json.gz.jsonl" @@ -0,0 +1,795 @@ +{"url": "http://panmey.com/content/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-22T17:28:21Z", "digest": "sha1:EFSEBW7EFAZRCO7RH5VDL4YMKQJDE4MF", "length": 43100, "nlines": 81, "source_domain": "panmey.com", "title": "| Tag | முத்துமோகன்", "raw_content": "\nபன்மீயக் கட்டமைப்புகளும் மார்க்சியமும் – ந. முத்து மோகன்\nஇருபதாம் நூற்றாண்டில் சமூக மாற்றம் குறித்த எல்லா கேள்விகளும் குறிப்பிட்ட ஒரு பிரச்சினையில் வந்து மையம் கொள்வதாகத் தோன்றுகிறது. பன்மீயக் கட்டமைப்புகளை மார்க்சியம் எவ்வாறு எதிர்கொள்ளுகிறது என்பது அப்பிரச்சினையாகும். பொருளாதாரம், வர்க்கம் என்ற அளவைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கு ஐரோப்பியச் சூழல்களில் உருவான மார்க்சியக் கோட்பாடு ஐரோப்பாவிலும், அதைத் தாண்டி, மூன்றாம் உலக நாடுகளிலும் நிறவெறி, ஆணாதிக்கம், சாதி அமைப்பு, பழங்குடிச் சமூகங்கள், தேசிய இன அடையாளங்கள் போன்ற சூழல்களை எதிர்கொள்ளும் போது என்ன விதமான நிலைப்பாடுகளை முன்வைக்கிறது என்பது அப்பிரச்சினையாகும். பொருளாதாரம், வர்க்கம் என்ற அளவைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கு ஐரோப்பியச் சூழல்களில் உருவான மார்க்சியக் கோட்பாடு ஐரோப்பாவிலும், அதைத் தாண்டி, மூன்றாம் உலக நாடுகளிலும் நிறவெறி, ஆணாதிக்கம், சாதி அமைப்பு, பழங்குடிச் சமூகங்கள், தேசிய இன அடையாளங்கள் போன்ற சூழல்களை எதிர்கொள்ளும் போது என்ன விதமான நிலைப்பாடுகளை முன்வைக்கிறது என்று அப்பிரச்சினையை நாம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். எல்லாச் சமூக முரண்பாடுகளையும் பொருளாதாரம், வர்க்கம் என்ற அளவைகளை நோக்கிச் சுருக்கிக்காட்டுவது நியாயமா என்று அப்பிரச்சினையை நாம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். எல்லாச் சமூக முரண்பாடுகளையும் பொருளாதாரம், வர்க்கம் என்ற அளவைகளை நோக்கிச் சுருக்கிக்காட்டுவது நியாயமா என்பது அப்பிரச்சினையின் ஒரு மறுபக்கக் கேள்வியாகும். ஒவ்வொரு முரண்பாட்டையும் அதனதன் தனித்தன்மைகளுடன் அங்கீகரிக்க வேண்டியது அவசியமல்லவா என்பது அப்பிரச்சினையின் ஒரு மறுபக்கக் கேள்வியாகும். ஒவ்வொரு முரண்பாட்டையும் அதனதன் தனித்தன்மைகளுடன் அங்கீகரிக்க வேண்டியது அவசியமல்லவா என்றும் அப்பிரச்சினை விரிவடையுமாக இருக்கலாம். அமைப்பியல் என்ற ஒரு சிந்தனைப் போக்கு முன்னுக்கு வந்த நாட்களிலிருந்து, மேற்குறித்த பிரச்சினை, பன்மீயக் கட்டமைப்புகளை மார்க்சியம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்றும் அப்பிரச்சினை விரிவடையுமாக இருக்கலாம். அமைப்பியல் என்ற ஒரு சிந்தனைப் போக்கு முன்னுக்கு வந்த நாட்களிலிருந்து, மேற்குறித்த பிரச்சினை, பன்மீயக் கட்டமைப்புகளை மார்க்சியம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்ற வடிவத்தைப் பெறுகிறது. இப்பிரச்சினையை இக்கட்டுரையில் பேசி விவாதிக்க முனைவோம்.\nமார்க்சியக் கோட்பாட்டில் அதன் பொருளாதார அளவையியல் வலுவானது என்பதை முதலில் தெரிவித்தாக வேண்டும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து, மார்க்சின் மூலதனம் நூலின் தருக்கவியல் சாதித்த அரசியல் எழுச்சி சமீப கால வரலாற்றில் மிக முக்கியதாகும். உலக வரலாற்றில் இதற்கு முன் எழுந்த சமூக எழுச்சிகளோடு ஒப்பிடும்போது அது மிக அடிப்படையாக, கோட்பாட்டு வலுவோடு, அடித்தளத்திலிருந்து மக்களைத் திரட்டும் ஒரு பெரும் பணியை அரசியல்த் தளத்திற்குக் கொண்டுவந்தது. பொருளாதாரச் சுரண்டல் என்ற ஓர் அளவையை அது உருவாக்கியிராவிட்டால் இத்தனை உறுதிப்பாட்டோடு, தொடர்ச்சியோடு ஒரு சமூக அரசியல் இயக்கத்தைக் கட்டியமைத்திருக்க முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது. எனவே பொருளாதாரக் கட்டமைப்பை ஒற்றைப்படையாக நிராகரிப்பதில் மட்டும் அக்கறை காட்டுவோரை நாம் இங்கு பொருட்படுத்தப் போவதில்லை. எனவே இக்கட்டுரையில் நாம் பேசி விவாதிக்க முனையும் பிரச்சினை, பொருளாதாரத்தை ஏன் நிராகரிக்க வேண்டும் என்பது சந்தேகத்திற்குரியது. எனவே பொருளாதாரக் கட்டமைப்பை ஒற்றைப்படையாக நிராகரிப்பதில் மட்டும் அக்கறை காட்டுவோரை நாம் இங்கு பொருட்படுத்தப் போவதில்லை. எனவே இக்கட்டுரையில் நாம் பேசி விவாதிக்க முனையும் பிரச்சினை, பொருளாதாரத்தை ஏன் நிராகரிக்க வேண்டும் என்பது குறித்ததல்ல, மாறாக மூன்றாம் உலகச் சூழல்களில் நம் முன் வந்து நிற்கும் பிற கட்டமைப்புகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பது குறித்ததல்ல, மாறாக மூன்றாம் உலகச் சூழல்களில் நம் முன் வந்து நிற்கும் பிற கட்டமைப்புகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது\nபன்மீயக் கட்டமைப்புகள் என்ற பிரச்சினை வெவ்வேறு வடிவில் இருபதாம் நூற்றாண்டு முழுவதுமே மார்க்சியரின் முன் எழுந்த காலங்களிலேயே அவற்றைப் பொருட்படுத்தி பலவகையான விவாதங்கள் நடந்து வந்துள்ளன என்பதை இங்கு சொல்லியாக வேண்டும். மார்க்சியர்கள் அப்பிரச்��ினையை எப்போதுமே நிராகரித்து வந்தார்கள், பிற போராளிகள்தாம் அப்பிரச்சினையை முன்னுக்குக் கொண்டு வந்தார்கள் என கற்பனை செய்து கொள்ளுவது சரியாக இருக்காது. பலவகைப்பட்ட சமூக முரண்கள் உள்ளன என்பதை மார்க்சியர்கள் ஏற்றுக் கொண்டுதான் தொழில்பட்டுள்ளனர். பலவகைச் சமூக முரண்களை எதிர்கொண்டாகவேண்டும் என்பதிலும் அவர்கள் பின்னடைய வில்லை. ஆயின் அவர்களில் பலர் அச்சமூக முரண்களை பொருளாதார அளவையினைக் கொண்டே மதிப்பிட்டனர் என்பது உண்மையாக இருக்கலாம். இதே காலக்கட்டத்தில் நிறவெறி, ஆணாதிக்கம், சாதியம், தேசிய இனப் பிரச்சினை ஆகியவற்றைத் தனித்தனியான அமைப்புகளாகக் கையாண்டு சுயநிலையிலான கோட்பாட்டுத் தளங்களை உருவாக்கிய சிந்தனையாளர்களும் உண்டு. அதுபோன்ற சுயநிலைக் கோட்பாடுகள் மார்க்சியரிடமிருந்து அங்கீகாரத்தைக் கோரியபடி அல்லது மார்க்சியருக்கு கோட்பாட்டு அழுத்தங்களை வழங்கியபடி இருந்தன என்பது உண்மை. ஒருசிலர் மார்க்சியத்தை அடியோடு நிராகரித்துச் செல்லவேண்டும் எனும் வேலைத்திட்டத்தை முன்வைத்தனர் என்பது மற்றொரு உண்மை. ஆயின் அவர்களால் வெகுதூரம் செல்லமுடியவில்லை. மேற்கத்திய பூர்ஷ்வா தாராளவாத எல்லைகளுக்குள் அவர்கள் சில ஆதாயங்களை ஈட்டியிருக்கலாம். எனவே மார்க்சியத்திற்கு கோட்பாட்டு அழுத்தங்களை வழங்கிய சிந்தனையாளர்களுக்கும் இயக்கங்களுக்கும் உரிய மரியாதையை வழங்கியே இவ்விவாதத்தை நாம் முன்வைக்கிறோம். தாராளவாதச் சறுக்கல்களுக்குள் சென்று சிக்கிக் கொண்டோரைப் பற்றி இங்கு நாம் அதிகம் கவலைப்படப் போவதில்லை.\nஜியார்ஜ் லுக்காச்சின் முழுமை என்ற கருத்தாக்கம்\nஇருபதாம் நூற்றாண்டின் முகப்பிலேயே மார்க்சியத்தை அதன் ஹெகலிய வேர்களுக்கு மீட்டுக் கொண்டு செல்லவேண்டும் என்ற வேலைத்திட்டத்தோடு ஜியார்ஜ் லுக்காச் முயன்றார். அவரது முக்கியமான கருத்தாக்கம் முழுமை (Totality) எனப்பட்டது. ஒரு சமூகப் புரட்சி பொருளாதார முரண்பாடுகளால் மட்டும் நிர்ணயமாகிவிடாது, அது மொத்த சமூக அமைப்பையும் தமுவியதாக அமைய வேண்டும் என அவர் கூறினார். சமூகப் புரட்சி பொருளாதார எல்லைகளைத் தாண்டி, வர்க்க உணர்வு, சமூக உணர்வு என்ற எல்லைகளை எட்டும்போதே முழுமை நிலையை அடைகிறது என்பது லுக்காச்சின் நிலைப்பாடு. தொழிலாளர் வர்க்க நலன் என்ற உடனடி, ���ேர்க்காட்சி (சுயப்பிரயோசன) நிலையைத் தாண்டி சமூகம் முழுவதையும் பற்றிப் பீடிக்க வேண்டும் என்பதாக லுக்காச்சின் வாதம் அமைந்தது.\nலுக்காச் இங்கு பொருளாதார நிர்ணயவாதத்தை மிக மென்மையாக விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டும். சமூக உணர்வு, சமூகப் பிரக்ஞை (Social Consciousness) என்ற வட்டாரத்தை நோக்கி அவர் நகருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு முக்கியமான அசைவு. பொருளாதார முரண்கள் தாமாகவே சமூக மாற்றத்தை நிர்ணயிக்கும் என்பது ஒரு பொருள்முதல்வாத முடிவாக இருக்கலாம். ஆயின் அது சமூகத்தினுள் தொழில்படும் இயங்கியல் குறித்ததாக இல்லை. அந்த இயங்கியலை மீட்கும்போதே லுக்காச் ஒரு ஹெகலியராகத் தென்படுகிறார். பொருளாதார முரண்பாட்டை சமூகப் பிரக்ஞையாக்குவது ஓர் அரசியல் செயல்பாடு. ஆக பொருளாதாரம், பிரக்ஞை, அரசியல் என்ற மூன்று வட்டாரங்களின் கூட்டுச் செயல்பாட்டை லுக்காச் முழுமை என்ற சொல்லாக்கத்தால் குறிப்பிடுகிறார். சமூகப் பிரக்ஞை என்பதும் அரசியல் என்பதும் பொருளாதாரத்தின் பிரதிபலிப்புகளே என்ற நிலையைத் தாண்டி அவை அவ்வவற்றின் தளத்தில் படைப்புத்தன்மை கொண்டவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவை ஒன்றிலிருந்து ஒன்றாகவும், சுயமாகவும், பரஸ்பரமாகவும், இணைந்தும் தொழில்படும்போதே ஒரு சமூகப் புரட்சி நிகழமுடியும் என்பதை அவர் வலியுறுத்துகிறார். நாம் நினைப்பதுபோல் மார்க்சியம் ஒற்றைப் பிடிவாதமான கோட்பாடு அல்ல என்பதை இங்கு பதிவு செய்யலாம்.\nஇருபதாம் நூற்றாண்டின் மத்தியில் மார்க்சியரோடு பொருதி அதனைச் செழுமைப்படுத்தியோரில் கறுப்பினப் புரட்சியாளர்களைச் சொல்லவேண்டும். பிரான்ஸ் பனோன், சி.எல்.ஆர்.ஜேம்ஸ், இன்னும் பல ஆப்பிரிக்கச் சிந்தனையாளர்கள் இங்கு குறிக்கத்தக்கவர்கள். பொருளாதாரச் சுரண்டல் என்ற அம்சத்தோடு, அதிலிருந்து சுதந்திரமாக, நிறவெறி ஒடுக்குமுறை என்ற அம்சத்தை அவர்கள் சுட்டிக்காட்டினர். ஐரோப்பிய மார்க்சியம் 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே பகுத்தறிவு மரபின் தொடர்ச்சியாக அமைந்து போனதைச் சுட்டிக்காட்டிய இவர்கள் உணர்ச்சிமயமான நிறவெறிக் காலனியாதிக்கத்தை அது உள்வாங்கவில்லை எனக் குற்றம் சாட்டினர். கருத்துக்களின் முரண்தருக்கவியலில் மார்க்சியம் அக்கறை காட்டுகிறது, எனவே உணர்ச்சிகளின் இயங்கியல் அதன் போதாமையாக இருக்கிறது என்பது அவர்களின் வாதம். உணர்ச்சிகளின் இயங்கியல் பற்றிப் பேசுவதற்கு இருத்தலியம் அவர்களுக்கு உதவியது. வெள்ளை நிறவெறி அமைப்பிலேயே ஐரோப்பிய முதலாளியம் வேர்கொண்டுள்ளது என அவர்கள் வாதிட்டனர். காலனியமும் நிறவெறியும் உலக ஏகாதிபத்தியத்தின் தூண்கள் என்பதனை இவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆப்பிரிக்காவை முன்நிறுத்தாமல் ஐரோப்பிய வரலாற்றை எழுதமுடியாது என இவர்கள் கூறினர். பொருளாதாரம் என்பதே ஐரோப்பாவின் சொந்த அளவை, பிற அளவைகளை மறைப்பதற்கு அது பொருளாதாரத்தையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் முன்நிறுத்துகிறது என அவர்கள் வாதிட்டனர்.\nகறுப்பினப் புரட்சியாளர்களின் வாதங்களில் கொஞ்சமாகவோ அதிகமாகவோ நியாயம் இருந்தது. மார்க்சியரின் பொருளாதாரச் சுரண்டல் என்ற கருத்தாக்கம் எப்போதுமே ஒடுக்குமுறை என்ற விடயத்தைப் புறக்கணித்ததில்லை. மார்க்ஸ் அவரது பொருளாதார ஆய்வுகளுக்கு வந்துசேருவதற்கு வெகுமுன்னதாகவே ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராளியாகத்தான் இருந்தார். ஒடுக்குமுறைகளின் காரணிகளைத் தேடிச் சென்றபோதே அவர் பொருளாதார ஆய்வுகளுக்குள் நுழைந்தார். இது லெனின், மாவோ, ஹோசிமின், சேகுவாரா, காஸ்ட்ரோ போன்ற எல்லாப் புரட்சியாளர்களுக்கும் பொருந்தும். விவசாய சங்கங்களிலும் தொழிற்சங்கங்களிலும் வேலை செய்யும் கம்யூனிஸ்டுகளிடம் கேட்டுப்பாருங்கள்-நீங்கள் எப்படி கம்யூனிஸ்ட் ஆனீர்கள் என்று. ஆங்காங்கே வாழ்வியல் தளத்தில் சந்தித்த அடக்குமுறைகளிலிருந்தே கம்யூனிஸ்ட் ஆகியிருப்பார்கள். பொருளாதாரக் கல்வி பெற்று, சுரண்டலின் ரகசியத்தைப் புரிந்து கொண்டு கட்சிகளுக்குள் வந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சரி, மார்க்ஸ் எங்கேயாவது பொருளாதாரம் எனத் தனியாகப் பேசினாரா பூர்ஷ்வா பொருளாதார அறிஞர்கள் அப்படிப் பேசியிருக்கலாம். மார்க்ஸ் எப்போதுமே “அரசியல்” பொருளாதாரம் என்றே பேசுவார். பொருளாதாரச் சுரண்டலை அரசியலாக்கிவிடுவது ஆளும் வர்க்கத்தின் தந்திரம். பொருளாதாரச் சுரண்டல் முறைகள் சட்டமாக்கப் படுகின்றன, பொருளாதாரமல்லாத முறைமைகளின் மூலமாக நியதிகளாக்கப்படுகின்றன, அது பொருளாதாரச் சுரண்டல் அல்ல, அது ஒரு புனித நியதி, அது ஓர் அறம், அது ஒரு சமூக நிர்வாக முறை எ���்றெல்லாம் ஆக்கப்படுவதன் மூலமாகவே ஆளும் வர்க்கம் வெற்றிபெறுகிறது. பொருளாதாரத்திற்கும் அரசியலுக்கும், பொருளாதாரத்திற்கும் கலாச்சார வடிவங்களுக்கும், பொருளாதாரத்திற்கும் அறத்துக்கும் மதத்திற்கும் இடையிலான உறவுகள் மிகச் சிக்கலானவை, தந்திரமானவை. அவை தனித்தனியாக அலைவது கிடையாது. எல்லாவற்றையும் விட அப்பட்டமானது, நேரடியானது, கட்டாயமானது பொருளாதாரச் சுரண்டல் என்பதே மார்க்சியத்தின் அறிவிப்பு. எனவேதான் அதனைப் பொருள்வகைச் (Material) சுரண்டல் என்றார் மார்க்ஸ். அரசியல் அதிகாரம் அல்லது சமய அதிகாரம் நிறுவனப்படும்போது அதுவும் பொருள்வகை உறவமைப்புதான். கருத்துக்கள் பல கோடி மக்களைப் பற்றிப் பிடிக்கும்போது அது பொருட்சக்தியாக மாறுகிறது என்று மார்க்ஸ் சொல்லுவாரே பூர்ஷ்வா பொருளாதார அறிஞர்கள் அப்படிப் பேசியிருக்கலாம். மார்க்ஸ் எப்போதுமே “அரசியல்” பொருளாதாரம் என்றே பேசுவார். பொருளாதாரச் சுரண்டலை அரசியலாக்கிவிடுவது ஆளும் வர்க்கத்தின் தந்திரம். பொருளாதாரச் சுரண்டல் முறைகள் சட்டமாக்கப் படுகின்றன, பொருளாதாரமல்லாத முறைமைகளின் மூலமாக நியதிகளாக்கப்படுகின்றன, அது பொருளாதாரச் சுரண்டல் அல்ல, அது ஒரு புனித நியதி, அது ஓர் அறம், அது ஒரு சமூக நிர்வாக முறை என்றெல்லாம் ஆக்கப்படுவதன் மூலமாகவே ஆளும் வர்க்கம் வெற்றிபெறுகிறது. பொருளாதாரத்திற்கும் அரசியலுக்கும், பொருளாதாரத்திற்கும் கலாச்சார வடிவங்களுக்கும், பொருளாதாரத்திற்கும் அறத்துக்கும் மதத்திற்கும் இடையிலான உறவுகள் மிகச் சிக்கலானவை, தந்திரமானவை. அவை தனித்தனியாக அலைவது கிடையாது. எல்லாவற்றையும் விட அப்பட்டமானது, நேரடியானது, கட்டாயமானது பொருளாதாரச் சுரண்டல் என்பதே மார்க்சியத்தின் அறிவிப்பு. எனவேதான் அதனைப் பொருள்வகைச் (Material) சுரண்டல் என்றார் மார்க்ஸ். அரசியல் அதிகாரம் அல்லது சமய அதிகாரம் நிறுவனப்படும்போது அதுவும் பொருள்வகை உறவமைப்புதான். கருத்துக்கள் பல கோடி மக்களைப் பற்றிப் பிடிக்கும்போது அது பொருட்சக்தியாக மாறுகிறது என்று மார்க்ஸ் சொல்லுவாரே அரசியலும் மதமும் பொருட்சக்தியாக முடியாது என்று மார்க்ஸ் எங்காவது சொல்லுகிறாரா, என்ன அரசியலும் மதமும் பொருட்சக்தியாக முடியாது என்று மார்க்ஸ் எங்காவது சொல்லுகிறாரா, என்ன அணு எப்படி ஒரு சடப்பொருளோ அதுபோலவே அந்த அணுவை உடைக்கும்போது தோன்றும் ஆற்றலும் பொருட்சக்திதான். நிறுவனப்பட்ட அதிகாரம் ஒரு பொருளாற்றல் என்பதை மார்க்சியம் மறுக்காது.\nஅந்தோனியோ கிராம்சியும் லூயி அல்த்தூசரும்\nஇருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பன்மீய அமைப்புகள் என்ற எதார்த்தத்தை ஏதோ ஒருவகையில் சந்தித்து அதனை எதிர்கொண்டவர்களாக கிராம்சியையும் அல்த்தூசரையும் சொல்ல வேண்டும். கிராம்சி பண்பாட்டு அரசியல், குடிமைச் சமூகம் போன்ற கருத்தாக்கங்களைச் சென்று சேர்ந்தார். அல்த்தூசர் ஒற்றை நிர்ணயம் என்பதை மறுத்து மிகைநிர்ணயம் அல்லது குவி நிர்ணயம் என்ற முடிவுக்குச் சென்றார். பொருளாதாரம் கடைசி கடைசியாக நிர்ணயிக்குமாக இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு வரலாற்றுச் சந்தர்ப்பத்திலும் பொருளாதாரமே ஆளுமை செய்யும் என எதிர்பார்க்க வேண்டியதில்லை என்றார். எது நிர்ணயிக்கிறது என்பது ஒரு பகுப்பாய்வுக் கேள்வி. குறிப்பிட்ட வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் எது ஆளுமை செய்யும் என்பது ஒரு பகுப்பாய்வுக் கேள்வி. குறிப்பிட்ட வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் எது ஆளுமை செய்யும் என்பது நடைமுறைக் கேள்வி என்று அல்த்தூசர் விளக்கமளித்தார். Determinant, Dominant என்ற இரண்டு கருத்தாக்கங்களை அல்த்தூசர் பயன்படுத்தினார். ரஷ்யப் புரட்சி, சீனப்புரட்சி போன்றவை அப்படி ஒற்றையாகவெல்லாம் நிர்ணயமாகவில்லை என்றார் அல்த்தூசர். எந்தப் புரட்சியுமே அப்படி ஒற்றையாக நிகழாது என்பதுதான் அல்த்தூசரின் நிலைப்பாடு.\nஅந்தோனியோ கிராம்சியின் Hegemony என்ற கருத்தாக்கம் தமிழில் மேலாண்மை என்று மொழிபெயர்க்கப்படுகிறது. அக்கருத்தாக்கம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொழிலாளர் வர்க்க மேலாண்மை என்ற பொருளில் ஒலித்தது உண்மைதான். ஆயின் அதனை கிராம்சி பயன்படுத்தியபோது, கிராம்சிக்குப் பிறகு எடுத்தாளப்படும்போது, அதற்கு மேலாண்மை என்ற பொருள் அவ்வளவு சரியானதாக அமைவதில்லை. பலவகைச் சமூக முரண்களை ஒன்றுபடுத்தும் அரசியலை அது முன்வைக்கிறது. ஏதாவது ஒரு வகை சமூக முரணை முந்தியதாகக் காட்டாமல், முரண்களை ஒருங்கிணைக்கும் அரசியலை அது முன்மொழிகிறது. பலவகை முரண்களை ஒருங்கிணைப்பதற்கு ஆதாரமாக ஒரு சமநிலைத்தன்மை (Equivalence) அமையும், அவை ஒரு பொது எதிரியை அடையாளப்படுத்தும் நிலை ஏற்படும், அதனை ஆதாரமாகக் கொண்டு ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும் என எனஸ்டோ லக்லவ் எனும் அறிஞர் வாதிடுகிறார். இது ஓர் அரசியல் பணி (Return of the Political) என்கிறார் சன்தால் மோஃபே என்ற அறிஞர்.\nபொருளாதாரச் சுரண்டலுக்கு ஆட்படும் வர்க்கங்கள் கூட “இயல்பான நிலையில்” ஒன்றுபட்டதாக இருக்காது, அப்படி இருப்பதாகக் கருதுவது ஒரு கற்பனை என்கிறார் சன்தால் மோஃபே. துண்டுபட்ட சமூகப் பிரிவினரை, தனித்தனியாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் தனிமனிதர்களை ஒன்றுபடுத்துதல் என்பதே ஓர் அரசியல் வேலைதான் என்கிறார் அவர். சமூகக் குழுக்களோ, தனிமனிதரோ தம்மைத் தனித்தவராகக் கருதிக் கொள்ளுதல் ஒரு நேர்க்காட்சி நிலை. தன்னிச்சையான நிலை. சுயப்பிரயோசன நிலை. இது வழக்கிலுள்ள உடமைச் சமூக அமைப்பால் உருவாக்கப்படும் கருத்தியல் நிலை. இது உடமைச் சமூகம் உருவாக்கித்தரும் ஒரு பொய்யுணர்வு. இதைத் தாண்டிச் சென்று, அவற்றின் ஊடாகச் சென்று சமநிலைப் பண்புகளைக் கண்டறிந்து, எடுத்துரைத்து, ஒன்றிணைப்பது அரசியல். தனித்தனியாக ஒவ்வொரு சமூகப் பிரிவும் தமது உரிமைகள், நலன்கள் அடிப்படையில் தன்னுணர்வு பெறுதல் ஓர் ஆரம்ப நிலை; தன்னுணர்வு பெறுதல் என்ற நிகழ்வுப் போக்கின் முதல் நிலை. இது தேவைதான்; இது தவிர்க்கமுடியாததுதான். ஆயின் இதுவே எல்லாமாக ஆகிவிடாது. தன்னுணர்வையும் சுயப்பிரயோசனத்தையும் பூர்ஷ்வா சனநாயகமே, பூர்ஷ்வா தாராளவாதமே அனுமதிக்கும். அவை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகராமல் தாராளவாத எல்லைகளுக்குள்ளேயே தொழில்படவேண்டும் என்பதே ஆளும்வர்க்கங்களுக்கு ஆதாயமான நிலை. ஆயின் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கு அது போதாது. போதவே போதாது. அது அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும். தன்னுணர்வையும் சுயப்பிரயோசனத்தையும் விடுதலை அரசியலாகக் கருதுவது அப்படிக் கருதும் சக்திகள் இன்னும் தாராளவாதத்தின் எல்லைகளைத் தாண்டவில்லை என்பதைக் காட்டும்.\nபொருள், அமைப்பு எனும் கருத்தாக்கங்களைப் பற்றி\nபொருளாதார உறவுகளை மார்க்சியம் பொருள்வகை (Material) உறவுகள் எனக் கண்டறிந்தது. இது உலகத் தத்துவ வரலாற்றில் ஒரு புதுநிலை. பஞ்சபூதங்களையும் அணுக்களையும் மனித தேகத்தையும் புலனுணர்வுகளையும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தையும் மார்க்சுக்கு முந்திய பொருள்முதல்வாதிகள் “பொருள்”(Matter) என வரையறுத்திருக்கின்றனர். மார்க்ஸ் சமூகவாழ்வினுள் “பொருளை”த் தேடினார். அது அவருக்குக் கிடைத்தது. மனித வாழ்வினுள் “பொருள்” எனப்படுவது உழைப்பு, நடைமுறை, பொருளாதார உறவுகள், வர்க்கப் போராட்டம் என்றெல்லாம் மார்க்ஸ் புதுத்தத்துவம் பேசினார். இதுவே மார்க்சியத்தின் சாதனை.\nபொருளாதார உறவுகள் அல்லது உழைப்பு என்பது பஞ்சபூதங்கள் அல்லது அணுக்கள் போன்றவையா இவை ஒருவகைப்பட்டவையா பஞ்சபூதங்கள், அணுக்கள், மனித தேகம் போன்றவை பௌதீகத்தன்மை கொண்டவை. பொருளாதார உறவுகளை மார்க்ஸ் “பொருள்” என்ற கருத்தாக்கத்தினுள் கொண்டுவரும் போது எந்த வகையில் அவற்றைப் “பொருள்” எனக் கருதினார் என்ற கேள்வி முக்கியமானது. எது மனித வாழ்வை மிக அடிப்படையாகத் தீர்மானிக்கிறதோ, அது சமூக அசைவுகளைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனவோ அவற்றை மார்க்ஸ் “பொருட்தன்மை” கொண்டவை என்கிறார். அவற்றை மார்க்ஸ் “பொருள் வகைப்பட்டவை” என்கிறார். எனவே வெறும் சடப்பொருட்களை, பௌதீகப் பொருட்களை மார்க்ஸ் மனிட வாழ்வினுள் தேடிக் கொண்டிருக்கவில்லை. புற உலகில் பௌதீக சக்திகள் போல் சமூக வாழ்வில் செல்வாக்கு செலுத்துபவற்றை அவர் தேடினார். சமூக வாழ்வில் பௌதீக சக்திகள் போல் இறுகிக் கிடக்கும் அத்தகைய பொருள்வகைப்பட்ட உறவுகளை அதேபோல பொருள்வகைப்பட்ட செயல்பாடுகளாலேயே உடைத்து நொறுக்கமுடியும் என்பது மார்க்சின் முடிபு. அதாவது உடமை உறவுகள் சமூகத்தினுள் பொருள்வகை உறவுகள். அவற்றை வர்க்கப்போராட்டங்கள் என்ற பொருள்வகைப்பட்ட செயல்பாடுகளாலேயே உடைக்க முடியும். கருத்தளவிலான ஆசைகளாலோ லட்சியங்களாலோ உபதேசங்களாலோ உடைக்க முடியாது என்பது மார்க்சியம்.\nஎனவே மார்க்ஸ் பயன்படுத்தும் “பொருள்” என்ற கருத்தாக்கத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். அது பௌதீகப் பொருளல்ல. சடப்பொருளல்ல. பௌதீகம் போல், சடப்பொருள் போல் சமூகத்தினுள் தொழில்படும் பொருள்வகைப்பட்ட சமூக உறவுகள், அவற்றை உடைக்க முயலும் சமூகச் செயல்பாடுகள்.\nஇந்த விடயத்தை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், பன்மீக அமைப்புகளை மார்க்சியம் எதிர்கொள்ளும் பிரச்சினையையும் எளிதில் கையாளமுடியும். சமூகப் பரப்பினுள் எவையெல்லாம் பௌதீகத் தன்மையுடன், சடப்பொருள்போல், இறுகிக்கிடந்து மனிதக் கூட்டங்களை அமுக்கி வருகின்றனவோ அவையெல்லாமே பொருள்வகை அமைப்புகள் தாம். அவற்றை அதேபோல பொருள்வகைப் பண்பு கொண்ட செயல்பாடுகள் மூலம் எதிர்கொள்ளவேண்டும் என்பதே மார்க்சியம். பொருளாதார உறவுகள் மட்டுமே நம்மை அமுக்குகின்றன என்பதில்லை. சாதி, ஆணாதிக்கம், நிறவெறி எனப்பல வடிவங்கள் நம்மை அமுக்கி அழிக்குமாக இருக்கலாம். அவை அனைத்துக்கும் எதிராகத் தீவிர விமர்சனச் செயல்பாடுகளைச் செலுத்தவேண்டும் என்பதே மார்க்சியம். பல வேலைகளில் கோட்பாட்டு விவாதங்ககளைவிட இப்பிரச்சினைகளை நடைமுறைரீதியாகக் கையாள வேண்டும் என்பதை மார்க்சியம் மறுக்காது.\n– ந. முத்து மோகன்\nPosted in கட்டுரை\t| Tagged மார்க்சியம், முத்துமோகன்\t|\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கதை) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nநந்தன் நடந்த நான்காம் பாதை- பிரேம் September 24, 2017\nதண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை-பிரேம் September 14, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (36)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sekalpana.blogspot.com/2013/12/", "date_download": "2019-01-22T17:10:52Z", "digest": "sha1:O7R7ITGPMVJRGI4RSUTBEJDRMLRXXUUX", "length": 12657, "nlines": 169, "source_domain": "sekalpana.blogspot.com", "title": "கல்பனாசேக்கிழார்", "raw_content": "\nDecember, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nதிருக்குறள் உரை வேற்றுமை நூற்பதிப்பும்: மறுபதிப்பின் தேவையும்\n- டிசம்பர் 24, 2013\nதமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் உலகறியச் செய்வது இப் பல்கலைக்கழகத்தின் தலைசிறந்த குறிக்கோள்என 1929 இல் நடைபெற்ற ஆளவை மன்ற துவக்க உரையிலும், அண்ணாமாலைச் சர்வ கலாசாலையின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் சிந்திப்பேன். தமிழ் நாடெங்கும் தமிழிசை முழங்க வேண்டும் என்பது எனது ஆவல் என 25. 03. 1944 வெளியிட்ட அறிக்கையிலும் அண்ணாமலை அரசர் தமது நோக்கத்தை தெளிவாக வரையறுத்துக்கொண்டு அதனபடி செய்லபட்டார். 1929 இல் உருப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கும் தமிழ் இசைக்கும் முதன்மை கொடுத்து அத்துறையில் வல்லுநர்களைப் பணியில் அமர்த்தி, கற்பித்தலும் ஆய்வும் நிகழ்ந்தன. அன்றைய சூழலில் தனித் தமிழ் இயக்கங்கள் வலுவாக இருந்த பின்னணியையும், திராவிட இயங்கங்கள் முன்னெடுத்த தமிழ் நூற்களையும் நாம் எண்ணத்தில் கொள்ளவேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகான தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் , தமிழ் மொழியை முதன்மைப்படுத்திய முறைமை, அதன் தொடர்ச்சியாக தமிழ் குறித்த சிந்தனை, தமிழ் மொழியின் இலக்கிய வளத்தை உலக வளத்தோடு ஒப்பிட்டு நோக்க வேண்டி தேவை எழுந்தன. குறிப்பாக திருக்குறளை உலகப்பொதுமறையான கட்டமைத்து, புலமை தளத்தில் ம…\n- டிசம்பர் 18, 2013\nகதையாடல் மரபு என்பது சமூக அடையாளம். பாரத கண்டத்தின் ஆதி காவியமாக இராமாயணம் முன்வைக்கப்டுகிறது. இக்காவியம் பெருங்கதையாடல் மரபினை கொண்டது. அப்பெருங்கதையை இந்திய நிலப்பரப்பில், ஒவ்வொரு பகுதியிலும் சிறு சிறு மாறுபாடுகளுடன், கதை கரு மாறுபடாமல் ஆனால் தங்களுக்குத் தேவையான வடிவங்களில் உருவாக்கியுள்ளனர்.\nஅந்த வகையில் ஒக்காநாடு கீழையூர் பகுதியில் வாழ்ந்த வீரப்பத்திர வாத்தியார்(1798 - 1832 ) சரபோஜி மன்னர் காலத்தில் இராமாயண கதை முழுவதையும் நாட்டுப்புற கும்மி வடிவில் எழுதி அப்பகுதியின் கதைச்சொல்லியாகவும் திகழ்ந்துள்ளார்.\nதொடக்கத்தில், சக்கரை முக்கனி தேனுடனே - ருசி தானுமே ஆகவும் தான் படைக்கும் ஒக்கநாடன் வீரபத்திரன்நான் - இதை ஓதுவேன் கும்மிக்கு ஒப்பனையாய்\nஎன்னும் பாடலுடன் தொடங்குகிறார். சுவடிகளில் இருந்த பாடல்களை, பல இடங்களில் தேடி எடுத்து முனைவர் பேராசிரியர் ச.சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் அதனை செம்மைப்படுத்தி தொகுத்து இரண்டு தொகுதிகளாகப் பதிப்பித்துள்ளார்கள்.\nவீரபத்திரன் கும்மியிலிருந்து சில பாடல்கள்.\nசீதையை கண்டு வந்த அனுமன் இராமனிடம் கூறும் பொழுது கம்பர்\nகண்டனென் கற்பினுக்கு அணியைக் க…\nவிடுமுறை நாட்களும் கழிந்த பொழுதுகளும்\n- டிசம்பர் 17, 2013\nநீண்ட நாள்களாக வலை பக்கத்தில் எழுத முடியாத சூழல் ஏன் இப்படி ஒரு இடைவெளி ஏற்பட்டது என்று கூட தெரியவில்லை. கடந்த 20 நாட்களாக விடுமுறை. திங்களில் இருந்து பல்கலைக்கழகம் திறப்பு.\nவிடுமுறையில் நிறைய நூல்கள் வாசிக்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன்.\nஐந்து நூல்கள் மட்டுமே வாசிக்க முடிந்து.\nபெருமாள் முருகனின் ஏறுவெயில்,நிழல்முற்றம், கூளமாதாரி,மாதொருபாகன், ஆளண்டாப்பட்சி என அவருடைய புனைகதைகளை ஏற்கனவே வாசித்திருந்தேன். நீண்ட நாள்களாக அவருடைய கங்கணம் வாசிக்க வேண்டும் என நினைத்தேன். இந்த விடுமுறையில் அதற்கான நேரமும் வாய்த்தது.\nஅவருடைய கதைகளின் ஊடே பயணிக்கும் போது வெவ்வேறு விதமான மனிதர்கள் வேவ்வேறு விதமான தேவைகள், அதனை நோக்கி தேடல் என்னும் நிலையில் அமைந்திருப்பதை அவதானிக்க முடியும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வாசிப்பனுபவம்.\nகங்கணத்தை அணியப்போகும் நாள் எந்நாளோ எனத் தவித்துகிடக்கும் திருமண வயது கடந்த ஒருவனின் ஆதங்கம், துடிப்பு, வலி அதனால் தோன்றும் வக்ர எண்ணம் என விரிந்து செல்கிறது பெருமாள் முருகனின் கங்கணம்.\nகதைக்கான நிலம், அதன் ஆளுமைகள், மொழி நம்மை வசிகரிக்கின்றன.\nதீம் படங்களை வழங்கியவர்: Galeries\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-01-22T17:42:58Z", "digest": "sha1:CJ2NKBUULD2L3NPHG2QDZIA326472RAM", "length": 8925, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்\nதி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.\nபொது செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொது செயலாளர்கள் வி.பி. துரைசாமி, சுப்பு லெட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பொன்முடி, எ.வ.வேலு, கே.என். நேரு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சுதர்சனம், தா.மோஅன்பரசன், ஆவடி நாசர், சுந்தர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுரேஷ் ராஜன், ஆவுடையப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்பட 65 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.\nவருகிற ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் வருவதாக எதிர்பார்க்கப்படுவதால் அதில் தி.மு.க. வெற்றி பெற பிரசார யுக்திகளை வகுப்பது, அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்களை எடுத்து சொல்வது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதிப்புக்கு அரசு தேவையான உதவிகளை முழுமையாக செய்யாதது பற்றியும் மக்கள் மத்தியில் எடுத்து சொல��லவும் விவாதிக்கப்படுகிறது.\nPrevious articleதி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம்\nNext articleஅமெரிக்காவுக்கு ரஷியா கண்டனம் ஈரான் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்டுவதா\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/05/03/evks-elangovan-welcomes-kushboo.html", "date_download": "2019-01-22T16:22:20Z", "digest": "sha1:BJZWCBTS2KEOXFZMORMDDBA2Q2I5RPTN", "length": 14131, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஷ்புவை வரவேற்கிறேன்!-ஈவிகேஎஸ் இளங்கோவன் | EVKS Elangovan welcomes Kushboo to Congress party | குஷ்புவை வரவேற்கிறேன்!-ஈவிகேஎஸ் இளங்கோவன் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nசென்னை: நடிகை குஷ்பு கவர்ச்சியானவர், நல்ல புத்திசாலி... அவரது வருகை காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nமும்பையில் வசித்தபோது குஷ்பு குடும்பத்தினர் காங்கிரசில் இருந்தனராம். தனது படுக்கையறையில் ராஜீவ் காந்தி படங்கள் வைத்திருந்ததாகவும் அவரின் தீவிர ரசிகை நான் என்றும் குஷ்பு கூறியிருந்தார்.\nஇதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.\nசட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் குஷ்புவின் வருகை காங்கிரசுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று அக்கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். தேர்தல் பிரசாரத்துக்கும் அவர் உதவுவார் என்று நம்புகின்றனர்.\nகுஷ்பு காங்கிரசில் இணைவது பற்றி தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரான இளங்கோவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:\nகுஷ்பு காங்கிரசில் சேர்ந்தால் அவரை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் சுதந்திரமாக பேசுபவர்களுக்கும் காங்கிரஸ் சிறந்த இடம்.\nகுஷ்பு போல் புத்திசாலித்தனமான பெண்கள் சமூக பிரச்சனைகள் சம்பந்தமான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு காங்கிரஸ்தான் சிறந்த இடம்.\nபொதுவாக நடிகைகள் கவர்ச்சியாக இருப்பார்கள். ஆனால் குஷ்பு கவர்ச்சியும், புத்திகூர்மையும் உள்ளவர் என்றார்.\nதமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் கூறுகையில், நடிகை குஷ்பு புத்திசாலித்தனமான பெண். காங்கிரசில் அவர் சேருவதை முழு மனதோடு வரவேற்கிறேன். குஷ்பு பிரபலமானவர். அவர் காங்கிரசில் இணைவது கட்சி வளர்ச்சிக்கு உதவும். சட்டமன்ற தேர்தலுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.\nஆனால், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான கோபண்ணா குஷ்புவின் கருத்தை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு உறவு கொள்வதில் தவறில்லை என்று கூறுவதற்கு நடிகை குஷ்புவுக்கு இருக்கும் உரிமையை உச்ச நீதிமன்றம�� உறுதிபடுத்தியுள்ளது.\nசமூகத்தில் சில மரபுகள், பண்பாட்டின் அடிப்படையில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறுகின்றன. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று கூறுபவர்களை சட்டம் ஏற்றுக் கொண்டாலும் அந்த கருத்தை சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகுஷ்பு காங்கிரஸ் வரவேற்பு ஈவிகேஎஸ் இளங்கோவன் சுதர்ஸனம் கோபண்ணா comgress kushboo politics evks ilangovan kv thangabalu kobanna premarital sex\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/12083806/1021475/Temple-Festivals-in-Pondicherry-Namakkal.vpf", "date_download": "2019-01-22T16:33:09Z", "digest": "sha1:JJ53UZTC5ONLWU5NNCS3R73T7O2JM6N3", "length": 11134, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "புதுச்சேரி : சீனிவாசபெருமாள் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதுச்சேரி : சீனிவாசபெருமாள் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nபுதுச்சேரியில் உள்ள வன்னியபெருமாள் கோவிலில் ஸ்ரீநிவாசபெருமாளுக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது.\nபுதுச்சேரியில் உள்ள வன்னியபெருமாள் கோவிலில் ஸ்ரீநிவாசபெருமாளுக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது. இதை ஒட்டி, உற்சவ மண்டபத்தில் ஸ்ரீநிவாசபெருமாளும், ஆண்டாள் நாச்சியாரும் மலர்கள் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.\nபெருமாள் கோவிலில் கூடார வள்ளி விழா :\nநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, மோகனூரில் உள்ள கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் கூடார வள்ளி விழா நடைபெற்றது. எம்பெருமான் மற்றும் ஆண்டாளுக்கு மாலை சாற்றி வழிபடும் நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு வணங்கி சென்றனர்.\nசாரங்கபாணி கோவிலில் தை பிரம்மோற்சவ விழா :\nகும்பகோணம் சாரங்கபாணி கோவிலில், தை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம்நாளில், புகழ் பெற்ற அனுமந்த வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. முக்கிய நான்கு வீதிகளில் வலம் வந்த சாரங்கபாணி பெருமாளுக்கு பட்டாச்சாரியார்கள் ஆழ்வார்களின் பாசுரங்களை பாடி வணங்கினர்.\nபுதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்\nபுதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nகோயில் கடைகள் தொடர்பான அரசாணை குளறுபடியால் கோயில் நிர்வாகிகள் குழப்பம்\nதமிழக கோயில்களில் உள்ள கடைகள் தொடர்பான அரசாணையில் நிலவும் குளறுபடியால் கோயில் நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் ஆயுதபூஜை : பூஜை செய்த முதலமைச்சர்\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.\nசிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.\n\"ஏப். 20 - நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு\" - ஹெச்.ராஜா\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.\nமுதலமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு : புயல் நிவாரணம் ரூ.14.06 லட்சம் வழங்கப்பட்டது\nபள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்காக, ஆய்வு மையம் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nபோராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nதி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிரச்சனைக்கு தீர்வு\n\"காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை கூடாது\" - அன்புமணி ராமதாஸ்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nநியூசி.யை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - இந்திய அணி கேப்டன் விராட் கோலி\nநியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரிய���் அல்ல என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/17_68.html", "date_download": "2019-01-22T16:35:55Z", "digest": "sha1:XITTYRFY2DZBYGY3S7AMVR5LUII2XG4I", "length": 8783, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜனாதிபதிக்கிடையில் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஜனாதிபதிக்கிடையில் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு\nஜனாதிபதிக்கிடையில் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையினை, தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி உயர் பீட உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (புதன்கிழமை) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nதோட்டத் தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினை உக்கிரமடைந்துவரும் நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அந்தப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரும் அசவர சந்திப்பாக நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து, செவிமடுத்த ஜனாதிபதி அந்த கோரிக்கை நியாயமானது என உணர்ந்ததுடன், நாளை மறுதினம் நிதியமைச்சர், தொழில் அமைச்சர், பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோருடன் கலந்தாலோசித்து விரைவான தீர்மானம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்ததாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.\nஇந்த சந்திப்பில், கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித்தலைவர்களான பழநி திகாம்பரம், வே.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.திலகராஜ், வேலு குமார், அரவிந்தகுமார் மாகாண சபை உறுப்பினர்கள், கூட்டணியின் உயர்மட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி, போராட்டங்களைத் தொடர்கின்றனர்.\nஅவர்கள் தமது கோரிக்கை தொடர்பில் நாட்டின் தலைவர் என்றவகையில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A580", "date_download": "2019-01-22T16:46:08Z", "digest": "sha1:XDKLXSXGH37XTLPXCC75E4EGPOFAFKJ5", "length": 8841, "nlines": 63, "source_domain": "aavanaham.org", "title": "Understanding Tamil diasporic and refugee life | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் மற்றும் யாழ் பயில் களம் இணைந்து வழங்கிய ((கேட்போர் கூடம், யாழ் ஹட்டன் நஷனல் வங்கி மெட்ரோ கிளை. 31/01/2016.)) \"தமிழ் புலம்பெயர் மற்றும் அகதி வாழ்வை விளங்கிக்கொள்ளல்\" எனும் தலைப்பிலான கலந்துரையாடலின் ஒலிப்பதிவு. (ஒலிப்பதிவாக்கம் : பிரபாகர் நடராசா)\nஇக்கலந்துரையாடலில் பேச்சாளராக ஜேர்மனியை பிறப்பிடமாகவும், இலண்டனை தளமாகவும் கொண்ட சிந்துஜன் வரதராஜா (Sinthujan Varatharajah) கலந்து கொண்டார். இவர் இலண்டனின் UCL பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தில் அரசியற் புவியியல் துறையில் தனது கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன், இலங்கைத் தீவின் தமிழரின் அகதி மற்றும் புலம்பெயர் வாழ்வுகளை ஆவணப்படுத்தி தொகுக்கும் Roots of Diaspora குழுமத்தின் நிறுவனரும், இணைத் தொகுப்பாளரும் ஆவார். சிந்துஜன் ஒரு எழுத்தாளரும், கவிஞரும், புகைப்பட கலைஞரும் ஆவார். கடந்த காலத்தினூடு நிகழ்காலத்தை தீவிரமாக கேள்விக்குட்படுத்துவதிலும், இன நுண்ணாய்வு, பின் காலனித்துவ கோட்பாடுகள், குடிப்பெயர்வு, புலம்பெயர் ஆய்விலும், அரேபிய, ஜப்பானிய, பெர்சியன் மொழி மற்றும் கலாச்சார ஆய்வுகளில் ஈடுபடுபவரும் ஆவார்.\nபுலம்பெயர் வாழ்வு--அகதி வாழ்வு--தமிழ் அகதிகள்--புலம்பெயர்வு\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் மற்றும் யாழ் பயில் களம் இணைந்து வழங்கிய ((கேட்போர் கூடம், யாழ் ஹட்டன் நஷனல் வங்கி மெட்ரோ கிளை. 31/01/2016.)) \"தமிழ் புலம்பெயர் மற்றும் அகதி வாழ்வை விளங்கிக்கொள்ளல்\" எனும் தலைப்பிலான கலந்துரையாடலின் ஒலிப்பதிவு. (ஒலிப்பதிவாக்கம் : பிரபாகர் நடராசா) இக்கலந்துரையாடலில் பேச்சாளராக ஜேர்மனியை பிறப்பிடமாகவும், இலண்டனை தளமாகவும் கொண்ட சிந்துஜன் வரதராஜா (Sinthujan Varatharajah) கலந்து கொண்டார். இவர் இலண்டனின் UCL பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தில் அரசியற் புவியியல் துறையில் தனது கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன், இலங்கைத் தீவின் தமிழரின் அகதி மற்றும் புலம்பெயர் வாழ்வுகளை ஆவணப்படுத்தி தொகுக்கும் Roots of Diaspora குழுமத்தின் நிறுவனரும், இணைத் தொகுப்பாளரும் ஆவார். சிந்துஜன் ஒரு எழுத்தாளரும், கவிஞரும், புகைப்பட கலைஞரும் ஆவார். கடந்த காலத்தினூடு நிகழ்காலத்தை தீவிரமாக கேள்விக்குட்படுத்துவதிலும், இன நுண்ணாய்வு, பின் காலனித்துவ கோட்பாடுகள், குடிப்பெயர்வு, புலம்பெயர் ஆய்விலும், அரேபிய, ஜப்பானிய, பெர்சியன் மொழி மற்றும் கலாச்சார ஆய்வுகளில் ஈடுபடுபவரும் ஆவார். Adayaalam Centre for Policy Research in collaboration with the Jaffna Learning Forum, are hosting Sinthujan Varatharajah, PhD candidate at the Department of Geography of UCL and co- curator of 'Roots of Diaspora', for a discussion titled \"Understanding diasporic and refugee life\", to be held at the Auditorium of the HNB Metro Branch, Jaffna on 31/01/2017 at 5pm. About the speaker: Born and raised in Germany, Sinthujan is the London-based founder of Roots of Diaspora. He is a writer,and an aspiring poet and photographer. Besides a passion for interrogating the present via the past, Sinthujan is interested in critical race and postcolonial theory, migration and diaspora studies as well as Arabic, Farsi and Japanese culture and language. He is currently a PhD Candidate in Political Geography at University College London.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-16/", "date_download": "2019-01-22T17:31:28Z", "digest": "sha1:RGADOBWN26TL6QBQLFO2Z74F55OLVW5R", "length": 8948, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "இங்கிலாந்து அணிக்கெதிரான ரி-20 போட்டிக்காக இந்தியா தீவிர பயிற்சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nஇங்கிலாந்து அணிக்கெதிரான ரி-20 போட்டிக்காக இந்தியா தீவிர பயிற்சி\nஇங்கிலாந்து அணிக்கெதிரான ரி-20 போட்டிக்காக இந்தியா தீவிர பயிற்சி\nஇந்திய கிரிக்கெட் அணி, நீண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.\nஇதற்கமைய இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டெஸ்ட் போட்டிகள், மூன்று ரி-20 போட்டிகளில் விளையாடுகின்றது.\nமென்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற ரி-20 போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கிடையிலான அடுத்த ரி-20 போட்டி, நாளை கார்டிப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nஇதற்காக தற்போது இந்திய அணி வீரர்கள் கார்டிப் நகரை சென்றடைந்துள்ளனர். அங்கு சென்றுள்ள இந்திய அணியினர், தற்போது தீவிர பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இங்கிலாந்து அணியினரும் பயிற்சிகளில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தியாவுக்கு எதிரான தொடர் சவால்மிக்கதாக அமையும் – வில்லியம்சன்\nஇந்தியா அணிக��கு எதிரான கிரிக்கெட் தொடர் சவால்மிக்கதாக அமையும் என நியூசிலாந்து கிரிக்கெட் அணி தலைவர்\nஅணியின் விருப்பத்திற்கேற்ப எந்த இடத்திலும் களமிறங்க தயார்\nஎந்த இடத்தில் களம் இறக்க அணி விரும்பினாலும், மகிழ்ச்சியாக களமிறங்கி துடுப்பாட தயாராக உள்ளதாக மகேந்தி\nஇந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள நியுசிலாந்து அணி அறிவிப்பு\nஇந்திய அணிக்கு எதிராக இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நிய\nஇங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலககோப்பை ஹொக்கி போட்டியின் முதலாவது இறுதிப்போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வென்\nஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு இது அழகல்ல: பின்ஞ்சை சாடிய பொண்டிங்\nஇந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ்\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nசெட்ரூவிக் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்: மஹிந்த அமரவீர\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/manisha-yadav-tolds-about-her-important-points-on-cinema/", "date_download": "2019-01-22T17:12:48Z", "digest": "sha1:RV4BWWS4ZTHZ67YH5AJHVL2724EHP5HG", "length": 9537, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்! - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nகதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் – மனீஷா யாதவ்\n“வழ��்கு எண்18/9”, “ஆதலால் காதல் செய்வீர்”,”ஜன்னல் ஓரம்” என வரிசையாக முத்திரை பதித்த இயக்குநர்களுடன் பயணித்தவர் நடிகை மனீஷா யாதவ். சமீபத்தில் வெளியான “ஒரு குப்பை கதை” படத்தின் மூலமாக சினிமா ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் பாராட்டுக்களை வாரிக் குவித்திருக்கிறார்.\nநிதானமாக கதைகளை தேர்வு செய்து நடிப்பது, ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்காக முழுமையான அர்ப்பணிப்போடு உழைப்பது என அவசரப்படாமல் தமிழ் சினிமாவில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் மனீஷா. இந்த பக்குவம் குறித்து அவர் கூறுகையில்,\n“பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், கரு.பழனியப்பன்.. என வரிசையாக முதல் மூன்று படங்களுமே முக்கியமான இயக்குநர்களுடையது. அந்த வகையில் நிஜமாகவே நான் ரொம்ப லக்கினு தான் சொல்வேன். “வழக்கு எண்” நடிச்சிட்ருக்கும் போதே எனக்கு “ஆதலால் காதல் செய்வீர்” வாய்ப்பு கிடைச்சது. அதே போலதான் “ஜன்னல் ஓரம்” படமும். இந்த மூன்று படமுமே எனக்கு மொத்த சினிமாவையும் கத்து கொடுத்திடுச்சு. அங்கிருந்து தான் நான் “ஒரு குப்பைக் கதை” படத்தில் நடிப்பதற்கான அனுபவத்தை படித்துக் கொண்டேன்” என்கிறார் அழகு தமிழில்.\nதமிழ்த் திரையுலகில் அறிமுகமான இந்த ஐந்தாண்டுகளில் நடிப்பு மட்டுமல்லாமல், தமிழ் மொழியையும் முழுமையாக கற்றுக்கொண்டிருக்கிறார். சரளமாக தமிழில் பேசி அசத்தும் அவர், “முன்பிலிருந்தே தமிழ் பேசுவேன். ஆனால் இப்போது தான் பிழையில்லாமல், தைரியமாக பேசுகிறேன்” என்கிறார்.\n“என் மனதுக்கு திருப்தி தராத கதைகளில் நடிக்க நான் விரும்புவதில்லை. படத்தில் வெறும் பொம்மையாக வந்து செல்லமுடியாது. என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். நிறைய படங்களை என் பிடிவாதத்தால் இழந்துள்ளேன். கதையும் கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம்”\nஎன்று அழுத்தம் திருத்தமாக கூறும் மனீஷா யாதவ், தற்போது தீவிரமாக கதைகள் கேட்டு வருகிறார். முன்னணி கதாநாயகன் ஒருவரது படத்தில் நடிப்பதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் இருக்கும் அவர், விரைவில் அது குறித்த அறிவிப்பையும் வெளியிட இருக்கிறார்.\nPrevious Postதல அஜித்தின் “டபுள் மாஸ்”.. Next Postசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடா��� வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fathimanaleera.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2019-01-22T16:40:16Z", "digest": "sha1:AKIJDOWBOMALGWHH3IV3EXYRB4KHENHN", "length": 25187, "nlines": 70, "source_domain": "fathimanaleera.blogspot.com", "title": "விதவைகளின் விடிவுதான் என்ன?- பாத்திமா நளீரா ~ Fathima Naleera", "raw_content": "\nஅன்புடன் உங்களை நோக்கி… இலக்கியத்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் எனக்குப் பரிச்சயம் இருந்தாலும் புதுக்கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனம் போன்றவற்றையே பெரும்பாலும் எழுதி வருகிறேன். சில வருடங்களாக இந்தத் துறைகளில்; ஈடுபடுவதில் எனது பேனாவுக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓய்வு காலம் இப்போது முடிந்து விட்டது. எனது எண்ணங்களை, கருத்துகளை ஒவ்வொரு வடிவிலும்; கொண்டு வரும் எனது பணி இப்போது மீண்டும் உற்சாகம் பெற்றுவிட்டது. அதன் பிரதிபலனே இங்கு காணும் எனது இந்த இணையத் தளமுமாகும். பத்திரிகைகளில் வெளியான படைப்புகளை உலகெலாம் வாழும் தமிழ் பேசும் மக்கள் படிக்க வேண்டும். அது குறித்துப் பேச வேண்டும். கருத்துகளை என்னுடன் பகிர வேண்டும் என்பதற்ககாவே இந்த இணையத்தளம். உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.. அன்புடன் பாத்திமா நளீரா fathimanaleera5@gmail.com\nநேர, கால முகாமைத்துவத் திட்டமிடலின் அவசியம் -பாத்திமா நளீரா, வெல்லம்பிட்டி\nநேரம் மணியானது. காலம் பொன்னானது. நேரத்தையும் காலத்தையும் வீணாக்கியவன் முடத்துக்குச் சமனாவான். அதனை விட நேரமும் கூடி வரவேண்டும். காலமும்...\nபெற்றோர், பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும் - பாத்திமா நளீரா\nசமுதாய மட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள உறவு முறைகளில் மிகவும் மகத்தானது பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இரத்த உறவுப் பந்தம்தான். நல்லவற்றி...\nமனிதனின் அடிப்படை உரிமைகளில் மிகவும் முக்கியமானதும் முதன்மையானதும் உணவு உரிமையாகும். இந்த அத்தியாவசிய உணவு உரிமை இழக்கப்படும் பட்சத்தில்...\nஎண்ணங்களின் சுழற்சியில் உளவியல் தாக்கம்- பாத்திமா நளீரா\nமனிதன் உடல் ரீதியான நோய்கள், உபாதைகள், வேதனைகள் எனச் சங்கிலித் தொடராய்ச�� சந்தித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, உளவியல் ரீதியான தாக்கத்துக்கு...\nபெண்களை வைத்துப் போற்றி, புகழந்து, காவியம் படைத்து போராட்டம் நடத்தி, மேடைப் பேச்சுகளால் அதிர வைத்து முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். ஆனால், அ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாயத்தின் கண்கள். நாட்டின் எதிர்காலத் தூண்கள். ஆனால், அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற ந...\nபக்கத்து வீடு - சிறுகதை\nசல்மாவால் இருப்புக் கொள்ள முடியவில்லை. வீட்டின் குறுக்கே –நெடுக்கே நடந்து கொண்டிருந்தாள். பிள்ளைகளுக்கு அர்த்தமில்லாமல் எரிந்து விழுந்தாள...\nமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்\nபாத்திமா நளீரா வெல்லம்பிட்டி இன்றைய திருமணம் எங்கு நிச்சயிக்கப்படுகிறதென்ற கேள்விக்கு விடை தேடும் முன்னரே வாழ்க்கை கேள்விக்குறியாகி ...\nமனித உரிமை என்பது தோளில் சுமக்கப்படும் துயரல்ல...பாத்திமா நளீரா\nஉலகில் பிறப்புரிமை , எழுத்துரிமை , கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டதுதா...\nஉயிர் பறிக்கும் எய்ட்ஸ்: விழிப்புணர்வு தேவை\n2011 ஆம் ஆண்டு (இந்த வருடம்) 700 கோடி மக்களைத் தொட்டுவிட்ட நிலையில் “2020 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் இல்லாத உலகத்தினை உருவாக்க வேண்டும்&...\nபெண்களை வைத்துப் போற்றி, புகழந்து, காவியம் படைத்து போராட்டம் நடத்தி, மேடைப் பேச்சுகளால் அதிர வைத்து முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். ஆனால், அன்றும் இன்றும் பல்வேறு சக்திகளால் நசுக்கப்பட்டுப் பின் தள்ளப்படும் ஒரு ஜென்மமாகவே பெண் இருக்கிறாள்.\nஅரசியல், விஞ்ஞானம்,மருத்துவம் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய பெண்கள் ஒரு சிலர் தன் நுண்ணறிவு, ஆளுமை விருத்தியால் முன்னேறி ஜொலித்தாலும் அதிகளவிலும் அதிகளவு இந்தப் பெண்களை சமுதாயம் கம்பிகளுக்குப் பின்னால் கொத்தடிமைகளாக வைத்துப் பார்க்கவே விரும்புகிறது. எப்படித்தான் முற்போக்கான கருத்துகளை சமுதாயம் அள்ளி வீசினாலும் துருப்பிடித்த கருத்துகளை விட்டு இன்னும் அகலவே இல்லை. பெண்களின் உணர்வுகளை நசுக்கி ஆண்களுக்கு எல்லா விதத்திலும் பாதை அமைத்துக் கொடுக்கிறது.\n இவர்கள் விழி இருந்தும் குருடர்களாகச்; சமுதாயத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கைம்பெண்களின��� உணர்வுகளுக்கு எத்தனை வீதம் மதிப்பளிக்கப்படுகின்றதோ தெரியாது. ஆனால்; கடுமையான மன அழுத்தம், வடுக்கள், ரணங்கள், சோதனைகள் என நிகழ்கால எதிர்காலப் போராட்டம் மற்றும் ஒருவித தாழ்வு மனப்பான்மை என மீள்பார்வை இல்லாத ஒரு நிரந்தர இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜமான உண்மை.\nபோர், இயற்கை அனர்த்தம், திடீர் விபத்துகள், அகால மரணம், தற்கொலை மற்றும் முக்கிய அம்சமாக ஆண்கள் வயது இறப்பு வீதம்; போன்ற முக்கிய காரணிகளால் பெண்களே அதிகளவில் தனிமைக்குத் தள்ளப்பட்டு ஒற்றையாக நிற்பதோடு விதவையாக, ஒரு நீண்ட கால உடல்,உள பாதிப்புகளுக்கும் உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறாhகள்;. அதிலும் போர், இயற்கை அனர்த்தம் மற்றும் குழப்ப சூழ்நிலைகளால் அதிகளவு இளம் பெண்களே வாழ்க்கையைப் பறி கொடுத்துத் தவிக்கின்றனர்.\nஒரு பெண்ணுக்குத் தேவையான உணவு, உடை,உறைவிடம் அத்துடன் அவளும் அவளது குழந்தைகளும் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்வதற்கும் வளர்வதற்கும் உரிய ஒழுங்கு முறைகளை இந்தச் சமுதாயம் என்ற குடும்பம் சீரான முறையில் அமைத்துக் கொடுக்க வேண்டும். விதவைகள்தானே எனத் திரைக்குப் பின்னால் நிறுத்திப் பார்க்கக் கூடாது (ஆனால் அப்படியே நிறுத்திப் பழகி விட்டது என்பதனை யாராலும் மறுக்க முடியாது)\nதுணை இழந்த ஆணுக்குக் கிடைக்கும் வாழ்க்கையின் மறுமலர்ச்சி, அங்கீகாரம், உரிமை, கருத்துச் சுதந்திரம் இவைகள் கூட இந்தக் கைம்பெண்கள் விடயத்தில் ஒரு பக்கச் சார்பான முறையில் முரட்டுத்தனமான கருத்துகாளல் முடக்கி விடப்படுகின்றனர். மேலும் இந்த விதவைகள் விடயத்தில் அவர்களின் உயர்வுகள், கருத்துகள் கூட வெளியிட இந்தக் கட்டமைப்பு அனுமதிப்பதில்லை. இவர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்புää ஒத்துழைப்பு புனர்வாழ்வு மற்றும் மறுவாழ்வு என்பன மிக மிகக் குறைவாகவே உள்ளன.\nமுற்போக்குத்தனம் பேசி நீலிக் கண்ணீர் வடிக்கும் முதலைகளே அதிகளவு சமுதாயத்தில் உள்ளனர். விதவைகள் விடயத்தில் நலிந்த கருத்துகள் தொய்ந்து போன நிலையில் தென்படுவதால் பாலியல் துஷ்பிரயோகம், பெண் வன்முறை,விபசாரத்தில் ஈடுபடுத்தல் மற்றும் பல்விதமான இம்சைகள் போன்ற அசிங்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.\nமேலும் இளவயது விதவைகள் ஒற்றையாக நிற்பது மட்டுமின��றி, தமது பிள்ளைகளின் எதிர்கால நலன், கல்வி முன்னேற்றம், நடைமுறை வாழ்வில் ஒழுக்க, பண்பாடு, சமயம் சார்ந்த ஆன்மீகம் இவைகளை ஒரு ஒழுங்கு முறையில் யதார்த்த நடைமுறை சார்ந்த ஒரு வட்டத்தில் நடைமுறைப்படுத்துவற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான விடயங்களில் இவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் சமுதாயத்தின் முன்னால் வேலியில் சிக்குண்ட சீலையாய் அல்லல்படுகிறாள். இதனால் இவர்களும் இவர்களின் பிள்ளைகளும் தடம்புரண்டு போக வாய்ப்பு உண்டு. வயிற்றுக்காவே பல அசிங்கங்களை உள்வாங்கிக் கொள்வதோடு இவர்களின் பரம்பரைகள் கூட வேறு விதமான பாதையில் அதாவது, போதை,பாலியல்சார் தொழில், பாதாள தொடர்பு என பல தவறான திசைகளிலும் பறக்கத் தொடங்குகின்றன.\nநெருக்கடியான வாழ்க்கையிலிருந்து விதவைகளை மீட்டெடுக்க வேண்டும். சமூகம் சார்ந்த காரணிகள் உதாரணமாக,பொருளாதார நிலைமை, நேர்முகமாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்துகின்றது (வறுமை, தொழில்) இந்த விதவைகள் அடுத்தவரில் தங்கியிருக்காது சுயமாகத் தன்னையும் தன் பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்ள வழியமைத்துக் கொடுக்க வேண்டும். அப்படித் தவறும் பட்சத்தில் அல்லது விதவைகளை முன்னோடிகளாக முன்னிறுத்த மறுக்கும் பட்சத்தில் செய்வதறியாத தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாவதோடு ஒரு விதமான இறுக்கமான வெறுப்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் வாழ்வதற்குரிய வளங்களை வேறு விதத்தில் தேடிகொள்ள முற்படுகின்றனர். சமுதாயம் விடும் தவறினால் இவர்களின் சந்ததியினர் கூட பாரிய விளைவுகளையும் தொற்று நோய்களையும் அந்நாட்டுக்கே அன்பளிப்பாகக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇன்று உலகளாவிய ரீதியில் 245 மில்லியனுக்கு அதிகமான விதவைகள் உள்ளனர் என்று கூறும் ஐக்கிய நாடுகள் சபை 11 கோடியே 50 இலட்சம் விதவைகள் கடும் வறுமையினால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். மற்றும் எமது நாட்டின் மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரதியமைசச்ர் எம்எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வடக்கு மற்றும் கிழக்கில் 89 ஆயிரம் யுத்த விதவைகள் இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார். கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் விதவைகளும் வடக்கு மாகாணத்தில் 40 ஆயிரம் விதவைகளும் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளர். ��தில் மிகவும் கவலையான விடயம் என்னவெனில் 12 ஆயிரம் பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எட்டாயிரம் பேர் ஆகக்குறைந்தது மூன்று பிள்ளைகளுடன் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈராக், ஆப்கானிஸ்தான், பலஸ்தீனம் போன்ற யுத்த வலய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான விதவைகள் வாழ்விழந்து நிற்கின்றனர். பலஸ்தீன் போன்ற நாடுகளில் விதவைகளுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் இளைஞர்களே மறுவாழ்வு கொடுக்க முன்வந்துள்ளனர். விதவைகளுக்குச் சமுதாயத்தில் ஓர் உயரிய அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும். பாலியல் உறவுகள் வியாபாரமாகிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கழுகுகளின் பார்வையிலிருந்து இப்படிப்பட்டவர்கள் தப்பவது கஷ்டம். அடுத்த வேளை உணவு, பிள்ளைகளின் தேவை,பராமரிப்புச் செலவுக்காகக் கட்டாயத்தின் பேரில் பாலியல் தொழிலைச் செய்பவர்களும் உண்டு.தம்மை அறியாமலேயே சதி வலையில் சின்னா பின்னமாக்கப்படுபவர்களும் உண்டு. தொழில், வேலை வாய்ப்பு என்ற போர்வையில் நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இந்த விதவைகள் விற்கப்படும் அவலங்களும் நிகழாமல் இல்லை. இப்படிப்பட்ட தரகர்களை சட்டம் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். விதவைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nகல்வித்துறையோ விஞ்ஞானத்துறையோ மருத்துவத்துறையோ நாடு எப்படி முன்னேறினாலும் விதவை சம்பந்தமான அவலங்களையும் கருத்தில் கொண்டு விடிவு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கலாசார, பண்பாடு சீர்கேடுகளை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவர்களின் பிரச்சினைகளைப் பாரிய சவாலாகக் கருத்தில் கொண்டு சிறந்ததொரு திட்டத்தினையும் விடிவினையும் ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nநன்றி: வீரகேசரி வாரவெளியீடூ 13-11-2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/203857/5-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-01-22T17:40:33Z", "digest": "sha1:LYXUZRRASTS5FJYIPODNO3ODCRRHRIQW", "length": 8258, "nlines": 148, "source_domain": "www.hirunews.lk", "title": "5 சதவீதத்தால் அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\n5 சதவீதத்தால் அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை\nகடந்த மாதம் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை தசம் 5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.\nசுற்றுலாத்துறை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.\nகடந்த ஒக்டோபர் மாதத்தில் மொத்தமாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 500 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.\nஇந்தியாவில் இருந்தே அதிக எண்ணிக்கையானவர்கள் வந்திருப்பதுடன், அடுத்தபடியாக சீனா, பிரித்தானிய ஜேர்மன் மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளில் இருந்து வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 1.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.\nஆண்டு நிறைவடையும் போது 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்தியக் கிழக்கு நாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சி\nஏழு மில்லியன் இறக்கியுள்ள கொழும்பு துறைமுகம்\nகொழும்பு துறைமுகம் கடந்த வருடம்...\nஎன்டப்பிரைஸ் ஸ்ரீலங்கா துறுனுதிரிய கடன் திட்டத்தின் கீழ் 18 கோடி ரூபா கடன்\nஇந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில்...\nமுதன்மையான துறைமுக நுழைவாசலாக கொழும்பு துறைமுகம்..\nஇலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இன்றைய ரூபாவின் பெறுமதி\nஅமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி...\nகொழும்பு பங்குச் சந்தை சரிவு\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவார��த்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/category/sports-news/page/27/", "date_download": "2019-01-22T16:39:19Z", "digest": "sha1:L4IGPVYXZSGQ7CY74KR42TN65J26JDTX", "length": 14875, "nlines": 97, "source_domain": "www.tamilfox.com", "title": "விளையாட்டு செய்திகள் – Page 27 – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nஅடிலெய்டில் இன்று நடக்க உள்ள 2-வது ஒருநாள் போட்டியி்ல ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று, முதலில் பேட்டிங்கை செய்ய தீர்மானித்துள்ளது. இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் முதல் போட்டியில் விளையாடிய அதே அணி களமிறங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலையில் இருக்கிறது. இந்திய … Read moreடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nCategories விளையாட்டு செய்திகள்Leave a comment\nஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது\nஅடிலெய்டு, விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) அடிலெய்டில் நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி முதலாவது ஒருநாள் போட்டியில் சிறப்பான … Read moreஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது\nCategories விளையாட்டு செய்திகள்Leave a comment\nலா லிகா: 400-ஆவது கோலை அடித்து மெஸ்ஸி சாதனை\nலா லிகா கால்பந்து போட்டியில் 400-ஆவது கோலை அடித்து சாதனை படைத்தார் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி. ஸ்பெயின் ��ா லிகா போட்டியின் ஒரு பகுதியாக நடப்பு சாம்பியன் பார்சிலோனா-எய்பார் அணிகள் இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு கேம்ப் நெளவில் நடைபெற்றது. இதில் பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி தனது 400-ஆவது கோலை அடித்தார். ஏனைய 2 கோல்களை லூயிஸ் ஸ்வாரஸ் அடித்தார். இதன் மூலம் 3-0 என எய்பார் அணியை வென்றது பார்சிலோனா. பட்டியலில் கூடுதலாக 5 … Read moreலா லிகா: 400-ஆவது கோலை அடித்து மெஸ்ஸி சாதனை\nCategories விளையாட்டு செய்திகள்Leave a comment\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால், ஷரபோவா வெற்றி ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி\nமெல்போர்ன், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால், ஷரபோவா ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் காயத்தில் இருந்து மீண்டு வந்தவரான உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-4, 6-3, 7-5 … Read moreஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால், ஷரபோவா வெற்றி\nஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி\nCategories விளையாட்டு செய்திகள்Leave a comment\nசீனியர் தேசிய ஹாக்கி: ஹிமாசல் அணிக்கு முதல் வெற்றி\nதேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக எழும்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜி பிரிவு ஆட்டத்தில் 5-1 என்ற கோல்கணக்கில் அஸ்ஸாமை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. சாம்பியன்ஷிப்பின் 8வது நாள் போட்டிகள் இன்று நடந்தது. ஹிமாசல பிரதேச பிரதேச அணி முன்னதாக 2 ஆட்டங்களில் விளையாடி, இரண்டிலும் தோல்வி கண்ட நிலையில் தனது 3வது ஆட்டத்தில் அற்புதமாக ஆடி அஸ்ஸாமை வென்றது. இதனால் அஸ்ஸாம் ம் வெளியேறியது. இதே ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள … Read moreசீனியர் தேசிய ஹாக்கி: ஹிமாசல் அணிக்கு முதல் வெற்றி\nCategories விளையாட்டு செய்திகள்Leave a comment\nபாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி\nஜோகன்னஸ்பர்க், தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்���ா 262 ரன்களும், பாகிஸ்தான் 185 ரன்களும் எடுத்தன. 77 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 303 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. குயின்டான் டி காக் 129 ரன்னும், அம்லா 71 ரன்னும் எடுத்தனர். பின்னர் 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய … Read moreபாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி\nCategories விளையாட்டு செய்திகள்Leave a comment\nஏஎஃப்சி கால்பந்து: வெளியேறியது இந்தியா\nஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய அணி. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி 2019 நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கு 4-ஆவது முறையாக தகுதி பெற்றுள்ள இந்தியா குரூப் ஏ பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்து 4-1 என அபாரமாக வீழ்த்தியது. பின்னர் யுஏஇ அணியிடம் 2-1 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றுக்கு முதன்முறையாக தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் திங்கள்கிழமை இரவு கடைசி … Read moreஏஎஃப்சி கால்பந்து: வெளியேறியது இந்தியா\nCategories விளையாட்டு செய்திகள்Leave a comment\nநெல்லையில் 12 அடி உயர லெனின் சிலை திறப்பு\nமோடி டீ விற்றதே இல்லை: 43 ஆண்டு நண்பர் பிரவீன் தொகாடியா பேச்சு\nD. Imman: வாய்ப்பு கொடுத்த தமிழ் இருக்கைக்கு நன்றி: இமான்\nGautham Karthik: ‘செல்லப்பிள்ளை’யாக மாறிய நடிகர் கௌதம் கார்த்திக்\nபிரதமர் மோடி 27ந்தேதி மதுரை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/17.html", "date_download": "2019-01-22T17:26:50Z", "digest": "sha1:UQTVHIGLHS6IYVYDBWYD6557RJW6AXHO", "length": 5190, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மைத்திரி - சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி சந்திப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமைத்திரி - சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி சந்திப்பு\nபதிந்தவர்: தம்பியன் 03 May 2017\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு இடம்பெற��ுள்ளது.\nஇதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாமை உள்ளிட்ட வடக்கு- கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன் பேசுவார் என்று தெரிகிறது.\nஇந்தப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி, முதலமைச்சரைத் தவிர யாருமே பங்கேற்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது.\n0 Responses to மைத்திரி - சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி சந்திப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மைத்திரி - சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smoking.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-01-22T17:26:17Z", "digest": "sha1:YZUIDJ46DKEKBSMDSGKCT3N3AYQ7TYE4", "length": 5582, "nlines": 76, "source_domain": "smoking.pressbooks.com", "title": "பிற்சேர்க்கை-3 சிகரெட்டை விட்டுவிட உதவும் வழிகாட்டி இணையதளங்கள் – புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!", "raw_content": "\nஇந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் பற்றி....\n2. வரலாறு முக்கியம் அமைச்சரே\n4. செத்து செத்து விளையாடுவோமா \n5. நாங்களும் ஆராய்ச்சி செய்வோம்ல\n8. ஒரு தடவ முடிவு பண்ணிட்டா, ஒங்க பேச்ச நீங்களே கேக்க கூடாது...\n9. நீங்கள் சிந்தனைக்கு முந்தைய நிலையில் இருந்தால்....\n10. நீங்கள் சிந்தனை நிலையில் இருந்தால்....\n11. நீங்கள் தயார்படுத்திக்கொள்ளும் நிலையில் இருந்தால்....\n12. அடிமைப்பழக்க பரிமாணத்தில் உங்கள் மதிப்பெண் 50க்கு மேல் இருந்தால்....\n13. எதையும் பிளா...ன் பண்ணிச் செய்யணும்\n15. உல��த்தில எத்தனையோ நல்ல பழக்கம் இருக்க நீங்க என்ன லவ் பண்ணா இப்படித்தான்\n16. மெல்லுங்க.. என்னை வெல்லுங்க...\n17. மூட நம்பிக்கை பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n18. கையாளும் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n19. சமாளிப்புத் திறன் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n20. ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்....\n21. சூழ்நிலைப் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n22. மாற்றம் செய்யும் நிலையில் இருந்தால்...\n23. எதுவானாலும் கம்பெனி தேவை பாஸ்\n24. சொன்னவற்றையெல்லாம் செய்தும் என்னை விட முடியாமல் போனால்\n25. என்னை விட்டுவிட்ட பிறகு...\n26. பிற்சேர்க்கை-1 சிகரெட் பற்றி பரவலாக உள்ள தவறான கருத்துக்கள்\n28. பிற்சேர்க்கை-3 சிகரெட்டை விட்டுவிட உதவும் வழிகாட்டி இணையதளங்கள்\n29. பிற்சேர்க்கை-4 சிகரெட்டை விட்டுவிட உதவும் ஆதரவுக் குழுக்கள் நடக்குமிடங்கள்\n30. பிற்சேர்க்கை-5 இந்தப் புத்தகம் எழுதிய உதவியவை\nபுகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\n28 பிற்சேர்க்கை-3 சிகரெட்டை விட்டுவிட உதவும் வழிகாட்டி இணையதளங்கள்\nNext: பிற்சேர்க்கை-4 சிகரெட்டை விட்டுவிட உதவும் ஆதரவுக் குழுக்கள் நடக்குமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/rakkamma-kaiya-thattu-manirathinam-raja-053935.html", "date_download": "2019-01-22T17:22:56Z", "digest": "sha1:LIEJQGCNDIMO3VQQZQEAEDB2NVGO2I4V", "length": 12088, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராக்கம்மா கையைத் தட்டு.. இன்று இதை எத்தனை முறை கேட்டீங்க? #HBDIlayaraja #HBD75RAJASIR | Rakkamma kaiya thattu, Manirathinam and Raja - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nராக்கம்மா கையைத் தட்டு.. இன்று இதை எத்தனை முறை கேட்டீ��்க\nசென்னை: இளையராஜாவின் இசைத் தொகுப்புகளில் உங்களுக்குப் பிடித்தது எது என்று கேட்டால் கண்டிப்பாக உங்களால் எதையுமே தேர்வு செய்ய முடியாது.\nகாரணம் அந்தக் குவியலுக்குள் போய் விட்டுத் திரும்பி வரவே முடியாது. அந்த நிலையில் எதைத் தேர்வு செய்து வெளியே வருவது.. \nஆனால் உலகெங்கும் ஒரு பாட்டுக்கு ஓங்கிக் கை தட்டியது என்றால் அது ராக்கம்மா கையைத் தட்டு தான். துள்ளல் இசைக்கு அப்படி ஒரு ஜில்லிப்பைக் கொடுத்திருப்பார் ராஜா இந்த தளபதி பாடலில்.\nதளபதி.. இந்தப் படம் லெஜண்டுகளின் சங்கமம். ரஜினி ஒரு பக்கம், மம்முட்டி மறுபக்கம். மணிரத்தினம் இயக்கம்.. ஆனால் படத்தின் மொத்த நாயகன் ராஜாதான். பின்னணி இசையில் மிரட்டியிருப்பார். பாடல்களிலோ போட்டுப் புரட்டியிருப்பார். இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் மீண்டும் எப்போது வரும் என்றே தெரியவில்லை.\nஒரு நூறு ஆண்டுகளின் சிறந்த பாடல்கள் என்று பிபிசி ஒரு வாக்கெடுப்பு நடத்தி பட்டியலை வெளியிட்டது. அதில் முதல் இடத்தைப் பிடித்த பாடல் ராக்கம்மா கையைத் தட்டு. இளையராஜாவில் தமிழ் கூறும் நல்லுலகம் பெருமை கொண்டது. பூரித்துப் போனது.\nபடம் வெளியாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த போட்டி இது. இளையராஜாவுக்குப் போட்டியாக எத்தனையோ பேர் வந்திருந்த காலம் அது. ஆனால் அதையும் தாண்டி ராக்கம்மா டாப்புக்குப் போனது இளையராஜா என்ற சரித்திரத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்.\nஇன்று தளபதியின் கர்த்தா மணிரத்தினமும் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மிகப் பெருத்தமான இந்த நேரத்தில் இருவராலும் தமிழுக்குக் கிடைத்த கெளரவப் பாடலை மீண்டும் நினைவு கூருவோம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஇயக்குனர் கோபக்காரர், நடிகர் சேட்டைக்காரர்: எப்படி செட்டாகும்\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/07/05/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-22T17:03:28Z", "digest": "sha1:XJUY4QRH2CNJZOCF2IC3SVVDQVHWTJGV", "length": 17089, "nlines": 235, "source_domain": "tamilandvedas.com", "title": "சங்க இலக்கியத்தில் யூபம்; இந்தோநேஷியாவில் யூபம்- PART 1 (Post No.5184) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசங்க இலக்கியத்தில் யூபம்; இந்தோநேஷியாவில் யூபம்- PART 1 (Post No.5184)\nசங்க இலக்கியத்தில் யூபம்; இந்தோநேஷியாவில் யூபம்- PART 1 (Post No.5184)\n‘யூபம்’ என்றால் வேள்வித் தூண்\nராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், இந்தோநேஷியா முதலிய இடங்களில் இருபதுக்கும் மேலான வேள்வித் தூண்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nமன்னர்கள், பிராஹ்மணர்களைக் கொண்டு யாக யக்ஞாதிகள் செய்கையில் அந்தப் ப்ராஹ்மணர்கள் யூபத்தை நடுவர். அதில் யாக பலி கட்டப்படும். பின்னர் அந்த பலியைச் சுற்றி வேள்வித் தீ கொணர்வர். அதன் பிறகு அந்த உயிரினங்கள் கொல்லாமல் விடுதலை செய்யப்படும் என்று ஹிந்து மத ஸ்ம்ருதிகள் (சட்ட நூல்கள்) விளக்குகின்றன.\nமிகவும் வியக்கத்தக்க செய்தி; ராஜஸ்தான் முதல் இந்தோநேஷியா வரை 20 யூபங்களுக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டன. அதை விட வியப்பான செய்தி, சங்க இலக்கியத்தில்தான் மிகப்பழமையான யூபச் செய்தி கிடைக்கிறது. வால்மீகி ராமாயணம், மஹாபாரதம் வேதம் ஆகியவற்றிலும் யூபம் பற்றிய செய்தி உளது. ஆயினும் மன்னர் பெயருடன் வரலாற்றுச் செய்தியாக கிடைப்பது சங்கத் தமிழில்தான்.\nதமிழ் மன்னர்களும் வேதமும் இணை பிரிக்க முடியாதன. மிக மிக வியப்பான செய்தி, ரிக் வேதத்தில் உள்ள அதே ஸம்ஸ்க்ருதச் சொல் சங்கத் தமிழ் இலக்கியங்களில் 2 இடங்களிலும் அதன் தமிழாக்கம் வேள்வித்தூண் மூன்று இடங்களிலும் உளது.\nதமிழர் மதம் வேத மதம்; வேத சமயம் தமிழர் சமயம் என்பது வெள்ளிடை மலையெனவும், உள்ளங்கை நெல்லிக்கனி எனவும் விளக்க எழுந்துள்ளது புற நானூறு, மதுரைக் காஞ்சி, பெரும்பாணாற்றுபடை, பதிற்றுப்பத்து.\nஇந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் இது வரை கிடைத்த யூபத் தூண்கள் குறித்தும் சங்க இலக்கியக் குறிப்புகள் குறித்தும் யூபத்தின் தோற்றம் குறித்தும் விளக்குவேன்.\nயூபம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்:\n1.ஈசாபூர், மதுரா, உ.பி.- 102 பொ.ஆ\n2.கோசம், பிரயாகை (அலஹாபாத்), உ.பி- பொ.ஆ. 125\n3, 4.நாண்ட்சா, உதய்பூர், ராஜஸ்தான் -பொ. ஆண்டு 225 238 (இரண்டு கற்கள்)\n5.பர்னாலா, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் – 227 பொ.ஆ.\n6,7,8,9.பட்வா, கோட, ராஜஸ்தான்,-238 (4 கற்கள்)\n11.பர்னாலா, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் – 335 பொ.ஆ.\n12.பிஜய்கர், பரத்பூர், ராஜஸ்தான், – 371\n13-19 -கோடெய், போர்னியோ தீவு , இந்தோநேஷியா- மூல வர்மன் என்ற மன்னரின் ஏழு யூப ஸ்தம்பங்கள், பொ.ஆ.400 (ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள்)\n(இது முழுப் பட்டியல் அல்ல)\nமுதலில் சங்க இலக்கியச் செய்திகளைக் காண்போம்:\nயூபம் என்பது ‘தூண்’ என்ற பொதுப் பொருளில் பயன்படுத் தப்பட்ட இடங்களை நான் விட்டுவிட்டேன்\n— சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதானார் பாடியது\nஇது சங்கத் தமிழ் இலக்கியத்தின் மிகப் பழைய பாடல்களில் ஒன்று.\nநல் பனுவல், நால் வேதத்து\nநெய்மலி ஆவுதி பொங்க, பல் மாண்\nவீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,\nயூபம் நட்ட வியன் களம் பல கொல்\nபாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.\nகேள்வி மலிந்த வேள்வித்தூணத்து- புறம் 400\nசோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.\nசெல்லூர் கோசர் பற்றிய அகநானூற்றுக் குறிப்பு:–\nமன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்\nமுன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி\nஅருங்கடி நெடுந்தூண் போல, யாவரும்\nகாணலாகா மாண் எழில் ஆகம்\nஅகநானூறு 220, பாடியவர் மருதன் இளநாகனார்\nரோதிம விளக்கினுயர் மிசைக் கொண்ட\nவைகுறு மீனிற் பைபயத் தோன்றும்\n–கடியலூர் உருத்திரங் கண்ணனார் தொண்டைமான் இளந்திரையன் மீது பாடிய பெரும்பாணாற்றுபடை 315-318\nஇது தவிர ராஜ சூயம் வேட்ட பெருநற்கிள்ளியை அவ்வையார் பாடிய பாடலில் ராஜசூயம் பற்றிக் குறிப்பிட்டாலும் யூபம் பற்றிய சொல் இல்லை. ஆயினும் அதிலும் யூபம் நடப்பட்டு இருக்க வேண்டும்.\nஆக யூபம் தொடர்புடைய சேர, சோழ, பாண்டிய அரசர்கள்:\nஅதர்வண வேதம், பிராஹ்மண நூல்களில் பல இடங்களில் வருகிறது.\nகட்டுரையின் இரண்டாவது பகுதியில் சங்க இலக்கியப் பாடல்களின் பொருள், ராமாயண, மஹா பாரதத்தில் யூபத்தின் தோற்றம் ஆகியவற்றைக் காண்போம்.\nஹிந்து மாநாடு – அட்வகேட்கள் உரை (Post No.5182)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்க��யன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/08/14/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2019-01-22T17:23:21Z", "digest": "sha1:AZ7B2KXT7NXESQANRD6LP5RDEWZ3NVYD", "length": 30022, "nlines": 214, "source_domain": "tamilmadhura.com", "title": "ஜெனிபர் அனுவின் \"உனக்கென நான்!\" - 01 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•தமிழ் மதுரா\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nஜெனிபர் அனு அவர்கள் “உனக்கென நான்” எனும் ஒரு அழகான காதல் கதையுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்.\nஓய்வு பெற்ற இராணுவ வீரர் போஸ் – பார்வதி தம்பதிகளின் மகள் அன்பரசி. காதல் தோல்வியால் திருமணத்திற்கு மறுப்பவளை தனது நண்பர் சண்முகத்தின் மகன் சந்துருவுக்கு மணம் முடித்து வைக்க நிச்சயம் செய்கிறார்.\nதிருமணத்தில் விருப்பம் இல்லாத அரசி அவளையே சிறு வயதிலிருந்து நினைத்து உருகும் சந்துரு அவளையே சிறு வயதிலிருந்து நினைத்து உருகும் சந்துரு இதனிடையே இவர்களின் காதலில் தாக்கம் செலுத்தும் நட்புகள்\nராஜேஷ், சுவேதா, மலர், மஞ்சு, ஜெனி என பல பாத்திரங்களைப் பயன்படுத்தி, இன்றைய நாளும் பழைய நினைவுகளுமாய் இலகு தமிழில் கதையை அழகாக நகர்த்தி உள்ளார் எழுத்தாளர்.\n என அறிந்து கொள்ள முழு நாவலையும் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை எழுத்தாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே\nவண்ணத்தை பார்த்தே பலதலைமுறை கடந்திருந்த ஓர் பள்ளிக்கூடம் அதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அடக்கம். ஒரு பெரிய அறையின் குறுக்கே மரபலகையாலான தடுப்பான் களை வைத்து ஐந்து வகுப்புகளையும் செவ்வனே பிரித்திருந்தனர் அந்த ஆசிரிய பொறியாளர்கள். சுவற்றில் கருப்பு வண்ணத்தில் பூசப்பட்டு அதற்கு கரும்பலகை என பெயரிட்டிருந்தனர். கூடவே ஒரு மேஜையும் நா���்காலியும் இருக்கவே அது பெரும்பாலும் ஓர் மெத்ததையாகவே பயன்பட்டது பல ஆசிரியர்களுக்கு.\nஆனால் காலில் அணிந்த கொழுசு சலசலக்க ரோஜா நிறபுடவையால் தன்னை மறைத்துகொண்டு கழுத்தில் சிறிய தங்க நகை காதில் தோடுகள் நிலா போன்ற முகத்தில் திர்ஷ்ட்டி பொட்டாய் உதட்டின் மேல் ஒரு மச்சம். அதற்கு மேலாக மூக்குத்தி ஜொலிக்க அழகான வார்த்தைகளை பேசாமல் பேசும் கண்கள் என கை வளையல்கள் சினுங்க கரும்பலகையில் மயில் வரைந்துகொண்டிருந்தாள் அன்பரசி.\nஅன்பரசி இருபத்தைந்து வயதுள்ள பெண். தான் படித்த பள்ளியிலேயே வேலை செய்யும் வாய்ப்பு தன் தந்தையால் பெற்றவள். பின்ன “அப்பா எனக்கு சென்னைல ஒரு ஸ்கூல்ல வேலை கிடைச்சிருக்கு” என்று ஆர்வமுடன் வந்தவளை “பொமபளபுள்ளை அவ்வளவுதூரம் போக வேணாம்” என்ற ஒற்றை வரியில் அணைகட்டியவர். அதன் பலன் இன்று இந்த இரண்டாம் வகுப்பு மழலைகளுக்கு ஆசிரியர். அன்பரசிக்கு எதையும் ஏற்கும் குணம் கொண்டவள் ஓர் பசுவை போல. அதனால் முழு வீச்சுடன் இயங்கிகொண்டிருந்தாள்.\n“மிஸ் இது எங்களுக்கு வரைய தெரியும்” என அந்த வகுப்பின் ஆயுதப்படை தலைவன் சஞ்சீவ் அந்த ஏழு வயதில் தெரிந்த மொழியில் முடக்கினான். எவ்வளவு பெரிய பேச்சாளராக இருந்தாலும் மாணவர்களின் முன் நின்றால் விதி முடிந்துவிடும் அதிலும் இந்த காலத்து குழந்தைகளின் அறிவு ஐன்ஸ்டீனை மிஞ்சும் அளவிற்கு உள்ளது.\nஇதற்கு மேல் சென்றால் கூச்சலிட்டு ஊரை கூட்டி விடுவார்கள் என்று உணர்ந்த அன்பரசி “சரி அப்போ நான் கதை சொல்லட்டுமா\n“சரிங்க மிஸ்” என்று சத்தம் கேட்க சஞ்சீவின் பார்வை ‘ நீ சொல்லிதான் பாரேன் ‘ என்ற வடிவேலுவின் வசனம் போல் இருந்தது.\n“ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டு கிட்டு இருந்துச்சாம் அப்போ ஒரு காக்கா…” என பழைய ரெக்கார்டை ஆரம்பித்தாள் அன்பரசி.\nகுறுக்கிட்ட நமது ஏழு வயது தலைவர் “இது எங்க மாமா ஏற்கனவே சொல்லிட்டாங்க… இப்போ அந்த பாட்டி நிலாவுல கடை போட்டுருக்கு” என ஏவுகணை தாக்குதல் நடத்திவிட்டு அருகில் இருந்த தன் தோழி கல்பனாவை ஓரகண்ணால் பார்த்தான். வகுப்பே சிரிப்பொலியில் நிறைந்தது.\nஅன்பரசிக்கு பெயருக்கு ஏற்றார்போல் அனைவரையும் அனைவரையும் அன்பாக நடத்துவது ஒரு சாபம். அது பின்னாலில் அவளது மனதை கீறபோவது தெரியாது. ஆனால் அவளுக்கு இருக்கும் குழப்பம் அந்த பாட்டி எப்போ நீலாவுக்கு போச்சு என்பதே.\nஅனைவரும் சிரிப்பதை பார்த்த அன்பரசியும் லேசாக புன்னகை செய்ய அவளது கண்ணங்கள் மேலும் அழகாக தோன்றியது. சஞ்சீவின் குறும்பையும் அறிவையும் ரசித்தாள்.\n“டீச்சர் உங்களை ஹெட்மாஸ்டர் கூப்டாங்க” கையில் பிரம்புடன் அந்த உடற்பயிற்ச்சி ஆசிரியர் வந்து நிற்க.\n“இதுங்கள நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க” என அடுத்த வார்த்தை வெளிபடவே வகுப்பு மயான அமைதிக்கு சென்றது. அன்பரசி எனும் தேவதையின் கையிலிருந்த அந்த சாத்தான் கைக்கு மாறுவது யாருக்குதான் பிடிக்கும்.\n“ம்ம் சரிங்க சார்” என கிளம்பினாள்.\n“டீச்சர் உங்க பேக்கையும் எடுத்துட்டு போங்க”\nஏன் எதற்கு என்ற கேள்விகள் மனதில் எழுந்தாலும் அதை வெளிபடுத்தாமல் அமைதியாக எடுத்துகொண்டு கிளம்பினாள்.\nஒரு சிறிய அறை அதன் நடுவில் ஓர் மேஜை அதற்கு மேல் கீச் கீச் என ஓடிக்கொண்டிருந்த அந்த பழைய மின்விசிறி அதற்கு கீழே அந்த நாற்பது வயது பெண் மனோரமா அமர்ந்திருந்தார். வாசலில் வந்து நினற அன்பரசியை பார்த்து\n“உட்காருமா” என அன்பாக கூறினார். அன்பரசி அனைவருக்கும் செல்லபிள்ளைதான்.\nசத்தம் ஏதும் இல்லாமல் அமர்ந்தாள் அன்பரசி.\n“ஹாப்பி பர்த்டே மா ” என தலைமை ஆசிரியர் கூறியதும் அன்பரசி யின் கண்கள் வியப்பில் ஆழ்ந்தன.\n‘ஓ நானே மறந்துட்டேன் இவங்களுக்கு எப்படி தெரியும்’ என நினைக்கும்போதே “உங்க வீட்ல இருந்து ஃபோன் வந்துச்சு… உனக்கு பிறந்தநாள் கொண்டாடுராங்களாம் அதனால் மதியம் லீவ் எடுத்துகோ” என முடித்தார்.\n“சரிங்க மேம்…. அன்ட் தாங்யு” என புன்னகை செயதாள்‌. பதிலுக்கு தலைமை ஆசிரியரும் புன்னகை செய்ய எழுந்து கிளம்பினாள்.\nவெளியே வந்தவள் அந்த பாலடைந்த பேருந்தின் வருகைக்கு காத்திருந்தாள். அந்த சாலையில் வேறு எந்த பேருந்தும் செல்லமுடியாது என அறியாதவர் இல்லை. அதுமட்டுமில்லை. இந்த இரண்டு ஊர்களையும் இணைக்கும் பாலம் அதுதான். பரவாயில்லை தாமதிக்காமல் வந்துவிட்டது. அதில் ஏறினாள். ஆனால் அவள் மனதில் குழப்பம் இருந்தது.\n‘இதுவரை எனக்கு பிறந்தநாள் என்பது சான்றிதழில் மட்டும்தானே பயன்பட்டது‌. இன்று என்ன புதுமை செய்கிறார்கள்.’ என குழம்பிய நேரம் அங்கு அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் கையிலிருந்த குழந்தை அன்பரசியை பார்த்து கையை நீட்டியது.\nஅதை பார்த்து சிரித்தாள். உடனே அதன் தாய�� சுதாரித்துகொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.\n“ஏய் அன்பு எப்புடி இருக்க\n“மலர் என்னடி எப்போ வந்த” இரண்டு தோழிகளும் நீண்டநாள் பிறகு பார்த்த சந்தோஷம். அதிலும் இருவருக்கும் ஒரு தொடர்பு வேறு உள்ளது.\n“ஆமா இவதான் உன் குழந்தையா அழகா இருக்கா” என அந்த குழந்தையை கையில் ஏந்திகொண்டாள்.\nபெரிய சத்தத்துடன் அந்த பேருந்து ஓட்டுநரின் திறமையால் நிறுத்தப்பட்டது. இரண்டு தோழிகளும் இறங்கினர். அவர்களை சகோதரிகள் என்று புதிதாக பார்ப்பவர்கள் நினைப்பதில் தவறு இல்லை.\n“ஏண்டி அன்பு நீ ஏன் இன்னும் கல்யாணம் பன்னிக்கல\nகண்ணில் சோகம் இருந்தாலும் முகத்தில் சிரிப்பை வைத்துகொண்டு “உனக்குதான் தெரியேமேடி பின்ன ஏன் கேக்குற”\n“இன்னும் அதையே நினைச்சுகிட்டு உன் வாழ்கையை வீணடிக்க போறிங்களா மேடம்”\nகுழந்தைக்கு முத்தம் கொடுத்துகொண்டிருந்தவள் “கல்யாணம் பன்னி என்னடி ஆகப்போகுது இப்போ.. இந்த உன் குழந்தை இருக்கு இதை எனக்கு தரமாட்டியா நீ… நான் வளர்க்குறேன்” என பாவமாக முகத்தை வைத்துகொண்டாள்.\n“அப்படியே ஒன்னு போட்டேனா தெரியும்… ஏன்டி உனக்கு ஒரு வாழ்கை வேனும்னு சொன்னா நீ லூசு மாதிரி பேசிகிட்டு இருக்க” என திட்டினாள். நெருங்கிய நட்பு வட்டத்தில் இதெல்லாம் சாதாரணம்.\nஇவள் இதற்குமேல் விட்டாள் அறிவுரை மழையை பொழிவாள் என்று ரயிலை வேறு தண்டவாளத்தில் மாற்றினாள் “நான் இவளை வீட்டுக்கு கொண்டு போறேன் நீ அப்புறமா வா ” என குழந்தையை பார்த்து கூறினாள்.\n“அடி அம்மா இது உன் குழந்தை நீயே வச்சுக்கோ ஆனா எங்க வீட்டுலயும் ஒருதடவை காட்டிட்டு வந்துடுறேன்…அப்புறம் நீயே வச்சுக்கோ”\n“என்கிட்ட இருக்கானு சொல்லு சித்தி ஒன்னும் சொல்ல மாட்டாங்க…” என மீண்டும் குழந்தையை கொஞ்ச துவங்கினாள்.\n“சரிடி நீ சொன்னா கேக்கவா போற… நானும் பெரியம்மாவை பாத்து ரொம்ப நாள் ஆச்சு நானும் வாரேன் ” என மலரும் உடன் பயனித்தாள். வீடும் வந்தது.\nஎன்றுமில்லாமல் வீட்டின் முன் ஓர் கார் நின்றது. அதன் ஒரு கால் தான் காலையில் வாசலில் வரைந்த ஓவியத்தின் மீது இருந்தது. அப்போது வெளியே வந்த அன்பரசியின் தாய்.\n“வாம்மா மலர் எப்போ வந்த\n“இப்போதான் பெரியம்மா ” இது மலரின் பதில்.\n“இது என்னமா கார் புதுசா” அன்பரசி குழப்பத்தில் இருந்தாள். இது பெண் பார்க்கும் படலம் என்று கூறிவிடுவார்களோ என்ற பயம் அ��ளுக்கு.\n“அதுவா அப்பாவோட ஃப்ரண்ட் வந்துருக்காரு” என தாய் பார்வதி முடிக்க.\n“என்ன பெரியம்மா அன்ப பொண்ணு பாக்க வந்துருக்காங்களா” என நக்கலாக கேட்டாள்.\n“சரிங்க பெரியம்மா நான் வீட்டுக்கு போய்ட்டு சாயங்காலம் வாரேன்” என மலர் குழந்தையை வாங்கினாள்.\n“இல்ல அம்மா எதிர்பார்த்துகிட்டு இருப்பாங்க”\n“இருடி அப்புறம் போகலாம் ” என அன்பரசி கிளம்பினாள். அவள் நடக்கபோகும் விபரீதத்தை உணர்ந்தாளோ என்னவோ..\nஅதற்குமேல் வற்புறுத்த முடியாது ” சரிடி சாயங்காலம் பாப்பாவ தூக்கிட்டு வந்துடு இல்ல நான் அங்க வந்துடுவேன்” என ஒய்யாரமாக கூறினாள்.\nஅன்பரசி வீட்டினுள் நுழைந்ததும் “இதுதான் உன்னோட பொண்ணா ” என தன் தந்தை வயதை ஒத்த ஒருவர் கேட்க தந்தையோ “ஆமாடா” என பதிலளித்து முடித்தார். அன்பரசியும் இருக்கையை கூப்பி வணக்கம் வைத்தாள். பின் சமையலறைக்கு சென்று மறைந்தாள்.\nஅப்போது வெளியே மற்றொரு கார் வந்து நிற்க வேகமாக ஓர் இளைஞன் வீட்டினுள் நுழைந்தான். கையில் ஓர் அட்டை பெட்டியுடன் வந்து நின்றான்.\n“இந்தாங்க டாட் கேக் ” என பேசும் சத்தம் கேட்கவே கதவின் பின் மறைந்து கொண்டு லேசாக எட்டிபார்த்தாள்.\n“என்ன அன்பரசி இது உங்களுக்குதான் தைரியாமா வெளியே வாங்க நான் என்ன உங்களை கொலைபன்னவா போறேன்” என அந்த இளைஞன் திரும்பாமலே பேசினான். அவள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77\nஇனி எந்தன் உயிரும் உனதே – 8\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – END\nசாவியின் ‘ஊரார்’ – 06\nகாற்றெல்லாம் உன் வாசம் (5)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநான் உன் அருகினிலே (32)\nகதை மதுரம் 2019 (15)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (281)\nஇனி எந்தன் உயிரும் உனதே (8)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (23)\nயாரோ இவன் என் காதலன் (18)\nலக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம்\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 25\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/thodra-movie-villain-ms-kumar-slaps-maina-actress/", "date_download": "2019-01-22T17:14:02Z", "digest": "sha1:7WPVDS6OPVGTJ4PRXIWYU27VHMFIVIPS", "length": 17517, "nlines": 146, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai மைனா நடிகையை நள்ளிரவில் கன்னத்தில் அறைந்த வில்லன் நடிகர்..! - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nமைனா நடிகையை நள்ளிரவில் கன்னத்தில் அறைந்த வில்லன் நடிகர்..\nபடத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை, வில்லன் நடிகர் ஒருவர் நள்ளிரவில் அவரது அறையிலேயே கைநீட்டி அறைந்த விஷயம் கசிந்து, தற்போது திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையா என்கிற விசாரணையில் இறங்கியபோது அது உண்மைதான் என்பதும், அதற்கான காரணமும் இப்படியெல்லாம் கூட நடக்குமா என நம்மை ஆச்சர்யப்பட வைத்தன .\nசமீபத்தில் ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்து, மதுராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக இரண்டாவது வாரமும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தொட்ரா படத்தில் வில்லனாக அறிமுகமாகி இருப்பவர் எம்.எஸ்.குமார்.\nகதாநாயகியின் அண்ணனாக படம் முழுதும் வந்தாலும், ‘அட யார் இந்த புதுமுகம்’ என ரசிகர்களின் மனதில் கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் ஒரு மாற்று வில்லன் என்றே சொல்லலாம் இவரை. தொட்ரா படத்தில் இவருக்கு மனைவியாக நடித்துள்ளவர் மைனா ‘புகழ்’ சூசன்..\nஎதனால் மைனா சூசனை கைநீட்டி அறைந்தார், அதுவும் நள்ளிரவில் என்��ிற கேள்விக்கான விடையை கேட்டு விடலாம் என வில்லனாக நடித்த எம்.எஸ்.குமாரையே தொடர்புகொண்டோம்..\n‘இந்தப்படத்தில் எனக்கு மனைவியாக நடித்த மைனா சூசன், எனது தங்கையாக நடித்த வீணா பற்றி தவறாக பேசுவது போலவும், உடனே நான் கோபத்துடன் அவரை கைநீட்டி அடிப்பது போலவும் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது..என்னதான் வில்லனாக நடித்தாலும், பெண்களை கைநீட்டி அடிப்பது என்பது எனக்கு பழக்கமும் இல்லை.. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. ஆரம்பத்தில் இருந்து என்னை கவனித்து வந்த மைனா சூசன் இந்தக் காட்சியில் நான் இயல்பாக நடிக்க மாட்டேனோ என்கிற முடிவிற்கே வந்துவிட்டார்.\nஅதனால் அந்த காட்சியை எடுப்பதற்கு முதல் நாள் இரவு இயக்குநர் மதுராஜிடம் போனில் தொடர்புகொண்டு எம்.எஸ்.குமாரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்.. நாளை எடுக்கப்பட இருக்கும் கன்னத்தில் அறையும் காட்சியை இப்போதே ஒத்திகை பார்த்து விடுவோம் என கூறினார். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் சமாதானமாகவில்லை.\nஅதனால் இரவு பத்து மணிக்கு மேல் ஆன நிலையில் நானும் மதுராஜூம் அவரது அறைக்கு சென்றோம். அவரது கன்னத்தில் அறையும்படி மைனா சூசன் கூறினார்.. ஆனால் பத்து, பனிரெண்டு முறை அறைவது போல நடித்தும் அது இயல்பாக வரவில்லை.. ஆனால் அவரோ நாளை படப்பிடிப்பில் இதேபோல சரியாக அறையாமல் சொதப்பினால் அது என் நடிப்பிலும் குறை உள்ளது போல ஆகிவிடும்..\nஎத்தனை மணி ஆனாலும் நீங்கள் தத்ரூபமாக என்னை அறைந்தால் தான் இங்கிருந்தே போகமுடியும் என்றார். அவர் அப்படி சொன்னனதும் எனக்கு கோபம் வந்து உடனே பளாரென ஒரு அறை விட்டேன். அப்படியே அருகில் இருந்த டீபாயில் மேல் கவிழ்ந்து விழுந்தவர் சில நொடிகள் கழித்து வலியுடன் கன்னத்தை தடவியபடி இதேபோல நாளை படப்பிடிப்பிலும் செய்து விடுங்கள்.. அவ்வளவுதான் என்று கூறினார்.\nமறுநாள் படப்பிடிப்பு தளத்திலும் ஒரு சின்ன பதற்றம் காரணமாக முதலில் டேக் வாங்கினேன்.. ஆனால் என்னைப் பார்த்து நேற்று அவ்வளவு ரிகர்சல் பார்த்தும் இப்படி சொதப்புகிறீர்களே என மைனா சூசன் கேட்க, அந்த கோபத்துடனேயே மீண்டும் வேகமாக அறைந்தேன்.. அந்த காட்சி ஓகே ஆனது.. ஆனால் பாவம், மைனா சூசனின் ஒரு பக்க, தோடு அறுத்து விழுந்ததோடு கன்னமும் வீங்கிவிட்டது.. அதன்பின் அவரை வைத்து அன்று எடுக்க வேண்டிய காட்சிகளை எடுக்க முட���யாமல் ஒருநாள் கழித்துதான் எடுத்தோம் ” என மைனா நடிகையை கைநீட்டி அறைந்த கதையை ஒரு சினிமா காட்சி போல விவரித்தார் எம்.எஸ்.குமார்.\nஇதில் என்ன பியூட்டி என்றால், சூசன் நடித்த மைனா படத்திலும் அவரது கணவராக நடித்த புதுமுகம் சேது, சூசனை கைநீட்டி அறையவேண்டிய காட்சியில் தயங்கினாராம். அவருக்கும் இப்படி கிளாஸ் எடுத்தாராம் சூசன்.. தன்னை அறைந்ததன் மூலம் அந்தப் படத்தில் பேசப்பட்டாராம் சேது. அதேபோல என்னை அறைந்ததால் நீங்களும் ரசிகர்களிடம் பேசப்படுவீர்கள் என ஒரு சென்டிமென்ட் தகவலையும் கூறினாராம் சூசன்.\nஇயல்பாக நடிக்கவேண்டுமென்றால் இப்படித்தான் போல என புதுமுக வில்லன் எம்.எஸ்.குமார் மனதில் பதிந்துவிட்டதால், அதன் விளைவாக இன்னொரு களேபரமும் அரங்கேறியதாம். அதாவது படத்தில் ஒரு கல்குவாரியில் நாயகன் பிருத்வியை கீழே தள்ளிவிட்டு, தரையோடு சேர்த்து அவர் முகத்தை செருப்பு காலால் எம்.எஸ்.குமார் அழுத்த வேண்டும்.. அதாவது அழுத்துவது போல நடித்துவிட்டு, அப்படியே நசுக்குவது போல உடலை அப்படியும் இப்படியும் அசைக்க வேண்டும்.\nஆனால் எம்.எஸ்.குமாரோ தத்ரூபமாக காட்சி அமையவேண்டும் என்கிற எண்ணத்தில் நிஜமாகவே பிருத்வியை ஜல்லிக்கற்கள் சிதறிக்கிடக்கும் தரையில் வைத்து செருப்புக்காலால் அவர் கன்னத்தை அழுத்தியதோடு, காலை வைத்தபடியே அப்படியே நசுக்குவது போல திருப்பினாராம்.. காட்சி என்னவோ தத்ரூபமாக வந்துவிட்டது.. ஆனால் பிருத்வி தான் வலியால் துடித்துப்போனாராம்..\nஅதன்பின் இயக்குநர் ஓடிவந்து அவரை விலக்கிவிட்டு, எந்தெந்த காட்சிகளில் தரூபமாக நடிக்கவேண்டும், எந்தெந்த காட்சிகளில் தரூபமாக நடிப்பதுபோல பாவ்லா செய்யவேண்டும் என விலக்கினராம். இப்போது கூட பிருத்வியின் கன்னத்தில் அந்த தழும்பை பார்க்கலாம் என்கிறார் எம்.எஸ்.குமார். ஆக முதல் படத்திலேயே தனது நடிப்பில் எம்.எஸ்.குமார் தேறிவிட்டார் என்றே சொல்லலாம்.\nதொட்ரா படத்தில் இவரின் நடிப்பை பார்த்துவிட்டு பலர் தங்கள் படங்களில் நடிக்க அழைக்கின்றனராம். ஆனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என தேர்வு செய்யாமல் நல்ல கதைகளில் நடித்து நிலைக்க வேண்டும் என்பதே விருப்பம் என்கிறார் எம் எஸ் குமார்.\nPrevious Post“களவாணிச் சிறுக்கி” மூவி ஸ்டில்ஸ் Next Post“செக்கச் சிவந்த வானம்” டயானா எரப்பா கேலரி\n“இன்னொர�� தடவை கன்னத்தில அறைங்க சார்” ; இயக்குநரிடம் கெஞ்சிய நாயகி\nநேரில் பார்த்த சம்பவங்களை படத்தில் வைத்து..இயக்குநர் தனக்குத் தானே வைத்துக்கொண்ட செக்…\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/1867", "date_download": "2019-01-22T17:16:13Z", "digest": "sha1:RFGG55ZUFFCUZNHZU5NM74WFES3XHTHE", "length": 4275, "nlines": 70, "source_domain": "thinakkural.lk", "title": "கொழும்பு - கிரேன்பாஸ் பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் மூவர் பலி;இருவர் காயம் (வீடியோ இணைப்பு) - Thinakkural", "raw_content": "\nகொழும்பு – கிரேன்பாஸ் பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் மூவர் பலி;இருவர் காயம் (வீடியோ இணைப்பு)\nLeftin February 14, 2018 கொழும்பு – கிரேன்பாஸ் பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் மூவர் பலி;இருவர் காயம் (வீடியோ இணைப்பு)2018-02-14T16:51:01+00:00 Breaking news, உள்ளூர் No Comment\nகொழும்பு – கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டடிம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் மூவர் பலியானதுடன்,இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஉடைந்து வீழ்ந்த கட்டிட இடிபாடுகளில் சிலர் சிக்குண்டுள்ளதாக கிரேன்பாஸ் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமுன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவருக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை\nகோப் குழுவின் தலைவராக ஹதுன்நெத்தி நியமனம்\nநாடாளுமன்ற குழப்பம்;அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\n39 ஏக்கர் காணி விடுவிப்பு\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் நாளை கொழும்புக்கு எடுத்து வரப்படுகின்றன\n« பிரதமர் பதவி பற்றி கருவின் நிலைப்பாடு\nபலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-22T16:59:42Z", "digest": "sha1:QAO7BNLXCUQ7KGBUINS4UYPCD2EPP46O", "length": 9539, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nசபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nசபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றமைக்கு சபாநாயகரின் தவறே காரணம் எனவும், இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.\nஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணங்கப்படும் சில விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் ஆசனத்திற்கு வந்ததன் பின்னர் வேறு விதமாக நடந்து கொள்வதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nநாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான வகையில் சபாநாயகர் நடந்து கொள்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசபாநாயகர் நாடாளுமன்றை இழிவுபடுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகூட்டு எதிர்க்கட்சி, ஜே.வி.பி மற்றும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரிய மீது அதிருப்தி கொண்டுள்ளதாக குறித்த பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகூட்டு அரசுக்குள் நெருக்கடிகள் அதிகரிப்பு\nNext articleவிசாரணையை எதிர்கொள்ளத் தயார் – மஹிந்த ராஜபக் ஷ\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/01.html", "date_download": "2019-01-22T17:43:24Z", "digest": "sha1:U656LN47TXCT5B5EKF26LFBMOG7FXXZL", "length": 6997, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மார்ச் 01 முதல் கோககோலா, பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் மற்றும் உப தயாரிப்புகளுக்கு தடை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமார்ச் 01 முதல் கோககோலா, பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் மற்றும் உப தயாரிப்புகளுக்கு தடை\nபதிந்தவர்: தம்பியன் 27 January 2017\nமார்ச் 1 லிருந்து கோக கோலா பெப்சி போன்ற குளிர் பானங்கள் மற்றும் அதன் உப தயாரிப்புகள் தடை செய்வதாக வணிகர் சங்க பேரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nபிப்ரவரி 1 முதல் அதற்கான துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படும் MNC கம்பெனிகளின் உணவுகளான கே.எப்.சி, மிக் டொணால்டு போன்றவற்றை உண்ண வேண்டாம் என வேண்டுகோள் தொடர்பில் இல்லாத வணிகர்களுக்கும் கடையை நம்பி மட்டுமே பிழைக்கும் ஏழை கடைகாரர்களுக்கும் இத்தகவலை வாய்வழியாக தெரிவிக்குமாறு வேண்டுகோள்.\nஇந்த முயற்சி பலமுறை தோல்வி அடைந்து மாணவர்கள் இளைஞர்கள் கையில் எடுத்து போராடியதன் காரணமாகவும் பல மாணவ அமைப்புகள் விடுத்த தொடர் கோரிக்கை காரணமாவும் மீண்டும் இம்முயற்சியை கையில் எடுத்துள்ளோம். வணிக பிரதிநிதிகள் அனைவரும் கூடி இம்முடிவை அமைப்பு சட்டரீதியாக முடிவு இறுதிப்படுத்தப்பட்டது.\nமாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க எங்களது முடிவிற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மாணவர்களையும் மக்களையும் நம்பி MNC கம்பெனிகளை பகைத்து இம்முடிவை எடுத்துள���ளோம். இதன்மூலம் பல விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். விவசாய நிலங்கள் பேணப்படும். வறட்சியின் பிடி தளரும். விலைவாசி கட்டுக்குள் வரும். ஊக்கம் தந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.\n0 Responses to மார்ச் 01 முதல் கோககோலா, பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் மற்றும் உப தயாரிப்புகளுக்கு தடை\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மார்ச் 01 முதல் கோககோலா, பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் மற்றும் உப தயாரிப்புகளுக்கு தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcookbooktamil.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-thokku/", "date_download": "2019-01-22T17:16:05Z", "digest": "sha1:UZ35DV2GHXEOKXGTSRZAFLJFR5FQIIRO", "length": 4562, "nlines": 81, "source_domain": "chettinadcookbooktamil.wordpress.com", "title": "தொக்கு/ Thokku – செட்டிநாடு சமையல் கலை", "raw_content": "\nபொருட்கள் உற்பத்தி/விநியோகம் செய்பவர்கள் பதிவேடு\nபூண்டு தொக்கு / Garlic Thokku\nமருத்துவ குணம் நிறைந்த பூண்டு, அதன் முழுமையாhttps://wp.me/p6uzdK-ghன சுவையுடன் சுலபமாக தயாரித்த தொக்கு 10 முதல் 15 நாட்கள் வரை வைத்து சுவைக்கலாம். இது இட்லி, தோசை சாதம் என அனைத்துடனும் ஒத்து சுவைதரும்.\nஎலுமிச்சை சாறு -1 மேஜைக்கரண்டி\nவறுத்த வெந்தயத்தூள்- ஒரு சிட்டிகை ஒரு சிட்டிகை\nபொடித்த வெல்லம் -1/2 தேக்கரண்டி\nஎண்ணெய் – 1 மேஜைக்கரண்டி\nபூண்டை தோல் உரித்து சிறிது எண்ணெய் விட்டு லேசாக சிவக்கும் வரை வதக்கிக்கொள்ளவும்.\nஅதை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்தெடுத்துக்கொள்ளவும்.\nவானலியில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்துக்கொள்ளவும்.\nஅரைத்தப்பூண்டு விழுது ச��ர்த்து உடன் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் கிளறிவிடவும்.\nசுருண்டு வந்ததும், இறுதியாக பொடித்த வெல்லம், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.\nசுவையான பூண்டு தொக்கு தயார்.\nசெட்டிநாட்டு விருந்து / Chettinad feast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/10/21122627/Naanum-Rowdythan-movie-review.vpf", "date_download": "2019-01-22T16:36:36Z", "digest": "sha1:SCD22PWVPECB6V3Q647ZXGVZFS7FZ73Z", "length": 21308, "nlines": 217, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Naanum Rowdythan movie review || நானும் ரவுடிதான்", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nபதிவு: அக்டோபர் 21, 2015 12:26\nபாண்டிச்சேரியில் போலீஸ் இன்ஸ்பெக்டரான ராதிகா சரத்குமாரின் மகன் விஜய் சேதுபதி. இவர் அந்த ஏரியா இன்ஸ்பெக்டரின் பையன் என்பதால், சின்னச் சின்ன பஞ்சாயத்துக்கள், மாணவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் என்று அந்த ஏரியாவில் தன்னை ஒரு ரவுடியாக காட்டிக்கொள்கிறார்.\nஇந்நிலையில், ஒருநாள் நயன்தாராவை பார்க்கிறார். பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார். நயன்தாராவுக்கு இரண்டு காதுகளும் கேட்காது. நேரில் பேசுபவர்களின் வாய் உச்சரிப்பை புரிந்து அதற்கேற்றாற்போல் பேசும் திறன் கொண்டவர் என்பது விஜய் சேதுபதிக்கு தெரிய வருகிறது.\nநயன்தாராவின் அப்பா ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. இவர் லோக்கல் ரவுடியான பார்த்திபனை எதிர்க்கவே, நயன்தாரா மூலமாகவே ஒரு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, அதை வெடிக்க செய்து நயன்தாராவின் அம்மாவை கொல்கிறார்.\nஇதில், நயன்தாராவுக்கு இரண்டு காதுகளும் கேட்காமல் போகிறது. பின்னர், அவளுடைய அப்பாவையும் பார்த்திபன் கொன்று விடுகிறார். தனது அப்பாவையும் அம்மாவையும் கொன்றது பார்த்திபன்தான் என்பது நயன்தாராவுக்கு தெரிய வருகிறது. அவரை கொல்ல சரியான ரவுடியை தேடி அலைகிறார்.\nஅப்போது, விஜய் சேதுபதி இவளிடம் காதலை சொல்ல, நயன்தாரா தன்னுடைய அப்பாவை கொன்ற ரவுடியை கொலை செய்தால், அவரை காதலிப்பதாக கூறுகிறாள். முதலில் யோசிக்கும் விஜய் சேதுபதி, பின்னர் ஒப்புக் கொள்கிறார். ஆனால், விஜய் சேதுபதி சற்று தயங்கிய காரணத்திற்காக அவரை நிராகரிக்கிறார் நயன்தாரா.\nமேலும், வேறு ஒரு ரவுடியை தனது திட்டத்திற்கு பயன்படுத்த முயற்சி செய்கிறார். இதனால், நயன்தாராவிடம் நானும் ரவுடிதான் என்பதை காட்டிக���கொள்ள பல்வேறு தகிடுதத்தங்கள் செய்கிறார் விஜய் சேதுபதி. இறுதியில், நயன்தாரா, விஜய் சேதுபதியிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார்.\nபின்னர், பார்த்திபனை எப்படி கொல்வது என்று யோசிக்கும் வேளையில், சென்னை ராயபுரத்தில் பெரிய ரவுடியாக இருக்கும் நான் கடவுள் ராஜேந்திரனிடம் வந்து பார்த்திபனை எப்படி திட்டம் போட்டு வீழ்த்துவது என்பது குறித்து பயிற்சி எடுக்கிறார் விஜய் சேதுபதி.\nஇறுதியில், பார்த்திபனை விஜய் சேதுபதி கொன்றாரா நயன்தாராவுடன் இணைந்தாரா\nவிஜய் சேதுபதி துறுதுறு இளைஞனாக படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். அளவான வசனங்கள், அழகான மேக்கப் என அசத்துகிறார். இதுவரை கிராமத்து இளைஞன், லோக்கல் பையன் என பார்த்த இவரை, இதில் கொஞ்சம் மாடர்னாக பார்க்கும்போது, ரொம்பவும் அழகாகவே தெரிகிறார். அதேபோல், வசனங்கள் உச்சரிப்பிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.\nநயன்தாரா அழகுப் பதுமையாக காட்சியளிக்கிறார். இவர் காது கேட்காததுபோல் நடிக்கும்போது, அந்த கதாபாத்திரமாகவே ஒன்றியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். படத்தில் இவருக்கு நிறைய க்ளோஸ் அப் காட்சிகள் வைத்திருக்கிறார்கள். அவை எல்லாவற்றிலும் ரொம்பவும் அழகாகவே தெரிகிறார். அதிலும், இதில் சொந்த குரலில் பேசியிருக்கிறார். இவரது குரல், இவரது நடிப்புக்கு கச்சிதமாகவே பொருந்தியிருக்கிறது.\nவிஜய் சேதுபதியின் நண்பர்களாக வரும் ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் கலகலப்புக்கு கியாரண்டி. பார்த்திபன் வில்லனாக மிரட்டியிருக்கிறார். அதேபோல், விஜய் சேதுபதிக்கு ரவுடியாக பயிற்சி கொடுக்கும் நான் கடவுள் ராஜேந்திரன் வரும் காட்சிகள் எல்லாம் கலகல..\n‘போடா போடி’ படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் படம். படம் முழுக்க காமெடி சரவெடியை கொளுத்தி போட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். முந்தைய படத்தைவிட இந்த படத்தில் அவரது முதிர்ச்சி தெரிகிறது. சரியான கதாபாத்திரங்கள், அளவான வசனங்கள் என அனைத்தையும் சரியாக செய்திருக்கிறார். படத்தில் பெரும்பாலான காட்சிகள் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைத்தது சிறப்பு.\nபடத்திற்கு மற்றொரு பெரிய பலம் அனிருத்தின் இசைதான். பாடல்கள் எல்லாம் பட்டையை கிளப்பினாலும், பின்னணி இசை காதை கிழிக்கிறது. ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பத���வு படத்திற்கு மற்றொரு பலமாகவும் அமைந்திருக்கிறது. இவருடைய கேமரா கண்கள் காட்சிகளை மிகவும் துல்லியமாகவும், அழகாகவும் படம்பிடித்து காட்டியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘நானும் ரவுடிதான்’ கலகல ரவுடி.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை 17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர் கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\nநானும் ரவுடிதான் இயக்குனருக்கு நெருக்கடி கொடுத்த தனுஷ்\nநானும் ரவுடி தான் டீஸர்\nநயன்தாராவை புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/43835/", "date_download": "2019-01-22T16:15:41Z", "digest": "sha1:EO574HKWKGJHFRSQQZJZGQ4BZTPCXMB5", "length": 9818, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். – GTN", "raw_content": "\nஉச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nடெல்லியில் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழை���்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்\nதமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 80-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் நிற்கும் பகுதிக்கு அவர்கள் நின்றுள்ள நிலையில் அவர்களை ; தமிழக விவசாயிகள் என்பதனை அவதானித்த காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். விவசாயிகள் 7-வது முறையாக கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsfarmers india tamil news உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் கைது தமிழக விவசாயிகள் போராட்டத்தில்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொடைக்கானல் மலையில் தீ அரியவகை மரங்கள் எரிந்து அழிந்தன…\nஇந்தியா • பிரதான செய்திகள்\n8,100 கோடி ரூபா மோசடி – தொழில் அதிபர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில், ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்\nசசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது\nராஜீவ் காந்தி கொலை வழக்கு சந்தேகநபர்களின் வழக்கு ஒத்திவைப்பு\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் ���ாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8860652/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-22T16:19:23Z", "digest": "sha1:N3KRZJOF7QR7XRJOHERWPPBAEWPYM2ZF", "length": 3787, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "வார ராசிபலன் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ��ாசிபலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/prachar-bharati-recruitment-for-aspirants-003109.html", "date_download": "2019-01-22T16:38:57Z", "digest": "sha1:I6BF6K54UG46B7TPTC53OKRKSQIZOTXM", "length": 11262, "nlines": 110, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிரச்சார் பாரதி அறிவித்துள்ள வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் | Prachar Bharati Recruitment for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» பிரச்சார் பாரதி அறிவித்துள்ள வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்\nபிரச்சார் பாரதி அறிவித்துள்ள வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்\nபிரச்சார் பாரதியில் வேலை வாய்ப்புகள் அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளது . விண்ணப்பிங்க மத்திய தகவல் தொடர்பு துறையின் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்.\nபிரச்சார் பாரதி வேலை வாய்ப்புக்கு வெளியிடப்பட்டுள்ள மொத்த பணியிடங்கள் 2 ஆகும். பிரச்சார் பாரதி ரெக்ரூட்மெண்ட் அடிஸனல் டைரக்டர் பணிக்கு வேலைவாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nபிரச்சார் பாரதி தேர்வுக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 56 வயதுகுள் இருக்க வேண்டும்.\nபிரச்சார் பாரதி சேலரி ரெக்ரூட்மெண்ட் 2018 போஸ்ட் அடிஸனல் டைரக்டர் ஜென்ரல் பதவிக்கு ரூபாய் 37,400 , ரூபாஅய் 67,000 மாதச் சம்பளமாக பெறலாம்.\nஇப்பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்து நிகழ்ச்சிகள் நடத்துவதில் பத்து வருடம் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். கல்வி, நாடகம், டிவி, ரோடியோ குறித்து ஆர்வத்துடன் பணியாற்றுவதுடன் ஆக்கம் கொண்டவராக இருக்க வேண்டும். மேலும் மத்திய அரசின் தகவல்த்துறையில் வேலை செய்வதற்கான அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.\nபிரச்சார லெவல் 14இன் சம்பளமாக பெருவதுடன் 37,400- 67000 + கிரேடு பே தொகையாக ரூபாய் 10,000 பெறலாம். பிரச்சார் பாரதியில் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். அறிக்கையை தெளிவாக படிக்கவும் அத்துடன் விண்ணப்ப அறிவிக்கையை நன்றாக படிக்கவும். விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக படிக்கவும் அதனை பின்பற்றி விண்ணப்பிக்கவும்\nவிண்ணப்பிக்கவும் டெப்புட்டி டைரக்டர், பிரச்சார் பாரதி செக்கரட்டரியேட், பிரசார் பாரதி ஹவுஸ் , கோபர்னிக்கஸ், நியூ டெல்லி என்ற முகவரிக்கு,2 ஜனவரி 2018க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.\nஅங்கன்வாடி பணியிடத்தில் மத்திய அரசின் வேலை வாய்ப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமணையில் வேலை வாய���ப்புக்கு விண்ணப்பிக்கவும்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிப்ளமோ முடித்திருந்தால் ரூ.1.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nபி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..\n தமிழக அரசில் ரூ.60 ஆயிரம் ஊதியம்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/2271-ca3428b41c.html", "date_download": "2019-01-22T16:54:11Z", "digest": "sha1:6MDUHNRJVW5TYP2UMJVPDCBIQHPQ3DPK", "length": 5063, "nlines": 44, "source_domain": "ultrabookindia.info", "title": "அந்நிய வர்த்தகர் வேலை வாய்ப்பு", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nபைனரி விருப்பங்களில் சிறந்த மூலோபாயம்\nஅந்நிய வர்த்தகர் வேலை வாய்ப்பு -\nசெ ய் தி வெ ளி யி டலி ல் 15 வரு ட சே வை யை க் கொ ண் ட “ தமி ழ் கூ று ம். டெ ல் லி : இந் தி யா வி ல் அந் நி ய மு தலீ டு களா ல் அடு த் த 5.\nPlease callor email to com. ரோ பா க் கள், செ யற் கை நு ண் ணறி வு, ஆட் டோ மே ஷன் போ ன் றவை வரு கை யா ல் உலகம் மு ழு வது ம் வே லை வா ய் ப் பு இழப் பு கள் அதி கரி க் கு ம்.\n27 செ ப் டம் பர். வே லை வா ய் ப் பு சந் தா தா ரர் களு க் கா ன ஆன் லை ன் பதி வு மற் று ம் பு து ப் பி த் தல், வே லை வா ய் ப் பு வழங் கு நர் களு க் கு ஆன் லை ன் தரவு த். வே லை வா ய் ப் பு கோ வை. பி ஹா ர் தே ர் தல் மு டி வு களா ல் இவ் வி தம் வி தி மு றை கள்.\nஇவ் வி ணை யதளம் பதி வு, பு து ப் பி த் தல், மற் று ம் கூ டு தல் கல் வி த் தகு தி போ ன் ற பணி களை மே ற் கொ ள் ள வழி செ ய் வது டன், லட் சக் கணக் கா ன. மே ல் வே லை செ ய் யு ம் அந் நி ய தொ ழி லா ளர் களு க் கு வா ய் ப் பு.\nமலே சி ய இந் தி ய வர் த் தகர் களி ன் அந் த கோ ரி க் கை யை அமை ச் சர். பணி யி டங் களி ல் ஒன் றா க வே லை செ ய் யு ம் ஆணு க் கு ம் பெ ண் ணு க் கு ம் இடை யே பரஸ் பரம் ஏற் படு ம் உறவு நட் பா க இரு ந் தா லு ம், ' பா லி யல் '.\nஅந்நிய வர்த்தகர் வேலை வாய்ப்பு. இந் தி யர் களு க் கு க் கல் வி, சமயம் என் ற கோ ணத் தி ல் மட் டு ம் உதவி க்.\nறெ ஸி யோ மா வட் டத் தி ல் வே லை வா ய் ப் பு ( நகரசபை க் கு ட் பட் டது. CFDs சி க் கலா ன கரு வி களு ம், அவர் களது கா ரணமா க அந் நி ய து ரி தமா க பணத் தை இழந் து ஒரு உயர் அபா ய அளவு டனு ம் வரு கி ன் றன. லட் சக் கணக் கா ன பா கி ஸ் தா னி யர் கள் செ ளதி அரே பி யா வி ல்.\nபங்கு விருப்பத்தேர்வு நிறுவனங்களுக்கு நியாயமான மதிப்பு முறையின் கீழ் பங்கு விருப்பங்களை மதிப்பிட வேண்டும்\nஅந்நிய நிறுவனத்திற்கான வங்கி கணக்கு\nபைனரி விருப்பங்கள் வெள்ளை லேபிள் விலை\nகாட்டி அந்நிய செலாவணி எளிய துல்லியமான", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/12/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1355877", "date_download": "2019-01-22T16:17:41Z", "digest": "sha1:IVFP3VD4LGVENSZWMU3JNWJT35343VJQ", "length": 10136, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "திருத்தந்தையின் மறையுரை: கிறிஸ்தவர்கள் மகிழ்வில் வாழ்பவர்கள் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ மறையுரைகள்\nதிருத்தந்தையின் மறையுரை: கிறிஸ்தவர்கள் மகிழ்வில் வாழ்பவர்கள்\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை\nடிச.21,2017. கிறிஸ்தவர்கள் மகிழ்வில் வாழ்பவர்கள், அடக்கச் சடங்கில் பங்கேற்கும் சோக முகம் கொண்டிருப்பவர்கள் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பலியில் வழங்கிய மறையுரையில் கூறினார்.\nதான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இன்றைய நற்செய்தியில், மரியாவும், எலிசபெத்தும் பகிர்ந்துகொள்ளும் மகிழ்வான தருணங்களை சுட்டிக்காட்டி, திருத்தந்தை மறையுரை வழங்கினார்.\nமீட்கப்பட்ட, மன்னிக்கப்பட்ட மக்களாய் வாழ்வதற்��ு அழைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள், அடக்கச் சடங்கில் பங்கேற்று திரும்பும் சோக முகம் கொண்டவர்களாக வாழ்வது கூடாது என்று திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.\n\"தங்களுக்கு மீட்பர் ஒருவர் இருக்கிறார் என்று அறிக்கையிடும் கிறிஸ்தவர்களின் முகங்களில் மீட்படைந்த மகிழ்வை நான் காண்பதில்லை\" என்று கூறிய இறை நம்பிக்கையற்ற ஒரு தத்துவ இயலாளரைப் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, மீட்படைந்தோரின் அடிப்படை பண்பு, மகிழ்வு என்று எடுத்துரைத்தார்.\nகிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் நற்செய்தியை வானதூதரிடமிருந்து கேட்ட இளம்பெண் மரியா, மகிழ்வுடன் விரைந்து சென்றது, நமக்கு ஓர் எடுத்துக்காட்டு என்பதையும் திருத்தந்தை தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுலம்பெயர்ந்தவரின் உரிமைகள், மாண்பு மதிக்கப்பட அழைப்பு\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nபகைவரை மன்னித்து, செபித்து, அன்புகூர்வது கிறிஸ்தவ பண்பு\nசர்வாதிகாரப் பாதை மக்களை அழிப்பதற்கு முதல் படி\nபெண்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது கடவுளுக்கு எதிரான..\nபிறரை அவமதிப்புக்கு உள்ளாக்குவது, கொல்வதற்கு ஈடாகும்\nகிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு உப்பாக, ஒளியாக இருப்பது\nநற்செய்தி அறிவிப்பில் முக்கியமான நாயகர் தூய ஆவியார்\nகடவுள்மீது நாம் காட்டும் அன்பு, இரக்கச் செயல்கள் வழியாக...\nதிருத்தந்தை-நினைவும் நம்பிக்கையும் இணைந்தே செல்ல வேண்டும்\nபுலம்பெயர்ந்தவரின் உரிமைகள், மாண்பு மதிக்கப்பட அழைப்பு\nகிறிஸ்துவின் மகிமையை அவரின் சிலுவையிலிருந்து பிரிக்க இயலாது\nபிறர் காலடிகளில் அமர்ந்து பணியாற்றுவதில் வருவது அதிகாரம்\nபகைவரை மன்னித்து, செபித்து, அன்புகூர்வது கிறிஸ்தவ பண்பு\nசர்வாதிகாரப் பாதை மக்களை அழிப்பதற்கு முதல் படி\nபெண்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது கடவுளுக்கு எதிரான..\nபிறரை அவமதிப்புக்கு உள்ளாக்குவது, கொல்வதற்கு ஈடாகும்\nகிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு உப்பாக, ஒளியாக இருப்பது\nநற்செய்தி அறிவிப்பில் முக்கியமான நாயகர் தூய ஆவியார்\nகடவுள்மீது நாம் காட்டும் அன்பு, இரக்கச் செயல்கள் வழியாக...\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2019-01-22T16:36:33Z", "digest": "sha1:RKVS573FOFHA2LNGR4YPNFYYOAT6SSP7", "length": 12012, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் ஜெனிவா கடப்பாடுகளை நிறைவேற்றாததால் தமிழ் மக்கள் ஏமாற்றம்\nஜெனிவா கடப்பாடுகளை நிறைவேற்றாததால் தமிழ் மக்கள் ஏமாற்றம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமது இணை அனுசரணையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான தமது கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை. இதனால், தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தி ஹிந்து ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇனப்பிரச்சினைக்கு சாதகமான அரசியல் தீர்வொன்றை காண்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு அரசியலமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக நியமிக்கப்பட்ட பிரதமர் தலைமையிலான 21 பேர் அடங்கிய வழிநடத்தல் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொண்டு தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அது நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்துப்படுகிறது. இந்த நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் (பெப்ரவரியில்) அரசியலமைப்பு பணிகள் மிக விரைவாக முன்னெடுக்கப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.\nசில அரசியல் கட்சிகளின் சில நிலைப்பாடுகள் காரணமாக இந்தப் பணிகள் ஓரளவு தாமதமாகி விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபடையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்பான கேள்விகளும் உள்ளன. இவை தொடர்பில், எதுவும் செய்யப்படவில்லை என நான் கூறவில்லை. ஆனால், இன்னும் அதிகமாக செய்யப்பட முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.\nதடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 முதல் 50 வீதமானோர் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கேள்விகளுக்கு சுமார் 20ஆயிரம் முறைப்பாடுகள் உள்ளன. இது எண்ணிக்கை அடிப்படையில் மிகப்பெரியதாகும். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்த தகவல்களே அவர்களின் குடும்பங்களின் அடிப்படை தேவையாக உள்ளது. அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பது தொடர்பில் ஒருசில முடிவுகள் தேவை.\nஅவர்களுக்கு சிலஆறுதல்கள் இருக்க வேண்டும். அவர்கள் யதார்த்தத்துடன் இணங்கக்கூடிய வகையில் அவர்கள் தமது வாழக்கையை முன்கொண்டு செல்ல மறுசீரமைப்பு உதவிகள் அவசியமானதாகும். இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2015 ஆம் ஆண்டு தமது இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தமது கடப்பாடுகளை இன்னும் நிறைவேற்றவில்லை.\nஇந்தத் தாமதம் காரணமாக தமிழ் மக்கள் கசப்பான ஏமாற்றமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதேர்தல் தொடர்பில் கபே அமைப்புக்கு 57 முறைபாடுகள்\n – முதலமைச்சருக்கு சத்தியலிங்கம் அவசர கடிதம்\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/01/13/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D-4/", "date_download": "2019-01-22T16:22:39Z", "digest": "sha1:URNJ5R3AY2PWNVPYWQ4ROG6PVRPYUKKT", "length": 21833, "nlines": 265, "source_domain": "tamilmadhura.com", "title": "சுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' - 4 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•தமிழ் மதுரா\nசுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 4\nஉன்வாசத்தை சுமந்து வருவதால் – தான்\nகாற்றெல்லாம் உன் வாசமாய் இருப்பதால் – தான்\nலட்சுமி சமையலறையில் மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தார்,\n“அம்மா” ஸ்ருதி பின்னால் இருந்து லட்சுமியை கட்டிக்கொண்டாள்.\n காலேஜிற்கு நேரமாகிவிட்டதே.. இன்னும் எழுந்து\nகொள்ளவில்லையே என்று யோசித்து கொண்டிருந்தேன்”\n“ம்… அது தான் எழுந்துவிட்டேனே.. சூடா ஒரு காபிம்மா…”\n“உனக்கு தான் போட்டுகொண்டிந்தேன். இந்தா”\n“ஆமாம், நம்ம மோகனா எங்க”\nலட்சுமி அவளை திரும்பி முறைத்தார்.\n“என்னம்மா மோகனா எங்கே என்று தானே கேட்டேனே” ஸ்ருதி அப்பாவியா\nவிழிகளை வைத்துக் கொண்டு கேட்டாள்\n“அடி வாங்கப் போகிறாய் ஸ்ருதி”\n“வேண்டுமென்றால் அடித்துக் கொள்ளுங்கள். ஆனால் மோகனா எங்கே என்று\n“உலகத்திலேயே சொந்த அப்பாவை இப்படி பெண்கள் பெயரில் அழைப்பவள்\nநீயாகத் தான் இருக்க முடியும்”\n“உன் மாமியார் எதற்கு அவர் பிள்ளைக்கு மோகன சுந்தரம் என்று பெயர்\nவைத்தார்களாம். அப்படி பெயர் வைத்தால் நான் அப்படி தான் கூப்பிடுவேன்”\n“என் மாமியாருக்கு பிள்ளை என்றால் உனக்கு யாராம்… ஏன் இப்படி\nமரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறாய்”\n“அப்படி தான் கூப்பிடுவேன்” என்றாள் ஸ்ருதி ஆத்திரத்துடன்\n“அப்படி உன் வீட்டுக்காரரிடம் என்ன கேட்டுவிட்டேன். ஆப்ட்ரால் ஒரு\nடூவீலர். அதை வாங்கிக் கொடுக்க மாட்டேன் என்று என்னென்ன சீன்\n“நீயாச்சு.. உன் அப்பாவாயிற்று என்னமோ செய்.. எனக்கு வேலை\nஸ்ருதி எரிச்சலுடன் சென்று முன்னால் இருந்த சோபாவில் அமரும் போது\nமோகனசுந்தரம் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.\n‘உர்’ என்று அவரை பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் ஸ்ருதி.\n“ஸ்ருதி மேடத்திற்கு பயங்கர கோபம் போல…” வேண்டுமென்றே அவள்\n“என்ன கோபம்” சுந்தரம் புன்னகையுடன் கேட்டார்\n“இது கூட தெரியாமலா படிக்கப் போகிறாய்”\n“நான் என்ன படிக்கிறேன் என்று ���னக்குத் தெரியும். ஆனால் உங்களுக்கு\nதெரியுமா என்று தெரியவில்லை. அதனால் தான் கேட்கிறேன். சொல்லுங்கள்”\n“எம் ஏ ஜெர்னலிசம் படிக்கிறாய்.. அப்படியே தினச்சுடரில் பார்ட் டைமிலும்\nடூவீலர் எவ்வளவு முக்கியம். எப்பொழுதும் ஸ்வேதா டூவிலரிதான் சுற்றி\nபார்த்துக் கொண்டே இருங்கள். என்றாவது ஒருநாள்.. இவ்வளவு நாள் நான்,\nஉங்கள் மகளுக்கு டிரைவர் வேலை பார்த்திருக்கிறேன். அதற்கு ஒரு நான்கு\nலட்சம் பணம் கொடுங்கள் என்று கேட்க போகிறாள்”\n“ஏது நீயே சொல்லிக் கொடுப்பாய் போல இருக்கிறதே”\n“வேறு வழி.. அதை வைத்தாவது நான் டூவிலர் வாங்கிக் கொள்வேன்\n“நீ டென்த் படிக்கும் போது சைக்கிளில் இருந்து கீழே காலை உடைத்துக்\nகொண்டு மூன்று மாதம் படுக்கையில் கிடந்தாயே…. நானும் உன் அம்மாவும்\nஎவ்வளவு தவித்து போனோம் தெரியுமா…”\n“அப்பா பீளீஸ். இதையே சொல்லி, சொல்லி என்னை எத்தனை நாள் டார்ச்சர்\nபண்ணுவீர்கள். அன்றைக்கு நடந்த விபத்திற்கு நான் பொறுப்பல்ல. தவறாக\nவந்த கார்காரன் தவறு. உங்களுக்கே தெரியும்”\n“அதே தான் டா தங்கம் நானும் சொல்கிறேன். நீ சரியாக ஓட்டினாலும்,\nரோட்டில் செல்கிற எல்லாரும் சரியாகத் தான் ஓட்ட வேண்டும் என்று\nஇல்லையே… ஒரு வேளை தவறாக ஓட்டிவிட்டால்….”\n“ஒரு வேளை.. ஒரு வேளை ..\nஇந்த ஒரு வேளை எல்லார் வாழ்விலும் வரத்தான் செய்யும். எல்லாரும்\nநிலையாக இருக்க முடியாது” ஸ்ருதி எரிச்சலுடன் சண்டையிட்டாள்.\n“நீ எங்களுக்கு ஒரே பெண் ம்மா”\n“ஒவர் பாசம் உங்களிடம் பெரிய பிரச்சனை. உங்கள் பாசமே எனக்கு பெரிய\nதொல்லையாக போய் கொண்டிருக்கிறது. உங்களுக்கு அது எப்பொழுது புரிய\nபோகிறதோ தெரியவில்லை” ஸ்ருதி எரிச்சலுடன் திட்டிவிட்டு உள்ளே\n“அவள் கேட்பதை தான் வாங்கிக் கொடுத்துவிடுங்களேன்” லட்சுமி அவளிடம்\n“ அவள் குழந்தை டீ”\n“அவளுக்கு கல்யாண வயதாகிவிட்டது” லட்சுமி புன்னகையுடன் கூறினார்\n“அதற்காக அவள் என் குழந்தை இல்லையென்று ஆகிவிடுமா\n“உங்களை எல்லாம் திருத்தவே முடியாது. எனக்கு வேலை இருக்கிறது”\nலட்சுமி எரிச்சலுடன் உள்ளே திரும்பினார்\n“முதலில் அதை செய்” சுந்தரம் பேப்பரில் முகத்தை புதைத்தார்\nசிறிது நேரத்தில் வாசலில் டூவிலருடன் வந்து ஸ்வேதா ஆரன் அடிக்க…\nஸ்ருதி அவரமாக கிளம்பிச் வெளியே வந்து ஸ்வேதாவுடன் கல்லூரிக்கு\nடூவிலரில் ‘உர்’ என்ற�� வந்தவளிடம் ஸ்வேதா பேச்சுக் கொடுத்தாள்.\n“ஏன் முகம் இப்படி இஞ்சி தின்றார் போல் இருக்கிறது”\n” ஸ்ருதி, ஸ்வேதாவிடம் பாய்ந்தாள்.\n“அப்படி நேரடியாக நான் எதுவும் சொல்லவில்லையே\nஉம் என்று வருகிறாயே என்று சமாதனாபடுத்தினால், பெரிதாக அலட்டிக்\n“போடி நீ வேறு கடுப்பேற்றாதே\n“என்ன பிரச்சனை என்று சொல்\n“எல்லாம் பழைய பிரச்சனை தான்\nஸ்ருதி உதட்டை பிதுக்கினாள். “எங்கே மோகனா வளையவே இல்லையே\n“பாவம் டீ உன் அப்பா. தினமும் நீ பண்ணுகிற அலப்பரையை தாங்கிக்\nகொண்டு, உனக்கு டூவிலர் வாங்கிக் கொடுக்காமல் சமாளிக்கிறாரே. சகஜால\nகில்லாடி டீ உன் அப்பா\n“ஆமாம் எந்த பால் போட்டாலும், சென்டிமென்டை வைத்தே சிக்ஸர்\n“அது தான் நான் தினமும் உன்னை அழைத்து போகிறேனே. அப்பாவுக்கு\nதெரியாமலும் என் வண்டியை எடுத்து செல்கிறாய். பிறகு என்ன பிரச்சனை\n“எத்தனை நாள் டீ இப்படி ஓட்ட முடியும். என் படிப்பிற்கும் வேலைக்கும்\nவண்டியில்லாமல் சமாளிக்க முடியாது டீ. புரிந்து கொள்ளவே மாட்டேன்\n“சரி டீ விடு. அதற்காக தினமும் சண்டை கட்ட வேண்டுமா. எப்படியும் உன்\nஅம்மாவை சமாதானப் படுத்தி இந்த ஆண்டு வண்டி வாங்கிவிடலாம்\nகதை மதுரம் 2019, காற்றெல்லாம் உன் வாசம், சுகன்யா பாலாஜி\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77\nஇனி எந்தன் உயிரும் உனதே – 8\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – END\nசாவியின் ‘ஊரார்’ – 06\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 34\nகாற்றெல்லாம் உன் வாசம் (5)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநான் உன் அருகினிலே (32)\nகதை மதுரம் 2019 (15)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (281)\nஇனி எந்தன் உயிரும் உனதே (8)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (22)\nயாரோ இவன் என் காதலன் (18)\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – 7\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 69\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=2790&ncat=4", "date_download": "2019-01-22T17:48:00Z", "digest": "sha1:YL2IRYPPCPUVCVMEV6JFF4A26ZFYUBIJ", "length": 26885, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரவுசர்களுக்கான ஷார்ட்கட் கீகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; பா.ஜ., - ஹிந்து அமைப்புகள் புகார் ஜனவரி 22,2019\n: தேடும் கட்சியினர் ஜனவரி 22,2019\nதிருவனந்தபுரத்தில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்; பினராயி அதிர்ச்சி ஜனவரி 22,2019\nகோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம் ஜனவரி 22,2019\n' பிரதமர் வேட்பாளராக மம்தாவை அறிவிக்க திட்டம் ஜனவரி 22,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஇணையத்தில் மணிக்கணக்கில் உலா வருகையில், மவுஸைப் பிடித்து இயக்குகையில், வலது மணிக்கட்டில் வலி ஏற்படலாம். அப்போது நம்மில் பலர், ஷார்ட்கட் கீகளை நாடுவோம். நாம் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளுக்கும், இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவோம். சில வாரங்களுக்கு முன், குரோம் பிரவுசருக்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இந்த மலரில் தரப்பட்டன. அவற்றை குரோம் தளத்திலேயே பெற விரும்புபவர்கள், http://www. google.com/support/chrome/bin/static.pypage=guide.cs&guide=25799&topic=28650 என்ற முகவரியில் உள்ள தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கான சில முக்கிய ஷார்ட்கட் கீ தொகுப்புகளை இங்கு காணலாம். இவை பயர்பாக்ஸ் தொகுப்பு 3 மற்றும் பின்னர் வந்த தொகுப்புகளிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 மற்றும் 8 களிலும் பயன்படுத்தலாம்.\nலேப்டாப் கம்ப்யூட்டரை பயணத்தின் போது பயன் படுத்துகிறீர்களா குறிப்பாக ட்ரெயினில் செல்கையில�� பலரும் தங்கள் தூங்கும் பலகைகளில் சாய்ந்தவாறும், அல்லது பகல்நேர தூர வண்டிகளில், இருக்கையில் அமர்ந்த வாறே பயன்படுத்துவதனைப் பார்த்திருக் கிறேன். அப்போது மவுஸ் பயன்படுத்த வேண்டும் என்றால் அடுத்தவருக்கு இடையூறு தரும் வகையில் தான் பயன்படுத்த முடியும். எனவே மவுஸினைப் பயன்படுத்த மாட்டோம். ஆனால் இணைய தளங்களில், டெக்ஸ்ட் காப்பி செய்து பேஸ்ட் செய்திட சற்று சிரமமாக இருக்கும். இங்கு தான் கேரட் பிரவுசிங் (Caret Browsing) என்பது உதவுகிறது. இதனை மேற்கொள்ள, எப்7 கீயினை அழுத்த வேண்டும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் காட்டப்பட்டு, அதில், கேரட் பிரவுசிங் வேண்டுமா என்ற கேள்வி காட்டப்படும். இதற்கு ஆம் எனப் பதில் அளித்தால், கேரட் அடையாளத்துடன் கர்சர் கிடைக்கும். இதன் மூலம் டெக்ஸ்ட்டினை எளிதாகத் தேர்ந்தெடுக்கவும், ஒட்டவும் முடியும். டேப், ஹோம், பேஜ் அப் போன்ற கீகளையும் பயன்படுத்தலாம். இது பயர்பாக்ஸ் பிரவுசரிலும் செயல்படும். ஆனால் குரோம் பிரவுசரில் செயல்படாது.\n2. இணைய தளத்தின் டெக்ஸ்ட் அளவை அதிகப்படுத்தவும், சிறிதாக்கவும் ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தலாம். கண்ட்ரோல் + ப்ளஸ் கீ அழுத்தினால், டெக்ஸ்ட் பெரிதாகும். கண்ட்ரோல் + மைனஸ் கீ அழுத்தினால், டெக்ஸ்ட் சிறிதாகும். வழக்கமான இணைய தளம் தரும் அளவில் டெக்ஸ்ட் இருக்க வேண்டும் என்றால், கண்ட்ரோல் + பூஜ்யம் அழுத்த வேண்டும்.\n3. இணையத்தில் பல வகை தேடுதல் இஞ்சின் களைப் பயன்படுத்தலாம். கண்ட்ரோல் + E அழுத்த சர்ச் இஞ்சின் கிடைக்கும். பின்னர், கண்ட்ரோல் + கீழ் அம்புக்குறி அழுத்த, தேடல் இஞ்சின்களின் பட்டியலைப் பெறலாம்.\n4. ஒவ்வொரு டேப்பில் இருக்கும் தளத்தின் குறுகிய படம் (குரோம் பிரவுசரில் கிடைப்பதைப் போல)கிடைக்க வேண்டுமா கண்ட்ரோல் + க்யூ கீ அழுத்தவும். ( இந்த வசதி முதலில் சபாரி பிரவுசரில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று முன்பு வாசகர் ஒருவர் எழுதி இருந்தார். பிரவுசரில் வசதிகளைத் தருவதில் எந்த அளவிற்குப் போட்டி உள்ளது என்று இதன் மூலம் தெரிகிறது)\n5. முன்னணியில் புதிய டேப் ஒன்றைத் திறக்க Ctrl + T அழுத்தவும்.\n6.டேப்களுக்கிடையே செல்ல CTRL+TAB அல்லது CTRL+SHIFT+TAB அழுத்தலாம்.\n7. அப்போதைய டேப் அல்லது விண்டோவினை மூட Ctrl + W\n8. முன்னணியில் அட்ரஸ் பாரிலிருந்து புதிய டேப் திறக்க Alt+ Enter\n9. குறிப்பிட்ட டேப்பிற்குச் செல��ல Ctrl+ N (இங்கு N என்பது டேப்களில் எத்தனாவது டேப் என்ற எண்ணைக் குறிக்கிறது. அது 1 முதல் 8 வரையில் இருக்கலாம்.)\n10. இறுதி டேப்பிற்குச் செல்ல Ctrl+ 9.\n11. மற்ற டேப்களை மூட Ctrl+ Alt+F4.\n1. உங்களுடைய பிரவுசர் ஏற்கனவே பார்த்த தளங்களுக்கு, பழைய கேஷ் மெமரியில் உள்ள தள தகவல்களைத் தருகிறதா இதற்கும் மேலாக, இன்றைய தகவல்களைத் தர வேண்டும் என விரும்புகிறீர்களா இதற்கும் மேலாக, இன்றைய தகவல்களைத் தர வேண்டும் என விரும்புகிறீர்களா நீங்கள் அழுத்த வேண்டிய ஷார்ட்கட் கீகள் Ctrl +Win+F5.\n2. கர்சரை அட்ரஸ் பாருக்கு இழுக்க Alt + D.\n3.சர்ச் பாருக்கு கர்சரை இழுக்க Ctrl +Win+K.\n4.இணையப் பக்கத்தில் டெக்ஸ்ட் ஒன்றைக் கண்டறிய / டைப் செய்து, எந்த சொல்லைத் தேடுகிறீர்களோ, அதனை டைப் செய்திடவும். நேரடியாக அது தேடும் கட்டத்திற்கு இழுத்துச் செல்லும்.\n5. உங்களுடைய ஹோம் இணையப் பக்கத்தினை புதிய டேப்பில் திறக்க வேண்டுமா\n6. ஓர் இணையப் பக்கம் பின்னால் செல்ல வேண்டுமா பேக் ஸ்பேஸ் கீயை அழுத்தவும்.\n7.உங்களுடைய பிரைவேட் டேட்டாவினை முற்றிலுமாக நீக்க வேண்டுமா Alt+Shift+delete அழுத்தவும். (இதனை Alt+Ctrl+Delete உடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். அவை பழைய விண்டோஸ் சிஸ்டங்களில், சிஸ்டத்தினை ரீ பூட் செய்துவிடும்.)\n8. அப்போதைய விண்டோவினை முழுத் திரையில் பார்க்க வேண்டுமா எப்11 அழுத்தவும். மீண்டும் பழையபடி காண, அதே கீயை அழுத்தவும்.\n9. லிங்க்குகளுக்கிடையே தாவிச் செல்ல, டேப் கீ அழுத்தவும். பின்பக்கமாக இவற்றிற்கிடையே செல்ல, ஷிப்ட் கீயுடன் இதனை அழுத்தவும்.\nமேலே தரப்பட்டுள்ள ஷார்ட் கட் கீகளை நினைவில் வைத்துக் கொள்ள, இவற்றை அடிக்கடி பயன்படுத்துவதுதான் ஒரே வழி. முடியாதவர்கள், இவற்றை ஒரு வேர்ட் பைலில் போட்டு வைத்து, எளிதாக அணுகித் திறந்து பார்க்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\n ஆண்ட்ராய்ட் பெற்ற லட்சம் அப்ளிகேஷன்கள்\nகூகுளின் பெரிய செய்திகளை நீக்க...\nஆர்.ஐ. எம் நிறுவனத்தின் டேப்ளட் பிசி\nடேப்ளட் பிசி - கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nவரும் 2012ல் விண்டோஸ் 8\nஇந்த வார டவுண்லோட் - பயர்பாக்ஸ் பிரவுசரில் கால்குலேட்டர்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்ய���ம்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nkalaiselvim - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/atal-bihari-vajpayee-dies-the-3-time-pm-who-captivated-india-with-his-oratory-1901521", "date_download": "2019-01-22T16:47:14Z", "digest": "sha1:Z7H5CZ7VOFOMPJE5EINLIOXIVOP3ANXS", "length": 17952, "nlines": 108, "source_domain": "www.ndtv.com", "title": "Atal Bihari Vajpayee Dies: The 3-time Pm Who Captivated India With His Oratory | 3 முறை பிரதமராக இருந்த, வியத்தகு தலைவர் வாஜ்பாய்", "raw_content": "\n3 முறை பிரதமராக இருந்த, வியத்தகு தலைவர் வாஜ்பாய்\nஇந்திய அரசியலில் பெரும்பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்திற்கு சவால்விடக்கூடிய முதல் அரசியல்வாதியாக இருந்தார் வாஜ்பாய்\n1957ஆம் ஆண்டில், பாராளுமன்றத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் பேசிய முதல் உரையால் கவரப்பட்ட அப்போதைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஒரு வெளிநாட்டு பிரமுகரிடம் வாஜ்பாயை அறிமுகப்படுத்திய பொழுது 'என்றவாது ஒரு நாள், இந்த இளைஞன் இந்தியாவின் பிரதமர் ஆவான்' என பெருமையாக கூறியுள்ளார். நேரு அவர்கள் கணித்தபடியே, அடல் பிஹாரி வாஜ்பாய் மூன்று முறை இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ஆம் ஆண்டில் தொடங்கி 13 நாட்கள், 1998ஆம் ஆண்டில் தொடங்கி 13 மாதங்கள் மற்றும் 1999ஆம் ஆண்டில் தொடங்கி 5 ஆண்டுகள் என இந்திய நாட்டை ஆண்டிருக்கிறார் வாஜ்பாய்.\nஇந்திய அரசியலில் பெரும்பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்திற்கு சவால்விடக்கூடிய முதல் அரசியல்வாதியாக இருந்தார் வாஜ்பாய். இந்திய தேசத்தை 5 ஆண்டுகள் முழுதாக ஆட்சி செய்த, முதல் காங்கிரஸ் அல்லாத தலைவர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் இவர்.\nதனது 47 வருட பாராளுமன்ற அரசியல் அனுபவத்தில், தனது அறிவுத்திறன் மற்றும் சொற்பொழிவாற்றலால் அனைவரையும் வியக்கவைத்தவர் வாஜ்பாய்.\n\"அதிகாரத்திற்கான ஆட்டங்கள் எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கும். வெவ்வேறு அரசுகளும், ஆட்சியும் வரும், போகும். கட்சிகள் உருவாகும், கலைக்கப்படும். ஆனால், இந்த நாடும் நாட்டின் ஜனநாயகமும் என்றென்றும் தழைத்தோங்க வேண்டும்\" என மே 1996இல் தனது அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் பேசினார் வாஜ்பாய். அந்த வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசு வீழ்த்தப்பட்டாலும், அதற்கு பின்னர் மீண்டும் இரண்டு முறை பிரதமர் ஆக்கப்பட்டார் வாஜ்பாய்.\n\"பெரும்பான்மையின் முடிவிற்கு நாங்கள் தலைவணங்குகிறோம்; ஆனால், நமது தேசியப் பணியை நிறைவேற்றும் வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம். மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே, இதோ எனது ராஜினாமா\" என எவரும் மறக்கமுடியாதபடி அன்று வாஜ்பாய் பேசிய அந்த வீடியோ யூட்யூப்பில் இன்றளவிலும் பிரபலம்.\n1998ஆம் ஆண்டில் பொக்ரான் அணுகுண்டு சோதனையின் பொழுது, அவர் பேசியதும் மிக பிரபலம் \"அணுசக்தி சோதனைகளை மக்கள் விமர்சிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 1974ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி அணுகுண்டு சோதனைகள் நடத்தியபொழுது, நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும் அதை வரவேற்றோம். அப்பொழுது தேசத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இருந்ததா என்ன\" என பாராளுமன்றத்தில் கேட்டார்.\nகவிதைகள் எழுதுவது என்றால் வாஜ்பாய் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு மணிநேரம் பேசக்கூடிய விஷயங்களைக் கூட, தந்திகள் எழுதும்பொழுது சின்ன சின்ன வார்த்தைகளில் அழகாக சுருக்கி எழுதக்கூடியவராக இருந்தார்.\nராஜ்யசபாவில் 1962ஆம் ஆண்டில் நுழைந்த வாஜ்பாய், 9 ஆண்டுகள் கழித்து 1971ஆம் ஆண்டில் தேர்தலில் வென்றார். லோக் சபாவிற்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n1975ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி ஆட்சியில், சிறையிலே பல மாதங்களை கழித்தார்.\n1977ஆம் ஆண்டில் ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தபொழுது, வாஜ்பாய் அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார்.\nமூன்று முறை பிரதமராக பதவியேற்றுள்ளார் அடல் பிஹாரி வாஜ்பாய்.\n1999ஆம் ஆண்டில், வாஜ்பாயின் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றபொழுதும் கூட, சற்றும் தளராமல் மறுமுறை நடத்தப்பட்ட தேர்தலிலும் ஜெயித்து காட்டினார்.\nதனது அரசியல் வாழ்க்கையில் பல உயரங்களைத் தொட்ட திரு.வாஜ்பாய் அவர்கள், பல மோசமான தோல்விகளையும் சந்தித்தவர். மொரார்ஜி தேசாய் அவர்களின் பதவிக்காலம் முடிந்து ஜனதா கட்சி கலைக்கப்பட்ட பின் 1980ஆம் ஆண்டில், தனது நீண்ட கால நண்பர் மற்றும் அரசியல்வாதியான L.K.அத்வானியுடன் இணைந்து 'பாரதிய ஜனதா கட்சி'யை தோற்றுவித்தார் வாஜ்பாய். ஆனால், மொத்த 545 பாராளுமன்ற தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் மட்டுமே அவர்களால் வெல்ல முடிந்தது. தனது பிறப்பிடமான குவாலியர் தொகுதியில் போட்டியிட்ட வாஜ்பாய் அவர்களும் தோல்வியை தழுவினார்.\n1990களில் 'ராம் ஜென்ம பூமி இயக்கம்' மூலமாக, இந்தியாவில் உள்ள இந்து மக்க���ின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது பாரதிய ஜனதா ஆட்சி. ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் இருந்த 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமருக்கு ஒரு கோவிலை கட்டவேண்டும் என்பதே அந்த இயக்கத்தின் குரலாக இருந்தது. 1992ஆம் ஆண்டில் 'பாபர் மசூதி' இடிக்கப்பட்டபொழுது, 'மோசமான செயல்' என அதை கண்டித்து குரல் கொடுத்த ஒரே பா.ஜ.க தலைவர் வாஜ்பாய் மட்டுமே.\nகொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் முன்னேறி மக்களின் அபிமானத்தை வென்று, 1999ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த வாஜ்பாய் முழுதாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.\n1999ஆம் ஆண்டில் கார்கில் போர் முடிந்திருந்த சமயத்தில், சில பா.ஜ.க தலைவர்கள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அரசு சார்பாக ஏதேனும் உயரிய விருதினை வழங்க வேண்டுமென ஆலோசித்தனர். ஆனால், அவர் ஆட்சியில் இருந்த வரை அவருக்கு அப்படி எந்த விருதும் அளிக்கப்படவே இல்லை. 16 ஆண்டுகள் கழித்து, 2015ஆம் ஆண்டில் 'பாரத ரத்னா' விருது அவரை தேடி வந்தபொழுது, அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார். 2009ஆம் ஆண்டு முதலே, உடல்நலக்குறைவு காரணமாக வெளியே எங்கும் அதிகம் காணப்படாமல் வீட்டிலேயே இருந்தார் வாஜ்பாய்.\nவாஜ்பாய் அவர்களது அனுபவம் மற்றும் அரசியல் சாதுர்யத்தின் மீதான மரியாதையின் பிரதிபலிப்பாகத்தான், டெல்லியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு வந்த அரசியல்வாதிகளின் கூட்டத்தை பார்க்க முடிந்தது. ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டுவரப்பட்டபொழுது, முதல் ஆளாக வந்து அவரை நலம் விசாரித்தவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nலட்சக்கணக்கான பெண்கள் இணைந்து உருவாக்கும் மனித சுவர்\nநாளை மறுநாள் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்: கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அறிவிப்பு\n18 தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்போது\nதம்பிதுரை என்ற பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது: எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு\nஜப்பான் இளவரசியின் திருமணம் தடைப்பட்டதற்கு காரணம் பணப்பிரச்சனையா\nவாஜ்பாய் உருவப்படம் பொறித்த 100 ரூபாய் நாணயம் விரைவில் வெளியிடப்படுகிறது\nடேராடூன் விமான நிலையத்திற்கு வாஜ்பாயின் பெயர்\nசிறந்த பேச்சாளர் வாஜ்பாயின் தவிர்க்க முடியாத 5 கூற்றுகள்\n18 தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்போது\nதம்பிதுரை என்ற பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது: எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு\nஜப்பான் இளவரசியின் திருமணம் தடைப்பட்டதற்கு காரணம் பணப்பிரச்சனையா\nநாளை மறுநாள் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்: கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/justice-ranjan-gogoi-becomes-indias.html", "date_download": "2019-01-22T16:24:24Z", "digest": "sha1:C45UCCPDACVQ5DYJG4XJC3NXC5YSIN4C", "length": 5292, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "Justice Ranjan Gogoi Becomes India’s First Chief Justice From Northeast - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2019-01-22T17:27:06Z", "digest": "sha1:6XPYGVDA5LAT2UNPWZXWCBSS2OM53TDH", "length": 9563, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "டோனியே காரணம்: ஐ.பி.எல். போட்டியில் சாதித்த இளம் வீரர் பெருமிதம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nடோனியே காரணம்: ஐ.பி.எல். போட்டியில் சாதித்த இளம் வீரர் பெருமிதம்\nடோனியே காரணம்: ஐ.பி.எல். போட்டியில் சாதித்த இளம் வீரர் பெருமிதம்\nஇந்திய அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய விக்கெட் காப்பாளருமான மஹேந்திரசிங் டோனியின் நம்பிக்கையே ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாட காரணம் என தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.\nதற்போது இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய ( A ) அணியில் தீபக் சஹார் இடம்பெற்றுள்ளார்.\nஇது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nகடந்த 20011 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி போட்டிகளில் நன்றாக ஆடியதால் அப்பொழுதே ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.\nஆனால் ஐ.பி.எல்லில் சிறப்பாக செயல்படாததால் அணியில் இடம் பெறவில்லை. காயங்கள் தான் எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்தது. மீண்டும் அணியில் இடம்பெற இதுவே காரணமாக இருந்தது என தெரிவித்தார்.\nமேலும் அவர், டோனி என் மீது வைத்த நம்பிக்கையே என்னை சிறப்பாக செயல்பட உதவியாக இருந்தது. என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுதவில்லை. எனது பாணியிலேயே செயல்பட சுதந்திரம் கொடுத்தார். அதுவே ஓட்டங்களை கட்டுப்படுத்தவும், விக்கெட்டுகள் எடுக்கவும் உதவியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடோனி மீது அவுஸ்ரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் வைத்த விமர்சனம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, பழைய டோனியாக மாறி பழிவாங்க வந்துவிட்டா\nஉலகக்கிண்ண அவுஸ்ரேலிய அணியை வழிநடத்த மெக்ஸ்வெல் பொருத்தமானவர் – மிட்சல் ஜோன்சன்\n2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலிய அணியை வழிநடத்துவதற்கு சகலதுறை வீரர் க்ளென் ம\nதொழிலதிபர் ஸ்ரீனிவாசனுக்கு தமிழக முதலமைச்சர் பாராட்டு\nவிளைாயட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தொழிலதிபர் ஸ்ரீனிவாசன் முன்னோடியாக திகழ்வதாக, தமிழக முதலமைச்சர் எ\nபா.ஜ.க சார்பில் தேர்தலில் களமிறங்கும் டோனி- கம்பீர்\nஎதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர\nஒட்டு மொத்த கிரிக்கெட் உலகும் புகழும் ஒரே தலைமை – தோனி ஓர் சரித்திரம்\nதற்போதைய கிரிக்கெட் உலகில் தனக்கே உரிய சிறப்புடன், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகும் பாராட்டத்தக்க வகையில\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nசெட்ரூவிக் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்: மஹிந்த அமரவீர\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/203902/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-22T17:40:54Z", "digest": "sha1:AEX7G4HKTM47ZPTRUT6PDBP3HH5TUMN3", "length": 10150, "nlines": 178, "source_domain": "www.hirunews.lk", "title": "ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்: சாதனை படைத்த மருத்துவர்கள் ! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்: சாதனை படைத்த மருத்துவர்கள் \nஒட்டிய நிலையில் பிறந்த இரட்டை குழந்தைகளை அவுஸ்திரேலிய மருத்துவர்கள் வெற்றிகரமாக சத்திர சிகிச்சை மூலம் இன்று பிரித்தெடுத்துள்ளனர்.\nபூட்டானை சேர்ந்த இந்த குழந்தைகளை பிரித்தெடுக்கும் சத்திர சிகிச்சையில் ஈடுபட்ட 20 இற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தாதிகள் ஆறு மணி நேரத்திற்கு பின்னர் இந்த சாதனையை செய்துள்ளனர்.\nமெல்போனில் உள்ள ரோயல் சிறார் மருத்துவமனையில் மருத்துவ நிபுணர் ஜோ கிறீமெரியின் தலைமையில் இடம்பெற்ற சத்திர சிகிச்சையின் பின்னர் இரு குழந்தைகளும் ஆரோக்கிய நிலையில் உள்ளதாக மருத்துவ தரப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய நாடான இமயமலை சாரலில் உள்ள பூட்டானில் இப்படியான சத்திர சிகிச்கையினை மேற்கொள்ளக்கூடிய நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், பூட்டானை சேர்ந்த குறித்த குழந்தைகளும், அவர்களது தாயாரும், அவுஸ்திரேலியாவை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றின் நிதி உதவியுடன் அவுஸ்திரேலியாவிற்கு கடந்த மாதம் அழைத்துச் செல்லப்பட்டனர்.\nகடந்த ஒரு மாத காலமாக அந்தக் குழந்தைகளுக்கு போசாக்கான வலுத்தன்மை ஊட்டப்பட்ட நிலையில், இன்று வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசற்றுமுன்னர் மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு\nகாபூலில் இராணுவ புலனாய்வு தளமொன்றின் மீது தாக்குதல்\nசிம்பாப்வே வன்முறை - ஐரோப்பிய விஜயத்தை இடைநிறுத்திய ஜனாதிபதி\nபேரூந்தில் டீசல் கொள்கலன் பாரவூர்தி மோதி கோர விபத்து - 26 பேர் பலி\nஇந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் ரபா நகருக்கு அருகில்...\nசரக்கு கப்பல்களில் ஏற்பட்ட தீப்பரவலில் 11 பேர் பலி\nகருங்கடல் பகுதியில் இரண்டு சரக்கு...\nசுற்றுலாத்துறையின் ஊடாக எதிர்பார்க்கப்பட்டுள்ள வருமானம்\nஇலங்கையிடமிருந்து கைநழுவும் ஈரானின் தேயிலைச் சந்தை\nஇலங்கை பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சி\nவடக்கு கிழக்கு மக்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்... Read More\nகுமார் தர்மசேனவிற்கு மீண்டும் விருது\nவடக்கு கிழக்கு மக்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி\nடேவிட் வோர்னருக்கு சத்திர சிகிச்சை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\n183.42 ரூபாவாக பதிவான இலங்கை ரூபாவின் ப���றுமதி\nவரி ஏய்ப்பு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ரொனால்டோ\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nகுமார் தர்மசேனவிற்கு மீண்டும் விருது\nடேவிட் வோர்னருக்கு சத்திர சிகிச்சை\nசூர்யாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய யாஷிகா\nவிஸ்வாசம் படம் பார்த்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர் திடீரென பலியான சோகம்\nஉலகளவில் ரௌடி பேபி பாடல் படைத்துள்ள பிரமாண்ட சாதனை\nதன்னை விட 42 வயது அதிகமான பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nஸ்ரீதேவி கணவரின் அதிரடி... : காணொளி\nகுடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/author/ietamil/", "date_download": "2019-01-22T16:38:57Z", "digest": "sha1:XA32CWWFDZC3BBVK45R6NZBJS7AJT23I", "length": 20592, "nlines": 108, "source_domain": "www.tamilfox.com", "title": "Indian Express Tamil – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\n#MeToo விவகாரம் : எம்.ஜே. அக்பர் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யா \nMJ Akbar defamation case : கடந்த வருடம் இந்தியாவை உலுக்கிய மிக முக்கிய சம்பவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது #MeToo இயக்கம். வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சமூக வலை தளத்தில் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். நடிகர்கள், இயக்குநர்கள், திரைப்படத் துறையினர், இலக்கியத் துறையினர் உட்பட பல்வேறு துறையில் நிகழும் பாலியல் சுரண்டல்கள் அம்பலமானது. அனைத்திற்கும் மேலாக ஒரு படி முன்னேறி, அப்போது உள்த்துறை இணை அமைச்சராக பணியாற்றி வந்த எம்.ஜே. அக்பர் … Read more#MeToo விவகாரம் : எம்.ஜே. அக்பர் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யா \nPotato Diet For Weight Loss: உருளைக்கிழங்கு டயட் தெரியுமா மூன்றே நாளில் எடை குறைய சிறந்த வழி\nநீங்கள் எடையை குறைக்க வேண்டுமெனில், கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அவாய்ட் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், இங்கு நாங்கள் உடலைக் குறைக்க, 5 நாட்களுக்கு வெறும் கார்போஹைட்டை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறோம் ஆம், அது உண்மை தான் ஆம், அது உண்மை தான் ‘உருளைக்கிழங்கு டயட்’ மூலம் உங்கள் உடல் எடையை எப்படிக் குறைப்பது என்று இங்கே பார்ப்போம், இந்திய சமயலறைகளில் உருளை இல்லாமல், சமையல் செய்யப்படுவது அரிது. எப்படி செய்தாலும் … Read morePotato Diet For Weight Loss: உருளைக்கிழங்கு டயட் தெரியுமா ‘உருளைக்கிழங்கு டயட்’ மூலம் உங்கள் உடல் எடையை எப்படிக் குறைப்பது என்று இங்கே பார்ப்போம், இந்திய சமயலறைகளில் உருளை இல்லாமல், சமையல் செய்யப்படுவது அரிது. எப்படி செய்தாலும் … Read morePotato Diet For Weight Loss: உருளைக்கிழங்கு டயட் தெரியுமா மூன்றே நாளில் எடை குறைய சிறந்த வழி\nஜெ. மரணம் தொடர்பான விசாரணை : மு.க.ஸ்டாலினை விசாரிக்க வலியுறுத்திய தம்பிதுரை\nஆறுமுக சாமி ஆணையம் விசாரணை : தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சமீபமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் விசாரணை நடைபெற்றது. ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை இன்று அதிமுக எம்.பி மற்றும் துணை சபாநாயகரான தம்பிதுரையிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதன் … Read moreஜெ. மரணம் தொடர்பான விசாரணை : மு.க.ஸ்டாலினை விசாரிக்க வலியுறுத்திய தம்பிதுரை\nசூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த தளபதி விஜய்யின் அம்மா… வைரல் புகைப்படம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தளபதி விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். ரஜினிகாந்த் – ஷோபா சந்திரசேகர் வைரல் புகைப்படம் சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சஞ்சய் இல்ல திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதே நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் தாயாரும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகரும் கலந்துக்கொண்டார். HQ pic of #Thalaivar … Read moreசூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த தளபதி விஜய்யின் அம்மா… வைரல் புகைப்படம்\nவருமான வரி செலுத்தும் படிவம் : எளிமையாக்கப்பட்டது எப்படி \nIntegrated E-filing and Centralised Processing Centre 2.0 project : வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் பணத்தை பெற்றுக் கொள்ளும் முறையை அடுத்த ஆண்டில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வர திட்டம் தீட்டியுள்ளது இந்திய அரசு. அதற்காக புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த புதிய மென்பொருளில் ஏற்கனவே வருமான வரி செலுத்துபவரி���் கணக்கில், அவருடைய பெயர், பான் கார்ட் எண், மற்றும் அவருடைய முழு விபரங்கள் அடங்கியிருக்கும். Integrated … Read moreவருமான வரி செலுத்தும் படிவம் : எளிமையாக்கப்பட்டது எப்படி \n‘தமிழ்நாட்டோட மொத்த வளர்ச்சித் திட்டமும் அஜித் கையில்’\nஅஜித் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்ட சிலர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை முன்பு சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர். அப்போது, “தமிழகத்தில் அஜித் ரசிகர்கள் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்று” ஒரே ஒரு வார்த்தையை தான் தமிழிசை சொன்னார். அதன்மூலம், கடந்த எட்டு வருடங்களும் மேலாக மீடியா வாசமே இல்லாமல் இருக்கும் அஜித்தை நீண்ட நெடிய அறிக்கையை கொடுக்க வைத்துவிட்டார். அந்த அறிக்கையில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக அஜித் கூறியிருப்பது, “இந்த தருணத்தில்‌ நான்‌ அனைவருக்கும்‌ தெரிவிக்க விழைவது என்னவென்றால்‌ … Read more‘தமிழ்நாட்டோட மொத்த வளர்ச்சித் திட்டமும் அஜித் கையில்’\nதேடி அலைய வேண்டாம்… கிச்சனில் இருக்கும் பொருள் தான்… கொஞ்சம் சாப்பிட்டாலே அடர்த்தியான…\nHair Growth Tips : ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது. மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, அதனால் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. முடி உதிர்வை தடுத்து, முடியின் அடர்த்தியை அதிகப்படுத்தி நன்றாக வளர்வதற்கு இயற்கையான வழி உள்ளது. Hair … Read moreதேடி அலைய வேண்டாம்… கிச்சனில் இருக்கும் பொருள் தான்… கொஞ்சம் சாப்பிட்டாலே அடர்த்தியான…\nவரேன்னு சொன்ன ரஜினி வரவில்லை… வர மாட்டேன்னு சொல்ற அஜீத்..\nActor Ajithkumar Statement about Politics: நடிகர் அஜீத்குமார் விடுத்த அறிக்கை, அவரது ரசிகர்களை எப்படி பாதித்ததோ தெரியாது. ஆனால் பொதுத்தளத்தில் அவர் மீதான மரியாதையை உயர்த்தியிருக்கிறது. சினிமாவுக்கு வருகிறவர்களுக்கு வெற்றி பெறுவது முதல் இலக்கு என்றால், அடுத்த இலக்கு அந்த வெற்றியை தக்க வைப்பது இதுல் முதல் இலக்கு பலருக்கும் வசப்படுவதுதான். இரண்டாவது அம்சம், சுலபமல்ல. சினிமாவில் கிடைத்த வெற்றியை தக்கவைக்க நடிகர்களுக்கு உதவ��� செய்பவைதான் ரசிகர் மன்றங்கள் இதுல் முதல் இலக்கு பலருக்கும் வசப்படுவதுதான். இரண்டாவது அம்சம், சுலபமல்ல. சினிமாவில் கிடைத்த வெற்றியை தக்கவைக்க நடிகர்களுக்கு உதவி செய்பவைதான் ரசிகர் மன்றங்கள் இப்படி மன்றங்கள் தங்களுக்கு அமையாதா இப்படி மன்றங்கள் தங்களுக்கு அமையாதா என … Read moreவரேன்னு சொன்ன ரஜினி வரவில்லை… வர மாட்டேன்னு சொல்ற அஜீத்.. என … Read moreவரேன்னு சொன்ன ரஜினி வரவில்லை… வர மாட்டேன்னு சொல்ற அஜீத்..\nகொடநாடு விவகாரம் : ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் – திமுக அறிவிப்பு\nகொடநாடு விவகாரம் ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம் : கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலைகள் தொடர்பாக டெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் நிருபர் மேத்யூ சாமுவேல் எடுத்த குறும்படம் தமிழக அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அதில், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளையடிக்கச் சென்ற சயன் மற்றும் வாளையார் மனோஜ் இருவரும் இந்த கொள்ளைக்கும், கொடநாட்டில் மர்மான முறையான கொலைகளுக்கும் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்று கூறினர். அதனைத் தொடர்ந்து அந்த இரண்டு … Read moreகொடநாடு விவகாரம் : ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் – திமுக அறிவிப்பு\nரயில் பயணிகளின் கவனத்திற்கு… டிக்கெட் புக்கிங் குறித்து IRCTC தெரிவித்துள்ள புதிய தகவல்…\nUpgrade Your Operating System to Book IRCTC E-Ticketing : ரயில் பயணம் மேற்கொள்ள அடிக்கடி ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக் செய்பவர்களா நீங்கள் அப்போது உடனே நீங்கள் செய்ய வேண்டிய வேலை இது தான்… விண்டோஸ் எக்ஸ்.பி அல்லது விண்டோஸ் சர்வர் 2003 வைத்திருப்பவர்கள் உங்கள் கணினிகள் உடனே அப்டேட் செய்வது அவசியம். ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. IRCTC Users Alert : ஐஆர்சிடிசி மின் பயணச்சீட்டு அந்த தகவலில், … Read moreரயில் பயணிகளின் கவனத்திற்கு… டிக்கெட் புக்கிங் குறித்து IRCTC தெரிவித்துள்ள புதிய தகவல்…\nநெல்லையில் 12 அடி உயர லெனின் சிலை திறப்பு\nமோடி டீ விற்றதே இல்லை: 43 ஆண்டு நண்பர் பிரவீன் தொகாடியா பேச்சு\nD. Imman: வாய்ப்பு கொடுத்த தமிழ் இருக்கைக்கு நன்றி: இமான்\nGautham Karthik: ‘செல்லப்பிள்ளை’யாக மாறிய நடிகர் கௌதம் கார்த்திக்\nபிரதமர் மோடி 27ந்தேதி மதுரை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26418/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-22T16:31:22Z", "digest": "sha1:FRZ3NXR24H7IP4UIDWLAL27R4KGF3JDB", "length": 18361, "nlines": 226, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாடகர் உன்னிமேனன் மகனின் திருமண பணம்; வெள்ள நிவாரணத்துக்கு வழங்க முடிவு | தினகரன்", "raw_content": "\nHome பாடகர் உன்னிமேனன் மகனின் திருமண பணம்; வெள்ள நிவாரணத்துக்கு வழங்க முடிவு\nபாடகர் உன்னிமேனன் மகனின் திருமண பணம்; வெள்ள நிவாரணத்துக்கு வழங்க முடிவு\nபாடகர் உன்னிமேனன் தன் மகனின் திருமணத்துக்கு வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கவுள்ளார்.\nபிரபல பின்னணி பாடகர் உன்னிமேனன். ரோஜா படத்தில் ‘புதுவெள்ளை மழை இங்கு பொழிகின்றது,’ கருத்தம்மா படத்தில் ‘போறாளே பொன்னுத்தாயி,’ ரிதம் படத்தில் நதியே நதியே, ஷாஜஹான் படத்தில் ‘மின்னலை பிடித்து மின்னலை பிடித்து’ உட்பட பல பாடல்களை பாடி உள்ளார்.\nபாடகர் உன்னிமேனன் மகன் அங்குர் உன்னிக்கும் துபாயை சேர்ந்த கவிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள லுலு கன்வென்‌ஷன் சென்டரில் அடுத்த மாதம் 20–ந்திகதி திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். திருமணத்துக்கு 2,500 பேரை அழைக்க முடிவு செய்தனர்.\nஇந்த நிலையில் கடுமையான மழை வெள்ளத்தால் கேரள மாநிலத்தில் பெரிய சேதம் ஏற்பட்டு உள்ளதை தொடர்ந்து திருமணத்தை எளிமையாக நடத்தப்போவதாக உன்னிமேனன் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–\n‘‘எனது மகன் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்து கடந்த 9 மாதங்களாக அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தோம். இப்போது கேரளா மழை வெள்ளத்தில் சிக்கி சோகத்தில் இருக்கும்போது திருமணத்தை ஆடம்பரமாக நடத்த விரும்பவில்லை.\nஎனவே ஏற்கனவே முடிவு செய்திருந்த நாளில் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் எளிமையாக திருமணத்தை நடத்துகிறோம். திருமண செலவுக்கு வைத்திருந்த பணத்தை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளோம்.’’\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயாகம் நடத்தினால் முதல்வராகலாம் என்ற மூடநம்பிக்கையை ஸ்டாலின் நம்��ுகிறாரா\nயாகம் நடத்தினால் முதல்வராகலாம் என்ற மூடநம்பிக்கையை மு.க.ஸ்டாலின் நம்புகிறாரா என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.மதுரை விமான...\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை\nபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் 1,353 காளைகள் மற்றும் சுமார் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று அசத்திய ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனையில்...\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே முழு பொறுப்பு எனவும் வேறு எவரையும் குறைகூற விரும்பவில்லை எனவும் ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார்.இந்தியாவுக்கு எதிரான 3...\n\"பிரதமர் மோடியின் புகழை கண்டு எதிர்க்கட்சிகள் அச்சம்''\n\"பிரதமர் மோடியின் புகழை கண்டு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாகவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி எதிர்க்கின்றன ஆனால் அவர்களின் ஒற்றுமை கடைசி வரை நீடிக்க...\nஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும்\nபிரித்தாளும் மோடி அரசை நீக்குவதற்காக பலதரப்பட்ட தலைவர்கள் ஒன்றுபட்டுள்ள நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை...\nகும்பமேளாவில் 5000க்கும் மேற்பட்டோர் ‘துறவறம்’ ஏற்க பதிவு\nஉத்தர பிரதேசத்தில் நடைபெற்றுவரும் கும்பமேளாவில் துறவறம் ஏற்க 5000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகர் என்ற...\nஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக வரமாட்டார்\nமுதலமைச்சர் பழனிசாமிஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக வரமாட்டார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.மதுரை பாண்டிகோவில் சுற்றுசாலை பகுதியில்...\nபிரதமர் பதவியின் கண்ணியத்தை மோடி நிலைநாட்ட வேண்டும்\nபிரதமர் பதவிக்கான கண்ணியத்தை நிலைநாட்ட நரேந்திர மோடி முன்வர வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவில்...\nபிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் கடன் அதிகரிப்பு\nபிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் 50சதவீதம் உயர்ந்து ரூ.82இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்ட...\nஅரசுக்கு முடிவு நெருங்கி விட்டது\nமத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கிவிட்டது என்று திரிணமூல் காங்க��ரஸ் கட்சித் தலைவரும் மேற்கு...\nபாஜகவுடன் தேர்தல் கூட்டணிவைக்க அதிமுக தயக்கம்\nமக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக தயக்கம் காட்டி வருகிறது. இது பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷாவின் முயற்சிக்கு பின்னடைவை...\nரஜினியுடன் கமல் அரசியல் செய்வாரா\nரஜினியுடன் இணைந்து கமல் அரசியல் செய்வாரா என்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொதுச்செயலாளர் சினேகன் பதில் அளித்தார்.மக்கள் நீதி மய்யத்தின்...\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்\nபாராளுமன்ற பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் - COPE) குழுவின்...\nமஹிந்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (22) பாராளுமன்ற...\nவலி.வடக்கில் இராணுவத்திடம் இருந்த 39 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39ஏக்கர் காணிகள் காணி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த...\nவடக்கில் இராணுவத்தினரால் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார்...\nகிழக்கு ஆளுநரின் அழைப்பில் சவுதி நாட்டுத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின்...\n90 கிலோ ஹெரோயினுடன் அமெரிக்கர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைது\nரூபா 1,080 மில்லியன் என மதிப்பீடுசுமார் 90 கிலோகிராம் ஹெரோயின்...\nஆயிலியம் இரவு 11.31 வரை பின் மகம்\nபிரதமை பி.ப. 7.05 வரை அதன் மேல் துவிதீயை பி.இ. 3.26 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/11918?page=1", "date_download": "2019-01-22T17:23:05Z", "digest": "sha1:LLK4NSGVKL5QVIGWFPTUZYKG7UXIY7GR", "length": 19566, "nlines": 246, "source_domain": "www.thinakaran.lk", "title": "சகீப் கொலை தொடர்பில் ஐவருக்கு வெளிநாடு செல்ல தடை (Update) | தினகரன்", "raw_content": "\nHome சகீப் கொலை தொடர்பில் ஐவருக்கு வெளிநாடு செல்ல தடை (Update)\nசகீப் கொலை தொடர்பில் ஐவருக்கு வெளிநாடு செல்ல தடை (Update)\nகொலை செய்யப்பட்ட 29 வயதான சகீப் கொலை தொடர்பில், முக்கிய சந்தேகநபர்களாக பொலிஸாரால் கருதப்படும் ஐந்து பேருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (25) குறித்த விடயம் தொடர்பில், கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், குடிவரவு - குடியகல்வு திணைக்கத்திற்கு, குறித்த உத்தரவை வழங்கினார்.\nகுறித்த ஐவரும், சகீபின் கொலை தொடர்பில் முக்கியமான தகவல்களை அறிந்துள்ளார்கள் என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.\nஇதேவேளை, குறித்த நபர்கள் வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்வதற்கும், பொலிசாருக்கு அனுமதி வழங்கினார்.\nபம்பலபிட்டடி வர்த்தகர் மாவனல்லையில் சடலமாக மீட்பு\nபம்பலபிட்டியில் வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமான், மாவனல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nநேற்று (24) இரவு மாவனல்லை, ஹெம்மாத்தகம வீதிக்கு அருகில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் கொழும்பிலிருந்து, வந்த விசேட பொலிஸ் குழுவினரால், மரணமடைந்தவரின் தந்தை உள்ளிட்ட அவர்களது உறவினர்களை அழைத்து, சடலம் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகடந்த திங்கட்கிழமை (22) இரவு சகீப், வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டிருந்த நிலையில், சடலம் மாவனல்லையிலிருந்து மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nசகீப், வேறொரு இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டு, மாவனல்லையில் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.\nகொலையாளிகளை கைது செய்வதற்கான சகல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.\nபம்பலப்பிட்டி வர்த்தகர் கடத்தல் உருவாக்கியுள்ள அச்சம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் TID இனால் கைது\nவிசாரணைகளை அடுத்து, அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். (Update)அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயரும்,...\nடி.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியக வழக்கு ஜனவரி 22 முதல் தொடர்ச்சியாக\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜனவரி 22 ஆம்...\nரூ. 6 கோடிக்கும் அதிக ஹெரோயினுடன் 53 வயது நபர் கைது\n5 கிலோவுக்கும் அதிக ஹெரோயின் முச்சக்கர வண்டியில் மீட்புரூபா 6 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....\nநாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nநாமல், விமல் மற்றும் அவரது மனைவியிடமும் விசாரணைஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல...\nபோலி ஆயுர்வேத நிலையத்தில் சுமார் ஒரு இலட்சம் போதை மாத்திரைகள்\n59 வயதான சந்தேகநபர் கைதுசுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பஸ்யால, வீரகுல, வீரசூரிய...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு\nஇருவர் படுகாயம்யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் இன்று(15) பிற்பகல் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....\nபருத்தித்துறை பகுதியில் அடிகாயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு\nவடமராட்சி, பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் இளைஞன் ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு (13) ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில்...\nஇலங்கை கடற்பரப்பில் தத்தளித்த 8 தமிழக மீனவர் மீட்பு\nஅத்துமீறிய இருபது மீனவர்களும் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த 20 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது...\nவத்தளை கோவில் அருகில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி\nவத்தளை, ஹேகித்த வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் மரணமடைந்துள்ளனர்.இன்று (13) பிற்பகல் 3.30 மணியளவில் வத்தளை, ஹேகித்த வீதியில் ...\nஅனுராதபுரத்தில் உள்ள கதிரேசன் ஆலய காணி அபகரிப்பு:\nதடுத்து நிறுத���துமாறு கோருகிறார் கதிரேசன் ஆலய பிரதம குருஅனுராதபுரம் விவேகானந்தா சபைக்குரிய காணியினை அடாத்தான முறையில் சிலர் அபகரித்துள்ளதாகவும்...\nமட்டக்களப்பில் மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது\n50 லீட்டர் மதுபான போத்தல்கள் மீட்புசட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்...\nபெற். கூட். சம்பவம்; SLPP மாநகர உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு\nதெமட்டகொடை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியைச் சேர்ந்த...\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்\nபாராளுமன்ற பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் - COPE) குழுவின்...\nமஹிந்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (22) பாராளுமன்ற...\nவலி.வடக்கில் இராணுவத்திடம் இருந்த 39 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39ஏக்கர் காணிகள் காணி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த...\nவடக்கில் இராணுவத்தினரால் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார்...\nகிழக்கு ஆளுநரின் அழைப்பில் சவுதி நாட்டுத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின்...\n90 கிலோ ஹெரோயினுடன் அமெரிக்கர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைது\nரூபா 1,080 மில்லியன் என மதிப்பீடுசுமார் 90 கிலோகிராம் ஹெரோயின்...\nஆயிலியம் இரவு 11.31 வரை பின் மகம்\nபிரதமை பி.ப. 7.05 வரை அதன் மேல் துவிதீயை பி.இ. 3.26 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பத�� எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=88913", "date_download": "2019-01-22T17:46:18Z", "digest": "sha1:CG32H25433MVM4HAM6WL7REGDUPDYE26", "length": 26301, "nlines": 221, "source_domain": "www.vallamai.com", "title": "ஆழ்ந்த இரங்கல்கள் ..", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » அறிவிப்புகள் » ஆழ்ந்த இரங்கல்கள் ..\nஅன்புச் சகோதரர், அருமை வெண்பா வித்தகர், ஆழ்ந்த மனப்பக்குவம் கொண்ட நம் கிரேசி மோகன் அவர்களின் அன்புத் தந்தையார் திரு ரங்காச்சாரி அவர்கள்\nஇப்பூவுலகை விட்டு இறையடி நிழலை நாடிச் சென்றுள்ளார். அன்னார் இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளர் பொறுப்பில் எண்பதுகளில் பணி நிறைவு செய்தவர். அவர்தம் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும் உளமார பிரார்த்திக்கிறோம்.\nஆன்மனுக்குச் சாவில்லை சேதாரம் மேனிக்கேயென\nஆதாரத்துடன் அங்கம் துலக்கி மீளாத\nசோகத்திலும் மாளாத பக்குவம் நிறைத்\nசித்தின் விளையாட்டை ஆனந்தத்தின் சத்தாய்\nவேடிக்கைப் பார்க்கும் ஆன்மீகப் புத்தி\nஉலகே மாயம் இவ்வாழ்வும் மாயம்\nமனத்தெளிவே உளத்துறவு வரவும் செலவுமே\nஉறவும் பகையும் எனும் மாசற்ற மனம்\nஅழிவற்ற ஆன்மா பயனற்ற கூடுவிட்டு\nமுடிவற்ற உயிர் வானமேறி வைகுந்தமேகி\nஅரியையும் அரனையும் பாதாரவிந்தம் துதித்து\nபரமனின் பக்கத்தில் பதவிசாய் ஆனந்தமாய்\nபடத்திற்கு நன்றி : திரு இசைக்கவி ரமணன்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nTags: கிரேசி மோகன், பவள சங்கரி திருநாவுக்கரசு\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\n3 Comments on “ஆழ்ந்த இரங்கல்கள் ..”\nஐந்து பூதங்கள் பிரிந்து சென்றாலும் மனதால் என்றும் பிரியாது இருக்க எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தியன் பாங்கில் மேலாளாராகவும், மயிலாப்பூர் நகைச்சுவை\nமன்றத்தின் தலைவராகவும், எனது தந்தையின் நண்பருமான\nதிரு.ரங்காச்சாரி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்\nபார்த்தசாரதி ராமஸ்வாமி – மயலப்பூரில் வசித்தவர்\nWrite a Comment [மறுமொழி இடவும்]\nஆறுபடை அழகா…. (1) ��\nபூ மரப் பாவை: நம்ம ஊரு தமிழ் ல திருக்குறள் வ...\nபூ மரப் பாவை: அட நம்மூரு தமிழ்ல திருக்குறள எ...\nS T Rajan: நெல்லைத் தமிழில் விளக்கம் நன்ற...\nநாங்குநேரி வாசஸ்ரீ: நன்றி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: வாழ்க்கைக் கோலம் ____________...\nயாழ். பாஸ்கரன்: நிமிர்தல் செய் --------------...\nShenbaga jagatheesan: வாழ்த்துவோம்... மார்கழிப் ப...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் அனைத்து கவிதைகளும...\nசி. ஜெயபாரதன்: பாராட்டுகள் பாரதிச் சீடர், பார...\nShenbaga jagatheesan: அது வேண்டாம்... காட்டி லெங்...\nயாழ். பாஸ்கரன்: தனியொருவன் ------------------...\nUmashasha: அருமை முனைவர் தனப்பிரியா மேம்....\nDr.M.Dhanapriya: சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்த...\nS.vijay: மிகச் சிறப்பு அய்யா தொடர்க\nநாங்குநேரி வாசஸ்ரீ: சோழன் எங்கே\nஆ. செந்தில் குமார்: அப்பப்பா… அழகு யானை… °°°°°°°°...\nபெருவை பார்த்தசாரதி: எதிர் நீச்சல்..\nஇரமேஷ் அர்ஜூன்: கட்டுரை நன்றாக உள்ளது. ஆய்வாளர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_428.html", "date_download": "2019-01-22T17:28:42Z", "digest": "sha1:5SMGJ6OI2KJJHFZLOSA7TDN3WQCMRM2F", "length": 6786, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்\nபதிந்தவர்: தம்பியன் 28 June 2017\nமுல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி நடத்தப்படும் போராட்டங்கள் தொடர்பில் இதுவரை ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதமது காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், அதனொரு கட்டம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்திடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.\nஇதன்போதே, கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலமான கோரிக்கைகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சமந்தி ரணசிங்க, போராட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, காணி உறுதிகளின் பிரதிகள் அடங்கிய கோவையை மின்னஞ்சலில் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2018/02/blog-post_25.html", "date_download": "2019-01-22T17:31:59Z", "digest": "sha1:XL2GXM3LZ5AMN4L7EZBCB6ICV2JPKIV7", "length": 7534, "nlines": 210, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: கீத்துக் கொட்டகை", "raw_content": "\nஞாயிறு, 25 பிப்ரவரி, 2018\nமண்ணு ரோட்டில் நடந்து போய்\nதார் ரோட்டில் பஸ் பிடித்து\nகீத்துக் கொட்டகை கியூவில் நின்று\nசிவப்புச் சீட்டை வாங்கிக் கொண்டு\nஅழுக்குத் திரையில் வெளிச்சம் பாயும்\nமனத் திரையில் படம் ஓடும்\nLabels: கவ��தை, சினிமா, நாகேந்திரபாரதி\nathiraமியாவ் திங்கள், பிப்ரவரி 26, 2018\nகரந்தை ஜெயக்குமார் திங்கள், பிப்ரவரி 26, 2018\nஸ்ரீராம். திங்கள், பிப்ரவரி 26, 2018\nடூரிங் டாக்கிஸ் கிராமத்து கலாசாரம். கவிதையின் தனித்துவம்\nரமேஷ் செவ்வாய், மார்ச் 06, 2018\n\"மனத் திரையில் படம் ஓடும்\".. நன்றாக இருக்கிறது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலச் சுவடுகள் ---------------------------- சில முகங்கள் - எப்போதோ பார்த்தவை போல இருக்கலாம் சில குரல்கள் - எப்போதோ கேட்டவை போல இருக்க...\nகண்ணீர்ப் பொங்கல் ------------------------------------ கரும்புத் தோட்டம் கடலிலே கரைஞ்சாச்சு நெல்லு வயலெல்லாம் பதராய்ப் பறந்தாச்சு ம...\nவிழி, எழு .. - நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/bigg-boss-winner-rithvika/", "date_download": "2019-01-22T17:41:37Z", "digest": "sha1:XSCHW7C5FNRVBCJ3YWE7TKSJB65GD7K2", "length": 7720, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "பிக் பாஸ் சீசன் 2 டைடிலை வென்ற ரித்விகா – Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான தொடர் அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு அறுவை சிகிச்சை\n2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் – சோயிப் மாலிக் நம்பிக்கை\nபிக் பாஸ் சீசன் 2 டைடிலை வென்ற ரித்விகா\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 டிவி நிகழ்ச்சியில் நடிகை ரித்விகா வெற்றி பெற்றார்.\nதொடர்பு வசதிகள் இல்லாத வீடு. பிரபலங்கள் சிலர் சில மாதங்கள் தங்க வேண்டும். அங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். கண்காணிக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளில் சுவாரஸ்யம்() தருபவை மக்களுக்குக் காட்டப்படும். `பிக் பிரதர்’ என்று சர்வதேச அளவிலும், `பிக் பாஸ்’ என இந்தியாவிலும் ஒளிபரப்பாகிற இந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் கான்சப்ட் இது.\nதமிழகத்துக்கு முதல் முறையாகக் கடந்த ஆண்டு வந்தது, இந்த நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2வது சீசன் தொடங்கப்பட்டு சென்ட்றாயன் வெளியேற்றம், ஐஸ்வர்யா எவிக்‌ஷனுக்கு வராதது, மகத் அட்டகாசம் என பல சர்ச்சைகளுக்கு இடையே இன்று நிறைவடைந்துள்ளது.\nஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன், யாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் தொடக்க போட்டியாளர்களாக பங்கேற்றனர்.\nபல்வேறு டாஸ்குகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆரம்பமானது எவிக்‌ஷன் புராசஸ். ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கிய நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் இடைப்போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார் விஜயலட்சுமி.\nஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் அனைத்து எவிக்சன்களையும் கடந்து இறுதிசுற்றுக்கு முன்னேறினர். ஜனனிக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து விஜயலட்சுமியும் போட்டியில் இருந்து வெளியேற ஐஸ்வர்யாவும், ரித்விகாவும் இறுதி சுற்றில் மோதினார்கள்.\nபரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ரித்விகா தட்டிச்சென்றார், ஐஸ்வர்யா இரண்டாம் இடம் பிடித்தார். போட்டியில் வெற்றி பெற்ற ரித்விகாவுக்கு வெற்றிக்கோப்பையும், ரூ. 1 கோடி 60 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.\n← சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கும் தீர்ப்பை வரவேற்கும் ‘அருவி’ நடிகை\nவிஜய் சேதுபதி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நானி\nஅரசு இடத்தில் வீடு கட்டிய பிரபாஸின் வீட்டுக்கு சீல் வைப்பு\nகதை பிடித்தால் இளம் ஹீரோக்களுடனும் நடிப்பேன் – காஜல் அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21877/", "date_download": "2019-01-22T17:34:27Z", "digest": "sha1:7IF4MCCHVY7OPAVKM5DVVJLTDI62OR3B", "length": 12439, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் இலங்கை பெண் பாராளுமன்ற சங்கத்தின் சர்வதேச பெண்கள் தினம் – GTN", "raw_content": "\nகிளிநொச்சியில் இலங்கை பெண் பாராளுமன்ற சங்கத்தின் சர்வதேச பெண்கள் தினம்\nசர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு உண்மையான மாற்றத்திற்கான கருவி பெண்கள் என்ற தொனிப்பொருளில் இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் சங்கமானது இன்று 22-03-2017 கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் விசேட நிகழ்வொன்றை நடாத்தியிர��ந்தது.\nபெண்கள் தொடர்பான பிரச்சினைகள், அவர்களின் கருத்துக்கள், மற்றும் புதிய வாய்ப்புக்களை உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.\nவட மாகாணத்தில் வாழ்கின்ற பெண்கள் தனித்துவமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதன் காரணமாக குறிப்பாக யுத்தத்தின் காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் வடக்கிலுள்ள பெண்கள் இச் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுடன் கூட்டிணைந்து செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்கும் முகமாக மகளீர் தினச் செயற்பாடுகளை வடக்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் சங்கமானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் இந்துமத அலுவல்கள் அமைச்சு. நகரதிட்டமிடல் மற்றும் நீர்விநியோக அமைச்சு, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சு,அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு, மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து அவுஸ்ரேலிய அரசின் உதவியுடன் இன்றைய நிகழ்வை நடாத்தியிருக்கின்றனர்.\nஇ;ந்த நிகழ்வில் அமைச்சர்களான டிஎம். சுவாமிநாதன், சந்திராணி பண்டார,இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இலங்கை பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவுஸ்ரேலிய தூதரகத்தின் அதிகாரி மைக்கல் நியூமன், மற்றும் மேற்படி அமைச்சுகளின் செயலாளர்கள், பெருமளவான பெண்கள் ஆகியோர் கலந்கொண்டனர்.\nTagsஇலங்கை பெண் பாராளுமன்ற சங்கம் கிளிநொச்சி சர்வதேச பெண்கள் தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nடெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு 45 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nடெங்கை கட்டுப்படுத்துவதில் பிரதேச சபை ஊழியர்களின் உழைப்பு மகத்தானது – சுகாதார சேவைகள பிரதிப் பணிப்பாளர் கார்த்திகேயன்.\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31678/", "date_download": "2019-01-22T16:58:44Z", "digest": "sha1:LZYWFQ6OT7O7Y5BXH5DVKM2LIANFN45U", "length": 10219, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில் முழு அளவில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை – ஒஸ்டின் பெர்னாண்டோ – GTN", "raw_content": "\nஇலங்கையில் முழு அளவில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை – ஒஸ்டின் பெர்னாண்டோ\nஇலங்கையில் முழு அளவில் நல்லிணக்கம் எற்படுத்தப்படவில்லை என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் முழு அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் முயற்சிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஒஸ்டின் பெர்னாண்டோ நாளைய தினம் ஜனாதிபதியின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ள உள்ள நிலையில் புதிய பதவி வழங்கப்பட்டது முதல் சமூக ஊடக வலையமைப்புக்களில் தம்மை விமர்சனம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nபுதிய பதவியைத் தொடர்ந்து தமக்கு இவ்வாறு விமர்சனங்கள் வெளியிடப்படும் எனவும் அதனை தாங்கிக் கொள்ளுமாறு தமது குடும்பத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nTagsaustin fernando ஒஸ்டின் பெர்னாண்டோ நல்லிணக்கம் புதிய பதவி விமர்சனங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\n75000 ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குளியாப்பிட்டி மருத்துவர் ஒருவர் மீது குற்றச்சாட்டு\nஅமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2136440", "date_download": "2019-01-22T16:48:49Z", "digest": "sha1:UGZGHGFQ2SYIDSIKPRP4RUF264MYEL25", "length": 10352, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "பேச்சு, பேட்டி, அறிக்கை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்த���கள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 01,2018 21:14\n'நல்ல திட்டம்...' என, பாராட்டத் தோன்றினாலும், இதிலும், 'சிபாரிசு' நடக்குமே என்ற கவலை தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: மொழிவழி மாநிலங்கள் பிரிந்த தினத்தை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒடிசா மாநில அரசுகளே, விழா எடுத்துக் கொண்டாடுகின்றன. அதைப்போல், தமிழக அரசும், மொழிவழி மாநிலம் அமைந்த தினத்தை, அரசு விழாவாகவே கொண்டாட வேண்டும். தமிழர் பகுதிகளைப் பாதுகாத்து, தமிழகம் அமைக்க உயிர் நீத்த உத்தமர்களுக்கும், போராடி சிறை சென்ற போராளிகளுக்கும், இந்நாளில் வீரவணக்கம் செலுத்துவோம்.\nத.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி: இலங்கையில், ராஜபக்சே பிரதமரானது முதல், தமிழக மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும், இது நல்ல செய்தி அல்ல. அவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை, இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.\nஅரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு: அரசு நிறுவனங்களில் உயர் பதவி வகிப்பவர்கள், நேர்மையாகவும், கடமை தவறாதவராகவும், பணியில் அர்ப்பணிப்பும், வெளிப்படைத் தன்மை நிறைந்தவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில், உங்களின் நடத்தை, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம், தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுமக்களுக்கு நீங்கள், முன்மாதிரியான தலைவர்களாக இருக்க வேண்டும்.\n'அவங்க ரெண்டு பேருக்குள்ள நடக்குற சண்டை பத்தி, முழு மூச்சா படிச்சிட்டு தான் அறிக்கை விடுறீங்களா... சந்தேகமா இருக்கு...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை: தன்னாட்சி அதிகாரம் கொண்ட, ரிசர்வ் வங்கி நிர்வாகத்தில் தலையிடுவதை, மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். தடுமாறிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை சீராக்க, மத்திய அரசுக்கு திறமை இல்லை என்றாலும், தன்னாட்சி உரிமை பெற்ற அமைப்புகளை, மீட்க முடியாத அளவுக்கு சிதைத்து விட வேண்டாம்.\n'அடடடே... காந்திய கொள்கைகள் உங்களுக்குப் பிடிச்சிருந்தா, கம்யூ., பக்கம் போயிருக்க மாட்டீங்களே... இப்போது, திடீர்ன்னு காந்தி மேலே என்ன பாசம்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., கட்சி பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி பேட்டி: குஜராத் மைந்தர்களுக்கு, நினைவகம் கட்டி வருவதாகக் கூறும் பிரதமர் மோடி, அதே மாநிலத்தில் பிறந்த, இந்திய அரசியலில் மட்டுமின்றி, மக்களிடமும் நன்மதிப்பை பெற்ற காந்திக்கு, உலகிலேயே மிக உயரமான சிலையை அமைக்காதது ஏன் காந்தியின் மதச்சார்பற்ற கொள்கையை, பா.ஜ.,வினர் விரும்பவில்லை. அதனால் தான், அவருக்கு சிலை அமைக்கவில்லை.\n» பேச்சு, பேட்டி, அறிக்கை முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/Indonesiaquake.html", "date_download": "2019-01-22T16:21:50Z", "digest": "sha1:TPYPAH6YOHZIXHN36V3ZYE4JN3ZGZE6I", "length": 7130, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்தோனேசியா சுனாமி தாக்குதலில் பலி எண்ணிக்கை 1500-ஐ தாண்டியது ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / இந்தோனேசியா சுனாமி தாக்குதலில் பலி எண்ணிக்கை 1500-ஐ தாண்டியது \nஇந்தோனேசியா சுனாமி தாக்குதலில் பலி எண்ணிக்கை 1500-ஐ தாண்டியது \nஇந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவு நிலைக்கு\nதள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.\nசுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1571 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாண���மல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-22T16:15:36Z", "digest": "sha1:EJLTDD56QNSD4YKSUCGM3T4H67CZ4STN", "length": 12812, "nlines": 165, "source_domain": "www.jaffnavision.com", "title": "அறிவித்தல் Archives - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nஇந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சி���ாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nமரண அறிவித்தல் – கந்தையா காந்தியம்மா(மணி ரீச்சர்)\nயாழ்.திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் மற்றும் கோப்பாய் தெற்கு ஆகிய பகுதிகளை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா காந்தியம்மா(மணி ரீச்சர்)இன்று வியாழக்கிழமை(12.07.2018) தனது 76 ஆவது வயதில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும், செல்வநாயகம், அருள்நாயகி, அருள்மாலினி, அருள்செல்வி, அருள்மலர் ஆகியோரின் சிறிய தாயாருமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வெள்ளிக்கிழமை(13-07-2018)காலை யாழ்.கோப்பாய் தெற்கிலுள்ள...\nயாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சிறீஸ்கந்தராஜா அவர்கள் 09-07-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், செல்லப்பா நடராஜா(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்- கனடா), காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராஜா(Inspector of Police), மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும், சிறீகவின், சவீயா ஆகியோரின்...\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nசெவ்வாய்க் கிரகத���தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T17:05:28Z", "digest": "sha1:6PWSK5GZCKHJPPHR2UDYQGHARDF5OFHA", "length": 8464, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீலகண்ட நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீலகண்ட நகரம் என்பது சங்ககாலச் சேரர் துறைமுகமாகும்.\nஇந்நகர் பெரிப்ளசு காலத்தில் நெல்சின்டா எனவும்[1][2] ப்ளைனி காலத்தில் நியாசின்டி எனவும்[3][4] டாலமி காலத்தில் இது மேல்கிந்தா எனவும்[5] குறிக்கப்பட்டுளது. இது பாண்டியர் ஆளுகைக்குள் இருந்ததாகவும் இங்கிருந்தே மிளகு செங்கடல் துறைமுகங்களுக்கு ஏற்றுமதை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.\nஇந்நகரம் தற்போது இருக்கும் இடம் குறித்து அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அதில் கால்டுவெல் இந்நகரம் காநெற்றி எனவும்[6] யூலே இதை கொல்லம் எனவும்[7] கூறுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2013, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/01/14003514/Australian-Open-tennis-tournament-Tomorrow-is-beginning.vpf", "date_download": "2019-01-22T17:31:15Z", "digest": "sha1:NNQWBPAI3LVVEXO3GDK4D7BW6Q2UJYYU", "length": 14180, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australian Open tennis tournament Tomorrow is beginning || ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம் 20-வது கி��ாண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா பெடரர்.\nஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வெல்ல ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், முழங்கை காயத்தால் 6 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு களம் திரும்பும் 6 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஏ.டி.பி. சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), 2017-ம் ஆண்டில் 5 பட்டங்களை வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டொமினிக் திம் (ஆஸ்திரியா), ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோரும் இந்த முறை தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. தனது 20-வது கிராண்ட்ஸ்லாம் மகுடத்துக்கு குறி வைத்துள்ள 36 வயதான பெடரர் முதலாவது சுற்றில் அல்ஜாஸ் பெடேனை (சுலோவேனியா) சந்திக்கிறார்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) விலகி விட்டார். இதில் முதல் நிலை நட்சத்திரம் சிமோனா ஹாலெப் (ருமேனியா), வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) , மரிய ஷரபோவா (ரஷியா), ஆஸ்டாபென்கோ (லாத்வியா), ஸ்விடோலினா (உக்ரைன்) உள்ளிட்டோரில் ஒருவரே பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.\nபோட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.278 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.10 கோடியும் பரிசாக வழங்கப்படும்.\nஇந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த டென்னிஸ் திருவிழாவை சோனி சிக்ஸ், சோனி டென்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\n1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜ��கோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.\n2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி - ஷரபோவாவும் வெளியேற்றம்\nஆஸ்திரேலியஓபன் டென்னிஸ் போட்டியில், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜாம்பவானான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இளம் வீரர் சிட்சிபாசிடம் வீழ்ந்தார்.\n3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நிஷிகோரி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.\n4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் - வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி\nரோஜர் பெடரர், ஷரபோவா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.\n5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், வோஸ்னியாக்கி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், வோஸ்னியாக்கி ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்\n2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி - ஷரபோவாவும் வெளியேற்றம்\n3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/84313-an-article-about-the-splits-in-tamil-political-parties.html", "date_download": "2019-01-22T16:44:27Z", "digest": "sha1:6A5ZIUONWQSIII6NPADKLIZTD53MCIBU", "length": 23580, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "தே.மு.தி.க., பா.ம.க., ச.ம.க... - இந்த அரசியல் கட்சிகளின் சமகால லடாய் வரலாறு தெரிஞ்சுக்கலாமா? | An article about the splits in tamil political parties", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:20 (22/03/2017)\nதே.மு.தி.க., பா.ம.க., ச.ம.க... - இந்த அரசியல் கட்சிகளின் சமகால லடாய் வரலாறு தெரிஞ்சுக்கலாமா\nஆதித்யா, சிரிப்பொலி சேனல்களை எல்லாம் மிஞ்சிப்போய்க்கொண்டிருக்கிறது தமிழக அரசியல். குரூப்புல டூப்பு யாரு என சின்னம்மா கோஷ்டியும் ஓ.பி.எஸ் கோஷ்டியும் தள்ளுமுள்ளு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தீபாவும் அவரின் கணவரும். உலக வரலாற்றிலேயே ஆரம்பித்த ஒரே மாதத்தில் பிளவுபட்ட பார்ட்டி தீபா பேரவையாகத்தான் இருக்கும். இதுபோல கடந்த காலங்களில் நடந்த சில லடாய் பஞ்சாயத்துகளின் எஸ்.டி.டிதான் இது.\nசரத் - எர்ணாவூர் நாராயணன் :\nமுதலில் தி.மு.க, பின்னர் அ.தி.மு.க என சவாரி செய்த சரத்குமார், விஜயகாந்த் பாதிப்பில் தன் பங்குக்கும் தனிக்கட்சித் தொடங்கினார். அவரின் கட்சியில் அவருக்கு அடுத்தபடியாக மீடியாக்களில் தெரிந்த முகம் எர்ணாவூர் நாராயணன். 2011-ல் இருவருமே அ.தி.மு.க தயவில் எம்.எல்.ஏ-க்களானார்கள். அதன்பின் கருத்து மோதல் ஏற்பட, நல்ல நாள் பார்த்து நாராயணனை வெளியேற்றினார் சரத்குமார். கடுப்பான நாராயணன் தன் பங்குக்கும் ஒரு ச.ம.க-வைத் தொடங்கினார். தொடங்கிய சூட்டோடு அ.தி.மு.க-வோடு கூட்டணி என அறிவிக்க, அந்தப் பக்கம் முறைத்துக்கொண்டு வெளியேறிய சரத் திரும்ப அ.தி.மு.க-விடமே வர... கூத்து களைகட்டியது. இப்போது இரண்டு தரப்புமே சைலன்ட் மோடில் இருக்கிறது. வேற வழி...\nவிஜயகாந்த் - சந்திரகுமார் :\nகேப்டன் எங்ககூடத்தான் வருவார், இல்ல அந்தப் பழம் எங்க டம்ளர் பால்லதான் விழும் என ஆளாளுக்கு கருத்துச் சொல்ல, கறுப்புத் துண்டைப் போட்டு லபக்கென இழுத்துப் போனார் வைகோ. சும்மாவே அண்ணியாரின் ஆதிக்கம் என சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இந்த முடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்தார்கள். இந்த அதிருப்தி அணிக்குத் தலைமை அதுவரை கேப்டனின் வலதுகரமாக இருந்த வி.சி சந்திரகுமார். மக்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தி.மு.க-வுக்கு ஆதரவெல்லாம் கொடுத்து சீட் வாங்கினார்கள். தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி வர, ஆட்டையைக் கலைத்துவிட்டு தி.மு.க-வில் ஐக்கியமாகி பதவியும் வாங்கினார் சந்திரகுமார். அவரோடு வெளியேறிவர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறார்��ள்.\nராமதாஸ் - வேல்முருகன் :\nராமதாஸின் தளபதியாக ஒருகாலத்தில் வலம் வந்தார் வேல்முருகன். பண்ருட்டியில் தொடர்ந்து இரண்டுமுறை ஜெயித்து கட்சியின் குட்புக்கில் இருந்தவருக்கு 2011-ல் நேரம் சரியில்லாமல் போனது. அதுநாள்வரை தி.மு.கவின் நெருக்கமாக இருந்தவர் அந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்க வலியுறுத்த, கட்சித் தலைமை மறுக்க, லடாய் உண்டானது. கொஞ்ச நாளிலேயே கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அதே சூட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கியவர் அ.தி.மு.க-வுக்காக லைக்காவை எதிர்த்து கம்பு சுற்றினார். இப்போது அ.தி.மு.க-வுக்கு உள்ளேயே நிறையப் பேர் கம்பு சுற்றுவதால் அன்னாரும் சைலன்ட் மோட்.\nநவரச நாயகன் கார்த்திக்கின் அரசியல் கிராஃப் அபாரமானது. படித்தாலே புல்லரிக்கும். 2006-ல் ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியில் சேர்ந்தவர் அந்தக் கட்சிக்காக பிரசாரம் எல்லாம் செய்தார். அதன்பின் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் கோபித்துக்கொண்டு கிளம்பியவர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். அதன்பின் அ.தி.மு.க-வோடு கூட்டணி வைத்து அவர்கள் சீட் தர மறுத்ததும் தனியே போட்டியிட்டார். பின்னர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்ததாகத் தகவல் வெளியானது. அதெல்லாம் இல்லவே இல்லை என மறுத்தார். இந்த அரசியல் சூழ்நிலையில் தன் பங்குக்கு ஏதாவது கலாட்டா செய்வார் என ஜாலியாக காத்திருக்கிறான் தமிழன்.\nsarathkumarnarayanan சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார் விஜயகாந்த்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்க��மார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எட\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-22T18:02:04Z", "digest": "sha1:VTPESYZIQUJA3U4Y2VTCUXIM75U3JFSC", "length": 1652, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " சாணக்கியன்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவாரணம் ஆயிரம் - காட்சிப் பிழை\nகௌதம் மேனனிடமிருந்து ஒரு ரசனையான படம். சூர்யாவுக்கு மற்றுமொரு மைல்கல். ஒரு வழக்கமான கண்டிப்பும் கறாருமாக இல்லாமல் ஒரு மென்மையான அப்பா; கட்டற்ற சுதந்திரம் வழங்கும் அப்பா; பார்த்துப் பார்த்து குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் செய்து கொடுக்கும் அப்பா; வித்தியாசமாக இருப்பதனாலேயே குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் அப்பா;இதுதான் கதை. இதை பையனுக்காக அப்பா செய்யும் தியாகம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/01/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88_%E2%80%93_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/1357125", "date_download": "2019-01-22T16:56:59Z", "digest": "sha1:RVUVSCMXETV25YJQKKANE7D7GJN3NDKS", "length": 10455, "nlines": 126, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இமயமாகும் இளமை – ஓர் அறிமுகம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nஇமயமாகும் இளமை – ஓர் அறிமுகம்\nஉலக இளையோர் நாள் நிகழ்வுகளில் இளையோருடன் கரம் கோர்த்து நடக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - AP\n2018ம் ஆண்டு புலர்ந்துள்ளது. இவ்வாண்டு, அனைவருக்கும், வளமான, நலமான, அமைதியும் அன்பும் நிறைந்த ஆண்டாக விளங்கட்டும்.\nஇவ்வாண்டு, கத்தோலிக்கத் திருஅவையின் கவனம், இளையோர் மீது அதிகம் பதியும். இளையோரை மையப்படுத்தி, இவ்வாண்டு அக்டோபர் மாதம், வத்திக்கானில் உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறுகிறது. இந்த மாமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மையக்கருத்து: \"இளையோர், நம்பிக்கையும், அழைத்தலைத் தேர்ந்து தெளிதலும்\".\nநம்பிக்கை, அழைத்தல், தேர்ந்து தெளிதல் என்ற கருத்துக்களுடன், இளையோருக்குத் தேவையானவை கனவுகாணுதல், பகிர்தல்.\nதான் செல்லும் நாடுகளில் எல்லாம், இளையோரை, தவறாமல் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாட்டிலும், இளையோருக்கு விடுக்கும் ஒரு முக்கிய விண்ணப்பம்: கனவு காணத் தயங்காதீர்கள் என்பதே.\nபகிரந்து வாழ விரும்பாத இளையோர், அருங்காட்சியகத்தில் வாழ வேண்டியிருக்கும் என்று, திருத்தந்தை, அண்மையில் இளையோருடன் செயற்கைக்கோள் வழியே மேற்கொண்ட ஓர் உரையாடலில் எச்சரிக்கை விடுத்தார். (Scholas Occurrentes - June 9, 2017)\nஇளையோரின் கனவுகளைக் கலைக்கும் வண்ணம் இவ்வுலகம் காட்டும் வழிகளில் பல்லாயிரம் இளையோர் பயணிக்கும் வேளையில், அந்தக் கூட்டத்திலிருந்து விலகி நிற்கவும், தேவைப்பட்டால், எதிர்நீச்சல் போடவும், இளையோர் தயாராக இருக்கவேண்டும் என்ற அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோரிடம் விடுத்து வருகிறார்.\nநம்பிக்கை, அழைத்தல், தேர்ந்து தெளிதல், கனவு காணுதல், பகிர்ந்து வாழுதல் என்ற பல அம்சங்களில், இளையோர் இமயம்போல் உயர்ந்து நிற்கவேண்டும் என்ற கருத்துடன், இவ்வாண்டு, நம் வானொலி நிகழ்வுகளின் முதல் நிமிடம் இளையோரை மையப்படுத்தி அமைகிறது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n15வது உலக ஆயர்கள் மாமன்றம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஉலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பிரதிநிதிகள் நியமனம்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/vp-viji/", "date_download": "2019-01-22T17:44:06Z", "digest": "sha1:ZJYHLGYN2MQAAB7KRMKSOBFV6EXDLJPO", "length": 2305, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "VP Viji Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇந்த படம் மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் – ஹிப் ஹாப் தமிழா\nதயாரிப்பாளர் V.P.விஜி தயாரிப்பில், அவரே இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம்தான் எழுமின் ஆகும். தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற கதையாக இப்படம் இருக்கிறது. இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2019/01/10/thiruvasaga-aranmanai-navatkuli/", "date_download": "2019-01-22T17:18:52Z", "digest": "sha1:VOOF6N4TTX32ISQXHMYZTT35IXILTEC4", "length": 13622, "nlines": 176, "source_domain": "www.jaffnavision.com", "title": "யாழ். நாவற்குழி திருவாசக அரண்மனையில் திருவாசக முற்றோதல் - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nHome ஆன்மீகம் யாழ். நாவற்குழி திருவாசக அரண்மனையில் திருவாசக முற்றோதல்\nயாழ். நாவற்குழி திருவாசக அரண்மனையில் திருவாசக முற்றோதல்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நாவற்குழி திருவாசக அரண்மனையில் நாளை மறுதினம் சனிக்கிழமை(12)திருவாசக முற்றோதல் நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளது.\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் காலை-07 மணி முதல் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உப தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் சிறப்புரை ஆற்றுவார்.\nதிருவாசக முற்றோதலுக்கான அனுசரணையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவரும், தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினருமான கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் வழங்கியுள்ளார்.\nஇதேவேளை, மேற்படி திருவாசக முற்றோதல் நிகழ்வில் திருவாசக ஆர்வலர்களைப் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.\nPrevious articleயாழ். ஏழாலை களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாளுக்கு நாளை கொடியேற்றம் (Video)\nNext articleஇன்றைய நாள் உங்களுக்கு எப்படித் தெரியுமா\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nசிவப்பு நிலா: இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சந்திரகிரகணம் இன்று\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.learning-living.com/2018/05/avvaiyar-kondrai-venthan.html", "date_download": "2019-01-22T16:16:42Z", "digest": "sha1:NIE2PGZVBPRLCLYLYBE7CQYEEYU4K3CC", "length": 7607, "nlines": 212, "source_domain": "www.learning-living.com", "title": "Learning-Living [learning-living.com]: AVVAIYAR: KONDRAI VENTHAN கொன்றை வேந்தன்", "raw_content": "\n1 அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nதாய், தந்தையர் கண்கண்ட தெய்வம்\n2 ஆலயம் தொழுவது சாலவும் நன்று\nகோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவது மிகவும் நல்லது\n3 இல்லறம் அல்லது நல்லறம் அன்று\nஇல்லறவாழ்வே மிகவும் நன்மை பயக்கக் கூடியது\n4 ஈயார் தேட்டை தீயார் கொள்வர்\nபிறருக்கு உதவி செய்யாதோர் பொருளைத் தீயவர் பறித்துக் கொள்வர்\n5 உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு\nகுறைத்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்\n6 ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்\nஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் அழிந்து விடும்\n7 எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்\nஅறிவியலுக்கு ஆதாரமான எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நமக்குக் கண் போன்றவை\n8 ஏவா மக்கள் மூவா மருந்து\nசெய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் அம்ருதம் போன்றவர்கள்\n9 ஐயம் புகினும் செய்வன செய்\nபிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல கார்யங்களை செய்\n10 ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு\nஒருவனை மணந்து புகுந்த வீட்டிலே வசிக்க வேண்டும்\n11 ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்\nஒழுக்கமானது வேதம் ஓதுவதை விட மிக நல்லது\n12 ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு\nபொறாமைப் பேச்சு வளர்ச்சியை அழிக்கும்\n13 அஃகமும் காசும் சிக்கெனத் தேடு\nசிக்கனமாயிருந்து தான்யத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-22T17:06:47Z", "digest": "sha1:X334PTDIXYI5RESCQUUMY5LXFOU4JCSL", "length": 24654, "nlines": 131, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "சோமசுந்தர பாரதியார் – Tamilmalarnews", "raw_content": "\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்\nதேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்\nதந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு\nசக்தி பிறக்குது மூச்சினிலே என்றுப்பாடிய சுப்ரமணிய பாரதியாரும் ,சோமசுந்தர பாரதியாரும் ஒரே நேரத்தில் தான் பாரதி என்னும் விருதைப்பெற்றார்கள் .என்ற செய்தி தெரியுமா நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழறிஞர் ஆவார். இவர் பல பாடல்களையும் நூல்களையும் எழுதியதோடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். மதுரை மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராகவும் செயற்பட்டவர்.\nஅப்போதைய எட்டையபுரத்து அரசரின் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்ந்தவர் சுப்பிரமணிய நாயக்கர்.என்பவர் இவர் சென்னையிலிருந்து எட்டையபுரத்திற்குக் குடிபெயர்ந்து வந்ததால் “எட்டப்பப் பிள்ளை” என்று அழைக்கப்பட்டார். எட்டப்பப்பிள்ளை – முத்தம்மாள் இணையருக்கு மகனாக 27.07.1879 இல் பிறந்தவர்தாம் சோமசுந்தரம்.\nஅப்போது எட்டையபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த சின்னச்சாமி ஐயரின் மகன் சுப்பிரமணியனும்,ஆகும் அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரமும் சுப்பிரமணியனும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள். தமிழ் மீதான ஆர்வமே இருவரையும் ஒன்று சேர்த்தது. இருவரும் இணைப் பறவையாய் பரந்த அரண்மனையில் வலம் வந்தனர்.\nஎட்டையபுரம் அரண்மனைக்கு வருகை தரும் தமிழ்ப் புலவர்களின் பாடல் கேட்டு மகிழ்ந்து அதேப்போல் பா புனையும் ஆற்றலை இருவரும் பெற்றிருந்தனர். ஒரு முறை யாழ்ப்பாணத்திலிருந்து புலவர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவர் இருவரிடமும் சென்று ஈற்றடி கூறி, பாடலொன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். இருவரும் உடனடியாக அந்த ஈற்றடிக்கு பாடல்எழுதித் தந்தனர். அதனைப் படித்துப் பார்த்த யாழ்ப்பாணப் புலவர் மெய்சிலிர்த்து “இதுவன்றோ, அருமைப்பாடல்.” எனக்கூறி இருவ ருக்கும் “பாரதி” பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.\n.அன்று முதல் சோமசுந்தரம் “சோமசுந்தர பாரதி” என்றும், சுப்பிர மணியன் “சுப்பிரமணிய பாரதி” என்றும் அழைக்கப்பட்டனர்.\nஇவ்வாறு இருபாரதிகள் ஒன்றாக ஒரே இடத்தில் வளர்ந்து பின்பு இருவேறு திசைக்குப்போனவர்கள் .\nசத்தியானந்த சோமசுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட சோமசுந்தர பாரதியார் சுப்பிரமணிய நாயகர் (எட்டப்ப பிள்ளை) – முத்தம்மாள்தம்பதியினருக்கு மகனாக 1879 சூலை 27 ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்தார்.சோமசுந்தர பாரதியார் தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும் இடைநிலைக் கல்வியை நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரி பள்ளியில் கல்வி கற்றார்.நெல்லையில் படிப்பை முடித்த சோமசுந்தர பாரதி சென்னை கிருத்துவக் கல்லூரியில் பயின்று இளங்கலை (Bachelor of Arts ) பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் படித��து 1905 ஆம் ஆண்டில் சட்ட இளங்கலை பட்டமும் (Bachelor of Law) பெற்றார். தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றியபொழுது தானே பயின்று 1913 ஆம் ஆண்டில் முதுகலை (Master of Arts) பட்டம் பெற்றார்.[\nஅப்போது வ.உ.சி.-யோடு நெருக்கம் கொண்டு பழகியதன் மூலம் இந்திய விடுதலை யின் மீது தீராப் பற்றுக் கொண்டார்.வ. உ. சிதம்பரம் பிள்ளையின் அழைப்பை ஏற்றுக்கொண்டு வக்கீலாக ஆயிரக்கணக்கில் சம்பாதித்தவர் அதை விட்டுவிட்டு, ரூ.100 சம்பளத்தில் அவரது இண்டியன் நேவிகேஷன்” என்னும் சுதேசி கப்பல் கம்பெனியின் செயலாளராகஇணைந்தார் அதன் காரணமாகவே, வ.உ.சி.தன்னிடம் இருந்த “இரண்டு சரக்குக் கப்பலோடு சேர்த்து மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் என்னிடமுண்டே” என்று விளையாட்டாக மற்றவரிடம் பேசு வதுண்டு – அதாவது “எஸ்.எஸ். பாரதி” என்பதை “தமிழ்க் கப்பல்” என்று வ.உ.சி. விளித்துக் கூறுவது வழக்கம்.\nவ.உ.சி.யின் கப்பல் நிறுவ னத்தை விட்டு நீங்கினால் பெரும் பதவி கிடைக்குமென்று ஆசை வார்த்தைகளை ஆங்கிலேயர் கூறி வந்தனர். அவற்றுக்கு சோம சுந்தர பாரதியார் மயங்கிட மறுத்தார். மாறாக, ஆங்கிலேயர் வ.உ.சி., சுப்பிர மணிய சிவா ஆகியோர் மீது தொடுத்த இராசதுரோக வழக்கு களை எதிர் கொண்டு வாதாடி னார்\nவிசுத்தலை போராட்டத்தில் தீவிரமாக அப்போது ஈடுபட்டார் .\n1926 ஆம் ஆண்டில் சித்தரஞ்சன் தாசை மதுரைக்கு அழைத்து, சொற்பொழிவாற்றச் செய்தார்.காந்தியடிகள் சென்னைக்கு வந்த போது அவரை சோமசுந்தர பாரதியார் தூத்துக்குடிக்கு அழைத் துச் சென்று பொதுக் கூட்டங்களில் உரையாற்றும்படி செய்தார். காங் கிரசுப் பேரியக்கத்தில் தான் மட்டு மல்லாது, தம் புதல்வன் இலட்சு மிரதன் பாரதி, புதல்வி இலக்குமி பாரதி, மருமகன் கிருஷ்ணசாமி பாரதி ஆகியோரை ஈடுபடுத்தி பணியாற்றச் செய்தார் .\n1933ஆம் ஆண்டு அண்ணா மலை அரசரின் வேண்டு கோளுக் கிணங்க, வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தின் தமிழ்த்து றைப் பேராசிரியராக பாரதியார் பொறுப் பேற்றார். அங்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தமிழ்ப் பணியாற்றி வந்த காலத்தில்தான் 1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு ‘தீ’ கொழுந்து விட்டெரிந்தது.அதில் தீவிரமாக பங்குகொண்டார் .\n1937ஆம் ஆண்டில் இராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் (6, 7, 8 ஆம் வகுப்புகளில்) இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்தால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நாவலர் உருவாக்கினார்.\n27.08.1937இல் கரந்தை தமிழ்ச் சங்கம் சார்பில் த.வே. உமா மகேசு வரனாரும், 29.08.1937இல் திருநெல் வேலித் தமிழ்ப் பாதுகாப்பு சங்கத் தின் சார்பில் மா.வே. நெல்லையப் பப் பிள்ளையும் இராசாசியின் இந்தித் திணிப்பைக் கண்டித்து முதல் குரல் எழுப்பினர்.அதன் பிறகு இந்தித் திணிப் பிற்கு எதிரான குரலை சென்னை யில் தொடங்கி வைத்த பெருமை சோமசுந்தர பாரதியாரையே சாரும்.\nசென்னையில் நடைபெற்ற தொடர் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக மாவட்டந்தோறும் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் முளைவிடத் தொடங் கின. பல்வேறு ஊர்களுக்குப் பாரதி யாரும் பயணம் மேற் கொண்டு வீர உரையாற்றி மக்களை எழுச்சி கொள்ளும்படி செய்தார்.உடனடியாக இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக் கப்பட்டது. அதன் தலைவராகப் பாரதியார் அவர்களும் செயலாள ராக கி.ஆ.பெ.விசுவநாதம் அவர் களும், உறுப்பினர்களாக ஈ.வெ.ரா., உமா மகேசுவரனார், ஊ.பு.சௌந் தர பாண்டியன், கே.எம். பால சுப்பிரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்\nஇந்தி எதிர்ப்புப் போரின் முடிவில் இரண்டு கோரிக்கைகள் தமிழர்களிடத்தில் வலுப்பெற்று நின்றன 1) மொழி வழித் தமிழ் மாகாணம், 2) தமிழ்நாடு தமிழ ருக்கே. இவ்விரண்டு கோரிக்கை உருவாக்கத்திலும் பாரதியாரின் பங்கு அளப்பரியது பாரதியார் தமிழ்மொழி, தமிழின அடையாளத்தை ஒரு போதும் விட்டுத்தர மறுத்தார். பெரியார் உருவாக்கிய ஆரியத்திற்கு எதிர்வகை குறியீட்டுச் சொல்லாகிய திராவிடத்தை நாவலர் பாரதியார் ஒப்புக் கொள்ளவில்லை. ஆரியர்அதற்க்கு எதிர்ச் சொல் தமிழர் என்பதே அவரது கொள்கை நிலைப்பாடாகும். இவை வரலாறுஉண்மைகள் உள்ளதை உள்ளபடி அறிதல் நமது கடமை .இதில் விருப்பு வெறுப்புக்கூடாது .\nஇத்தனைப்போராட்டங்களிடையே அவர் எழுதிய ஆய்வு நூல்கள் பலவபாகும் .\nதசரதன் குறையும் கைகேயி நிறையும்,\nஅழகு, சேரர் தாய முறை, சேரர் பேரூர், தமிழும் தமிழரும், திருவள்ளுவர், தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை ஆகியவை நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல்களில் மிக முக்கிய மானவையாகும்.\nதிருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோரைப�� பற்றி அப்போது ப் புனையப்பட்ட பொய்க்கதைகளை தன்னுடைய ஆய்வுகளின் மூலம் தகர்த்த சோமசுந்தர இத்தனை போராட்டங்களிடையே பாரதியார் பின்வரும் நூல்களை எழுதினார்:\nதசரதன் குறையும் கைகேயி நிறையும் (1926)\nதிருவள்ளுவர் (1929) -தமிழ், ஆங்கிலம்.\nசேரர் தாயமுறை (1960) -தமிழ், ஆங்கிலம்\nசேரர் பேரூர் (தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும்)\nசோமசுந்தர பாரதியார் பல தனிச்செய்யுள்களை அவ்வப்பொழுது இயற்றி இருக்கிறார்.\nமங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி: ஒரு செய்யுட் கதை (1947)\nசோமசுந்தர பாரதியார் தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணப்பகுதியில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் முழுமையாக உரை எழுதியிருக்கிறார். அவ்வுரை நூல் தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை என்னும் தலைப்பில் 1942 அம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மீதமுள்ளவற்றுள் களவியல், கற்பியல், செய்யுளியல் ஆகியவற்றில் இன்றியமையாச் சில நூற்பாக்களுக்கு மட்டும் புத்துரை எழுதினார். அவை அவருடைய காலத்தில் நூலாக உருப்பெறவில்லை.\nபின்னர் 1997ஆம் ஆண்டில் நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2 : தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை என்னும் தலைப்பில் சோமசுந்தரனார் தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு எழுதிய உரைகள் அனைத்தையும் திரட்டி மதுரை ச. சாம்பசிவனாரை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. சோமசுந்தரனாரின் மகள் மருத்துவர் லலிதா காமேசுவரன் அந்நூலை வெளியிட்டார்.\nஅவர் செய்த அரசியல் நூல்\nநான் கண்ட சுப்பிரமணிய பாரதி\n1959 திசம்பர் 2 ஆம் நாள் சோமசுந்தர பாரதியார் மதுரை பசுமலையில் உள்ள தனது வீட்டில் மயக்கமுற்று விழுந்தார். திசம்பர் 4ஆம் நாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திசம்பர் 7 ஆம் நாள் தந்நினைவு இழந்தார். திசம்பர் 14ஆம் நாள் இரவு 8.40 மணிக்கு மரணமடைந்தார். திசம்பர் 15ஆம் நாள் மாலை 6 மணிக்கு அவரது உடலுக்குப் பசுமலையில் எரியூட்டப்பட்டது\nஅவரது நண்பரான சுப்ரமணிய பாரதியார் காணத்தவறிய பாரத தேசத்தின் விடுதலையை கண்டபிறகே சோமசுந்தர பாரதியார் 1959 இல் மறைந்தார் .\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/2/", "date_download": "2019-01-22T16:44:39Z", "digest": "sha1:L47VIW7SYTWR2HROKYUDC5SJIT4XYU6C", "length": 9378, "nlines": 87, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "இந்தியா – Page 2 – Tamilmalarnews", "raw_content": "\nஏன் ரிசர்வ் வங்கியோடு நிற்க வேண்டும் – பகுதி 1\nஒரே ஒரு மதிப்புரை. ஒரு தேசத்தையும், அதன் ரிசர்வ் வங்கியையும் எதிர் எதிரே நிற்க செய்த கதை தான் இது. வழக்கமாக வெறுமனே 100 எலீட்டுகள் கை தட்டி விட்டு, காபி சமோசா […]\nதமிழகத்திற்கு உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது – மத்திய பாதுகாப்பு அமைச்சகம்\nஹெலிகாப்டர்களுடன் விசாகப்பட்டினத்தில் இருந்து இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல், உணவு பொருட்களுடன் தென் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது – மத்திய பாதுகாப்பு அமைச்சகம்* சென்னையில் இருந்து மேலும் 3 கப்பல்கள் மண்டபம் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது, […]\n‘கஜா’ புயல்: மாற்றப்பட்டுள்ள ரயில்கள் விவரம்..\n‘கஜா’ புயல் இன்று நாகப்பட்டினம் அருகே கரையைக் கடப்பதை ஒட்டி முக்கிய ரயில்கள் மாற்றப்பட்டுள்ளன. அதுகுறித்த விவரங்களை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. ‘கஜா’ புயல் இன்று இரவு 8 மணிமுதல் 11 மணி வரை […]\n21 லட்சம் துண்டு,போர்வை, தலையணைகளைக் காணவில்லை: பயணிகள் மீது புகார் கூறும் ரயில்வே…\nகடந்த 2017-18 ஆம் ஆண்டில் ரயிலில் ஏ.சி. வகுப்பில் பயணிகளுக்கு வழங்கப்பட்டதில் 21 லட்சம் துண்டுகள், போர்வைகள், பெட்ஷீட்களைக் காணவில்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஏசி வகுப்பில் பயணித்த பயணிகள் மீது சந்தேகம் […]\nநாகையின் வடகிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா புயல்\nநாகையின் வடகிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா புயல் நிலை கொண்டுள்ளது: இந்திய வானிலை மையம் தகவல் புதுடெல்லி: நாகையின் வடகிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா புயல் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை […]\nபடேல் சிலையும் பெட்ரோல் விலையும்\nசர்தார் வ��்லபாய் படேலுக்கு மோடி அரசு உலகின் மிக உயர்ந்த சிலையை குஜராத்தி அமைத்துள்ளது. இந்த சிலை அமைக்க 3000 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. மோடியும், பாதுகாப்பு அமைச்சர் சீதாராமனும் நாடு […]\nசபரிமலைக்கு வந்து ஐய்யப்பனை தரிசனம் செய்ய விரும்பும் பெண்களுக்கு கமாண்டோ படை வீரர்கள் மூலம் பாதுகாப்பு அளிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.\nகடன்களை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிய நாடு இந்தியா\nகடன்களை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிய நாடு இந்தியா … என்ற விமர்சனத்தை சுக்குநூறாக்கினார் நமது பிரதமர் நமது நாட்டில் முதன் முறையாக கடனை வாங்காமல் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த அரசு […]\nசாஸ்திரத்தில் பட்டாசு கொளுத்தச் சொல்லப் பட்டுள்ளதா தீபாவளிக்கு ஏன் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் […]\nபாராத பயிரும் கெடும் பாசத்தினால் பிள்ளை கெடும் கேளாத கடனும் கெடும் கேட்கும்போது உறவு கெடும் தேடாத செல்வம் கெடும் தெகிட்டினால் விருந்து கெடும் ஓதாத கல்வி கெடும் ஒழுக்கமில்லா வாழ்வு கெடும் […]\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_129.html", "date_download": "2019-01-22T17:35:23Z", "digest": "sha1:MCDI6PK2Q2WADZMZSPQ535HLIWOBIVZ6", "length": 5991, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியமிக்கவில்லை: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியமிக்கவில்லை: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 27 June 2017\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னமும் நியமிக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட், வடக்கு மாகாண கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே, முதலமைச்சர் அதனை மறுத்துள்ளார்.\nமுதலமைச்சர் கூறியுள்ளதாவது, “கல்வி அமைச்சராக யாரும் நியமிக்கப்படவில்லை. அமைச்சர்கள் வெற்றிடத்துக்கு யார் யாரை நியமிப்பது என்பது சம்பந்தமாக என்னால் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. நானே நியமனங்களை செய்ய வேண்டியவர்.\nபோரின் பின்னரான காலகட்டத்தின் தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் அமைவாக (Needs and Priorities) உரிய செயல்முறைகளுக்கும் , செயல் நடவடிக்கைகளுக்கும் அமைவாக (due Processes and Procedures) உரிய நேரத்தில் குறிப்பிட்ட நியமனங்கள் என்னால் செய்யப்படும். தற்பொழுது பதவி விலகிய அமைச்சர்களின் அமைச்சுக்களை நானே மேற்பார்வை செய்து வருகின்றேன்.” என்றுள்ளார்.\n0 Responses to வடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியமிக்கவில்லை: விக்னேஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியமிக்கவில்லை: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2018/08/blog-post_29.html", "date_download": "2019-01-22T17:13:05Z", "digest": "sha1:WAQCMIUDZZHLO3IMYVYJ2MTUY2D3QNYA", "length": 7225, "nlines": 212, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "ந���கேந்திர பாரதி: ஞாபகம் இருந்தால் .", "raw_content": "\nபுதன், 29 ஆகஸ்ட், 2018\nLabels: கவிதை, காதல், நாகேந்திரபாரதி\nராஜி புதன், ஆகஸ்ட் 29, 2018\nகரந்தை ஜெயக்குமார் வியாழன், ஆகஸ்ட் 30, 2018\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, ஆகஸ்ட் 31, 2018\nஅப்பா ஞாபகமா.. கவிதை அருமை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலச் சுவடுகள் ---------------------------- சில முகங்கள் - எப்போதோ பார்த்தவை போல இருக்கலாம் சில குரல்கள் - எப்போதோ கேட்டவை போல இருக்க...\nகண்ணீர்ப் பொங்கல் ------------------------------------ கரும்புத் தோட்டம் கடலிலே கரைஞ்சாச்சு நெல்லு வயலெல்லாம் பதராய்ப் பறந்தாச்சு ம...\nவிழி, எழு .. - நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31698/", "date_download": "2019-01-22T17:17:38Z", "digest": "sha1:5M4J6V66EEWFALHVILRKPJRJILSJPZGN", "length": 9599, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "விம்பிள்டன் போட்டித் தொடரில் பிரித்தானிய வீராங்கனை லவுரா முதல் சுற்றிலேயே தோல்வி – GTN", "raw_content": "\nவிம்பிள்டன் போட்டித் தொடரில் பிரித்தானிய வீராங்கனை லவுரா முதல் சுற்றிலேயே தோல்வி\nவிம்பிள்டன் போட்டித் தொடரில் பிரித்தானிய வீராங்கனை லவுரா ரொப்சன்(Laura Robson ) முதல் சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளார். பிரேஸிலின் பேட்றிஸ் கட்டட் மயா ( Beatriz Haddad Maia ) விடம் லவுரா தோல்வியடைந்துள்ளார்.\n6-4 மற்றும் 6-2 என்ற நேர் செற்களில் லவுராவை,Beatriz Haddad Maia யை தோற்கடித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டில் லவுரா இறுதி 16 பேர் வரையில் தெரிவாகியிருந்தார். நேற்று இடம்பெற்ற முதல்சுற்றில் போட்டியில் லவுரா சிறந்த முறையில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரர் வாவ்ரின்கா தோல்வியடைந்தார். ஏனைய வீரர்களான ரபால் நாடால் , அண்டி மரே ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.\nTagsBeatriz Haddad Maia Laura Robson தோல்வி பிரித்தானிய வீராங்கனை விம்பிள்டன் போட்டித் தொடர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதனது ஓய்வு குறித்து தெரிவித்துள்ள கோலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்ன���ஸ் – நவ்மி – எலீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் – சிமோனா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஎந்த இடத்திலும் களம் இறங்கி துடுப்பெடுத்தாட தயார் – டோனி :\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய விளையாட்டு ஆணையக இயக்குனர் கைது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார்\nகூட்டுறவு கிண்ண கால்பந்து தொடரில் ஜேர்மனி வெற்றி:\nமருத்துவ சிகிச்சைகள் பூர்த்தியாகியுள்ளன – டைகர் வுட்ஸ்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31896/", "date_download": "2019-01-22T17:35:52Z", "digest": "sha1:DAUX27NKSKANM4E47BGKG26IICXVW32P", "length": 9225, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகும் – GTN", "raw_content": "\nஓகஸ்ட் மாதம் 8ம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகும்\nஎதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாக உள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 2ம் திகதி வரையில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.\nநாடு முழுவதிலும் 2230 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபரீட்சைக்காக 315227 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும் இதில் 77284 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsGCE A/L உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் பரீட்சார்த்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nவசீம் தாஜூடீன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் – ராஜித சேனாரட்ன\nபலவந்தமான கடத்தல்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சர்வதேச பிரகடனம் குறித்த சட்டம் நீக்கப்பட வேண்டும் :\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465431", "date_download": "2019-01-22T16:18:36Z", "digest": "sha1:BMJFLXUNHQPLIXLOSIFYJFS4VOD6KCW7", "length": 6951, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "The life imprisonment for the elderly who killed the youth in the money dispute in Coimbatore | கோவையில் பணத் தகராறில் இளைஞரை கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவையில் பணத் தகராறில் இளைஞரை கொன்ற ���ுதியவருக்கு ஆயுள் தண்டனை\nகோவை : பணத் தகராறில் விக்னேஷ் என்ற இளைஞரை கொன்ற வழக்கில் முதியவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. முதியவர் மணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்\nபோக்குவரத்துக்கு இடையூறு ஹைமாஸ் விளக்கை இடம்மாற்ற கோரிக்கை\nவெம்பக்கோட்டை அருகே சிதிலமடைந்து வரும் நூலக கட்டிடம்\nடேனிஷ் காலத்து நாணயங்கள், பீங்கான் பொருட்கள் கண்டுபிடிப்பு தரங்கம்பாடி சாலமன் தோட்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுமா\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு\nநாகர்கோவிலில் 2வது கட்டமாக பிரபல மால் உள்பட 3 கட்டிடங்களுக்கு சீல்\nஆரல்வாய்மொழியில் தரமற்ற முறையில் கழிவு நீரை தேக்கி கட்டப்படும் பாலம்\nபிப்ரவரி 3ம் தேதி என அறிவித்த நிலையில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nஆசிரியர்கள் வேலைநிறுத்தம் : ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்\nபாலம் இடிந்ததால் விவசாயம் பாதிப்பு\n× RELATED பத்திரிகையாளர் கொலை வழக்கில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=85997", "date_download": "2019-01-22T16:44:22Z", "digest": "sha1:2RPDOFKVSG3322QXHTG3OMW4GFT6RI4R", "length": 8122, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "திருச்செந்துார் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவக்கம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிருச்செந்துார் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவக்கம்\nபதிவு செய்த நாள்: நவ 08,2018 11:07\nதுாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா, இன்று, யாகசாலை பூஜையுடன் துவங்கியது. துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில், கடலருகே அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது. லட்சக்கணக்கில் பக்தர்கள் ஆண்டுதோறும் இக்கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களில், கந்த சஷ்டி திருவிழா, மிகவும் பிரசித்தி பெற்றது.\nபல்வேறு பகுதியில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள், இத்திருவிழாவில் கலந்துகொள்வது வழக்கம். கந்த சஷ்டி திருவிழா, இன்று காலை, 7:30 மணிக்கு யாகசாலை பூஜை பூஜையுடன் துவங்கியது. காலை, 10:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழாவின் பிரதான நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம், 13ம் தேதி மாலை, 4:30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்ட லைட் வசதி வெளிநாடு மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக செட்டுகளில் விரதம் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில் பிரத்ேயக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கந்த சஷ்டி விழாவை யொட்டி கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. இதற்காக பிரமாண்ட, லைட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nதைப்பூசம் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தது பழநி\nமது��ை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்டம்\nதைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/04/30/hume-mayor-launches-three-books-by-lankan-writers/", "date_download": "2019-01-22T17:10:22Z", "digest": "sha1:QCZESALF7TUO546NQXIU3SUHNBQRNUJ4", "length": 7256, "nlines": 173, "source_domain": "noelnadesan.com", "title": "Hume Mayor launches three books by Lankan writers | Noelnadesan's Blog", "raw_content": "\n← அசோகனின் வைத்தியசாலை 15\nபயணியின் பார்வையில் — 14 →\n← அசோகனின் வைத்தியசாலை 15\nபயணியின் பார்வையில் — 14 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nungambakkam-movie-trailer-launched-053773.html", "date_download": "2019-01-22T17:33:05Z", "digest": "sha1:6RMORNTAZIQCQDJYYZRVH2K7KAXCI3ZA", "length": 13924, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுவாதி கொலையை பின்னணியாகக் கொண்ட 'நுங்கம்பாக்கம்' ... அதிரவைக்கும் டிரெய்லர் | Nungambakkam movie trailer launched - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nசுவாதி கொலையை பின்னணியாகக் கொண்ட 'நுங்கம்பாக்கம்' ... அதிரவைக்கும் டிரெய்லர்\nசென்னை: தமிழகத்தையே உலுக்கிய இளம்பெண் சுவாதி படுகொலை சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ' நுங்கம்பாக்கம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.\nசென்னை சூலைமேட்டைச் சேர்ந்த 24 வயது பெண் மென்பொறியாளர் சுவாதி கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், தற்கொலை செய்துகொண்டார். பிறகு இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துவிட்டது.\nநாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் உண்மையாக என்ன நடந்தது என்பதில் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன், சுவாதி கொலை வழக்கு என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை உருவாக்கினார்.\nஇந்த படத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கதையில் சில மாற்றங்களை செய்து 'நுங்கம்பாக்கம்' படத்தை எடுத்துள்ளார்.\nஜெயசுப ஸ்ரீ புரோடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா தயாரித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. நடிகர் விஷால், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சினேகன், அஜ்மல் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.\nடிரெய்லர் வெளியீட்டுக்கு பின்னர் பேசிய இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன், \" இந்த படத்தை எடுத்துவிட்டு நான் படாதாபாடு பட்டுவிட்டேன். ஜெயிலுக்கு போகாதது என்று தான் குறை. பெங்களூருவுக்கு சென்று ஓடி, ஒளிந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தேன். பிறகு, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை கேட்டு, கதையில் மாற்றம் செய்து படத்தை எடுத்துள்ளேன்.\nஇந்த படத்தில் எந்த குடும்பத்தையும் காயப்படுத்தும் காட்சிகள் இருக்காது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக தான் இந்த படத்தை எடுத்துள்ளேன். பொது இடங்களில் பெண்களுக்கு இதுபோன்ற நடக்க நேரிட்டால், மற்றவர்கள் தடுக்க வர வேண்டும் என்பது தான் என் நோக்கம்\"\nஇவ்வாறு எஸ்.டி.ரமேஷ் செல்வன் பேசினார்.\nஇந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என விழாவில் கலந்துகொண்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/former-prime-minister-vajpayee-s-last-journey-started-327689.html", "date_download": "2019-01-22T16:23:44Z", "digest": "sha1:HAHLXNGM2WMBM7C3ZVAEHH2OTQFU77KT", "length": 13018, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெயில் படாமல் இருக்க வண்ண குடைகள் சூழ வாஜ்பாயின் இறுதி யாத்திரை | Former Prime Minister Vajpayee's last journey started - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nவெயில் படாமல் இருக்க வண்ண குடைகள் சூழ வாஜ்பாயின் இறுதி யாத்திரை\nடெல்லி: வெயில் படாமல் இருக்க வண்ண குடைகள் சூழ வாஜ்பாயின் இறுதி யாத்திரை நடைபெற்றது.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் இரவு 9.30 மணியளவில் கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nபிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் நேற்றிரவே வாஜ்பாயின் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.\nஇதைத்தொடர்ந்து தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அண்டை நாட்டு தலைவர்கள் வாஜ்பாயின் உடலுக்கு இன்று காலை அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் அவரது உடல் முப்படை மரியாதையுடன்\nகிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் இருந்து\nபண்டிட்தீன் தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் ஊர்வலமாக பாஜக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.\nபிற்பகல் வரை பாஜகவினர், பொதுமக்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடல் ராஜ்காட் அருகே உள்ள விஜய்காட் பகுதிக்கு இறுதியாத்திரையாக எடுத்து செல்லப்பட்டது.\nபிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் முன்னே நடந்து செல்ல முப்படை வீரர்கள் மரியாதையுடன், லட்சக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ வாஜ்பாயின் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nவெயில் படாமல் இருக்க வண்ண குடைகள் வாஜ்பாயின் புகழுடலுக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. வாஜ்பாயின் உடல் செல்லும் வழியில் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்திய வண்ணம் சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-video-shows-how-abirami-spend-time-with-her-kids-328835.html", "date_download": "2019-01-22T17:01:48Z", "digest": "sha1:4DJJSDDYBYXCVHTTBQI2GVDQDDNG4TFR", "length": 12916, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவ்ளோ பாசம் வச்ச குழந்தைய கொல்ல எப்படி மனசு வந்தது அபிராமி? | A video shows how Abirami spend time with her kids - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஇவ்ளோ பாசம் வச்ச குழந்தைய கொல்ல எப்படி மனசு வந்தது அபிராமி\nஇரு குழந்தைகளை கொன்ற அபிராமியின் மற்றொரு வீடியோ\nசென்னை: குன்றத்தூரில் இரு குழந்தைகளை கொன்ற அபிராமியின் மற்றொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இவ்வளவு பாசம் உள்ள குழந்தைகளை கொல்ல எப்படிம்மா மனம் வந்தது என்று கேட்க தோன்றுகிறது.\nகுன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்.\nஇதையடுத்து நாகர்கோவிலுக்கு தப்பி சென்ற அவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். 2 மாத கள்ளக்காதலுக்காக 8 ஆண்டு உடன் வாழ்ந்த காதலனையே தூக்கி எறிந்துவிட்டதாக அபிராமி தனது வாக்குமூலத்தில் சொல்லாமல் சொல்லிவிட்டார்.\nபொதுவாக கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்கள் ஒன்று குழந்தைகளை உடன் அழைத்து சென்றுவிடுவர். இல்லாவிட்டால் குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு சென்றுவிடுவதுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அபிராமி விஷயத்தில் அவர் இரு பிஞ்சு குழந்தைகளை கொன்று விட்டு சென்றுள்ளார்.\nதாய்பாலுக்கு இணையதானதாக கருதப்படும் பசும்பாலில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றுள்ளார். இது கேட்போர் மனதை பதைபதைக்க வைக்கிறது. அத்தனை கொடுமைக்கார பெண்ணா இந்த அபிராமி என நினைக்க தோன்றுகிறது.\nஆனால் அவர் குழந்தைகளுடன் ஒரு ஷாப்பிங் காம்ப்ளஸில் எடுத்த வீடியோ வெளியாகிவுள்ளது. அதில் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி அத்தனை மகிழ்ச்சியாக இருந்துள்ளார். இப்படிப்பட்ட எப்படி குழந்��ைகளை கொல்ல மனம் வந்தது என்பது கேள்வியாக உள்ளது. அந்தளவுக்கா இவருக்கு கள்ளக்காதல் கண்ணை மறைத்துவிட்டது இன்னும் சிறிது நாட்களில் அம்மா கையால் விஷம் குடித்து சாகப்போகிறோம் என்பது தெரியாமல் எத்தனை மகிழ்ச்சி அந்த குழந்தைகளின் முகத்தில்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nabirami children kill kids அபிராமி குழந்தைகள் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cctv-camera-installed-gundy-childrens-park-322712.html", "date_download": "2019-01-22T16:32:34Z", "digest": "sha1:AJHCCWIRZ4BRPY5R2ABYDR7NB3C7DK6V", "length": 18085, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பார்வையாளர்கள் விலங்குகளைத் தொந்தரவு செய்வதைத் தடுக்க.. கிண்டி சிறுவர் பூக்காவில் அதிரடி நடவடிக்கை! | CCTV camera installed in Gundy childrens’ park - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nபார்வையாளர்கள் விலங்குகளைத் தொந்தரவு செய்வதைத் தடுக்க.. கிண்டி சிறுவர் பூக்காவில் அதிரடி நடவடிக்கை\nசென்னை: கிண்டி சிறுவர் பூங்காவுக்கு செல்லும் பார்வையாளர்கள் இனிமேல், பூங்காவில் இருக்கும் விலங்குகளை தொந்தரவு செய்தால் அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பூங்காவில் கண்காணிப்பு கேமிரா நிறுவப்பட்டுள்ளது.\nகிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அருகே கிண்டி சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. கிண்டி சிறுவர் பூங்காவில் பல வகை பாம்புகள், ஆமைகள், மான்கள் என பல்��ேறு வகை விலங்குகள் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.\nகிண்டி சிறுவர் பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் உற்சாக மிகுதியால் அங்குள்ள விலங்குகளை சீண்டி தொந்தரவு செய்கின்றனர். இதுபோன்ற செயல்கள் பூங்காவைப் பாராமரிக்கும் நிர்வாகத்தினர் கவனத்திற்கு வராமல் போவதால், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போகிறது. அதனால், பார்வையாளர்களின் தொந்தரவுகளில் இருந்து விலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில் கிண்டி சிறுவர் பூங்காவில் சிசிடிவி கண்காணிப்புக் கேமிரா நிறுவப்பட்டுள்ளது.\nகிண்டி சிறுவர் பூங்காவில் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா நிறுவப்பட்டது குறித்து பூங்கா பராமரிப்பு நிர்வாகத்தினர் கூறுகையில், \" பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் விலங்குகளைப் பாதுகாக்கவும் பூங்காவின் நுழைவாயில் உள்பட மொத்தம் 14 கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளன.\" என்று தெரிவித்தனர்.\nமேலும், விடுமுறை நாட்களில் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அந்த மாதிரியான நேரங்களில் பார்வையாளர்களை கண்காணிப்பது என்பது மிகவும் கடினம் என்று பூங்கா பராமரிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2.7 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த கிண்டி சிறுவர் பூங்காவில் பணியில் உள்ள பராமரிப்பு ஊழியர்களைக் கொண்டு விலங்குகளை பராமரிக்கவே வேலை சரியாக இருக்கும்போது, பார்வையாளர்களை கண்காணிப்பது என்பது கடினமாக இருக்கிறது. அதனால், இந்த கண்காணிப்புக் கேமிராக்கள் பார்வையாளர்களை கண்காணிக்க உதவும் என்று பராமரிப்பு ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nபூங்காவில் குறிப்பாக எந்த இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுபட்டுள்ளன என்ற கேள்விக்கு பதிலளித்த பராமாரிப்பு ஊழியர்கள், குரங்குகள் இருக்கும் இடத்தில் தான் பார்வையாளர்கள் அடிக்கடி தொந்தரவு செய்யும் சம்பவங்கள் நடைபெறும். இதனைத் தடுக்க அந்த இடத்தில் கேமிரா நிறுவப்பட்டுள்ளது. அதேபோல, சிறுவர்கள் விளையாடும் பகுதியில் கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள் விளையாடும் உபகரணங்களை உடைத்துவிடுவது ��ண்டு. அதனால், இந்த இடத்திலும் கேமிரா நிறுவப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.\nஇனி கிண்டி சிறுவர் பூங்காவுக்குச் செல்லும் பார்வையாளர்கள், சிறுவர்கள் அங்குள்ள விலங்குகளை தொந்தரவு செய்தால், கண்காணிப்பு கேமிராவில் பார்க்கும் பூங்கா ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். அதனால், பூங்காவுக்கு போனோமா விலங்குகளைப் பார்த்தோமா என்றிருக்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nவீட்டில் நடத்த வேண்டியதுதானே.. தலைமை செயலகம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா.. ஸ்டாலின் சாடல்\n தொடங்கியது தமிழகத்தின் முதல் மாணவர் காவல்படை\nதலைகவசம் போடுங்கள்... அழகை விட உயிர் முக்கியம்... அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் தமிழிசை மூக்கை நுழைப்பது தவறானது- தம்பிதுரை\nஇதுதான் ரஜினிக்கும், அஜீத்துக்கும் இடையிலான வித்தியாசம்\n... நான்தான் முடிவு செய்வேன்.. ராமதாஸ் அதிரடி\nநேற்று விஜயபாஸ்கர்.. இன்று தம்பிதுரை.. நாளை ஓ.பி.எஸ்.. கலக்கத்தில் அதிமுக\nவிடுவிக்கும் நடவடிக்கையை எப்போது தொடங்குவீர்கள் ஆளுநருக்கு கடிதம் எழுதிய முருகன்\nஆசிரியர்கள் ஸ்டிரைக்... தேர்வு நேரத்தில் மாணவர்கள் அவதி... பெற்றோர் கவலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnetonline.com/how-to-prevent-from-premature-gray-hair/", "date_download": "2019-01-22T17:34:46Z", "digest": "sha1:KMNZLQBWHEYF7ELTDKSPPDVMNNHIUBB4", "length": 7725, "nlines": 117, "source_domain": "www.tamilnetonline.com", "title": "Amazing Natural Home Remedies for Grey Hair Using Mustard oilTAMILNETONLINE.COM", "raw_content": "\nதலையில் உள்ள நரை முடியை தடுக்க கடுகு எண்ணெய் போதும்..\nகடுகு எண்ணெய் வட இந்தியாவில் பிரசித்தமானது. நாம் நல்லெண்ணெய் சமையலுக்கும் தேய்த்து குளிப்பதற்கும் உபயோகிப்பது போல் அவர்கள் கடுகு எண்ணெயை உபயோகிப்பார்கள். மிகவும் குளிர் அங்கு இருப்பதால் சூட்டை தரும் வகையில் கடுகு எண்ணெயை அவர்கள் உபயோகிப்பார்கள். நாம் குளிர்ச்சியை வேண்டுமென நல்லெண்ணெயை உபயோகிக்கிறோம்\nசருமத்திற்கும் கூந்தலுக்கும் உபயோகித்தால் அழகு இன்னும் மெருகேறும். கூந்தல் பட்டுப்போன்று இருக்கும். எப்படி உபயோகிக்கலாம் எனப் பார்க்கலாம்.\nநரை முடியை தடுக்க :\n20 ப்ளஸ்களில் வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து கு��ித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடு படுத்தி தலையில் மசாஜ் செய்து பாருங்கள். நரை முடி மறையும்.\nஇது சிறந்த முறையில் ஸ்கால்ப்பிற்கு ஊட்டம் அளிக்கிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்துப் பாருங்கள். கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.\nகூந்தல் எப்போது வறண்டு ஜீவனில்லாமல் இருக்கிறதா இது சிறந்த சாய்ஸ். இது அளிக்கும் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.\nஉங்கள் ஸ்கால்ப் பொடுகு அரிப்பினால் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்து குளித்துப் பாருங்கள். ஆரோக்கியமான ஸ்கால்ப் கிடைக்கும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\nஅடர்த்தியான கூந்தல் கிடைக்க :\nமெலிதான் கூந்தல் இருந்தால் நீங்கல் வாரம் மூன்று நாட்கள் கடுகு என்னெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளியுங்கள். அட்ர்த்தி அதிகரிக்கும்.\nகூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்னெயால் மசாஜ் செய்து பாருங்கள். குணம் பெற்று நுனி ஆரோக்கியமாக இருக்கும்.\nவயிற்று பகுதி கொழுப்பை குறைக்க அருமையான வீட்டு வைத்தியம்\nகூந்தல் வளர என்ன சாப்பிட வேண்டும்\nஇளமையான சருமத்திற்கு சிகப்பு திராட்சையை பயன்படுத்துங்கள் \nஉங்கள் முகம் இளமையாக இருக்கணுமா மஞ்சள் பாஸ் பேக் போடுங்க\nஉங்க நகம் உடையாம நீளமா இருக்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\n உங்கள் சரும பிரச்சனைகளுக்கு ஒரு எளிய தீர்வு\nஉடலில் உண்டாகும் பருக்களுக்கு இயற்கை தீர்வு\nஉங்கள் பாதத்தை மெருதுவாக அழகா பராமரிப்பது எப்படி தெரியுமா\nஆண்களே நீங்கள் எளிதில் வெள்ளையாக வேண்டுமா இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasagasalai.com/sathi-oyipu-thalithugalthaan-munedukavendumaa/", "date_download": "2019-01-22T17:21:41Z", "digest": "sha1:SSSEAJTOVMRKWG3AO5UZ2QQM5QN777LV", "length": 65079, "nlines": 176, "source_domain": "vasagasalai.com", "title": "சாதி ஒழிப்பை தலித்துகள்தான் முன்னெடுக்கவேண்டுமா? - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nசுநீல் கங்கோபாத்தியாயின் “தன் வெளிப்பாடு” – நூல் விமர்சனம்.\nவழக்கமாக நாமழைப்பதெல்லாம் வசந்தத்தின் சுகந்தத்தைத்தான்\nகட்டற்ற வெளி – 1\nகாதலெனும் முடிவிலி – 2\nமுகப்பு /நேர்காணல்கள்/சாதி ஒழிப்பை தலித்துகள்தான் முன்னெடுக்கவேண்டுமா\nசாதி ஒழிப்பை தலித்துகள்தான் முன்னெடுக்கவேண்டுமா\n0 161 8 நிமிடம் படிக்க\n2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மைய நீரோட்ட இதழ் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ஆனந்த் டெல்டும்டே இந்திய அளவில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தலித்துகளுக்கும் எங்கு தீங்கு இழைக்கப்பட்டாலும் அங்கே இவரின் காலடித் தடம் பதிந்து விடும். உண்மைகளை உலகுக்குச் சொல்லி, மக்களிடையேயும், அறிவுத்தளத்திலும் விழிப்புணர்வு ஏற்படக் காரணமாய் இருப்பவர். இவருடைய ‘ஏகாதிபத்தியமும் சாதி ஒழிப்பும்’, ‘அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்‘. ‘அம்பேகரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்’ போன்ற இவருடைய நூல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புபவை. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஆனந்த் டெல்டும்டே அம்பேத்கரின் பேத்தி இவரது மனைவி. தற்போது காரக்பூர் ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் ஆனந்த் டெல்டும்டே உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார். மஹாராஷ்டிராவில் உள்ள ரஜூர் என்கிற கிராமம்தான் என் சொந்த ஊர். விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதால் ‘தற்கொலைகளின் இந்தியத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் கிராமமாக இருக்கிறது. காலனியாதிக்கக் காலத்தில் இருந்தே எங்கள் கிராமத்தில் நிலக்கரிச் சுரங்கங்களும், லைம் தொழிற்சாலைகளும் இருக்கின்றன.\nதாதுப் பொருட்களை அனுப்புவதற்காகவே ஒரு ரயில் நிலையம் இருக்கிறது. இதனாலேயே சட்டிஸ்கர், தெலுங்கானா போன்ற பகுதிகளில் இருந்தும், அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் தொழில்நிமித்தம் இடம் பெயர்ந்து வந்து வாழ்பவர்கள் அதிகம். எங்கள் மாவட்டமே ஒரு வறண்ட பகுதி. அதனால் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட சாதிகளுக்கு, குறிப்பாக குனாபிக்களுக்கு வாழ்க்கை சிரமமானது. லைம் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் நிலமற்ற தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வாரக்கூலியின் அளவுக்குக் கூட விவசாயிகளுக்கு வருமானம் கிடையாது. நீண்ட வேலைநிறுத்தம் காரணமாக நான் பிறந்த சமயத்தில், நிலக்கரிச் சுரங்கம் மூடப்பட்டது.\nஎங்கள் குடும்பம் இருந்த இடத்துக்குப் பழைய கிராமம் என்று பெயர். நிலக்கரிச் சுரங்கத்துக்கும், ரயில்நிலையத்துக்கும் அருகில் உள்ள புதிய கிராமத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அங்கே இருந்த தலித்துகள் பெரும்பாலும் சிறிய அளவில் நிலங்களை வைத்திருந்தார்கள் என் பெற்றோர்கள் அறுவடை சமயத்தில் விவசாயக் கூலிகளாகவும், மற்ற நேரங்களில் லைம் தொழிற்சாலையிலும் வேலை செய்துவந்தார்கள். அதனால் எங்களுக்குச் சொந்தமாக நிலம் இல்லை. நாங்கள் எட்டுப் பேர் பிள்ளைகள். ஐந்து பையன்கள், மூன்று பெண்கள். நான் தான் மூத்தவன். எங்கள் பகுதி கூலித் தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதி. நாக்பூருக்கும், சந்திரப்பூருக்கும் அடுத்து, மூன்றாவதாக பெரியளவில் எங்கள் கிராமத்தில் தான், அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு, பெரியளவில் மக்கள் பௌத்த மதத்தைத் தழுவினர்.\nஅம்பேத்கர் இயக்கம் நன்றாக காலூன்றி வளர்ந்திருந்ததும் இதற்கொரு காரணம். தலித் குழந்தைகளின் கல்வி குறித்தான அக்கறையே அங்கே அம்பேத்கர் இயக்கம் காலூன்றிப் பரவ காரணமாய் இருந்தது. நான் எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். எங்கள் தாலுகாவில் என் படிப்பு காரணமாகவே நான் பேர் வாங்கினேன். அந்தக் காலத்தில் 4ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்புக்கான தேர்வுகள் பகுதி அளவில் நடக்கும். இதில் கிராமங்களுக்கிடையே போட்டி இருக்கும். நான் நூறு சதவீத மதிப்பெண்களோடு எப்போதும் முதலிடத்தில் இருப்பேன். நான் எங்கள் கிராமத்திற்கும், குடும்பத்திற்கும் பெருமையும் மரியாதையும் சேர்ப்பவனாக இருந்தேன். அதனால் எந்தவிதமான வேறுபாட்டையும் நான் உணர்ந்ததாக எனக்கு நினைவில்லை. ஒன்றே ஒன்றைத் தவிர.. நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று உணர்ந்தவர்களாய் எங்கள் கிராமத்திலேயே தலித் மக்கள் வாழும் பகுதியிலேயே தான் வசித்து வந்தோம். வேறு இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு உரிமை கிடையாது.\nவறுமையின் பிடியில் இருந்ததால் எங்களுக்கு சொத்து எதுவும் இல்லை. ஏன் அவர்களுக்கு மட்டும் பெரிய பெரிய வீடுகள் இருக்கின்றன ஏன் நம் வீட்டில் மட்டும் ஆடுகள் இல்லை என்றெல்லாம் நினைத்து கவலைப்படுவேன். அப்போது இதெல்லாம் எனக்குப் பெரிய விஷயங்களாகத் தெரிந்தன. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, ஏதோ ஒரு போட்டியில் வென்றதற்காக எனக்கு ஒரு நூல் பரிசாகக் கிடைத்தது. என் மூளையைச் சுற்றிக் கொண்டிருந்த அத்தனை கேள்விகளுக்கும் அந்த நூலில் விடை இருப்பதாக உண���்ந்தேன். அந்த நூல் ஜோசப் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு. மராத்தி மொழியில் கிடைத்தவற்றையெல்லாம் படித்து என்னுடைய ஏழாவது வயதிலேயே நான் ஏறத்தாழ ஒரு கம்யூனிஸ்ட் ஆனேன். அம்பேத்கர் அப்போது நான் செவிவழி கேள்விப்பட்டவராகவே இருந்தார். அம்பேத்கரின் குழந்தைப் பருவம் குறித்து பாடப்புத்தகத்தில் ஒரு பாடத்தில் படித்ததோடு சரி ஏன் நம் வீட்டில் மட்டும் ஆடுகள் இல்லை என்றெல்லாம் நினைத்து கவலைப்படுவேன். அப்போது இதெல்லாம் எனக்குப் பெரிய விஷயங்களாகத் தெரிந்தன. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, ஏதோ ஒரு போட்டியில் வென்றதற்காக எனக்கு ஒரு நூல் பரிசாகக் கிடைத்தது. என் மூளையைச் சுற்றிக் கொண்டிருந்த அத்தனை கேள்விகளுக்கும் அந்த நூலில் விடை இருப்பதாக உணர்ந்தேன். அந்த நூல் ஜோசப் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு. மராத்தி மொழியில் கிடைத்தவற்றையெல்லாம் படித்து என்னுடைய ஏழாவது வயதிலேயே நான் ஏறத்தாழ ஒரு கம்யூனிஸ்ட் ஆனேன். அம்பேத்கர் அப்போது நான் செவிவழி கேள்விப்பட்டவராகவே இருந்தார். அம்பேத்கரின் குழந்தைப் பருவம் குறித்து பாடப்புத்தகத்தில் ஒரு பாடத்தில் படித்ததோடு சரி மெட்ரிகுலேஷன் படித்துவிட்டு நான் நாக்பூர் வந்தபின்னர், பல்கலைக்கழக நூலகத்தில் நாட்கணக்கில் உட்கார்ந்திருப்பேன்.\nஅப்போதுதான் அம்பேத்கர் குறித்து அறிந்து கொண்டேன்.\nகேள்வி: தலித் அரசியலுக்குள் எப்படி நுழைந்தீர்கள்\nபதில்: தலித்‘ என்ற உணர்வும் அரசியலும் நான் நாக்பூர் போகும் வரை என்னிடம் இல்லை. நான் எட்டாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு பயின்ற பள்ளி நன்றாகப் படிப்பவர்களுக்கென்றே (இயல்பாகவே பார்ப்பனர்களுக்கும், ஆதிக்கசாயினருக்கும்) உள்ள பள்ளி. அதனால் கொஞ்சம் சிரமப்பட்டேன். பள்ளியில் காந்தி குல்லாய் தான் சீருடை. ஆனால் பார்ப்பன மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருப்புக் குல்லாய் அணிந்து வருவதை யாரும் எதிர்க்கவில்லை. ஒரு நாள் நான் எல்லா தலித் மாணவர்களையும் நீல நிற குல்லாய் அணிந்து வரச்சொன்னேன். காலை அசெம்ப்ளி முடிந்ததும் ஒரு சலசலப்பு எழுந்தது. எங்கள் உடற்கல்வி ஆசிரியர் ஒரு தலித்.\nதலைமையாசிரியர் ஒரு இஸ்லாமியர். ஆனாலும் கூட அவர்க்ள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களை தண்டிக்க முனைந்தார்கள். நாங்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினோம். முதலில் அவர்கள் அணிந்திருக்கும் கருப்புக் குல்லாய்களை எடுக்கச் சொல்லுங்கள் என்றோம். ஒரு பேச்சுவார்த்தைக்கும் பின், வரும் நாட்களில் கட்டாயமாக பள்ளிச் சீருடையைத் தவிர வேறு எதையும் அணியக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி. அந்த சம்பவத்துக்குப் பின், எந்த தலித் மாணவரையும் ஆசிரியர் கொடுமைப்படுத்த முடியாது என்கிற நிலையைக் கொண்டு வந்தோம். பள்ளிக்குள் நடந்த தேர்தலில் நாங்களே வெற்றிபெற்று பதவிகளை கைப்பற்றினோம். நாங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாய் இருந்தாலும், பள்ளி வரலாற்றிலேயே முதன்முறையாக அரசியல்ரீதியாக தலித்துகளின் கை ஓங்கியது.\nநான் இதற்கு ஒரு காரணம் என்றாலும், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மாணவர்களில் பலர் என் நண்பர்களாக இருந்ததுதான் எங்களுடைய வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. நான் தலித் மாணவர்களுக்கான ஆயுதமாக விளங்கிய அதே நேரத்தில், அவர்களுடைய படிப்புக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தேன்.\nஎன் கல்லூரிப் படிப்பு வரை இது தொடர்ந்தது. நான் எப்போதுமே தீவிரமான மாணவர் அரசியலில் பங்கேற்பவனாக இருந்தேன். நாக்பூர் பலகலைக்கழக மாணவர்களை வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து, தங்கள் பட்டங்களை எரிக்கும் போராட்டத்தில், நான் பி.யூ.சி. மாணவனாக இருந்தாலும், பெரிய பங்கு வகித்தேன். அதன்பின் வந்த ஐந்து ஆண்டு பொறியியல் படிப்பில், கிராமங்களின் சாதியப் பாகுபாடுகள் பற்றி விடுதி மாணவர்கள் மூலம் நிறைய அறிந்து கொண்டேன். அவர்களின் கிராமங்களுக்கு நான் நேரில் சென்று பார்த்து அவர்கள் கூறியவை அத்தனையும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல என்று அறிந்துகொண்டேன். நாக்பூர் நகரம் அம்பேத்கரோடு நெருங்கிய தொடர்புடையதால், இயல்பாகவே நான் தலித் அரசியலில் ஈடுபடும்படியான சூழல் இருந்தது. ஆனால், தீவிர இடதுசாரி அரசியல் மீதுதான் தான் தீராத தாகம் கொண்டிருந்தேன். எப்படியிருந்தாலும், இவையிரண்டும் ஒரு நூலிழையில் இணைபவையாகவே இருந்தன. மாணவர்களிடையே நான் மிகவும் பிரபலாமாகி இருந்தேன். எந்த பிரசாரமுமேயில்லாமல் மாணவர் தேர்தலில் அது வரையில் இருந்த சாதனைகளை முறியடிக்கும் அளவுக்கான வாக்குகளைப் பெற்றேன். தீவிர மாணவர் அரசியலில் நான் அதிகளவில் ஈடுபட்ட காலமாக அது இருந்தது.\nமும்பைக்கு வந்தபின், ��ான் வாழ்ந்த பகுதி Dalit Panthers of India அதிகம் இருந்த பகுதி. அவர்களோடு பயணிக்கத் தொடங்கினேன். என்னுடைய முழு ஊதியத்தையும் இயக்கத்துக்கு அளித்தேன். அவர்களுடைய அடையாளத்தின் தீவிரத்தன்மை மீது எனக்கு தீராத சந்தேகம் இருந்தாலும் நான் ஒருபோதும் அவர்களிடம் அதைக் காட்டிக் கொண்டதில்லை. இன்னொரு பக்கம், அன்றைக்கு மும்பையில் இருந்த தீவிர அரசியல் தாக்கம் கொண்ட இளைஞர்களில் ஒருவனாக இருந்தேன். பணிநிமித்தம், வெகு சீக்கிரமே நான் மஹாராஷ்டிராவில் இருந்து பீஹார் சென்று, அதன் பின் மேற்கு வங்கம் சென்றேன். அங்கே தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டேன். முக்கியமாக குடிசைப் பகுதிகளில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியில் நான் பணியாற்றினேன்.\nகேள்வி: உங்களுக்கு அம்பேத்கர் யார்\nபதில்: அம்பேத்கர் நவீன இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவர். பகத்சிங் என்னுடைய சிறுவயது கதாநாயகன். ஒருமுறை அவருடைய நூற்றாண்டு விழாவில் பேசும்போது, இருவர் மட்டுமே இந்தியாவின் இயல்பை புரிந்து கொண்டவர்கள் என்று கூறினேன். ஒருவர் பகத்சிங் என்று எல்லோரும் கணித்து விட்டார்கள். அடுத்தவர் அம்பேத்கர் என்று நான் அவர் பெயரைச் சொனன்வுடன் அனைவரும் குழம்பினர். ஏனென்றால் அந்தக் கூட்டத்தில் எல்லோருமே இடதுசாரிகள். பெருமபாலும் பார்ப்பனர்கள். ஒரு தலித் கூட அந்தக் கூட்டத்தில் இல்லை. இந்த நாட்டின் அனைத்து நோய்களுக்கும் ஒரு மருத்துவராக அம்பேத்கர் அருமருந்தினை வைத்திருந்தார். உழைக்கும் மக்கள் மத்தியில் வேலை செய்யும் கம்யூனிஸ்ட்கள்தான் தன்னுடைய கூட்டாளிகளாக இருக்க முடியும் என்று உணர்ந்திருந்தார். ஆனால் பம்பாயில் இருந்த அப்போதைய கம்யூனிஸ்ட்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருந்ததால், அவர்களுடைய ஆதிக்க மனப்பான்மை அம்பேத்கரை இடதுசாரி இயக்கத்தோடு நெருங்க முடியாமல் செய்துவிட்டது. தலித்துகளும் இடதுசாரிகளும் இணைந்திருந்தார்களென்றால், இந்தியாவின் வரலாறே வேறு மாதிரி இருந்திருக்கும். உழைக்கும் வர்க்கம் பிரிந்துக் கிடக்கும் வரை இந்தியாவில் தீவிரமாய் எதுவுமே நடக்காது. திடீர் புரட்சி என்பதை விட, சிறிய சிறிய மாற்றங்கள், புரட்சிக்குப் பின்னான தன்மைகளை அம்பேத்கர் விரும்பினார்.\nரத்தம் சிந்தித்தான் புரட்சி கிடைக்கும் எனும்போது.. ரத்தம் சிந்துவத�� அம்பேத்கர் எதிர்க்கிறார். ஆனால் புரட்சி வேண்டாம் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. அவர் தன்னுடைய ‘புத்தரா கார்ல் மார்க்ஸா’ என்ற தலைப்பிலான இறுதி உரையில் மார்சீயம் தனக்குப் பிடித்திருந்தாலும், வன்முறையோ, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமோ இல்லாத பௌத்தத்தையே தான் தேர்ந்தெடுப்பதாகக் கூறினார்.\nகேள்வி: அம்பேத்கரிஸ்ட்களுக்கு தடையாக இருப்பதாக நீங்கள் நினைப்பது\nபதில்: அம்பேத்கருக்குப் பின்னர், கடந்த அறுபது ஆண்டுகளாக, தலித் இயக்கங்கள் தங்களின் ஒற்றுமையை வளர்த்துக்கொள்ள முடியாமல், ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு இரையாகி விட்டன. தத்துவார்த்த பலவீனம் அதிகமாகிவிட்டது. தலித்துகள் ஆளும் வர்க்கத்தால் தூண்டப்பட்டு பிரிந்து கிடக்கிறார்கள். இதை உணர்வதற்கு பதில், தங்கள் சாதியின் அடையாளத்தை தங்களின் தற்காப்பு ஆயுதாமாகத் தாங்கிப் பிடிக்கிறார்கள்.\nதீவிரத்தன்மை வாய்ந்த அம்பேத்கர் மறக்கடிக்கப்பட்டு, அம்பேத்கரின் மாதிரிகள் உருவாக்கப்பட்டு தங்களுக்குப் பிடித்த வண்ணத்தை அந்த மாதிரிகளின் மேல் பூசிவிடுகின்றனர். 1960களுக்குப் பிறகு, சாதாரண மக்களின் பிரதிநிதிகளான மாநிலக் கட்சிகள் அதிகரித்ததன் காரணமாக அரசியல் போட்டியும் அதிகரித்தது. ஆகவே ஆளுங்கட்சிகள் தலித்துகளின் வாக்குகளைப் பெற போட்டி போட்டன. தங்கள் தலைமையால் சோர்ந்து போன தலித்துகள் அம்பேத்கரை பயபக்தியுடன் பார்க்கத் தொடங்கினார்கள். ஆளும் வர்க்கமும் கூட வண்ணமயமாக்கப்பட்ட அம்பேத்கரின் மாதிரிகளாக நிறைய பேரை வளர்த்துவிட்டது. ஒட்டுமொத்த தலித் இயக்கமுமே இந்த அம்பேத்கரின் மாதிரிகளுக்கான பக்திக் கண்காட்சியாக மாறிப்போனது. இடஒதுக்கீட்டினால் பயன்பெற்று முன்னேறியுள்ள தலித் மக்களின் ஒரு பிரிவினருக்கு இந்த முறை மிகவும் ஏதுவானதாக இருந்தது. கிராமங்களில் உள்ள மிகப்பெருமளவிலான தலித்துகள் அவர்களைப் பார்த்து பின்பற்றத் தொடங்கினர். இதனாலேயே, 1960களில் தாதாசாஹேப் கெய்க்வாட் தலைமையில் தேசியளவில் மிகப்பெரிய மண்ணுரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த தலித் இயக்கம், பின்னாளில், மறைமுகமாகவோ, நேரடியாகவோ இடஒதுக்கீடு என்கிற ஒற்றை அஜென்டாவோடு செயல்படத் தொடங்கியது.\nஅம்பேத்கரிஸ்டுகளுக்கு முன்னே பெரும் சவாலாக நிற்பது, அவர்களுடைய அடையாளம் தந்திருக்கும் இ���ேஜைத் தாண்டி வந்து, அம்பேத்கர் விரும்பிய உண்மையான சாதி ஒழிப்புக்குப் போராடுவதுதான். அடிப்படையில் சாதி என்பது பிரிக்கும் தன்மையுடையது என்பதையும், தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க சாதி அடையாளம் அடிப்படையாய் இருக்காது என்பதையும் அம்பேத்கரிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டும்.\nசிலந்திவலை போன்ற அம்பேத்கர் மாதிரிகளைக் கடந்து அம்பேத்கரிஸ்டுகள் உணமையான அம்பேத்கரை அடைந்தால், அவர்களுடைய ஒட்டுமொத்த அனுபவங்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள முடியும்.\nகேள்வி: சில தலித்துகள் தங்களை பார்ப்பனமயமாக்கிக் கொள்வது குறித்து\nபதில்: சாதியை ஒத்துக் கொள்பவர்களுக்கு பார்ப்பனராவது லட்சியமாய் இருப்பதில் வியப்பில்லை. அவர்களுடைய சாதியை விட மனதளவில் மேலேறிச் சென்றுவிட தூண்டுவதே சாதியின் தன்மை. நிஜமாக முடியாது என்று அவர்களுக்குத் தெரிந்தாலும், அது அவர்கள் தேடி ஓடும் லட்சியமாய் இருக்கிறது. பொருளாதாரத்தில் தலித்துகள் உயரும்போது, அவர்கள் வர்க்கத்திலும் முன்னேறுகிறார்கள். மற்ற சாதாரண தலித்துகளிடமிருந்து விலகிப் போகிறார்கள். பார்ப்பனர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் பார்ப்பனர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இது தானாகவே நடக்கிறது. என்னதான் சொல்லிக்கொண்டாலும், நமக்கான ஒரு மாற்று கலாசார முறையை நம்மால் உருவாக்க முடியவில்லை.\nமதமாற்றம் ஒரு இயக்கமாக நடந்தாலும், மஹாராஷ்டிராவின் தலித்துகள் கூட அதை முழுமையாகப் பின்பற்ற முடியவில்லை. பார்ப்பனர்கள் என்ன செய்வார்களோ அதைத்தான் செய்கிறார்கள். அடையாளங்கள் தான் மாறி இருக்கின்றன. ஆனால் அடிப்படை பார்ப்பனமயமாக இருக்கிறது. மாற்றுப் பண்பாட்டை முன்னிறுத்தும் தலித்துகளும், உழைக்கும் தலித்துகளும், வர்க்கப்பார்வையால் மட்டுமே இதிலிருந்து வெளியேற முடியும். ஆனால் தலித்துகளின் உலகில் வர்க்கப்பார்வை கிட்டத்தட்ட கிடையாது.\nகேள்வி: தமிழ்நாட்டில் உள்ள தலித் கட்சிகள் குறித்து\nபதில்: மற்றவர்கள் போலல்லாமல், மக்கள் இயக்கங்கள் மூலம், நான் இந்தியாவின் பல மாநிலங்களோடும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். நாடு முழுவதுமுள்ள தலித் கட்சிகளிடம் அவர்களுடைய சமூக&அரசியல் சூழல் காரணமாக சில வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவை ஒன்றாக��ே தெரிகின்றன. அவை சுயநலமாகவே இருக்கின்றன. தேர்தல் சமயத்தில் மட்டும் விழித்தெழுந்து, மைய நீரோட்டக் கட்சிகளுடன் சேர்ந்து அரசியல் லாபம் பெற முயல்கின்றன. மஹாராஷ்டிராவில், எந்த கட்சி ஏலத்துக்கு எடுக்கிறதோ அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் தலித் கட்சிகள் உண்டு. ஷரத் பவாரின் அரசியல் அடிமையாய் இருந்த ஆர்.பி.ஐ(ரிபப்ளிக்கன் பார்ட்டி ஆஃப் இந்தியா), அதன் பின் சிவசேனாவோடு போனது.\nதமிழ்நாட்டில் உள்ளவர்களுக்குக்கூடத் தெரியும் சிவசேனா அம்பேத்கருக்கு எதிரான ஒரு தலித் விரோத அமைப்பு என்பது. ஆனால் அம்பேத்கரின் பெயரைச் சொல்லிக்கொண்டே இந்த கூட்டணி உருவானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தலித்துகளின் இரண்டு பெரிய சாதிகளான பறையர்கள், பள்ளர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் உண்டு. கூட்டணி சேர, அவைகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க. என்று இரண்டு பெரிய கட்சிகள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி போல வெகு மக்களைச் சென்றுச் சேர வேண்டும் என்கிற லட்சியம் உள்ள கட்சிகளாக சில தலித் கட்சிகள் உள்ளன. அவை தமிழ்த் தேசியம் அல்லது தமிழ் இறையாண்மையை உசுப்பிவிடக் கூடிய கட்சிகளாக இருக்கின்றன.\nதலித்துகளின் மீதான கொடூர வன்முறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் தீர்வு காண முடியாத கட்சிகளுக்கு இது தேவையில்லாத வேலை. சுரண்டலுக்கும் போலித்தனத்துக்கும் எதிராக வர்க்கமாக மக்களைத் திரட்டும் நோக்கத்தோடு, சாதியை எதிர்ப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்தக் கட்சிகளிடம் மக்கள் எதிர்பார்ப்பது. ஆனால் ஒரு கட்சியும் இதைச் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் தங்கள் சாதி சார்ந்த உணர்வையே ஊட்டுகின்றன. ‘தலித்‘ என்கிற சொல் இன்று பல பிரிவுகளாக எளிதாகப் பிரிக்கப்பட்டு, மக்களும் தங்கள் சாதிக்குத் திரும்புகிறார்கள். இதைத் தடுப்பதுதான் இன்றைக்கு தலித் தலைவர்கள் எதிர்நோக்கியுள்ள முக்கியமான சவால்.\nகேள்வி: தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் தலித் அரசியலில் முக்கியப் பங்கு வகிப்பதாக யாரைக் கருதுகிறீர்கள். ஏன்\nபதில்: தற்போதைய நிலவரம் மிகவும் ஏமாற்றமளிக்கக் கூடியது. தொல்.திருமாவளவன் போன்ற தலைவர்கள் நம்பிக்கை ஊட்டுபவர்களாக இருந்தார்கள். மஹாராஷ்டிராவின் ராம்தாஸ் அத்வலேவுக்கு இருந்த மக்கள் செல்வாக���கோடு, அவரிடம் காணப்படாத கல்வித்தகுதியும், அறிவுஜீவித்தனமும் திருமாவளவனுக்கு இருக்கின்றன. ஆனால் அவரும் கூட தேர்தல் அரசியலில் சிக்கிக் கொண்டு விட்டார். அவருடைய ‘தாலிஸ்மான்’ நூலை மஹாராஷ்டிராவில் நான் வெளியிட்டபோது, மஹாராஷ்டிராவில் நடந்தது தமிழ்நாட்டில் நடக்கவிட்டு விடாதீர்கள் என்று எச்சரித்தேன். நல்லவேளை, அவர் மஹாராஷ்டிராவில் உள்ள எவரையும் போல நடந்து கொள்ளவில்லை. ஆனாலும், அவர்கள் போலவே நடந்துகொள்வதான ஒரு எண்ணத்தை தோற்றுவித்துவிட்டார். அதிகாரத்தின் மீதான ஆர்வத்தை விடுத்து, தலித்துகளை தீவிரமாக ஒன்றிணைக்கும் வேலையை அவர் செய்திருந்தால், நிச்சயமாக ஒரு தேசியத் தலைவராக உருவாகியிருப்பார். ஆனால் அந்தப் பணி சாதாரணமானது அல்லதான் என்றாலும், இதைச் செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.\nகேள்வி: பௌத்தம்தான் தலித்துகளுக்கு ஒரே தீர்வா\nபதில்: நம் கண்களுக்குப் புலப்படுவதை விட அம்பேத்கரின் மதமாற்றம் அதிக விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. தன் மக்களை பண்பாட்டு ரீதியாக நவீனத்துக்கும், தீவிர அறிவியல் பார்வைக்கும் பழக்கப்படுத்த எண்ணிய அம்பேத்கர் அதற்கு மதம் எனும் வித்தியாசமான திட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர் நினைத்ததற்கு நேரெதிராக மஹாராஷ்டிராவில் நடந்தது. நிச்சயமாக தலித்துகளில் ஒரு பகுதியினர் பௌத்தம் தழுவிய பின்னர் அவர்களுக்குக் கிடைத்த புதிய அடையாளம் அவர்களை மகிழ்வித்தது.\nஆனாலும் அந்த அடையாளத்தை வெளிப்படுத்துவதில் கூட சரியான புரிதல் இல்லை. தலித்துகளை ஒரு புதிய கலாசார முறையை நோக்கி வழிநடத்த அவர்களை இயக்கமாக்கினார் அம்பேத்கர். ஆனால், நூற்றுக்கணக்கான புத்த மகாசபைகள் தங்களுக்குள் பகை வளர்த்து நிற்கின்றன. பார்ப்பனச் சடங்குகள் என்று தலித்துகள் கருதுபவற்றைத்தான் அவைகளின் கலாசாரம் தாங்கி நிற்கின்றது. கடந்த 60 ஆண்டு அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, பௌத்தத்துக்கு மதம் மாறுதல் என்பது தலித்துகளின் விடுதலைக்கு வழிகோலாது என்பதையே காட்டுகிறது.\nகேள்வி: கயர்லாஞ்சி படுகொலைகள் நாட்டையே உலுக்கின. அதுபோன்றதொரு அதிர்வு பரமக்குடி படுகொலைகளுக்கு ஏன் நாடெங்கிலும் ஏற்படவில்லை\nபதில்: இல்லை. அப்படி எண்ண வேண்டாம். கயர்லாஞ்சி கொடூரமும் வெளியே வராமல் போயிருக்கும். இந்த விஷயத்���ில் தொடர்ந்து ஒரு மாத காலம் அரசு ஒடுக்கும் தன்மையுடன் நடந்து கொண்டதைப் பார்த்த பின் மக்களிடையே கோபம் பொறியாய்த் தொடங்கி பரவியது. நிறைய கயர்லாஞ்சிகள் அதற்கு முன்னும் பின்னும் கவனத்துக்கு வராமலேயே போயிருக்கின்றன. ஏனென்றால் தங்கள் தலைவர்கள் இந்த விஷயங்களைக் கையிலெடுப்பார்கள் என்று மக்கள் நம்பி இருந்து விட்டார்கள். பரமக்குடியில் நடந்ததைப் போன்று கயர்லாஞ்சிக்கு முன்பே, 1997ல் மும்பையில் ரமாபாய்நகரில் 10 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தப் பிரச்னையில் தலித்துகள் முதன்முறையாக தங்கள் தலைவர்கள் மீது ஏமாற்றம் கொண்டு தன்னெழுச்சியாய் எதிர்ப்பியக்கத்தை முன்னெடுத்தார்கள். கயர்லாஞ்சியும் அது போலதான் தன்னெழுச்சியாய் மக்களால் முன்னெடுக்கப்பட்டது. பரமக்குடியிலும் அதுபோல நடந்திருக்க வேண்டும். பரமக்குடியில் நடந்தது கடும் கண்டனத்துக்குரியது.\nகயர்லாஞ்சியில் 4 தலித்துகள் ஆதிக்க சாதிக்காரர்களால் கொல்லப்பட்டார்கள் என்றால், பரமக்குடியில் அரசின் கையாட்களாக செயல்பட்ட அதிகாரிகள் பட்டப்பகலில் தலித்துகளை அடித்தே கொன்றிருக்கிறார்கள். இதை எப்படிக் கண்டித்தாலும் போதாது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த உண்மையை உணர்ந்து கொண்டு தலித்துகள் எதிர்வினையாற்றுவார்கள் என்று இப்போதும் நம்புகிறேன்.\nகேள்வி: நாடெங்கும் பயணிக்கும் உங்களைப் பொறுத்தவரை தலித்துகளின் மீதான ஒடுக்குமுறை எந்த மாநிலத்தில் அதிகமாக இருக்கிறது\nபதில்: எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் உத்தரப் பிரதேசம்தான். தலித் மக்களின் எண்ணிக்கையையும், அவர்களுக்கெதிரான குற்றங்களையும் வைத்துக் கணக்கிடும்போது உத்தரப் பிரதேசம் ஆறாவது இடத்திலும், ராஜஸ்தான் முதலிடத்திலும், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீஹார், ஒடிஷா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இதற்கான காரணத்தை வரையறுப்பது சிரமம். மக்களின் சமூகப் பொருளாதார நிலை, பண்பாட்டு அரசியல் சூழல், அரசு நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கைகள் என்று பல காரணங்களைச் சொல்லலாம்.\nகேள்வி: இந்தியாவில் சாதி ஒழிப்பு சாத்தியமா\nபதில்: சாத்தியம்தான். ஏற்கனவே வைதீகத்தில் நம்பிக்கையுள்ள பல சாதிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. அநத சாதிகளின் எச்சம்தான் தலித்துகள் & தலித்தல்ல��தவர்கள் இடையே பிரிவை உருவாக்கியுள்ளது. வேதங்களினால் அல்ல, நவீனமயமாகிவிட்ட நிறுவனங்களால் காப்பாற்றப்பட்டு நிலைத்திருக்கும் சாதிகள் உண்டு. சாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகள் என்பதால், சாதி ஒழிப்பில் தலித்துகளே பெரிய அளவில் பங்காற்ற வேண்டும். வர்க்க ஒற்றுமை மூலம்தான் இது சாத்தியம். இதில் இடதுசாரிகளின் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது. என்னுடைய ‘ஏகாதிபத்தியமும் சாதி ஒழிப்பும்’ நூலில், இந்த வர்க்க ஒற்றுமையை அடைவது எப்படி என்பது குறித்து பேசியிருக்கிறேன். சாதி ஒழிப்பு என்பது ஏதோ தலித்துகள் முன்னெடுக்க வேண்டிய பிரச்னை மட்டுமல்ல, நாட்டின் ஒரு புரட்சிகர மாற்றத்தின் தேவையை அங்கீகரிக்கும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டிய பிரச்னை.\nகேள்வி: பின் ஏன் அம்பேத்கரிஸ்டுகளில் பெரும்பான்மையானோர் கம்யூனிஸ்ட்டுகளை போட்டியாளர்களாகப் பார்க்க வேண்டும்\nபதில்: போட்டியாளர்கள் அல்ல. எதிரிகளாகப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு வரலாற்றுரீதியான காரணங்கள் உண்டு. அம்பேத்கரின் இயக்கத்தை மும்பையில் இருந்த கம்யூனிஸ்டுகள் அலட்சியப்படுத்திய விதமும், அவரை அவர்கள் அவமானப்படுத்திய விதமும், ஒரு தேர்தலில் அவருக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் வேலை செய்ததுமாய் சேர்ந்து அம்பேத்கரை கம்யூனிஸ்ட் இயக்கத்திடமிருந்து வெகுதூரத்தில் நிற்கச் செய்தது. அவ்வபோது அம்பேத்கர் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். அம்பேத்கர் கம்யூனிஸ்ட் அல்ல. கம்யூனிஸ்டுகளின் தத்துவங்களோடு அவருக்கு உடன்பாடில்லாத விஷயங்கள் இருந்தன. ஆனால் அது அறிவுத்தளத்தில் மட்டுமே. நடைமுறையில், உழைக்கும் மக்களிடையே கம்யூனிஸத்துக்கு இருந்த ஆதரவை அவர் அங்கீகரித்தார் என்பதற்குத் தகுந்த சாட்சியங்கள் உள்ளன.\nஎப்போதுமே அம்பேத்கர் தனது முடிவுகளுக்கும் தீர்மானங்களுக்கு அளவுகோலாக கம்யூனிஸத்தையே வைத்திருந்தார். (குறிப்பாக மார்க்சியம்). அம்பேத்கரின் பெயரால் கம்யூனிஸத்துக்கு எதிராக பிரசாரம் செயதவர்களால் இவை மறைக்கப்பட்டன.\nசிவசேனா போன்ற சாதிய, மதவாத சக்திகளுடன் கைகோர்க்கத் தயாராய் இருக்கிறார்களே ஒழிய கம்யூனிஸ்டுகளைத் தீண்டக்கூட மாட்டேன் என்கிறார்கள். அம்பேத்கரிஸ்ட் ஒருவர் முதல் எதிரியாக கம்யூனி���த்தைப் பார்ப்பதுதான் இங்கே வழக்கமாக இருக்கிறது. ஆர்.பி.ஐ அல்லது டி.பி.ஐ அல்லது வேறெந்த அம்பேத்கர் இயக்கத்திலும் பிளவுகள் இதன் அடிப்படையிலேயே ஏற்பட்டன.\nவணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nரே…குரசோவா… மற்றும் சில பேய்கள்.\nதஞ்சை இலக்கிய நிகழ்வு – 5 || கறிச்சோறு நாவல் குறித்த சிறப்புரை: எழுத்தாளர் இரா எட்வின்\n”கில்நாஸ்டியாவாசியின் புனைவு மொழி” – சிவசங்கர் எஸ்.ஜேவுடனான நேர்காணல்.\nந உடனான உரையாடல். . .\nதொடுவானத்தைத் தீண்டத் துடிக்கும் ஆர்வம்\nபதில் அனுப்பவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. * குறியிட்ட இடங்களில் கேட்கப்படும் விபரங்களை கட்டாயம் அளிக்க வேண்டும்\nசமூக ஊடகத்தில் பின் தொடர\nகதைக்களம் காணொளிகள் சென்னை நேர்காணல் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalai@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2018 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nகாதலெனும் முடிவிலி – 1\nநீலம் பச்சை சிவப்பு – 1\n”கில்நாஸ்டியாவாசியின் புனைவு மொழி” – சிவசங்கர் எஸ்.ஜேவுடனான நேர்காணல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465432", "date_download": "2019-01-22T17:38:06Z", "digest": "sha1:IK6BVETKKKBQZNU7FN4DBGN6YC236I35", "length": 8005, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "6 projects will be introduced on behalf of Sterlite Sterlite Company: Sterlite Executive Vice President | தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் 6 திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் : ஸ்டெர்லைட் நிர்வாக துணைத் தலைவர் பேட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் 6 திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் : ஸ்டெர்லைட் நிர்வாக துணைத் தலைவர் பேட்டி\nதூத்துக்குடி : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.100 கோடி மதிப்பில் 6 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஸ்டெர்லைட் நிர்வாக துணைத் தலைவர் கூறியுள்ளார். கிராமங்களுக்கு குடிநீர் திட்டம், மரக்கன்றுகள் நடுதல், மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி, பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், தூத்துக்குடி மக்களுடன் கலந்து பேசியே இந்த திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்\nபோக்குவரத்துக்கு இடையூறு ஹைமாஸ் விளக்கை இடம்மாற்ற கோரிக்கை\nவெம்பக்கோட்டை அருகே சிதிலமடைந்து வரும் நூலக கட்டிடம்\nடேனிஷ் காலத்து நாணயங்கள், பீங்கான் பொருட்கள் கண்டுபிடிப்பு தரங்கம்பாடி சாலமன் தோட்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுமா\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு\nநாகர்கோவிலில் 2வது கட்டமாக பிரபல மால் உள்பட 3 கட்டிடங்களுக்கு சீல்\nஆரல்வாய்மொழியில் தரமற்ற முறையில் கழிவு நீரை தேக்கி கட்டப்படும் பாலம்\nபிப்ரவரி 3ம் தேதி என அறிவித்த நிலையில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nஆசிரியர்கள் வேலைநிறுத்தம் : ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்\nபாலம் இடிந்ததால் விவசாயம் பாதிப்பு\n× RELATED அறிவிப்போடு நிற்கிறது 2,378 கோடி திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=85998", "date_download": "2019-01-22T16:44:17Z", "digest": "sha1:XNNYBTD3DBG22G2IPQSPK6BZL7LHUBRF", "length": 15038, "nlines": 57, "source_domain": "m.dinamalar.com", "title": "சபரிமலையில் போலீஸ்: பக்தர்களுக்கு தொல்லை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசபரிமலையில் போலீஸ்: பக்தர்களுக்கு தொல்லை\nபதிவு செய்த நாள்: நவ 08,2018 11:26\nசபரிமலை : சபரிமலையில், 28 மணி நேர பாதுகாப்புக்கு வந்த, 2500 போலீசார் சாதித்தது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. தேவை இன்றி, பஸ்களை தடுத்து, பக்தர்களுக்கு, வீண் தொல்லைகள் ஏற்படுத்தியதை தவிர, கேரள அரசின் போலீசால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை என, பெரும்பாலான மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவால், ஐப்பசி மாத பூஜையின் போது நடைபெற்ற தடியடி, மறியல் போன்ற சம்பவங்களை கருத்தில் வைத்து, சித்திரை ஆட்ட திருநாள் பூஜையின் போது, 28 மணி நேர பாதுகாப்புக்கு கமாண்டோக்கள் உட்பட, 2500 போலீசார் நியமிக்கப்பட்டனர். கடந்த, 5-ம் தேதி நடை திறப்புக்கு ஒரு நாள் முன்னதாகவே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; 4-ம் தேதி மாலையே போலீசார் வந்து விட்டனர். அன்று முதல் நிலக்கல்லுக்கு முன்னதாக இலவங்கல்லில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. பம்பையில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் அட்டதோட்டில் வசிக்கும் குடும்பத்தினர் மட்டுமே இங்கிருந்து அனுப்பப்பட்டனர். பஸ்கள் இல்லை : கடந்த, 5-ம் தேதி, காலை, 8:00 மணிக்கு பின், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் பம்பை செல்வதற்கு மு��், ஆயிரம் தடைகளை தாண்ட வேண்டியிருந்தது. அதன் பின், பக்தர்கள் நிலக்கல் செல்ல அனுமதிக்கப்பட்டாலும், இங்கிருந்து பம்பைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. போலீஸ் சொன்னால் பஸ்களை இயக்குவோம் என, கேரள அரசு போக்குவரத்து அதிகாரிகள் பரிதாபமாக பேசினர்.நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து, எருமேலி, கொல்லம், திருவனந்தபுரம் என பல இடங்களில் சாலை மறியலில், பா.ஜ.,வினர் ஈடுபட்டனர். பின், காலை, 11.30 மணிக்கு, பம்பைக்கு பஸ்கள் அனுப்பப்பட்டன. பம்பையில் எவரையும் நிற்க அனுமதிக்காமல் சன்னிதானத்துக்கு போலீசார் அனுப்பினர். இப்படிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், பக்தர்களின் நாமஜெபபோராட்டத்தை தவிர்க்கவே என்று கூறப்பட்டது.\nபம்பையில் பந்தா போலீஸ் : ஆனால், சேர்த்தலாவில் இருந்து அஞ்சு என்ற பெண் வந்துள்ளார் என்று தெரிந்த அடுத்த நிமிடத்தில், நுாற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் பம்பையில் நாமஜெப போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவரை, பந்தா காட்டி கொண்டிருந்த போலீஸ் கை கட்டி நிற்க வேண்டி வந்தது. காரணம், கோயில் வளாகம் என்பதால் அவர்களை விரட்ட முடியாத நிலையில் போலீசார் இருந்தனர். சபரிமலையில் உயர் அதிகாரம் உடைய, தந்திரி கண்டரரு ராஜீவரருவை, வீட்டுக்காவலில் வைத்தது போல் அறைக்காவலில் வைத்தனர். அவரது அறை முன்பு ஜாமர் கருவி வைக்கப்பட்டு, டி.எஸ்.பி. தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டது. அவர் பேட்டியளிக்க கூடாது, போலீசுக்கு தெரிவிக்காமல் எங்கும் செல்லக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.இப்படி, போலீஸ் ராஜ்யம் நடந்து கொண்டிருந்தபோது திருச்சூரை சேர்ந்த, 52 வயது பெண், லலிதா, தரிசனத்துக்கு வந்த போது, சந்தேகத்தின் பேரில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அவரை சூழ்ந்து போராட்டம் நடத்தினர். இங்கும் போலீசார் கைகட்டியே நிற்க வேண்டி வந்தது. அவரது வயது உறுதி செய்யப்பட்ட பின் கூட, போலீசால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி வல்சன் தில்லங்கரி, போலீஸ் மைக்கில் பேசி தொண்டர்களை கட்டுப்படுத்திய பின்பே நிலைமை சீரானது. இதனால், 2500 போலீசார் வந்தும், என்ன பயன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு பெண்தான் வந்தார். அவரை பயத்தின் உச்சிக்கு அழைத்து சென்று, போலீசார் திருப்பி அனுப்பினர். போராட்டம் நடத்தியவர்களை ���டுக்க முடியவில்லை. அப்படியானால், பஸ்களை தடுக்கவும், பக்தர்களை அலைக்கழிக்கவும் தான் போலீஸ் வரவழைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மொத்தத்தில், இரண்டாவது முறையாக ஐயப்பனின் பக்தர் படைக்கு முன்னர் கேரள போலீஸ், அப்பட்டமாக தோல்வியை தழுவியது என்றுதான் சொல்ல வேண்டும்.\n : சபரிமலை போன்ற மிகப்பெரிய புண்ணிய தலத்தில், 144 தடை உத்தரவு, தவறான முன் உதாரணம். 144 தடை என்றால் கூட்டம் கூடக்கூடாது என்பது தான்; அது, இங்கு சாத்தியமற்றது. அப்படி இருக்க பினராயி தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு இப்படி ஒரு மோசமான முடிவை எடுத்து ஏன். அரசியல் போர்க்களமாக சபரிமலை மாறக்கூடாது என்பது, உண்மையான பக்தர்களின் ஆதங்கம். இதை பினராயி அரசு உணர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவை வேகமாக அமல்படுத்தும் செயல்பாட்டில் இருந்து பின்வாங்க வேண்டும் என்பதுதான் பக்தர்களின் பிரார்த்தனை. இந்நிலையில், 13- ம் தேதி மறுசீராய்வு மனு விசாரணையில், உச்சநீதிமன்றம் என்ன சொல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மண்டல, மகரவிளக்கு காலம், கடந்த ஆண்டுகளை போல், பெண்களுக்கான வயது கட்டுப்பாடுடன் நடக்க வேண்டும்; அதற்கு, அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் அய்யப்ப பக்தர்களின் விருப்பம். சபரிமலையில் நடக்கும் சம்பவங்களும் அதனையே உணர்த்துகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jun-06/cinema-news/141302-ilaiyaraaja-turned-75-maestro-birthday-special.html", "date_download": "2019-01-22T16:24:13Z", "digest": "sha1:3N47CEQ25JPQUFZQA2CJLLFFKMFCAB4X", "length": 19839, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "இளையராஜா 75 - “ஆர்மோனியம் வாசித்து அடிவாங்கினேன்!” | Ilaiyaraaja Turned 75 - Maestro Ilaiyaraaja Birthday Special - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nஆனந்த விகடன் - 06 Jun, 2018\n“காந்தியிடம் இருந்தது... ரஜினியிடமும் இருக்கிறது\nஇளையராஜா 75 - “ஆர்மோனியம் வாசித்து அடிவாங்கினேன்\nசெம - சினிமா விமர்சனம்\n“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்\nமே-22: அப்பாவிகளை கொல்லவா அரசாங்கம்\nகருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா\n``ஊருக்கு உழைக்க உடம்பு சுணங்கல\nஉங்கள் உடல்... உங்கள் உரிமை\nநிபா: வன அழிப்பின் வினை\nஆங்கரிங் பண்ண வயசு எதுக்கு\nவிகடன் பிரஸ்மீட்: “எனக்கு அரசியல் அழைப்பு வந்தது” - அர்விந்த் சுவாமி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 85\nஅன்பும் அறமும் - 14\nநாங்க ‘ SMART’ ஆய்ட்டோம்\nஇளையராஜா 75 - “ஆர்மோனியம் வாசித்து அடிவாங்கினேன்\nப.திருமாவேலன், ரீ.சிவக்குமார் - படங்கள்: கே.ராஜசேகரன்\nபெத்த பிள்ளைக்கு ‘ராசய்யா’ என்று பெயர் வைத்த அந்த பண்ணைபுரத்துப் பெற்றோர், ‘இசையய்யா’ என்றே பெயர் வைத்திருக்கலாம். இந்த இசைக்குழந்தைக்கு 75 வயது என்றால் நம்புவது கடினம்தான். இந்த வயதிலும் தசை முழுக்க இசையாய் நடமாடுகிறார் இசைஞானி. கொடும் வெயில் சூழ்ந்த வெப்ப நேரத்தில் அந்த ராகப் பனிமலைக்குள் செல்லும் போது ஆர்மோனியத்தால் அபிஷேகம் செய்கிறது ராஜாவின் குரல். ஜூன் 2, அவர் முக்கால் நூற்றாண்டை எட்டிப்பிடிக்கிறார்.\n‘‘75 என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது” என்றால், ‘‘எனக்கு இல்லை’’ என்கிறார். ‘‘ஆமாம் சர்ட்டிபிகேட் பார்த்து வாழ்பவர்களுக்குத்தானே வயது சர்ட்டிபிகேட் பார்த்து வாழ்பவர்களுக்குத்தானே வயது” என்றோம். சின்னச்சிரிப்பை சிந்தவிட்ட அவர் சொல்கிறார்: ‘‘அதுவாக ஆகிவிட்டால் வயது இல்லை”. ஆமாம்” என்றோம். சின்னச்சிரிப்பை சிந்தவிட்ட அவர் சொல்கிறார்: ‘‘அதுவாக ஆகிவிட்டால் வயது இல்லை”. ஆமாம் இசைக்கு ஏது வயது எங்களைப் பார்க்கிறார். ஆனால் பண்ணைபுரத்தை நோக்கிப் பயணம் செய்கின்றன அவரது கண்களும் மனதும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“காந்தியிடம் இருந்தது... ரஜினியிடமும் இருக்கிறது\nசெம - சினிமா விமர்சனம்\nசுகுணா திவாகர் Follow Followed\nகவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகளும் இரண்டு க�...Know more...\nப. திருமாவேலன் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_/1376281", "date_download": "2019-01-22T17:45:32Z", "digest": "sha1:DCE4HZKGGAGDGOB7TX4SAQSWGHFQX52T", "length": 9321, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "புலம்பெயர்ந்தவர் குறித்த வத்திக்கானின் காணொளிக்கு விருது - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nபுலம்பெயர்ந்தவர் குறித்த வத்திக்கானின் காணொளிக்கு விருது\nஆபத்தான கடலில் பயணம் செய்யும் புலம்பெயர்ந்தவர் - REUTERS\nஜூன்,16,2018. புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை உலக சமுதாயத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கத்தில், திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவை தயாரித்த குறித்த காணொளி ஒன்றிற்கு, பன்னாட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.\nபன்னாட்டு சமூக விளம்பர விழா எனப்படும் உலகளாவிய அமைப்பு, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின், புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர் துறை தயாரித்த காணொளிக்கு, இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த காணொளித் தயாரிப்புக்கு, Machi சமூகத்தொடர்பு ந��றுவனம் உதவியுள்ளது.\nஇஸ்பெயின் நாட்டு தலைநகர் மத்ரித்தில், இவ்வெள்ளிக்கிழமை இரவில் நடைபெற்ற 12வது விளம்பரவிழா நிகழ்வில், உலகெங்கிலுமிருந்து நிறுவனங்களும், விளம்பரதாரர்களும் கலந்துகொண்டனர்.\nவத்திக்கான் தயாரித்துள்ள இந்த காணொளி மூன்றரை நிமிடம் கொண்டது. புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர்களை வரவேற்று, பாதுகாத்து, ஊக்குவித்து, ஒருங்கிணைப்பதற்கு, அரசுகளும், நிறுவனங்களும், பொது மக்களும் ஆற்றவேண்டிய செயல்கள் பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த காணொளியில் பேசியுள்ளார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை\nசமூக விளம்பர விழா விருது\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுலம்பெயர்ந்தவர் குறித்த முதல் உலகளாவிய ஒப்பந்தம்\nசுவீடன் திருஅவை, புலம்பெயர்ந்தவர் திருஅவை\nகடல்சார் தொழிலாளர்களின் துன்பங்களை எண்ணிப் பார்ப்போம்\nபுலம்பெயர்ந்தவரின் உரிமைகள், மாண்பு மதிக்கப்பட அழைப்பு\nஆஸ்திரேலிய காமன்வெல்த்தின் ஆளுனர் Cosgrove சந்திப்பு\nஆப்ரிக்க சமூகங்களில் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த அழைப்பு\nஐரோப்பிய காரித்தாஸ் புதிய சமூக வலைத்தளம்\nதேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்\n1493ல் எழுதப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடிதம் வத்திக்கானில்\nஉரையாடலையும், அமைதியையும் வளர்த்த கர்தினால் Tauran\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Tauran மரணம்\nபன்னாட்டு கூட்டுநிறுவனங்கள் மனிதஉரிமைகளை மதிக்க திருப்பீடம்\nபாலஸ்தீன புலம்பெயர்ந்தவர்களுக்கு திருத்தந்தை நிதி உதவி\nபோதைப்பொருள் ஒழிப்பு நாளுக்கு கர்தினால் பரோலின் செய்தி\nகுவாத்தமாலா மற்றும் இந்திய வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவி\nநவம்பர் 18ல் மூவாயிரம் ஏழைகளோடு திருத்தந்தை உணவு\nகுடும்பம், வயதானவர்களின் உரிமைகளுக்கு திருப்பீடம் ஆதரவு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-01-22T17:43:23Z", "digest": "sha1:ZXWSBVFP4CULYDX6D6NXQDA3PRLX7JKJ", "length": 12047, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் அதிபர் ரவுகானியின் கோரிக்கை நிராகரிப்பு: ஈரானில் கடும் வன்முறை, 12 பேர் பலி\nஅதிபர் ரவுகானியின் கோரிக்கை நிராகரிப்பு: ஈரானில் கடும் வன்முறை, 12 பேர் பலி\nஈரானில் விலைவாசி உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து வருகிறது. பொருளாதார பிரச்சினைகளும் தலைதூக்கி வருகின்றன. இது அரசுக்கு எதிராக மக்களை வெகுண்டெழுந்து போராட்டங்களில் ஈடுபட வைத்துள்ளது. அந்த நாட்டின் வடகிழக்கு நகரமான மஷாத் நகரத்தில் தான் கடந்த வியாழக்கிழமை இந்தப் போராட்டம் முதலில் தொடங்கியது. பின்னர் அது பல்வேறு நகரங்களுக்கும் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. மஷாத் நகரத்தில் போலீசாரின் மோட்டார் சைக்கிள்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்தனர்.\nதலைநகர் டெக்ரானில் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் கூடி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் பெருமளவில் திரண்டனர். அரசுக்கு எதிராக கோஷங்களை முழங்கிய மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அபார் நகரில் நடந்த போராட்டத்தில், அந்த நாட்டின் உச்சத்தலைவரான அயத்துல்லா அலி காமேனியின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். வெளிநாட்டு விவகாரங்களில் ஈரான் தலையீட்டுக்கும், ஈரானியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.\nபோரடும் மக்களை அமைதிகாக்குமாறு கோரிக்கை விடுத்த ஈரான் அதிபர் ரவுகானி, “ விமர்சனங்களை முன்வைக்க மக்களுக்கு உரிய இடம் அளிக்கப்படும். நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் விதத்தில் அரசாங்கத்தின் மீதான அவர்களின் விமர்சனத்தை வெளிப்படுத்த மக்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.அதே வேளையில் வன்முறை சம்பவங்களையும் பொதுச்சொதுக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் சகித்து கொண்டு அமைதியாக இருக்க முடியாது எனவும் அவர் பேசினார். ஆனால், அதிபர் ரவுகானியின் அறிவிப்பை புறக்கணித்த அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் முழுவதும் 4 நாட்களில் 400-க்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். பயணக்கட்��ுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெலகிராம், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.\nஈரானில் முக்கிய நகரங்களில் நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையில், பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. சில இடங்களில் போராட்டக்காரர்கள் காவல் நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை கையகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் இதற்கு கடும் எதிர்ப்பதால் மோதல் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசவுதி அரேபியா ,ஐக்கிய அரபு அமீரகங்களில் முதன்முறையாக வரி வசூலிக்க அந்நாட்டு அரசுகள் முடிவு\nNext articleபாகிஸ்தானுக்கு இதுநாள் வரை நிதியுதவி அளித்தது முட்டாள்தனம்: டொனால்டு டிரம்ப் அதிரடி\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/10/22/nithya-sumangali-film-by-lakshmi-pooja/", "date_download": "2019-01-22T17:38:31Z", "digest": "sha1:FPNS5UKWCPOSAQOTIWEJGD537FRBFY3Q", "length": 21249, "nlines": 191, "source_domain": "www.jaffnavision.com", "title": "தேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்! - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nHome சினிமா தேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nதேவதாசியின் கதைகளில் ஒரு சிறு துளியை பதிவு செய்யும் முயற்சிதான் நித்யசுமங்கலி குறும்படம். தேவதாசிகள் கதை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டே வருகிறது. ஆனால், அவர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெங்களூரைச் சேர்ந்த தமிழரான இளம்பெண் லட்சுமி பூஜா\nநித்யசுமங்கலி பெயரே இந்தக் கதைக்கு அழுத்தத்தை கொடுக்கிறது.\nசரி கதைக்கு வருவோம். 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு தேவதாசியின் கதையை ஆவணப்படமாக பதிவு செய்யும் நோக்கத்தில் ஆவணப் பட இயக்குநர் ஒருவர் நண்பரை அழைத்துக் கொண்டு தேவதாசி வசித்த இடத்துக்குச் செல்கிறார். அவருடன், தொல்லியல் துறை ஆராய்ச்சியாளரான இளம்பெண் ஒருவரும் உடன் செல்கிறார்.\nஅந்தக் கிராமத்தில் தேவதாசி வாழ்ந்த இல்லத்துக்கு அவர்கள் மூவரும் செல்ல, தொல்லியல் துறை ஆராய்ச்சியாளருக்கு ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது. தன்னை யாரோ கொலை செய்வது போல் கனவு கண்டதாக உடன் வந்தவர்களிடம் கூறுகிறார். பின்னர், அந்த ஊரில் இருக்கும் மனோதத்துவ மருத்துவரிடம் சென்று தனக்கு ஏன் இதுபோன்ற கனவு வருகிறது என ஆராய முயற்சி செய்கிறார்.\nஅதன்மூலம், அவரது முன்ஜென்மத்துக்கு கதை பயணிக்கிறது. அதில், அவர்கள் தேடிவந்த தேவதாசியின் கதை விரிகிறது.\nஅது என்ன கதை, தேவதாசிக்கு என்ன நடந்த்து என்பதே இந்தக் குறும்படம். தேவதாசிக்கு நேரும் முடிவு நமக்கெல்லாம் அதிர்ச்சியை அளிக்கும்.\nமுந்தைய கால வாழ்க்கையை மிகவும் அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் லட்சுமி பூஜா. தேவதாசி பாத்திரத்தில் ஜான்வி ஜோதி சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவர் ஒரு காட்சியில் நவரச முகபாவனைகளை வெளிப்படுத்தும் இடம் அவர் திறமையான நடிகை என்பதை வெளிப்படுத்துகிறது.\nமன்னராக வரும் சந்துருவும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். இதர கதாபாத்திரங்களின் நடிப்பில் செயற்கைத்தனம் வெளிப்படுவதை தவிர்க்க இயலவில்லை. அனைத்து கதாபாத்திரங்கள் மீது இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nஇருப்பினும், தான் சொல்ல வந்த கதையை மிகவும் அழகாக பார்வையாளர்களுக்கு கடத்திய விதத்தில் லட்சுமி பூஜா சிறந்த இயக்குநராக மனதில் பதிகிறார்.\nபடத்தொகுப்பும், ஒளிப்பதிவும் சிறப்பு. இயக்குநரின் எண்ணத்துக்கு கேமரா கண்கள் வழியாக அழான காட்சிகளை பதிவு செய்திருக்கிறார் ��ோசஃப் ராய்.\nபின்னணி இசை படத்துக்கு உயிர். இசையமைப்பாளர் கீர்த்தி வாசனுக்கும், வசனங்களை எழுதியிருக்கும் ஏ.பி.ராஜாவுக்கும் வாழ்த்துகள். வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.\nஇயக்குநர் லட்சுமி பூஜாவை தொடர்புகொண்டு பேசினேன். யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல் சினிமா மீது இருந்த ஆர்வத்தில் இந்தப் படத்தை உருவாக்கியதாகத் தெரிவித்தார்.\nபள்ளிப் படிப்புக்கு பிறகு நுண்கலை கல்வியில் தேர்ச்சி பெற்றுள்ள லட்சுமி பூஜாவுக்கு கலை துறையின் மீது ஆர்வம் பிறந்ததில் ஆச்சரியமில்லை.\nமும்பையில் நடைபெற்ற குறும்பட விழா ஒன்றில் இந்தப் படத்தை திரையிட்ட லட்சுமி பூஜாவுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்திருக்கிறது.\nஇந்தப் படத்துக்கு சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு கிடைத்தாலும், சில எதிர்ப்புகளையும் இவர் சம்பாதித்து இருக்கிறார்.\nஇதுகுறித்தும், படத்தை உருவாக்கிய விதம் குறித்தும் லட்சுமி பூஜா கூறியதாவது:\nஇந்தப் படத்துக்கு சில எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. இருப்பினும், நான் பதிவு செய்ய நினைத்ததை சரியாக செய்திருக்கிறேன் என்ற மன திருப்தி எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எனது தாயார் அன்னபூரணி. எனக்கு ஆதரவு தந்துவரும் தந்தை புருஷோத்தமுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மூன்று தினங்களில் படப்பிடிப்பை முடித்தாலும், படத்தொகுப்பு, டப்பிங், விஷுவல் எஃபக்ட்ஸ் போன்றவற்றை செய்ய சில மாதங்கள் ஆகிவிட்டன.\nநண்பர்கள் செல்வ குமார், பிரவீண் ஆகியோருக்கும், இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் எனது நன்றிகள் என்று கூறிய அவரிடம் எதிர்கால திட்டம் குறித்து கேட்டேன்.\nவிரைவில் தமிழ் திரையுலகில் தடம்பதிக்க வேண்டும் என்பதே லட்சியம் என்றும் அடுத்த படத்துக்கான கதை உருவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்றும் கூறினார்.\nபல நல்ல படங்களை உருவாக்க அவருக்கு வாழ்த்துகள்.\nPrevious articleபோர்க்குற்றவாளிகள் ஐ.நாவின் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது: யஸ்மின் சூகா\nNext articleஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிய புது யுக்தி (Photos)\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-01-22T16:20:35Z", "digest": "sha1:KJ7DZJDZJ7UHNPMSB2MNI3L4EU2PFZCO", "length": 23450, "nlines": 205, "source_domain": "www.jaffnavision.com", "title": "இலங்கை Archives - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nஇந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங��கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\n: ஜனாதிபதியிடம் கேள்விக் கணைகள்\n என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வியெழுப்பி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு முள்ளியவளையில் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தியுள்ளனர். முல்லைத்தீவு-முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம்(21) கலந்து கொண்டார். இதன்போது நாட்டின் ஜனாதிபதியே எம்மை ஏன் கைவிட்டீர்கள்\nஜனாதிபதியின் பாதுகாப்புக்கு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து: முல்லைத்தீவில் இருவர் பலி (Photos)\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்குச் சென்ற இராணுவ வாகனம் முல்லைத்தீவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மேஜர் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் பலியாகியதுடன் நான்கு பேர் படுகாயமடைந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை(21) தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வார நிகழ்வுகளை முல்லைத்தீவு- முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்....\nமுல்லைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி: எதிர்ப்பு போராட்டங்களுக்கு முஸ்தீபு\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வார நிகழ்வுகளை ஜனாதிபதி ம��த்திரிபால சிறிசேன இன்றைய தினம்(21) முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஆரம்பித்து வைக்கவுள்ளார். ஜனவரி-21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இன்று இதற்கான ஆரம்ப நிகழ்வு...\nலசந்த விக்ரமதுங்க கொலையாளியைத் தெரியும்: கோத்தபாய பரபரப்புக் கருத்து\nசண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவைப் படுகொலை செய்தது யார் எனத் தனக்குத் தெரியும் எனவும்,ஆனால்,இதற்கான ஆதாரம் தன்னிடமில்லை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். லசந்த கொலையாளி யார் எனத் தனக்குத் தெரியும் எனவும்,ஆனால்,இதற்கான ஆதாரம் தன்னிடமில்லை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். லசந்த கொலையாளி யார் என்பது தொடர்பில் அனைவருக்கும் தெரியும். ஆனால், எவரும் ...\nதிருகோணமலையில் அமெரிக்காவின் இராணுவத் தளமா\nஇலங்கையில் இராணுவத் தளம் அமைப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்திகளை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முற்றாக மறுத்துள்ளது. திருகோணமலையில் இராணுவத் தளமொன்றை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர நேற்று முன்தினம்(18) குற்றஞ்சாட்டியிருந்தார். இது தொடர்பில் அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர் நான்சி வான் ஹோர்ன் தெரிவிக்கையில், இலங்கையில்...\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது\nகிளிநொச்சி பளை கரந்தாய் பகுதியில் ஆயுதங்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் முன்னாள் போராளியொருவரைக் கைது செய்துள்ளனர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றுக்கமைய அவரது வீடு சோதனையிடப்பட்டுள்ளது. இதன்போது ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு ப���லிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைதான முன்னாள் போராளி தற்போது வவுனியாவுக்கு...\n: மகிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வார இதழொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சமல் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகவிருப்பதாக அறிவித்துள்ள நிலையில் உங்கள் கட்சியின்...\nசீன மொழியில் வெளியானது ரணிலின் சுயவரலாற்று நூல் (Photo)\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுய வரலாற்று நூல் சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் சுய வரலாற்று நூலை சம்பத் பண்டார எழுதியுள்ளார்.இதனை பேராசிரியர்கள் சாங் யூ மற்றும் யின் ஷிசான் ஆகியோர் சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். சீன மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்ட இந்த நூல் நேற்றைய தினம்(18)அலரி மாளிகையில் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை,இலங்கை அரச தலைவரொருவரின்...\nமுகமாலையில் பிரமாண்டமாக இடம்பெற்ற தைப்பொங்கல் விழா (Videos)\nகிளிநொச்சி மாவட்டத்தில் முகமாலையிலுள்ள சிவபுர வளாகத்தில் அன்பே சிவம் அமைப்பும்,சிவன் தொலைக்காட்சியும் இணைந்து நடாத்திய இன்பத்தமிழ் பொங்கல் கலை நிகழ்வுகள் கடந்த-15 ஆம் திகதி மிகவும் பிரமாண்டமாக சிறப்பாக இடம்பெற்றது. புதுப்பானையில் பொங்கிச் சூரியனுக்குப் படைக்கப்பட்டுக் கலை நிகழ்வுகள் ஆரம்பமானது. இதன்போது தமிழ் கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. நடன நிகழ்வுகள்,கவியரங்கம்,பஜனை,பறையடித்தல் போன்ற...\nகைதிகள் மீதான தாக்குதல்: ஆராய விசேட குழு நியமனம்\nஅங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகள் சிலரைத் தாக்கியமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த காட்சி ஔிப்பதிவாகியுள்ள பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ள அனைத்துக் காட்சிகளையும் தாம் உள்ளிட்ட குழுவினர் பார்வையிடவுள்ளதாக விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவின் தலைவரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார். மேற்படி காணொளியை முழுமையாகப் பார்வையிட்டதன் பின்...\nசமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/11/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/21391/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-01-22T17:16:56Z", "digest": "sha1:X4ZE632MPRCMTP64M34EJGXYLZ5EA7JW", "length": 17839, "nlines": 236, "source_domain": "www.thinakaran.lk", "title": "பைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை | தினகரன்", "raw_content": "\nHome பைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nபைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர், பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கையளிக்கப்பட்டுள்ளது.\nதினேஷ் குணவர்தன தலைமையில் 13 பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒப்பமிடப்பட்ட குறித்த பிரேரணை, இன்று (23) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, நாளைய தினம் (24) மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி சபை தேர்தலை, உரிய நேரத்தில் நடாத்துவதற்கு தவறியுள்ளதாக தெரிவித்து, அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் க���ற்றம் சுமத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில், தேர்தலை உரிய நேரத்திற்கு நடத்த தவறியமையால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா அவரது அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என தெரிவித்தே குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.\nஅமைச்சர் ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nஅமைச்சர் ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகர்நாடகா சித்தகங்கா மடாதிபதி இறைபதம்\nஇந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தும்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தின் மடாதிபதி ​டொக்டர் சிவகுமார சுவாமி தனது 111-வது வயதில் நேற்றுக் காலமானார்.வயது...\nஎமக்கு வாழ்வதற்கு தூய்மையான வாயு, நீர், உணவு அத்தியாவசியமாகும். இதில் நீரையும் உணவையும் சிறிது தாமதமாகப் பெற்றுக் கொள்ள முடிமென்றாலும் காற்றை...\nகாதலர் தினம் இனிமேல் இல்லை\n- மாணவிகளெல்லாம் எமது சகோதரிகள்பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகம், காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக மாற்றி அறிவித்துள்ளது. காதலில் விழுந்தவர்களுக்கு...\nஉள்நாட்டு உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்குவோம்\nதொழில்வாய்ப்புகளை உருவாக்கவும், தனிநபர் வருமானத்தை அதிகரிக்கவும் Lanka Social Ventures காட்டும் பாதைதனிநபர் ஒருவர் அல்லது குழுவொன்று...\nயானைகளின் வசிப்பிடங்களில் 70 வீதம் மக்களால் ஆக்கிரமிப்பு\nமனிதன் யானை மோதலுக்கு தீர்வுகாண்பதில் தொடரும் சிரமம்மனிதர்கள் _- யானைகள் மோதலில் வருடாந்தம் 70 முதல் 75 மனிதர்கள் பரிதாபமாகக் கொல்லப்படுகின்றனர்....\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர் 19-ம் திகதி. கனடாவைச் சேர்ந்த வானவியலாளர் ​ெராபர்ட் வேரிக் என்பவர்...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு மக்கள் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பலர் வாழ்ந்து...\nஇலங்கை இளைஞர்களுக்கு சுபிட்சமான எதிர்காலத்தை உருவாக்குவோம்\nநாம் பிறக்கும்போது சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற முத்திரையுடன் பிறப்பதில்லைதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதான நோக்கமானது நாட்டின் இளைஞர்...\n“எல்லாவற்றையும் குறித்த சரியான உண்மை எனக்குத் தெரியும் என்று எவரொருவர் தம்பட்டம் அடித்துக்கொள்கிறாரோ சந்தேகத்துக்கே இடமின்றி அவர்...\nபிளாஸ்ரிக்: கடல் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தல்\nகடலில் வாழும் நுண்ணுயிர்கள் முதல் மிகப்பெரிய திமிங்கிலம் வரை பிளாஸ்ரிக்கை உண்பதாக அறிய முடிகின்றது.அதற்குக் காரணம் யாதெனில் பிளாஸ்ரிக் பார்ப்பதற்கு...\nபடைப்புழுவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த உயிரியல் தொழில்நுட்பம்\nஇலங்கையின் விவசாயத்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் படைப்புழுவைக் கட்டுப்படுத்தவென உயிரியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு விவசாய...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர குடியேற்றங்களுக்கும் தேவையான நீரை கொண்டு செல்லும் அற்புதமான நீரமைப்பு திட்டமே...\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்\nபாராளுமன்ற பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் - COPE) குழுவின்...\nமஹிந்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (22) பாராளுமன்ற...\nவலி.வடக்கில் இராணுவத்திடம் இருந்த 39 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39ஏக்கர் காணிகள் காணி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த...\nவடக்கில் இராணுவத்தினரால் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார்...\nகிழக்கு ஆளுநரின் அழைப்பில் சவுதி நாட்டுத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின்...\n90 கிலோ ஹெரோயினுடன் அமெரிக்கர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைது\nரூபா 1,080 மில்லியன் என மதிப்பீடுசுமார் 90 கிலோகிராம் ஹெரோயின்...\nஆயிலியம் இரவு 11.31 வரை பின் மகம்\nபிரதமை பி.ப. 7.05 வரை அதன் மேல் துவிதீயை பி.இ. 3.26 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2017/03/blog-post_12.html", "date_download": "2019-01-22T17:07:58Z", "digest": "sha1:VHT3724QZMMGVBWMAQPEUFYL4V56DWJ3", "length": 9513, "nlines": 245, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: வாழ்க்கைப் பயணம்", "raw_content": "\nஞாயிறு, 12 மார்ச், 2017\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, வாழ்க்கை\nவளைந்த நாணலே ஆற்றின் வெள்ளோட்டத்தில் நிற்கிறது. நெடிதுயர்ந்து வளையாத மரங்கள் ஆற்றின் வெள்ளோட்டத்தில் அடித்துச்செல்கின்றன .......நல்ல கருத்து \nதனிமரம் திங்கள், மார்ச் 13, 2017\nathira திங்கள், மார்ச் 13, 2017\nஉண்மைதானே.. மேடு பள்ளம் நிறைந்ததுதான் வாழ்க்கை.\nகரந்தை ஜெயக்குமார் திங்கள், மார்ச் 13, 2017\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், மார்ச் 13, 2017\nஸ்ரீராம். திங்கள், மார்ச் 13, 2017\nநேராகச் சென்றுவிடும் வாழ்க்கையில் சுவையில்லை நண்பரே கோணல்மாணலான வாழ்க்கைப் பாதையே நினைத்துப்பார்க்கும் அளவுக்கு அனுபவங்களைத் தரும்\n- இராய செல்லப்பா நியூஜெர்சி\nவலிப்போக்கன் திங்கள், மார்ச் 13, 2017\nபோகும் பாதை--மங்கை நிற கூந்தலோ..என்று ஒரு பாடல் நிணைவுக்கு வந்தது\nசறுக்கி/ வழுக்கி விழுத்தும் சேற்றிலும்\nமேடு பள்ளம் நிறைந்த வழியிலும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலச் சுவடுகள் ---------------------------- சில முகங்கள் - எப்போதோ பார்த்தவை போல இருக்கலாம் சில குரல்கள் - எப்போதோ கேட்டவை போல இருக்க...\nகண்ணீர்ப் பொங்கல் ------------------------------------ கரும்புத் தோட்டம் கடலிலே கரைஞ்சாச்சு நெல்லு வயலெல்லாம் பதராய்ப் பறந்தாச்சு ம...\nவிழி, எழு .. - நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chettinadcookbooktamil.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-22T17:13:17Z", "digest": "sha1:AE3ETMYTLOMF5ETYCRJJRPYYCJTMTBNL", "length": 32975, "nlines": 295, "source_domain": "chettinadcookbooktamil.wordpress.com", "title": "குழம்பு – செட்டிநாடு சமையல் கலை", "raw_content": "\nபொருட்கள் உற்பத்தி/விநியோகம் செய்பவர்கள் பதிவேடு\nமுட்டைக்குழம்பு, பார்க்கும்போதே பசியைத்தூண்டும் அவித்தமுட்டை காரக்குழம்பு. பெரும்பாலும் முட்டையை விரும்பி உண்ணுபவர்கள் அதிகம் சிலருக்கு அவித்தமுட்டை, சிலருக்கு பொரித்த முட்டை இன்னும் சிலர் தோசை வகையில் விருப்பாம் காட்டுவார்கள். இந்த முட்டைக்குழம்பு சுவையும் மனமும் நிறைந்த ஒன்று, அவித்தமுட்டையோடு, குழம்பு கொதிக்கும் பொது ஒரு முட்டையை உடைத்து நடுவில் ஊற்றி கொதிக்கவைத்து செய்வது இன்னும் சுவையைக் கூட்டும். இதன் முறை விளக்கம் காண்போம்.\nசாம்பார் மிளகாய்த்தூள்-2 1/2 தேக்கரண்டி, அல்லது மிளகாய்த்தூள்-1 மல்லித்தூள் 1 என்னும் விகித்தில் எடுத்துக்கொள்ளவும்.\n1.முட்டை 3 அவித்துக்கொள்ளவும்.அவித்த முட்டையின் மேல் சிறிய கீறல்கள் போடவும் இதனால் குழம்பு உள்ளே சென்று முட்டயின் சுவயைக்கூட்டும். ஒரு முட்டையை குழம்பு கொதிக்கும்போது ஊற்றவேண்டும்.\n2.வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.\n3.வானலியில் எண்ணெய் காயவைத்து சோம்பு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும்.\n4.பிறகு, வெங்காயம் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கியதும் தக்காளி சிறிது உப்பு சேர்த்து, தோல் விட்டு வரும் வரை வதக்கவும்.\n5.இப்போது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் புளிகரைச்சல் சேர்க்கவும்.\n6.இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வரைகொதிக்கவிடவும்.\n7.நன்கு கொதிக்கும் பொது தீயை சிம்மில் வைத்து உடைத்த முட்டயை நிதானமாக நடுவில் ஊற்றவும். 8.இரண்டு நிமிடம் இளந்தீயில் கொத்திதபின் தீயை கூட்டவும், நன்கு கொதிவரும்போது அவித்த முட்டையை சேர்த்து இன்னும் 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.\n9. சுவையான முட்டை குழம்பு தயார்.\nமிதமான தீயில் சமைத்தால் எண்ணெய் மேலே மிதந்து வரும்.\nஉடைத்தமுட்டை ஊற்றும் பொது கண்டிப்பாக தீயை குறைக்கவேண்டும் இல்லாவிட்டால் முட்டை பிரிந்துவிடும்.\nஊற்றிய முட்டை வேகும்வரை கரண்டி போட்டு கிளறக்கூடாது.(3 நிமிடம் )\nசாம்பார் மிளகாய்த்தூள் / Sambar milagaithool\nதென் இந்தியாவில் புகழ் பெற்றது சாம்பார், பாரம்பரிய உணவான இந்த சாம்பார் அன்றாட உணவில் முக்கிய இடம்வகிக்கிறது. சாம்பாரின் சுவை ரகசியம் சாம்பார் பொடி, இந்த சாம்பார் பொடி கூடுதல் சுவையும், மனமும் அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. தேர்தெடுக்கப்பட்ட மசாலா பொருட்களை குறிப்பான விகிதத்தில் கலந்து பக்குவமாய் வறுத்து அரைப்பதே இந்த செட்டிநாடு சாம்பார் மசாலாவின் தனிச்சிறப்பு. கடைகளில் கூடுதல் விலைக்கு வாங்கும் சாம்பார் பொடியை விட பல மடங்கு பயனளிக்கக்கூடியது, கணிசமும் அதிகம். இதை ஆறு மாதம் வரை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். இது சாம்பார், காரக்குழம்பு கூட்டு, மசாலா வகை, பொரியல்,பச்சடி,மற்றும் சைவம், அசைவம் இரண்டுக்கும் ஏற்றது.\nசாம்பார் மிளகாய்த்தூள் / Sambar milagaithool\nசிவப்பு மிளகாய் – 1 கிலோ\nமல்லி – 1 கிலோ\nசீரகம் – 200 கிராம்\nபெருங்காயம் – 50 கிராம்\nமிளகு – 50 கிராம்\nதுவரம் பருப்பு- 50 கிராம்\nபச்சரிசி – 50 கிராம்.\nஒவ்வொன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.\nபொன்னிறமாக வறுத்தபின் அதை ஒன்று கலந்து ஆறவிடவும்.\nஆறியபின் மில்லில் கொடுத்து நைசாக அரைக்கவும்\nபிறகு அரைத்த் பொடியை மறுபடியும் ஆற விடவும்.\nசெட்டிநாட்டு சாம்பார் மசாலா பொடி தயார்.\nகாரம் குறைவாக பயன்படுத்துபவர்கள் மல்லியை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.\n(சமமாக அளந்து வறுக்கவும் 1கிலோ மிளகாய்,1 கிலோ மல்லி )\nவெண்டைக்காய் மோர் குழம்பு / Ladiesfinger buttermilk Curry\nகுழம்பு வகைகளில் தனிச்சுவை பெற்றது இந்த மோர் குழம்பு வகை.\nஅளவான புளிப்பு, காரம் செரிமான சக்தியை த்தூண்டும் இஞ்சி, மிளகு,சீரகம் போன்ற மருத்துவ குணம் நிறைந்த பொருட்களுடன் செயப்படும் இந்த மோர்குழம்பு சுவையும் மணமும் நிறைந்தது. செய்முறை எளிதானது, உட்பொருளும் குறைவு.தென்னிந்திய விருந்துகளில் இது முக்கியமாக இடம் பெரும்.\nமோர் குழம்பு, நம் விருப்பத்திற்கு ஏற்ப பரங்கிக்காய், பூசனிக்காய், சேப்பங்கிழங்கு போன்ற காய்களை வைத்தும் செய்யலாம்.\nதேவையான பொருட்கள்: 4 அல்லது 5 பேருக்கு பரிமாறலாம்.\nதயிர் -3/4 கோப்பை அல்லது 150 மில்லி\nதேங்காய்-1 1/2 மேஜைக்கரண்டி துருவியது அல்லது 3 கீற்று\nஅரிசி, பருப்பை 20 நிமிடம் ஊறவைத்து, அரைக்கும் பொருட்களுடன் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.\nதயிரை சம அளவு நீர் சேர்த்து மோராக்கிக்கொள்ளவும்.\nவெண்டைக்காய் தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.\nவாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வதக்க வேண்டும்.\nநன்கு வதங்கி வரும் பொது தக்காளி, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும், தக்காளி தோல்விட்டு வரும் போது அரைத்த கலவையில் சிறிது நீர் கலந்து வதக்கிய காயுடன் சேர்த்துக் கிளறவும்\nகொதித்து வரும் சமயம் கலந்த மோரை சேர்க்கவும், ஒன்றாக கொதி நிலையை அடைந்த பொது அடுப்பிலிருந்து இறக்கவும். அதிகம் கொதிக்கக்கூடது கவனமாக செய்ய வேண்டும்.\nஇப்போது கடுகு, வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து பரிமாறவும்.\nவெண்டைக்காய் மோர் குழம்பு / Ladies finger curd curry\nசிறந்த கால்சியம் சத்து நிறைந்த சோயா அல்லது மீல் மேக்கரில், மசாலா பொடிமாஸ், பிரயாணி என பலவகை செய்வதுண்டு.இந்த குழம்பு வகை ஒரு நல்ல சுவை நிறைந்தது, பொது வாக இந்த சோயாவில் நாம் சேர்க்கும் உப்பு, காரம் போன்ற பதார்த்தங்களளை ஈர்க்கும் தன்மை குறைவு, அனால் இந்த குழம்பு வகையில் நன்றாக சார்ந்து சுவைகூட்டும் வண்ணம் அமைவது சிறப்பு. சைவர்கள் விரும்பி ஏற்பது இந்த சோயா செய்முறை.\nசோயாவை 20 நிமிடம் வரை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து இரண்டு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யாவும்.\nகறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம், தக்காளி, சேர்த்து நன்கு வதக்கவும்.\nபின்னர் வெட்டி வைத்துள்ள சோயாவை சேர்த்து சிறிது வதக்கி, உப்பு மிளகாய்ப்பொடி, மஞ்சள் போடி, அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.\nகுக்கரில் ஓரிரு சவுண்ட் விட்டு இறக்கவும்.\nஆறியதும் மல்லி இல்லை சேர்த்து பரிமாறவும்.\nஇது சாதம், சப்பாத்தி, பூரிக்கு கூட பரிமாறலாம்.பிரியாணிக்கு சால்னா போன்றும் சேர்த்துக்கொள்ளவும்.\nமொச்சை கத்திரிக்காய் குழம்பு, பாரம்பரிய சமையல் முறையில் நம் முன்னோர் கற்றுத்தந்த ஒரு நல்ல ருசியான கலவை. மொசைக்கு குறிப்பான ஒரு நல்ல சுவையுண்டு. புரதச்சத்து, கால்சியம், அமினோ அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்தது மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டது.\nஇந்த மொச்சை கத்திரிக்காய் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசை மற்றும் கொழுக்கட்டைக்கு நல்ல பொருத்தமானது.\nமொச்சை-1/2 கோப்பை கத்திரிக்காய் பிஞ்சாக-5\nசாம்பார் மிளகாய்ப்பொடி-2 1/2 தேக்கரண்டி\nதனி மிளகாய்த்தூள் -1 1/2, மல்லித்தூள்-1 தேக்கரண்டி\nஎண்ணெய் -1 1/2 மேஜைக்கரண்டி\nமொச்சையை 6 மணிநேரம் ஊறவைக்கவும். குக்கரில் 2 விசில் வேக வைத்துக்கொள்ளவேண்டும்.\nவெங்காயம் பூண்டு தோலுரித்து நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.\nகறிவேப்பிலை,வெங்காயம் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும், பின்னர் வெட்டிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.\nகத்திரிக்காய் நிறம் மாறி வதங்கி வரும் பொது தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் புளிச்சாறு , மிளகாய்த்தூள் மற்றும் 2 கோப்பை தண்ணீர் செர்த்துக்கொதிக்கவிடவும். கத்திரிக்காய் வெந்ததும் வேகவைத்த மொச்சை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.\nகுழம்பு கெட்டியானதும் சூடான சாதத்துடன் பரிமாற மொச்சை கத்திரிக்காய் குழம்பு ரெடி.\nமொச்சை ஊறியதும், மறுநாள் காலை தோலுரித்தும் பயன்படுத்தலாம்.\nஆள்காட்டி விரல் ,கட்டை விரல் கொண்டு லேசாக அழுத்தினால் தோல் அகன்றுவிடும்.\nசிறு துண்டு இஞ்சி பொடியாக நறுக்கி தளிக்கும் பொது சேர்க்கலாம்.\nஎண்ணெய் கத்திரிக்காய் குழம்பு / Brinjal kara kuzhambu\nஎண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எல்லோராலும் விரும்பி ஏற்கக்கூடியது. கத்திரிக்காய் எண்ணெய்யில் நன்கு வேகும் வரை வதக்கி, புளிச்சருடன் சேர்த்து மசாலா கலவையில் கொதிக்க வைத்து எண்ணெய் அழகாய் மேலே மிதக்கும் போது எண்ணெய் கத்திரிக்காய் குழம்புபின் மணமும் சுவையும் நம்மை பசியில் ஏங்க வைக்கும். காரக்குழம்பு அல்லது புளி குழம்பின் பிரதானம் இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, அதிலுள்ள காயும் சரி, குழம்பும் சரி அற்புதமான சுவையுடையது.\nகத்திரிக்காய் -1/4 கிலோ (பிஞ்சாக)\nபுளி -எலுமிச்சம்பழம் அளவு -1 கரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்.\nஉப்பு- 1 தே .க\nமஞ்சள் தூள்-1/4 தே .க\nமசாலாமிளகாய்த்தூள் -2 1/2 அல்லது\nமிளகாய்த்தூள்-1 +மல்லித்தூள்-1 1/2 தே .க\n1. கத்திரிக்காயை பாதியாக வெட்டி , மேலே இரண்டு கீறல் செய்து நீரில் போட்டு வைக்கவும்.\n2. வெங்காயம், பூண்டு தோல் உரித்து, நீள வாக்கீல் நறுக்கிக்கொள்ளவும்.\n3. தக்காளியையும் அதே போல் நறுக்கிக்கொள்ளவும்.\n4. அடி கனமான பாத்திரத்தைக்காயவைத்து தாளிதம் செ���்யவும்.\nஉடன் நறுக்கிய கத்திரிக்காய், வெங்காயம், பூண்டு சேர்த்து மிதமான தீயில் 5 முதல் 8 நிமிடம் வரை வதக்கவும்.\n5. தோல் சுருங்கி, நிறம் மாறி வரும் சமயம் கறிவேப்பிலை, தக்காளியை சேர்த்து வதக்கவும்.\n6. இப்போது கரைத்த புளிச்சாரு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் தண்ணீர் 2 கோப்பை சேர்த்து கொதிக்கவிடவும். கத்திரிக்காய் வெந்து,குழம்பு கெட்டியாகி, எண்ணெய் மேலே மிதந்து வரும் .\nஎண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி\n7. சூடான சாதத்தோடு பரிமாறவும்.\nசைவ மீன் குழம்பு / வாழைப்பூ மீன் குழம்பு / Vegetarian fish curry:\nசைவ மீன் குழம்பு / வாழைப்பூ மீன் குழம்பு\nமீன் குழம்பின் அரிய சுவையை அனைவரும் உண்டு மகிழ அதே செய்முறையை வாழைப்பூ கொண்டு சமைக்கலாம் . வாழைப்பூ அற்புதமான மருத்துவ குணம் கொண்டது. முக்கியமாக இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் நிறைந்தது என்பதால் பெண்களுக்கு மாத விளக்கு சமயத்திலும் கர்ப்ப காலத்திலும் இது மிகச் சிறந்த உணவாக உட்கொள்ளுதல் நலம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nவாழைப்பூ தொவட்டல், வாழைப்பூ கூட்டு, போரியல் வடை என பல வகையுண்டு.\nஇங்கு வித்தியாசமான வாழைப்பூ மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு வாழைப்பூவின் உட்பகுதி பூக்களே மிகவும் சிறந்தது , ஒவ்வொரு பூவின் உள்ளும் இருக்கும் நரம்புகளை (பிளாஸ்டிக் போன்ற) அகற்றி, மோர் கலந்த நீரில் போட்டு வைத்துக்கொள்ளவும் நிறம் மாறாமல் இருக்கும்.தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.\nசின்ன வெங்காயம்-9 சிறிதாக வெட்டிக்கொள்ளவும்\nமிளகாய்த்தூள் -2 தே க (சாம்பார் மசாலாத்தூள் )\nபுளி கரைத்தது 1/4 கோப்பை (1 எலுமிச்சை அளவு )\nமஞ்சள் த்தூள் -1/4தே க\nஎண்ணெய் -2 மே .க\nஇவற்றை விழுதாக அறித்துக்கொள்ளவும். இவற்றை லேசாக வதக்கியும் அரைக்கலாம்\nகடாயில் எண்ணெய் காய வைத்து “தளிக்க” பொருட்களைத் தாளித்துக்கொள்ளவும்.\nவெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், வாழைப்பூ, கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.\nமிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, புளித்தண்ணீர், தண்ணீர் 2 கோப்பைசேர்த்து 3 நிமிடம் வரை கொதிக்கவிடவும்.\nஅரைத்த விழுதை சேர்த்து நன்கு கொக்கவிடவும்.\nசைவ மீன் குழம்பு ரெடி .\nசெட்டிநாட்டு விருந்து / Chettinad feast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465433", "date_download": "2019-01-22T17:31:41Z", "digest": "sha1:3J7YN74QHOZUDW2MXZ5FBNVEGS2ODRLY", "length": 16721, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "Jackotto-Geo announcement is to take part in a series of strikes since the 22nd | வரும் 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவரும் 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு\nமதுரை: வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்தில் இருந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பு திரும்பப் பெற்றுள்ளது. திட்டமிட்டபடி வரும் 22ம் தேதி முதல் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.\nஜாக்டோ - ஜியோ விவகாரம்\nதமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அ���ல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில் நுட்ப ஊழியர்கள், ஊர்து ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் அழைக்காததால், டிசம்பர் 4-ம் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 30-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்தது.\nஅரைநாள் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ டிசம்பர் 4-ம் தேதி காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாக இருந்தது. இதனையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. கஜா புயல் பாதிப்பு, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் வேளை போன்றவை இந்த போராட்டத்தால் பாதிக்கப்படும் என்ற சூழல் உருவாகியுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது ஜாக்டோ - ஜியோ விவகாரம் தொடர்பாக இதுவரை தொடுக்கப்பட்ட வழக்குகளில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசின் வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இதனையடுத்து வேலைநிறுத்த போராட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்ற வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் கூறினர். இதனிடையே டிச.10- ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட போராட்டம் ஜன.7ம் தேதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.\nஜாக்டோ -ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை\nஇதையடுத்து .மதுரையில் ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் 2 தினங்களுக்கு முன்பு நடந்தது. இதன்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், செல்வராஜ், சுரேஷ் ஆகியோர் அளித்த பேட்டியில், வரும் 22ம் தேதி முதல் ஜா��்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறது. தமிழக அரசு 2 கோரிக்கைகள் குறித்து மட்டுமே நீதிமன்றத்தில் விவாதிக்கிறது. வரும் 11ம் தேதிக்குள் எங்களின் பழைய பென்ஷன் திட்டம் தொடர வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் இப்படி தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களை, நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும். என்று எச்சரிக்கை விடுத்தனர்.\n22ம் தேதி முதல் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் போராட்டம்\nஇந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து ஜாக்டோ ஜியோ திரும்பப் பெற்றது. மேலும் திட்டமிட்டபடி வரும் 22ம் தேதி முதல் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுத்தரப்பு அவகாசம் மட்டுமே கோருகிறது என்றும் ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ அரசு தரப்பு வாதத்தை தொடர்ந்து வழக்கை ஜன.28க்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்\nபோக்குவரத்துக்கு இடையூறு ஹைமாஸ் விளக்கை இடம்மாற்ற கோரிக்கை\nவெம்பக்கோட்டை அருகே சிதிலமடைந்து வரும் நூலக கட்டிடம்\nடேனிஷ் காலத்து நாணயங்கள், பீங்கான் பொருட்கள் கண்டுபிடிப்பு தரங்கம்பாடி சாலமன் தோட்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுமா\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு\nநாகர்கோவிலில் 2வது கட்டமாக பிரபல மால் உள்பட 3 கட்டிடங்களுக்கு சீல்\nஆரல்வாய்மொழியில் தரமற்ற முறையில் கழிவு நீரை தேக்கி கட்டப்படும் பாலம்\nபிப்ரவரி 3ம் தேதி என அறிவித்த நிலையில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nஆசிரியர்கள் வேலைநிறுத்தம் : ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்\nபாலம் இடிந்ததால் விவசாயம் பாதிப்பு\n× RELATED ஜனவரி 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=85999", "date_download": "2019-01-22T16:44:13Z", "digest": "sha1:E47U6VFRWQGNQP4JJ5ZOBIJUZWV4JMJ7", "length": 7638, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "அய்யாவாடி பிரத்தியங்கிரா கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅய்யாவாடி பிரத்தியங்கிரா கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்\nபதிவு செய்த நாள்: நவ 08,2018 11:28\nமயிலாடுதுறை: தீபாவளியொட்டிய அமாவாசை தினமான நேற்று, அய்யாவாடி மகா பிரத்தியங்கிராதேவி கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.\nதஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிராதேவி கோவில��� அமைந்துள்ளது. எட்டு திக்கும் மயானத்தால் சூழப்பட்ட இக்கோவிலில், ராவணன் மகன் மேகநாதனும், பஞ்ச பாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வரங்களை பெற்றுள்ளனர். சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றலால், நடத்தப்படும் நிகும்பலா யாகம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியையொட்டி வரும் அமாவாசை அன்று மட்டும், மிளகாய் வற்றலுக்கு பதிலாக இனிப்புகளை குண்டத்தில் இட்டு யாகம் நடத்தப்படும். இந்த யாகத்தில் அம்பாளை சரணடைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஐப்பசி மாத அமாவாசை மற்றும் தீபாவளிக்கு அடுத்த நாளான நேற்று காலை அம்பாளை கோவில் மண்டபத்தில் எழுந்தருள செய்து, ஐந்து வகையான மலர்களால் பூஜை செய்யப்பட்டது. வேத மந்திரங்களை ஓதி, யாக குண்டத்தில் பூந்தி, இனிப்பு முருக்கு மற்றும் தேனில் நனைத்த வடை ஆகியவற்றை சேர்த்தனர். தொடர்ந்து ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.\nதைப்பூசம் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தது பழநி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்டம்\nதைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/10/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-22T16:57:16Z", "digest": "sha1:D3NGV5ZEMFYGLXAFKNXNSWVY4T7SDX2E", "length": 16676, "nlines": 183, "source_domain": "tamilandvedas.com", "title": "பார்ப்பனன் மகன் வள்ளுவன் – அரங்கநாத முதலியார் தகவல் (Post No.5513) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபார்ப்பனன் மகன் வள்ளுவன் – அரங்கநாத முதலியார் தகவல் (Post No.5513)\nபார்ப்பனன் மகன் வள்ளுவன் – அரங்கநாத முதலியார் தகவல் (Post No.5513)\nவள்ளுவர் பற்றி சுமார் 200 ஆண்டுகளாக வழங்கி வரும் கதைகள் சுமார் 50 ஆண்டுகள் வரை எல்லாப் புஸ்தகங்களிலும் இடம்பெற்றன. அவற்றை எல்லோரும் அறிவது அவஸியம்.\n1933ஆம் ஆண்டில் சென்னையில் ஆ.அரங்கநாத முதலியார் வள்ளுவர் குறளை ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1949-ல் வெளியானது. அவர் சொல்லுவதாவது:\nதிருக்குறளாசிரியராகிய தெய்வப் புலமைத் திருவள்ளுவர் பற்றிக் கர்ண பரம்பரைய��க வழங்கும் சரித்திரங்கள் பலவுண்டு. அவற்றையும் , மற்றும் பல அறிஞர்கள் ஆராய்சியில் கண்ட செய்திகளையும் ஆதாரமாகக்கொண்டு வள்ளுவர் பிறப்பு முதலிய வரலாறுகள் ஈண்டு தொகுத்துக் கூறப்படும்.\nஇவர் பகவன் என்ற வேதியர்க்கும் ஆதி என்பவளுக்கும் பிறந்தவரென்பதும், அவ் ஆதி என்பவள் நீச குலப் பெண் என்பதும், இவருடன் பிறந்தவர்- கபிலர், அதிகமான், ஔவை முதலிய அறுவரென்பதும் கர்ண பரம்பரையாக வழங்கிவரும் பழங்கதையாகும். இவ்வரலாற்றிற்கு கபிலர் அகவல் முதலியன ஆதாரமாம்.\nஆயினும்,எழுநூறு, எண்ணூறு வருடங்களுக்கு முற்பட்ட ஞானாமிர்தமென்னும் சைவ சமய நூல் யாளி தத்தன் என்னும் பார்ப்பனனுக்குப் புலைச்சி யொருத்தியிடம் கபிலர் அதிகமான் அறுவருடன் இவர் பிறந்தவரென்று கூறும். இவ்வெழுவருடைய ஊர்,குலம் முதலியவற்றின் வரலாறுகள் பழைய நூல்களில் வேறாகக் காணப்படுவதலால், மேற்குறித்த கர்ணபரம்பரையின் உண்மை தெளியக் கூடவில்லை என்பது அறிஞர் கருத்து.\nஇவர் பிறந்த குடி, வள்ளுவக்குலம் என்பது பலர் கொள்கை. வள்ளுவராவார் யானை மீது முரசறைந்து\nஅரசனாணை சாற்றுவோர் ஆவர். இவர்கள் மன்னருக்கு உள்படு கருமத்தலைவராக விளங்கியவரென்பதும், திருநாள், படையெடுப்பு நாள், மணநாள் என்ற இப்பெருநாட்கல்லது பிறநாட்கு அறையாத முரசுடையோரென்பதும் பழைய நூலால் வெளியாகின்றன (பெருங்கதை).இவர் தாழ்ந்த குடியினரென்று சிவ ஞான முனிவரும் குறிப்பிடுவர் (சோமேசமுது மொழிவெண்பா). இவர் நான்முகன் அவதாரமென்பது திருவள்ளுவ மாலை பாடல்கள் பலவற்றால் (4, 28) வெளியாவதால், பார்ப்பன மரபினர் இவர் என்பதும், அரசாங்கத்தில் மன்னரைச் சார்ந்தொழுகி இராஜகாரிய துரந்தரராய் விளங்கினவரென்பதும் ஒரு சிலர் கொள்கை. இக்கொள்கைப்படி வள்ளுவர் என்பது கருமாத்யக்ஷர் என்னும் பொருளுடைய வல்லபர் என்னும் வடமொழியின் சிதைவாகும்.\n‘இராஜசேகரரான வள்ளுவரும் கூடிச் செய்த கச்சம்’ (SII VOL.No.775) பாண்டியன் ஸ்ரீவல்லுவன் (E P REPORT 46 0F 1907) என்னும் சாஸனத் தொடர்களில் வல்லபர் என்பது வல்லுவர், வள்ளுவர் என்று திரிந்து வரும் முறையையும், சேரன் படைத்தலைவனொருவனுக்கு நாஞ்சில் வள்ளுவன் என்ற பெயர் வழக்குள்ளதையும் இதற்கு ஆதாரமாகக் காட்டுவர் ( VIDE தமிழர் நேசன் VOL.10 P.6-10).\nஎவ்வாறாயினும் அரசாங்க விஷயங்களில் ஆழந்தவறிவும் அனுபவமும் பெற்றுத் தாம் பிறந்த குலத்துள் அரசர் யாவருமுச்சிமேற்கொண்டு போற்றர்க்குரிய உயர் குடியிலவதரித்தவர் நம்புலவர் பெருமான் என்பதிற் சிறிதும் ஐயமில்லை.\nதிருவள்ளுவர் என்னும் பிரசித்தமான பெயரேயன்றித் தேவர், முதற் பாவலர், பொய்யில் புலவர், தெய்வப் புலவர், செந்நாப்போதார், பெருநாவலர் என்னும் பல பெயர்களும் இவர்க்கு வழங்கி வந்தன வென்பது திருவள்ளுவ மாலை முதலியவற்றால் விளங்குகிறது.\nதிருவள்ளுவர்க்குக் கற்புடை மனைவியாக விளங்கிய மனைவியின் பெயர் வாசுகி என்று கூறுவர். இவள் பெயர் மாதாநுபங்கி என்பது திருவள்ளுவமாலைப் பாடலினின்றும் ஊகிக்கலாகும். மாதாநுபங்கி என்பது தாயை நிகராகக்கொண்டு நடக்கின்ற ஒழுங்கினள் என்னும் பொருளுடையதாம். (திருக்குறள், மு.இராகவையங்கார் பதிப்பு, முகவுரை பக்கம் 4-5 கீழ்க்குறிப்பு)\n(இதைத் தொடர்ந்து வள்ளுவரின் ஊர், மதம், காலம், குறளின் அமைப்பு பற்றி அரங்கநாத முதலியார் விளக்குகிறார்).\nவள்ளுவரின் முதல் குறளிலேயே ஆதி பகவன் என்று தாய் தந்தை பெயரைக் குறிப்பிடுகிறார்.\nஜி.யூ. போப், பாப்ளி போன்றோரு வள்ளவரின் ஜாதி கீழ் ஜாதி என்று குறிப்பிடுகின்றனர்.\nமனைவியின் பெயர் வாசுகி , மாதாநுபங்கி என்பன சம்ஸ்க்ருதப் பெயர்களே.\nகுறளின் பழைய சம்ஸ்க்ருத மொழி பெயர்ப்பில் அவர் பெயர் வல்லபாசார்யார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.\nPosted in குறள் உவமை\nTagged ஆதி பகவன், பார்ப்பனன் மகன் வள்ளுவன், யாளி தத்தன், வல்லபாசார்யார்\nThere is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/12020435/Private-college-dismissed-in-the-case.vpf", "date_download": "2019-01-22T17:33:24Z", "digest": "sha1:W5BEIUH2PTMPDT4CBXGVQQ3C66VNMSPJ", "length": 9717, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Private college dismissed in the case || மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கும்படி தனியார் கல்லூரி தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கும்படி தனியார் கல்லூரி தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி + \"||\" + Private college dismissed in the case\nமாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கும்படி தனியார் கல்லூரி தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி\nசென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.\nசென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில், முதலாம் ஆண்டு பி.எட். தேர்வை 37 மாணவர்கள் எழுதியுள்ள நிலையில், ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் எங்களது கல்லூரிக்கு இணைவிப்பு வழங்கவில்லை எனக்கூறி, அந்த மாணவர்களை 2-ம் ஆண்டுக்கான தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கல்லூரி சரியாக செயல்படவில்லை, போலியான ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறது. பல்கலைக்கழக நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யவில்லை. கல்லூரியில் தரம் இல்லை என்றால், தரமான ஆசிரியர்களை உருவாக்க முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. இன்று முதல் வேலைநிறுத்தம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை “போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது”\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\n3. முகப்பேரில் லேத் பட்டறை அதிபர் கொலை மனைவி, மகள், மருமகன் கைது\n4. ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்\n5. ”சென்னையில் மீண்டும் தலைதூக்கும் பஸ் டே கொண்டாட்டங்கள்” வியாசர்பாடி அருகே போக்குவரத்து நெரிசல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/muthuletchumi/", "date_download": "2019-01-22T17:18:53Z", "digest": "sha1:C4ARNAQBINNNUIMWJDVQD5RTQ4PV7UAY", "length": 5467, "nlines": 20, "source_domain": "maatru.net", "title": " முத்துலெட்சுமி/muthuletchumi", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஉங்கள் உடலுறுப்புகளை சொர்க்கத்துக்கு எடுத்துச் செல்லாதீர்கள் போன முறை அவ்வைத்தமிழ்சங்க நிகழ்வில் , நாட்டுப்புற நடனத்தை குழந்தைகள்மிகவும் ரசித்த காரணத்தால் அதை மிக எதிர்ப்பார்ப்போடு பார்க்கச் சென்றிருந்தோம் . இம்முறை அவர்கள் நிகழ்ச்சி ரத்தாகிவிட்டிருந்தது. ஒடிஸி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் முதலில் நடைபெற்றன. நிகழ்ச்சியில் அமர்ஜோதி என்கிற மாற்றுதிறனுடைய...தொடர்ந்து படிக்கவும் »\nஏன் ஏஏன், ஏன் இப்படி - வேகம்\nமுல்லை சாலைப் பாதுகாப்பு தொடர்பதிவுக்கு அழைத்திருக்காங்க. தில்லியில் இந்தியா கேட்டை சுற்றிய பகுதிகளில் சாலைகள் மிக நேர்த்தியானவை. ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏற்படுத்தபட்ட பகுதி என்பதாலும் இன்னமும் நம்ம ஊர் தலைவர்கள் தங்குமிடங்கள் என்பதாலும் நேர்த்தி கெடாமலே பாதுகாக்கப்படுகின்ற பகுதியுமாகும். எப்போதுமே குண்டு குழி இல்லாமல் இருக்கிறது. அதில் வேலை நடந்தும்...தொடர்ந்து படிக்கவும் »\nகுழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் தான்\nஉயிரும் சதையுமாய் இருப்பவர்கள் திரைப்படத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி நடிப்பது என்பது ஒரு வகை. அதிலும் கூட ஒவ்வொருவர் தான் தனித்திறமையோடு மிளிர முடிகிறது. ஓவியங்களாய் வரைந்தவை உயிர்பெற்று நடமாடும் வரைபட அசைபடங்கள் ( கார்டூன் அனிமேசன்) நாளுக்கு நாள் மனித கண்டுபிடிப்புக்களின் உச்சங்களைத் தொட்டு நிற்கின்றது. முப்பரிமாணத்தில் வரையப்படும் கதாபாத்திரங்கள் தன்...தொடர்ந்து படிக்கவும் »\nபுரோட்டா வாங்கிக்குடுத்து புரணி கேட்பவர்கள் மத்தியில் புரணி பேசப்போன இடத்தில் புரோட்டா செய்வதற்கான பக்குவம் கேட்டு வரும் அளவு பக்குவமானவள் நான். பொள்ளாச்சியில் இரண்டு வாரம் இருந்தாலும் கடைசி ரெண்டு நாளில் பக்கத்து வீட்டுல இருந்து வந்த ரெண்டே ரெண்டு பரோட்டாவுக்கு நாங்க எல்லாருமா அடிச்சிக்கிட்டதுக்கப்பறம் எங்களுக்கும் செய்ய சொல்லித்தரனும்ன்னு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2019-01-22T16:24:36Z", "digest": "sha1:CSOHOYU34EQ47HLOSIZ4AXG23KNOLEWB", "length": 1808, "nlines": 36, "source_domain": "vallalar.net", "title": "தாயே", "raw_content": "\nதாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்\nசேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே\nநாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு\nவாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே\nதாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தை யே\nதனியே நின்னை நினைக்கக் கிளர்வ தெனது சிந்தை யே\nநாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக் கொடுத்த பண்ப னே\nநான்செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்ப னே எனக்கும் உனக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-59/", "date_download": "2019-01-22T17:31:13Z", "digest": "sha1:XYJBPPITI4EI4KJY3LOUUSDFGCKLQZCC", "length": 5799, "nlines": 101, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி ஒளி / ஒலி செய்திகள் பி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 06/11/18\nஒளி / ஒலி செய்திகள்\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 06/11/18\nPrevious articleமஹிந்த அணியில் இருந்து மேலும் 15 பேர் ஆதரவு – அஜித் பெரேரா\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம��� இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-01-22T17:34:30Z", "digest": "sha1:DCFWON6NSBDMOPFSTIEL3RDCKE5BZ3PD", "length": 8866, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் புதிய கட்சி பொறுத்திருந்து பாருங்கள்: தினகரன் பரபரப்பு பேட்டி\n பொறுத்திருந்து பாருங்கள்: தினகரன் பரபரப்பு பேட்டி\nமுடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதில் இருந்து அதிமுக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனையடுத்து தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.\nஆனாலும் அதிமுகவில் குறிப்பிட்ட தரப்பினர் தினகரனுக்கு ஆதரவாகவே உள்ளனர். இரட்டை இலையையும், கட்சியையும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் கைப்பற்றியதை அடுத்து தினகரன் புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக தகவல்கள் பரவின. ஆனால் தினகரன் அதிமுக இருக்கும் போது எதற்கு புதிய கட்சி என பதிலளித்தார்.\nஆனால் நேற்று சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த தினகரனிடம் செய்தியாளர்கள் புதிய கட்சி தொடங்கும் எண்ணம் உள்ளதா என மீண்டும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தினகரன் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.\nமேலும், தொண்டர்கள், நிர்வாகிகள் என ஒரு கோடியே நாற்பது லட்சம் பேர் எங்களுடன் இருக்கிறார்கள். இளைஞர்கள் மற்றும் பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்களோடு சேர அனுமதி கேட்கின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வோம். இது தொடர்பாக சசிகலாவிடம் அனுமதி கேட்டதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார் என தினகரன் கூறினார்.\nPrevious articleதைப்பொங்கல்: யாழ். திருநெல்வேலியில் களைகட்டும் மண்பானை வியாபாரம்\nNext articleபாஜக ஒரு கீழ்த்தரமான கட்சி; திருமுருகன் காந்தி கடும் வ���மர்சனம்\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/tag/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A", "date_download": "2019-01-22T16:37:09Z", "digest": "sha1:GECSH736CYGTQOQVR5Y4NDZ77XKHDUYO", "length": 13245, "nlines": 147, "source_domain": "www.vallamai.com", "title": "பவள சங்கரி திருநாவுக்கரசு | செல்லம்", "raw_content": "\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு… Continue reading →\nPosted in காணொலிகள், சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\n இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா..\nமுகநக ந��்பது நட்பன்று நெஞ்சத்து\nPosted in காணொலிகள், சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | 11 Comments\n இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா\nவிநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா\nசுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை.\nவிநாயகரை வணங்கும் முறை… Continue reading →\nPosted in காணொலிகள், சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம்.\nஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால்… Continue reading →\nPosted in காணொலிகள், சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஇன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது..\nகோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு… Continue reading →\nPosted in காணொலிகள், சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nபள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம்… Continue reading →\nPosted in சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nPosted in சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்��ரசு | Leave a comment\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nPosted in சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nநீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் என் தோழி ஒருவரை சந்திக்க நேரிட்டது. இயல்பாகவே கலகலப்பான சுபாவமுடைய அவள் முகத்தில் ஏனோ ஒரு சோகம், அவள் சொன்ன காரணம் அதிர்ச்சியாக இருந்தது. இணையம் குழந்தைகளுக்கு இன்று பரந்துபட்ட ஞானத்தை, நன்றும், தீதும் என அனைத்தையும் குறைவின்றி வழங்குகிறது. பல பெற்றோர் அவர்களின் படிப்பை மட்டும்… Continue reading →\nPosted in கட்டுரைகள், பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nபிரெஞ்சு மொழி மாற்றுக் கதை – கோல்டிலாக்சு மற்றும் மூன்று கரடிகள்\nமுன்னொரு காலத்தில், அம்மா, அப்பா, குட்டி என்று மூன்று கரடிகள் இருந்தது. அவை மூன்றும் ஒரு பெரிய காட்டின் நடுவே ஒரு மஞ்சள் வீட்டில் வாழ்ந்து வந்தது.\nஒரு நாள், அம்மா கரடி காலை உணவிற்காக ஒரு பெரிய பானை வழிய மிகச் சுவையானதொரு கஞ்சியைத் தயாரித்து முடித்திருந்தது. அது கொதித்துக் கொண்டிருந்ததால்,… Continue reading →\nPosted in சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedhajothidam.in/2012/09/blog-post_26.html", "date_download": "2019-01-22T17:54:46Z", "digest": "sha1:4LHHAOM2H3UOPCIJOOOVYLDZEMUUJUYN", "length": 23325, "nlines": 78, "source_domain": "www.vedhajothidam.in", "title": "வேத ஜோதிடம்: ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. -->", "raw_content": "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்\nஇலவச ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ள .\nஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல.\nஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல.\nதிருக்குறள் போன்று ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான். உலகப் பொதுமறை என்பதற்கு உலகத்தில் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொதுவானது என்று பொருள் கொண்டால் திருக்குறளும் ஜோதிடமும் ஒன்று தான்.\nமதம், இனம், மொழி, தேசம் போ���்ற எவற்றினாலும் பிரிக்கப்படாமலும் அவற்றைச் சாராமலும் இருப்பது தான் உலகப் பொதுமறை திருக்குறள். அதனால் தான் மனிதன் வாழும் எல்லா இடங்களிலும் திருக்குறள் நிறைந்துள்ளது. அது தமிழ் உலகுக்கு தந்த கொடை. மதம் சாராதது என்பதற்காகத்தான் ஆதிபகவன் என்ற வார்த்தையை பொதுவாகக் கொடுத்தது திருக்குறள்.\nதிருக்குறளுக்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என்றால் ஜோதிடமும் ஒரு உலகப் பொது மறைதான். மதம், இனம், மொழி, தேசம் போன்ற எவற்றினாலும் பிரிக்கப்படாமலும் அவற்றைச் சாராமலும் இருப்பது தான் ஜோதிடம். ஆனால் இன்று அது ஒரு மதம் சார்ந்தது என்ற கோட்பாடு நிலவுகிறது. அது தவறு. தமிழ் தந்ததால் திருக்குறள் என்ன தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் மட்டுமா சொந்தமாகிறது இல்லை திருக்குறள் உலகம் தழுவியது. அது போலத்தான் ஜோதிடமும். ஜோதிடத்தை யார் தோற்றுவித்தார்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை விடுத்து பார்த்தால் அது உலகம் தழுவியது தான். உலகில் எங்கு மனிதன் பிறந்தாலும் அவனுக்குரிய பலன்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை. உலகில் எங்கெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பொதுவானது தான் ஜோதிடம். அப்படி என்றால் திருக்குறளும் ஜோதிடமும் உலகப் பொதுமறை தானே.\nஉலகப் பொதுமறை திருக்குறளில் கூறப்படாத கருத்துக்களே இல்லை என்றளவிற்கு அனைத்து துறை தொடர்புடைய கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன. திருக்குறளில்\nஜோதிடம் தொடர்பான கருத்துக்களையும் ஜோதிடத்தின் பார்வையில் திருக்குறளையும் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.\nஜோதிடத்தின் மூலம் என்ன என்றால் மனிதன் பிறப்பிற்கு மனிதனே காரணமாகிறான். அவனுடைய முன்ஜென்ம வினைப் பயனால் தான் இந்த பிறவி நிகழ்கிறது. அது தான் அந்த கர்ம வினையின் பயனை இந்தப் பிறவியில் அனுபவிக்க கடமைப் பட்டுள்ளான். இது தான் விதி என்று கூறப்படுகிறது. திருக்குறளும் இதைத் தான் ஊழ் என்று குறிப்பிடுகிறது.\nஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று\nசூழினுந் தான்முந் துறும் – குறள் 380\n பரிமேலழகர் உரையின் படி தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும். இதனை எளிமையாக கூறுவது என்ன என்றால் வி��ியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும் அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும். ஆகவே விதியை விட வேறு எவையும் வலிமையானவை அல்ல என்று திருக்குறள் கூறுகிறது. இதே கருத்தைத் தான் ஜோதிடம் முன்நிறுத்துகிறது. விதிப்படி தான் எல்லாம் நடைபெறும். விதியை மாற்றக்கூடிய சக்தி இல்லை. ஆனால் அவற்றை அறிந்துகொள்ளக்கூடிய சக்தி நம்மிடம் உள்ளது. அது தான் ஜோதிடம். விதியையை அறிந்து பின் அவ்விதியை அனுபவிக்கக் கூடிய வழிமுறைகளை அறிந்து செயல்பட்டால் வெற்றிபெற முடியும் என்பதைத் தான்\nவகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது – குறள். 377\nஎன்கிறது திருக்குறள். வகுத்தான் என்ற வார்த்தைக்கு பொருள் கூறும் போது பரிமேலழகர் என்ன கூறுகிறார் என்றால் ”ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின் வகுத்தான் என்றார்” இப்படி ஊழ் அதிகாரம் முழுவதும் விதியின் விளைவுகளைக் கூறுகிறது. அதாவது ஜோதிடத்திற்கு துணை நிற்கிறது.\nஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் வினாக்களுக்கான விடைகளை நாமும் சேர்ந்து தேடுவோம்.\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nவிதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்.\nவளிமண்டலத்தில் உள்ள கிரகங்கள் நாம் வசிக்கும் இடத்தில் ஏற்படத்தும் தாக்கத்தைப் பற்றி கூறுவது தான் ஜோதிடம். அந்தத் தாக்கம் உடல் ரீதியாகவும் ...\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, ...\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் வி...\nதரித்திர யோகம் என்ன பலனைத் தரும்\nஜோதிடத்தின் முன் அனைவரும் சமமே. யோகங்கள் என்பது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அல்லது அனுபவிக்க இருக்கும் வாழ்க்கை முறையை சுருங்கக் கூற...\nஜோதிடர் ஆவதற்கான தகுதிகள் என்ன ஜோதிடத்தை மக்களிடம் கொண்டுசெல்பவர்கள் தான் ஜோதிடர்கள். மக்கள் ஜோதிடரை வைத்தே ஜோதிடத்தை மதிப்பிடுகின்...\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள் ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்ற...\nஅகத்தியர் ஆருடம் - 2-3-3\nசுய புத்தியில் மாற்றம் ஏற்படுவதால் நல்லோரிடம் அறிவுரை கேட்பது நன்று. பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்க...\nஅகத்தியர் ஆருடம் அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகு...\nஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும்\nஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும் ஜோதிடம் ஒரு மாற்று மருத்துவம். வருமுன் காக்கும் வைத்திய சாலை தான் ஜோதிடம். எந...\nவிதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.\nஜோதிட சூட்சுமங்கள். விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று க...\n (2) இரகசியம் (1) இலவச திருமணத் தகவல் மையம் (1) இலாப நட்டம் (1) இலாபம் உண்டாகும் (1) உறவினர்கள் பகையாகும் நிலை (1) உறவுகளும் விதியும் (1) எழுத்து எனும் வேள்வி (4) எளிய முறை ஜோதிடம் (1) என் எதிரியை நான் எப்படி வெல்வது (1) ஏன் என்று எப்படி (1) ஐந்தாம் பாவம் (2) கடனாளியாகும் நிலை (1) கடன் தொல்லை ஏற்படும் காலம் (3) கதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கலாச்சாரம் (1) கவலைகள் அதிகரிக்கும் (1) கவலைகள் மறையும் (1) காதல் திருமணம் (2) காமராஜர் (1) காலம் (1) கிரக சஞ்சாரங்கள் (1) குடும்ப ஜோதிடர் (1) குழந்தை பாக்கியம். (4) குறைந்த கட்டணத்தில் ஜோதிடப் பலன்கள் (1) கேட்டை (1) கோச்சாரம் (1) சகுனங்கள் (2) சந்திராஷ்டமம் (1) சனி பகவான் (2) சனிப் பெயர்ச்சி (1) சூட்சுமங்கள் (1) செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க (1) தரித்திர யோகம் (2) தாமதத் திருமணம் (4) திசா புத்தி அந்தரம் (1) திட்டமிடுதல் (1) திருக்குறள் (1) திருப்பரங்குன்றம் (1) திருமண காலம் (3) திருமணத் தகவல் சேவை (1) திருமணப் பொருத்தம் (5) திருமணம் (2) திருமதி இந்திரா காந்தி (1) துர்முகி (1) தேவை (1) தேவைகளும் தீர்வுகளும் (2) தை (1) தொலைநிலைக் கல்வி (1) தொழிலில் நட்டம் (1) தொழில் (4) தொழில் வளரும் (2) தோசங்கள் (1) தோல்வி நிலை (1) நட்சத்திர தோசம் (1) நட்சத்திர ஜோதிடம் (1) நல்ல நேரம் (1) நல்வாழ்த்துக்கள் (1) நவக்கிரக வழிபாடு (2) நவீன கால ஜோதிடம் (1) நீச���ங்கம் (1) நோய்களும் தீர்வுகளும் (2) பகையும் உறவே (1) பகைவர்கள் இல்லாத தருணம் (1) பஞ்சாங்கம் (1) பண்பாடு (1) பயணத்தால் தொல்லை (1) பயம் (1) பரிகாரங்கள் (4) பரிகாரம் (1) பாய்ச்சிகை (1) பாய்ச்சிகை ஜோதிடம் (1) பாரதி யோகம் (1) பாவத் பாவம் (1) பிரபலங்களின் ஜாதகங்கள் (2) பிருகு சரல் பத்ததி (4) பிறந்த நாள் பலன்கள் (1) புகழ் அழியும் நிலை (2) புண்ணியம் (1) புதையல் (1) புத்தாண்டு (2) புத்திர தோசம் (1) புத்திர பாக்கியம் (2) பூர்வ புண்ணியம் (1) பேச்சால் வெற்றி பெறுவது எப்படி (2) பொங்கல் நல்வாழ்த்துக்கள். (1) மகிழ்ச்சியான மனநிலை (1) மதி (1) மரணம் (1) மன நோய் (1) மனைவியால் தோசம் (3) முகூர்த்தம் (1) முருகன் (1) மூடநம்பிக்கை (1) மூலம் (1) யார் எனக்கு எதிரி (1) யோக பலன் நடக்கும் நிலை (1) யோகங்களும் தோசங்களும் (2) யோகங்கள் (2) ராசிபலன்கள் (1) வறுமையை வெல்ல (1) வாழ்த்துக்கள் (1) விசாகம் (1) விடாமுயற்சி (1) விதி (6) விதியின் விளையாட்டு (2) விதியும் தீர்வும் (12) விதியை மதியால் வெல்லலாம் (5) வியாபார விருத்தியாகும் நிலை (2) விளம்பி வருடம். இயற்கையை பாதுகாப்போம் (1) வினைப் பயன் (2) வினைப்பயன் (1) வெற்றியின் இரகசியம் (8) வெற்றியும் தோல்வியும் (2) வேத ஜோதிடத்தின் கட்டுரைகள் (1) வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும் (2) ஜாதகப் பலன்கள் (1) ஜோதிட ஆராய்ச்சி (3) ஜோதிட கேள்வி பதில் (1) ஜோதிட யோகங்கள் (1) ஜோதிடக் கல்வி (4) ஜோதிடக் குறிப்புகள் (1) ஜோதிடப் பட்டம் (1) ஜோதிடப் பட்டயம் (1) ஜோதிடப் பலன்கள் (6) ஜோதிடம் (1) ஜோதிடம் - அறிமுகம் (2) ஜோதிடம் ஏன் (1) ஜோதிடர் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465434", "date_download": "2019-01-22T17:25:14Z", "digest": "sha1:B35PKXRUURPI3LYSGX5TXLYXYHJU74VX", "length": 7709, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "There is no such leader as the Prime Minister of India, Modi: Amit Shah | உலகில் பிரதமர் மோடியை போன்று பிரபலமான தலைவர் யாரும் இல்லை : அமித்ஷா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகில் பிரதமர் மோடியை போன்று பிரபலமான தலைவர் யாரும் இல்லை : அமித்ஷா\nடெல்லி : உலகில் பிரதமர் மோடியை போன்று பிரபலமான தலைவர் யாரும் இல்லை என்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜக தேசிய மாநாட்டில் அமித்ஷா கூறியுள்ளார். 2019 மக்களவை தேர்தலில் மோடி மற்றும் கொள்கை இல்லாத கூட்டணி கட்சிகள் இடையே போட்டி நடைபெற உள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் 2019 தேர்தலில் மெகா கூட்டணியால் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது என்று அமித்ஷா கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநான் அரசியலில் இணைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை: நடிகை கரீனா கபூர் பதில்\nபெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் திட்டம்: விளம்பரத்திற்கு மட்டும் 56% நிதி செலவு\nநாட்டிலேயே சிறந்த காவல் நிலையத்தில் நடந்த கொடூரம்: நீதி கேட்டு காலில் விழுந்து கதறிய மூதாட்டி விரட்டியடிப்பு\nஜம்மு - காஷ்மீரில் நடந்த 2 வேறு மோதல்களில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nஉலக அளவில் பல துறைகளில் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nநாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் குழு அமைப்பு\nமின்னணு வாக்குப்பதி���ு இயந்திரத்தில் மோசடி செய்யலாம் என விளக்கிய சையத் மீது தேர்தல் ஆணையம் புகார்\nஒடிசாவில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி\n× RELATED உலக அளவில் பல துறைகளில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/how-to-give-support-to-your-students-as-a-parent-and-teacher-003216.html", "date_download": "2019-01-22T17:53:16Z", "digest": "sha1:RP2JSS43EW2OXOKY2E65QYW7ENUXKEFA", "length": 14178, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் ! | How to give support to your students as a parent and teacher - Tamil Careerindia", "raw_content": "\n» தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் \nதேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் \nபெற்றோர்கள் ஆசிரியர்களே உங்களுக்கான பொறுப்புகள் அதிகரித்துட்டது.\nபெற்றோர்களே, ஆசிரியர்களே பொதுத் தேர்வு காலம் நெருங்கிவிட்டது அனைத்து அறிவிப்புக்கள் வெளிவந்துள்ள. பெற்றோர்களே ஆசிரியர்களே உங்களுடைய பங்கு என்ன என்பதனை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள்.\nபொதுத் தேர்வு குறித்து அறிவிப்புகள் சிபிஎஸ்சி, தமிழ்நாடு மற்றும் நீட், ஐஐடி பிரிபரேசன்களால் மாணவர்கள் தீயாக படித்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் மாணவர்களுக்கு துணையாக இப்பொழுது பக்கபலமாக இருக்க வேண்டியது ஆசிரியர்கள மற்றும் பெற்றோர்கள் ஆவார்கள்.\nஆசிரியர்கள், பெற்றோர்கள் எந்த அளவிற்கு பக்கபலமாக இருக்கின்றார்களோ அந்த அளவிற்கு மாணவர்கள் தங்களது ரிசல்டை காட்டுவார்கள் இதனை நாம் அறிந்து செயல்பட வேண்டும்.\nதனி கவனம் செலுத்துங்கள் :\nஆசிரியர்கள் மாணவர்களிடம் தனி கவனம் செலுத்த வேண்டும். போர்டு எக்ஸாமுக்கு தயாராகும் மாணவர்களின் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க விரும்புவது இது ஒன்றே ஆகும்.\nஉங்கள் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் கவனம் எதில் இருக்கின்றது என்பதை அறிந்து செயல்படுங்கள். உங்கள் மாணவர்கள் தொடர்ந்து படித்து கொண்டிருக்கின்றனரா என்பதை கண்காணியுங்கள். அவர்களின் எண்ண ஓட்டம் உங்கள் பிடியில் இருக்க வேண்டும்.\nஉற்சாகப்படுத்துங்கள் உங்கள் மாணவர்களை தெளிவு படுத்துங்கள் அவர்களின் தேர்வு காலங்களில் நல்ல ஒரு பாதுகாப்பு வளையமாக இருங்கள்.\nஅவர்களின் ஒவ்வொரு செயலையும் உற்சகப்படுத்துங்கள். அவர்களுக்காக எப்பொழுதும் நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் \" நாங்க இருக்கோம் நீ படிப்பா\", என்ற மந்திரத்தை கொடுங்கள் அது போதுமானது ஆகும்.\nமதிபெண் குறையும் பொழுது உற்சாகப்படுத்துங்கள், பார்த்துகலாம் இன்னும் நம்ம கையில் நேரம் இருக்கு என்று நீங்கள் கொடுக்கும் அந்த அரவணைப்பு ஆறுதல் உங்கள் பிள்ளைகள் மற்றும் மாணவர்களை ஏழு கடல் தாண்டி செல்ல வேண்டுமானாலும் செல்ல வைக்க வலிமை உடையவராக்கும்\nஸ்பெசல் கிளாசில் கூடுதல் கவனம் :\nஸ்பெசல் கிளாசில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் அது நன்மை பயக்கும். மாணவர்கள் ஒழுங்கு முறைப்படி ஸ்பெஷல் கிளாஸ் வருகின்றனறா என்பதை அறிந்து பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் கலந்துறையாட வேண்டும். தங்களது பிள்ளைகளின் பர்பாமென்ஸ் எவ்வாறு இருக்கின்றது என்பதை தெரிந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். ஒருத்தர் மட்டும் தட்டினால் ஓசை வராது என்பது அறிந்து ஆக்டீவா இருங்கள்.\nகுறைபாடுகள் அறிந்து கொள்ளுங்கள் :\nமாணவர்களின் குறைபாடுகள் எதேனும் இருப்பின் அதனை அவர்களுக்க்கு தெரியும் முன் ஆசிரியர்கள் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது அப்சர்வன்ஸ் எதில் குறைகின்றது என்பதை அறிந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த தேர்வு காலம் முழுவதும் கவசமாக இருக்க வேண்டும்.\nபெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்வின் மிகப்பெரிய பகுதிகளாவீர்கள் அதனை அறிந்து செயல்படுங்கள்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் ��ளம்\nவண்டலூர் பூங்காவில் பணியாற்ற ஆசையா\nகல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..\nபி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/08/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82/", "date_download": "2019-01-22T16:56:15Z", "digest": "sha1:SEDLBOCK57VEPXDPWQUOSCWGSQNONAL4", "length": 14412, "nlines": 180, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழாரின் பெருமை! (Post No.5367) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழாரின் பெருமை\nதமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழாரின் பெருமை\nஉலகப் பொதுமறையாம் திருக்குறளை திருவள்ளுவர் அரங்கேற்றம் செய்யப் பட்ட பாடு அனைவரும் அறிந்த ஒரு வரலாறு.\nஅதைச் சுருக்கமாக இங்கு பார்ப்போம்.\nஒப்பிலாத திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் அதை அரங்கேற்ற மதுரையில் உள்ள தமிழ்ச் சங்கத்தாரிடம் சென்றார். அவர்கள் மிகுந்த கல்விச் செருக்கால் இதை ஒரு நூலாக மதிக்கவும் இல்லை; திருவள்ளுவரை அங்கீகரிக்கவும் இல்லை. சங்கப் பலகையில் அவரை அமர வைக்கவும் இல்லை.\nநல்ல நூல்களை மட்டுமே சங்கப் பலகை தாங்கும். அந்த சங்கப் பலகையில் இந்தச் சுவடிக்காவது இடம் கொடுங்கள் என்றார் திருவள்ளுவர்.\nஅதற்கிணங்கி திருக்குறள் சுவடியை சங்கப் பலகையில் வைத்தனர். உடனே திருக்குறள் சுவடி அளவில் சங்கப் பலகை சுருங்க ஏனைய நூல்களும் புலவர்களும் கீழே விழுந்தனர்.\nதிருக்குறளின் மாண்பையும் சிறப்பையும் அனைவரும் உணர திருக்குறளை வள்ளுவர் அரங்கேற்றினார்.\nஅதைச் சிறப்பித்துப் பாட அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தனர். சங்கப் புலவர்கள் ஆளுக்கொரு பாடலைப் பாடி நூலைச் சிறப்பித்தனர். அசரீரியாக – ஆகாயவாணியாக – ஒரு பாடல் மலர்ந்தது. இடைக்காடர் மற்றும் ஔவை ஆகியோர் ஆளுக்கொரு பாடல் தர மொத்தம் 55 பாடல்கள் ஆயின. இது திருவள்ளுவ மாலை என்ற சிறப்புப் பெயர் பெற்று இன்றும் இலங்குகிறது.\nஇந்த 55 பாடல்களில் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழாரும் ஒருவர். அவர் கீழ்க்கண்ட வெண்பாவைப் பாடினார் :\nபுலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல் சிலவர் புலவர் எனச் செப்ப��் – நிலவு பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும் கறங்குஇருள் மாலைக்கும் பெயர்.\nஅருமையான இந்தப் பாடலை அளித்த தமிழாசிரியர் கிழார் வாழ்ந்த செங்குன்றூர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஊர் என்று அவரைச் சிறப்பித்து கொங்கு மண்டல சதகம் 28ஆம் பாடல் கூறுகிறது:\nநிலவுல கத்திற் பலகலை தேர்ந்த நிபுணருளே புலவர் திருவள் ளுவரென நேயம் பொருந்தவுரை குலவு மதுரைத் தமிழா சிரியர்செங் குன்றூர்கிழார் வலிமை யுறவரு செங்கோடை யுங்கொங்கு மண்டலமே\nபாடலின் பொருள் : பூவுலகத்தில் பல கலைஞானங்களில் சிறந்த புலவர், திருவள்ளுவர் என்று கூறிய மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழாருங் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே என்பதாம்.\nதிருவள்ளுவ மாலையில் உள்ள அசரீரி கூறிய பாடல் இது:\nதிருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு உருத்தகு நற்பலகை ஒக்க – இருக்க உருத்திர சன்மர் என உரைத்து வானில் ஒருக்கஓ என்றதுஓர் சொல்\nகலைமகள் திருக்குறளைப் புகழ்ந்து பாடிய பாடல் இது:\nநாடா முதல்நான் மறைநான் முகன்நாவில் பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின் வள்ளுவன் வாயதுஎன் வாக்கு. இறையனார் திருக்குறளைப் புகழ்ந்து ஈந்த பாடல் இது:\nஎன்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்\nஆக திருவள்ளுவரின் தெய்வத் திருக்குறள் நிலைத்திருக்கும் வரை திருவள்ளுவ மாலைப் பாடல்களும் நிலைத்திருக்கும். அதில் ஒன்றைப் பாடியவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்று கொங்கு மண்டல சதகம் பெருமையுடன் கூறுகிறது\nPosted in குறள் உவமை, திருவள்ளுவன் குறள்\nபுத்தரின் ரஹஸிய ஹிந்து வழிபாடு (Post No.5366)\nநளதமயந்தி கதையில் விஞ்ஞான விஷயங்கள்-1 (Post No.5368)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பி��ாமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/818747.html", "date_download": "2019-01-22T16:39:10Z", "digest": "sha1:FGA744TEG5CBPTDBB35OHTC7LNK6CX2Z", "length": 6879, "nlines": 55, "source_domain": "www.tamilcnn.lk", "title": "யாழில் இரண்டு கிணறுகளுக்குள் மறைக்கப்பட்ட கொடூரம்!", "raw_content": "\nயாழில் இரண்டு கிணறுகளுக்குள் மறைக்கப்பட்ட கொடூரம்\nJanuary 10th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் மண்டைதீவில் இரண்டு கிணறுகளில் மனித எச்சங்கள் உள்ளமை குறித்து எழுத்து மூலமான தகவல் வழங்கப்படுமாயின், காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் ஊடாக அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குறித்த விடயம் தொடர்பில் சபையில் தகவல் வெளியிட்டார். இதன்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன், தமது அமைச்சின் கீழ் இயங்கும் காணாமல்போனோர் அலுவலகத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதற்கான தகவல்களை வழங்குமாறும் கோரினார். இதற்குப் பதில் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், குறித்த விடயம் தொடர்பான தகவல்களை அமைச்சருக்கு எழுத்துமூலமாக வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.\nமன்னார் கடலில் இன்று அதிகாலை இருளில் நடந்த சம்பவம்\nநாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை தீர்வு யோசனைகள் குறித்த சகல ஆவணங்களும் இரு தொகுதிகளாக எம்.பிக்களுக்குச் சமர்ப்பிப்பு\nசிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா\nகருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது: யோகேஸ்வரன்\nநியமிக்கப்பட்ட ஆளுநர்களில் இருவரின் பதவியில் மாற்றம்\nநல்லூர் றோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு உதவி\nஇரசாயணக் குண்டு பயன்படுத்தாவிட்டால் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன் சபையில் சிறிதரன் எம்.பி. காட்டம்\nதேர்தல் பிற்போக பிரதான இரண்டு கட்சிகளுமே காரணம் – அனுர குற்றச்சாட்டு\nஇரண்டாவது விவசாய சர்வதேச ��ராட்சி மாநாடு\nதமிழ் மக்களுக்குத் தீர்வு: கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டார் ராஜபக்ஷ\nநாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை தீர்வு யோசனைகள் குறித்த சகல ஆவணங்களும் இரு தொகுதிகளாக எம்.பிக்களுக்குச் சமர்ப்பிப்பு\nசிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா\nகருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது: யோகேஸ்வரன்\nநியமிக்கப்பட்ட ஆளுநர்களில் இருவரின் பதவியில் மாற்றம்\nநல்லூர் றோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2019/01/11/child-during-pregnancy-incident/", "date_download": "2019-01-22T17:12:33Z", "digest": "sha1:AF7FISVW3F2JGVMIC7DL5KJ3BTM26LL5", "length": 15190, "nlines": 176, "source_domain": "www.jaffnavision.com", "title": "பிரவசத்தில் பிஞ்சுக் குழந்தைக்கு நடந்த கொடூரம்! - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nHome செய்திகள் இந்தியா பிரவசத்தில் பிஞ்சுக் குழந்தைக்கு நடந்த கொடூரம்\nபிரவசத்தில் பிஞ்சுக் குழந்தைக்கு நடந்த கொடூரம்\nஇந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிரபல அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது செவிலியர் குழந்தையை வேகமாக இழுத்ததால் பிஞ்சுக் குழந்தை பாதியாக வெளிவந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் ஜெல்சல்மார் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் திஷாகன்வார் என்ற கர்பிணிப் பெண் பிரசவத்திற்காக ஜனவரி-06 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது பிரசவத்தின் போது ஆண் செவிலியரொருவர் தான் பிரசவம் பார்த்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅப்போது குழந்தை வெளியே வரும் வேளையில் வேகமாக அவர் இழுத்தமையால் பிஞ்சுக் குழந்தையின் உடல் பகுதி பாதிபாதியாக வெளியே வந்தது.\nஇதனைப் பார்த்துப் பதறிய செவிலியர் குழந்தை பிறப்பதிலேயே குறையுள்ளது என கர்ப்பிணியின் கணவரிடம் கூறியுள்ளார்.\nஇன்னொரு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதும் கர்ப்பிணியைப் பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தையின் தலைப்பகுதி அவரது வயிற்றுக்குள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nகுறித்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராம்நகர் அரசு வைத்தியசாலைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆண் செவிலியர்கள் அம்ரிட்லால், ஜூன்சார் சிங் ஆகிய இருவரையும் கைது செய்யுமாறும் வலியுறுத்தினர்.\nஇது தொ���ர்பில் தகவலறிந்த பொலிஸார் விரைந்து வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிய வருகின்றது. இப் பிரச்சனை மேலும் பூதாகராகி வருவதால் கூடிய விரைவில் ஆண் செவிலியர்கள் கைதாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nPrevious articleயாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் திருவாசக முற்றோதல் (Video)\nNext articleலேசர் மூலம் செயற்கை மின்னல் உருவாக்கம்: வரலாற்று சாதனை\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nவாட்ஸ்அப்பில் அழித்த பைல்களை மீண்டும் தரவிறக்கலாம்\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிய புது யுக்தி (Photos)\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nபேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம்\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/02/", "date_download": "2019-01-22T16:30:15Z", "digest": "sha1:25SMRFZDBGTE4KXEDM4HITRZ3AYXXT4Z", "length": 24259, "nlines": 319, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: February 2011", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nபோதி மரத்தின் ஒடிந்த கிளை\nபூட்டிய அறை யன்னலின் சிறுதுவாரம்\nவழி உள் புகுந்தனர் ஆதிகள்.\nமொத்தம் நாற்பத்தி நான்கு பேர்.\nதன் ஆயுதத்தை நுழைத்தவனின் பெயர்\nபோதி மரத்தின் ஒடிந்த கிளையும்,\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள்\nநின்று கொண்டே உறங்கும் புரவிகளின்\nநிழல்களில் ஊர்ந்து செல்லும் எறும்புத்தடத்திலும்\nதலை குனிந்து மரணத்தின் முதல் படியில்\nசிவப்பு நிற மெழுகின் பாதங்களிலும்\nஒரு ரயில் நிலைய சந்திப்பில்\nஆயிரம் யுகங்களுக்கும் மீள இயலாமல்\nஎன்னைக் களவாடி ஓடி மறைந்த\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள்\nகளம் புதிது - கவிதை வாசிப்பு\nLabels: அறிவிப்பு, இலக்கியம், கவிதை, கவிதைகள்\nமிஷ்கின் என்றொரு கலைஞன்[யுத்தம் செய் - விமர்சனம்]\nThe color of paradise படத்தை நினைத்தவுடன் ஞாபகத்திற்கு வருவது கண்பார்வையற்ற அந்தச் சிறுவனா அல்லது படம் நெடுக ஒலிக்கும் அந்த மரங்கொத்தியின் சன்னமான சப்தமா மரங்கொத்தி எனில் யுத்தம் செய் திரைப்படம் உங்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமரும். ஏனெனில் மேலோட்டமாக சில திரைப்படங்களை நாம் அணுக முடியாது. மேலும்,திரைப்படம் என்பதே பொழுதுபோக்குவதற்குத்தான் என்கிற நம் பொதுப்புத்தியை கழற்றி எறிந்துவிட்டு வேறோர் அனுபவத்தை வேறோர் உலகை நமக்குணர்த்தும் திரைப்படங்களை தேட வேண்டும்.\nஅவ்வகையில் நாம் கண்டிராத களங்களை கொண்ட படங்கள் ஏராளம். பொதுவாக அதனை உலகத்திரைப்படம் என்கிறோம்.\nமிஷ்கின். சந்தேகமின்றி தமிழுக்கு கிடைத்த அற்புதமான கலைஞன். சித்திரம் பேசுதடியில் ஒரு சிறிய சித்திரத்தை தீட்டதுவங்கி நந்தலாலா வரை நீண்டதொரு சித்திரப்பயணத்தில் வெற்றிகரமாக தமிழ்சினிமாவிற்கு புது வர்ணம் பூசியவர். ஒரு காட்சியெங்கும் விரவிக்கிடங்கும் உரையாடல்களை\nகச்சிதமான காட்சிப்படுத்துதல் வழியே படம் பார்ப்பவர்களை இணைத்துவிடும் ஆற்றல் கொண்டவர். விதவிதமான கேமிரா கோணங்களில் வெகு சாதாரண காட்சிகளை உலகத்தரமிக்க காட்சிகளாக்கும் வல்லமை படைத்தவர். இதைத்தான் நாங்கள் அந்த உலகசினிமாவில் பார்த்தோமே இந்தக்காட்சியைத்தான் நாற்பது வருடங்களுக்கு முன்பே ஜப்பானியத்திரைப்படமொன்றில் எடுத்திருக்கிறார்களே என்று ஒவ்வொரு காட்சியையும் ஏளனம் செய்யும் அதிமேதாவி உலகசினிமா ரசிகர்களை பற்றி இவர் கவலைப்படவில்லை என்பதை நந்தலாலா சொல்லிற்று. தமிழனுக்கு இது புதுசு. நான் கற்றதை,என்னைக் கவர்ந்ததை தமிழில் தமிழ் ரசிகனுக்கு தருகிறேன் என்றவர்.\nயுத்தம் செய். முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரை அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்பதை பார்க்கும் எவராலும் யூகிக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி. வெட்டப்பட்ட கைகள் அட்டைப்பெட்டியில் பொது இடங்களில் காணப்படுகின்றன. சென்னை நகரை உலுக்கும் இந்த கேஸ், தங்கையை தொலைத்த சிபிசிஐடி அதிகாரி சேரனிடம் ஒப்படைக்கப்படுகிறது. எந்தவொரு தடயமுமின்றி எதற்கிந்த கைகள் வெட்டப்பட்டு பொதுவெளியில் வைக்கப்படுகின்றன என்ற புதிரை மெல்ல மெல்ல சேரன் அவிழ்க்க முயல்கிறார். இவ்வளவுதான் கதை. ஆனால் இதனை சொன்ன விதத்தில்தான் தனித்து நிற்கிறார் இயக்குனர். படத்தில் அதிகம் கவர்ந்த காட்சிகளை முதலில் பகிர்ந்துகொள்கிறேன்.\nஒரு பிணவறையில் வெகு இயல்பாய் கோர்ட்டால் தலையை போர்த்திக்கொண்டு உறங்கும் டாக்டர்\nமுதல் காட்சி. சேரனின் தங்கை ஆட்டோவிற்கு ஏதோ விபரீதம் என்று புரிந்துகொண்டு அலைபேசியில் தகவல் தெரிவிக்க நகர்கையில் பின்னால் செல்லும் ஆட்டோ ட்ரைவர் மீண்டும் ஆட்டோவுக்குள் திரும்பாதது. Frameல் ஆட்டோவை மட்டும் சில நொடிகள் காண்பிப்பது.\nசுரங்கப்பாதை. தூரத்தில் ஒரு பெண் பெருக்கிக்கொண்டிருக்கிறாள். ஏதோவொன்று அவள் பார்வையில் பட மெல்ல நகர்ந்து முன்னால் வருகிறாள். இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் நோக்கி நகர்கிறது கேமிரா. அங்கே கனமான மெளனத்துடன் கிடக்கிறது அட்டைப்பெட்டி. அதிலிருந்து ஆரம்பிக்கும் பின்னணி இசை.\nஅசோக் நகர் போலீஸ் ஸ்டேசன் அதிகாரியின் சில்லறைத்தனம்.\nசிகரெட்/தேநீர் கேட்கும் அதிகாரியின் கோபமும் இயலாமையும்\nஇடைவேளையில் வரும் மிக அற்புதமான சண்டைக்காட்சி. (தியேட்டரில் விசில் பறந்தது)\nபிணவறை டாக்டரின் மிகச்சிறந்த நடிப்பு\nவயிற்றில் குத்திய கத்தியை பிடுங்கி எறிந்துவிட்டு தீர்க்கமான பார்வையுடனும் வெறியுடனும் கொலைகாரனை நோக்கி நகரும் பெண்\nதன் மகனின் கைகளை பார்த்து கதறி அழுகின்ற குண்டுப்பெண்.\nதூக்கு போட்டு இறந்த பெண்ணை தலைசாய்த்து பார்க்கும் தாயின் பார்வையை காட்சியாக்கியிருப்பது\nபிணத்தை பார்த்துவிட்டு விரைத்து அமர்ந்திருக்கும் சிறுவன்.\nசேரன்,ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை,அசோக்நகர் காவல் அதிகாரி,பிணவறை டாக்டர்,மாணிக்கவிநாயகம் - நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.\nஉணர மட்டுமே முடிந்த இன்னும் நூறு காட்சிகள் :)\nதுணை கமிஷ்னர் சுடப்பட்டு வீழ்கிறார். அவரது பெண்ணிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வருகிறது \"Daddy calling\".\nசேரனிடம் கொடுக்கப்படும் உதவி அதிகாரிகளின் Profileஐ குப்பையில் வீசுவது. எந்த அதிகாரி இப்படி வீசுவார்\nஅஞ்சாதே படத்தை ஞாபகப்படுத்தும் காட்சிகள். குறிப்பாக அந்த முழுக்கை கறுப்பு பனியன் அணிந்த ஒல்லிப்பிச்சான்.\nஒய்.ஜி.மகேந்திரன் ஏ.சி வழியே தப்பிக்க அவரே தச்சு வேலை செய்கிறார். மருத்துவருக்கு எப்படி தெரிந்தது இத்தொழில்\nகுடும்பம் புள்ளைகுட்டி சகிதமாக இத்திரைப்படத்தை பார்க்க முடியுமா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு ரத்தம்,வன்புணர்ச்சி,பிணம்,டார்ச்சர் வகையறாக்கள்.\nபடத்திற்கு ஒட்டாத குத்துப்பாடல்.பாடலுக்குள் ஒட்டாத சாரு :)\nBDSM வகை செக்ஸ் டார்ச்சரை காண்பித்திருக்கும் முதல் தமிழ்ப்படம் இதுவாகத்தானிருக்கும்.\nநகவெட்டியிலிருக்கும் கத்தி. அதன் மூலம் ரவுடியின் நெஞ்சில் எவ்வித முகபாவங்களுமின்றி சேரன் குத்திக்கொண்டே நடக்கும் காட்சி. சபாஷ்\nசடாரென்று உள்ளிருந்து வெளிவரும் குவாலிஸ் சேரனின் காருடன் மோதும் காட்சி. அதுவரை அமைதியாக சுற்றிக்கொண்டிருக்கவைத்து,காக்கவைத்து சரட்டென்று வெளிக்கொண்டுவந்திருக்கும் இயக்கம்.\nஒரு நாவலாசிரியன் தன் பாத்திரப்படைப்பை உருவாக்கும் அக்கறையுடனும்,நேர்த்தியுடனும்,நுணுக்கமுடனும் மிஷ்கின் யுத்தம் செய் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.\nயுத்தம் செய்: குழந்தைகளை தவிர்த்துவிட்டு அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம். வாழ்த்துகள் மிஷ்கின்.\nLabels: உலகசினிமா, சினிமா, திரைமணம், பார்த்ததில் பிடித்தது\nகனமான நூலொன்றின் நானூற்றி இருபதாவது\nபக்கத்தில்தான் முதலில் அவனை சந்தித்தேன்\nஒவ்வொரு சொல்லாக அகற்றி விடுவித்தேன்.\nதூர தேசமொன்றிலிருந்து புத்தகங்கள் வழியே\nஅவன் இந்நூலிற்குள் கடத்தப்பட்ட செய்தியை\nவருத்தங்களுடன் பகிர்ந்தவனுக்கு தேநீர் கொடுத்தேன்.\nமீண்டும் தன் தேசம் திரும்பும் வழியை\nஏழு முறை கேட்டுச் சலித்தான்.\nஒரே ஒரு வழி இதுவென்று\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nபோதி மரத்தின் ஒடிந்த கிளை\nகளம் புதிது - கவிதை வாசிப்பு\nமிஷ்கின் என்றொரு கலைஞன்[யுத்தம் செய் - விமர்சனம்]\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2016/10/blog-post_30.html", "date_download": "2019-01-22T16:25:32Z", "digest": "sha1:RFJE2X2VLBDBKTV5IUVJWONKBWZSD6EM", "length": 7813, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): வினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை", "raw_content": "\nவினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை\nகல்வித் துறையின் கீழ் இயங்கும், பெற்றோர், ஆசிரியர் கழகம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முந்தைய பொதுத்தேர்வுகளின் வினாக்கள் அடங்கிய, வினா வங்கி புத்தகத்தை தயாரித்துள்ளது.\nஇதில், தற்போதைய பாடத்திட்டம் அமலுக்கு வந்த, 2006 முதல், கடந்த\nசெப்., வரை நடந்த, பல தேர்வுகளின் வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகம், இன்று முதல் சிறப்பு மையங்களில் விற்பனை செய்யப்படும். வணிகவியல், கணக்கு பதிவியல், பொருளியல் மாணவர்களுக்கு மட்டும், நவ., இறுதியில் தான் புத்தகம் கிடைக்கும்.\n சென்னையில், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெற்றோர், ஆசிரியர் கழக அலுவலகத்தின் சிறப்பு கவுன்டர்கள் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, எம்.சி.சி., பள்ளி, எம்.எம்.டி.ஏ., காலனி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா மகளிர் பள்ளி குரோம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி திருவள்ளூர், ஆர்.எம்.ஜெயின் மகளிர் பள்ளி ஆகியவற்றில், வினா வங்கி புத்தகங்கள் கிடைக்கும்\n தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக, ஒரு அரசு பள்ளியில், வினா வங்கி புத்தகம் கிடைக்கும். அதன் முகவரியை, மாவட்ட முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளில் தெரிந்து கொள்ளலாம்.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15-க்குள் அறிவிப்பு - அமைச்சர் செங்கோட்டையன் - *CLICK HERE TO VIEW THE NEWS*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465435", "date_download": "2019-01-22T17:19:01Z", "digest": "sha1:XST5JR6PBVYV43OMQSTH3ME56BCWZ7KL", "length": 11641, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "The appeal of the High Court to ban on the Sami statue from Tiruvannamalai to the Karnataka | தி.மலையில் இருந்து கர்நாடகாவுக்கு பிரம்மாண்ட சாமி சிலையை கொண்டு செல்ல தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதி.மலையில் இருந்து கர்நாடகாவுக்கு பிரம்மாண்ட சாமி சிலையை கொண்டு செல்ல தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nசென்னை: திருவண்ணாமலையில் இருந்து கர்நாடகாவுக்கு பிரம்மாண்ட சாமி சிலையை கொண்டு செல்ல தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 350 டன் எடையுள்ள பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனும் இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட முழுமையாக செதுக்கி முடிக்கப்படாத பிரமாண்ட பெருமாள் சிலை, 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது. இதையொட்டி, கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 7ம் தேதி சிலையின் பயணம் தொடங்கியது. பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு திருவண்ணாமலை வந்த பெருமாள் சிலை, சில தினங்களுக்கு முன் கிரிவலப்பாதையில் இருந்து திண்டிவனம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செங்கம் நோக்கி சென்றது. ஆனால், மிதமிஞ்சிய எடை ��ற்றும் பிரமாண்டமான அளவு காரணமாக, சிலை செல்லும் வழியெல்லாம் ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.\nஅதுமட்டுமல்லாது சிலை செல்ல வழி ஏற்படுத்துவதற்காக வீடுகளும் கடைகளும் இடிக்கப்படுவதால், மக்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், இந்த பிரம்மாண்ட சாமி சிலையை கர்நாடகாவுக்கு கொண்டு செல்ல தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் பொதுநல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இதுகுறித்து முறையீடு செய்துள்ளார். 350 டன் எடையுள்ள சிலையை கொண்டு செல்வதால் சாலைகள், வீடுகள் சேதமடைவதாக அவர் கூறியுள்ளார். இதற்காக சில புகைப்பட ஆதாரங்கள் மற்றும் செய்தித்தாள்கள் தாக்கல் செய்துள்ளார். மேலும், அந்தந்த மாவட்ட நிர்வாகம் தரப்பில் எவ்விதமான முறையான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சிலை எடுத்து செல்லப்படுவதால் அதனை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து செய்தித்தாள் தகவலின்படி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும், உரிய முறையில் மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை\nசென்னை அரும்பாக்கத்தில் ரவுடி கொலை : 2 பேர் கைது\nதமிழகத்துக்கு 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்பந்தம்.... அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதனியார் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைத்ததை எதிர்த்து வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி ஆஜராகிறார் ஓ.பன்னீர்செல்வம்\nசென்னையில் 5 நகைக்கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை\nசார்லி சாப்ளின் 2 திரைப்படத்தை வெளியிட தடைக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமேக் - அப் கலைவதால் ஹெல்மட் அணியாமல் செல்லக்கூடாது... எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகிறார்\n× RELATED பொங்கல் ��ரிசுடன் ரூ.1,000 வழங்குவதற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/04/07/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-01-22T17:02:11Z", "digest": "sha1:AERRAYUWMSMPP4YMSIQHRCTRDCK5FXM3", "length": 42580, "nlines": 238, "source_domain": "noelnadesan.com", "title": "கனவுகளை விதைத்த மல்லிகை ஜீவாவும் கனவுலகில் வாழும் டொமினிக்ஜீவாவும் | Noelnadesan's Blog", "raw_content": "\nஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர் →\nகனவுகளை விதைத்த மல்லிகை ஜீவாவும் கனவுலகில் வாழும் டொமினிக்ஜீவாவும்\nஇந்த ஆண்டு (2015 ) தொடக்கத்தில் நான் இலங்கைக்கு வந்ததும் முதலில் தொலைபேசியில் பேசியவர்களில் டொமினிக்ஜீவாவும் ஒருவர். அவர் நீண்ட காலம் நடத்திய மல்லிகை இதழ் நிறுத்தப்பட்டதன் பின்னர் அவரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனினும் 2011 இற்குப்பின்னர் அவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தேன்.\nமல்லிகை நின்றுவிட்டதை அறிந்து அவர்பற்றிய நீண்ட விரிவான கட்டுரையும் எழுதினேன். பல இதழ்களில் வெளியானது\nஅவரது பால்ய கால நண்பர் எஸ்.பொ. சிட்னியில் மறைந்ததும் தகவலும் சொன்னேன். இம்முறை பயணத்தில் அவரைச்சந்தித்து நீர்கொழும்பில் பெப்ரவரி 28 ஆம் திகதி நடத்தவிருந்த நெய்தல் விழாவுக்கு அழைப்பதற்காக முற்கூட்டியே தகவல் தெரிவித்து -அவர் அந்த நாளை எமக்காக ஒதுக்கிவைக்கவேண்டும் என்பதற்காக அதுபற்றியும் உரையாடியிருந்தேன்.\nஎனது குரலைக்கேட்டதும் குதூகலத்துடன் பேசினார்.\n” வடக்கு, கிழக்கு பயணங்களை முடித்துக்கொண்டு வருவேன் ” என்று அவருக்கு உறுதியளித்தேன்.\nசுமார் 46 வருடமாக வெளிவந்த மல்லிகை கடந்த மூன்று ஆண்டுகாலமாக வெளிவரவில்லை. ஜீவா யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு இடம் பெயர்ந்து வந்த பின்னர் கொழும்பு – 13 இல் 201, ஸ்ரீகதிரேசன் வீதியிலிருந்து (முன்னாள் செக்கடித்தெரு) மல்லிகை வெளியானது. அதற்கு முன்னர் கஸ்தூரியார் வீதியில் அவருடைய ஜோசப் சலூன் முகவரியிலிருந்தும், பின்னர் ராஜா தியேட்டருக்குப் பின்னால் சிற்றொழுங்கையிலிருந்தும் வெளியானது. அந்த ஒழுங்கையிலிருந்து தற்பொழுது தினக்குரல் யாழ்.பதிப்பு வெளியாகிறது.\nமுன்னர் யாழ். ரயில் நிலையத்திற்கு அருகில் தமது மனைவி மக்களுடன் வாழ்ந்த ஜீ���ா தற்பொழுது கொழும்பில் மட்டக்குளிய – காக்கை தீவில் மகன் திலீபன் குடும்பத்துடன் வசிக்கிறார். முன்னர் அவரைச்சுற்றி மல்லிகை இதழ்களும் மல்லிகை வெளியீடுகளும் நூல் மதிப்புரைக்கு வந்த எழுத்தாளர்களின் நூல்களும்தான் இருக்கும். ஆனால், இப்பொழுது அவரைச்சுற்றி பேரக்குழந்தைகள்தான் இருக்கிறார்கள்.\nமல்லிகையின் தாரக மந்திரமாக ஒலித்த மகாகவி பாரதியின் வரிகளே இந்த அங்கத்தின் தலைப்பில் வருகிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்து தனக்குத்தெரிந்த தொழிலையே செய்து வாழ்ந்தவரை – தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் இடதுசாரி அரசியலுக்குள் அழைத்து வந்தார். ராஜகோபாலன் என்ற இலக்கிய ஆர்வலர் இலக்கியத்தின்பால் திருப்பினார். கணித வாத்தியாரின் கணக்கை திருத்தியதனால் “உனக்கெதற்குப்படிப்பு….போய் சிரையேன்டா…” – என்று அவமானப்படுத்தியதும் பள்ளிப்படிப்புக்கு முழுக்குப்போட்டார். மல்லிகை நடத்தியபொழுது இடதுசாரிச் சிந்தனையாளர்களினதும் முற்போக்கு இலக்கியவாதிகளினதும் சகவாசத்தினால் தன்னையும் சர்வதேசியவாதியாக்கிக்கொள்ள முயன்று பிற மொழி இலக்கியங்களுக்கும் மல்லிகையில் களம் வழங்கினார்.\nசகோதர சிங்கள இலக்கியவாதிகளின் மீது நேசமுற்று பிரபல மூத்த சிங்கள இலக்கிய மேதை மார்ட்டின் விக்கிரம சிங்காவை கௌரவித்து மல்லிகை முகப்பில் அவரது படத்தை வெளியிட்டு சிறப்பிதழ் வெளியிட்டார்.\nஅதனைக்கண்டு பொறுக்கமுடியாத ஒரு அதிதீவிர தமிழ்க்கொழுந்து, யாழ். மத்திய கல்லூரிக்கு முன்னால் தமது பிரியத்துக்குரிய சைக்கிளில் வந்துகொண்டிருந்த ஜீவாவை வழிமறித்து – மார்ட்டின் விக்கிரமசிங்காவின் படத்துடன் வெளியான மல்லிகை இதழை வாங்கி அவர் முன்னாலேயே கிழித்து முகத்தில் எறிந்துவிட்டுச்சென்றது.\nஅதன் பின்னும் பல வருடங்கள் மல்லிகை வெளியானது. ஜீவா தொடர்ந்தும் இலங்கையெங்கும் அலைந்து திரிந்து மல்லிகை விநியோகித்து ஈழத்து தமிழ் இலக்கியத்தை வளர்த்தார். வளம்படுத்தினார்.\nஆனால் – அந்த அதி தீவிர தமிழ்க்கொழுந்து அகதியாகச்சென்று ஐரோப்பிய நாடொன்றில் தனது வாழ்வாதாரத்திற்காக ஐரோப்பிய மொழி படித்து வாழ்கிறது.\nஆடுதல் பாடுதல் சித்திரம் கவி\n– என்ற பாரதியின் மந்திரத்தை மல்லிகையில் உச்சாடனம் செய்த ஜீவா இன்று எப்படி இருக்கிறார்….\nஇலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவர்…. இன்று ஒரு புதிய கனவுலகில் வாழ்கிறார். அது குழந்தைகளின் உலகம்.\n47 ஆண்டுகளை நெருங்கிய மல்லிகை 50 ஆண்டுகளை நிறைவு செய்துவிடவேண்டும் என்றுதான் மல்லிகையை நேசித்த பலரும் எழுதினார்கள். பேசினார்கள். தமது முகநூல்களில் பதிவுசெய்தார்கள். ஆனால், ஜீவாவுக்கும் மல்லிகைக்கும் யார் மணிகட்டுவது…\nஎவரும் முன்வரவில்லை. முன்வந்திருந்தாலும் ஜீவா அதற்கு சம்மதித்திருப்பாரா… என்பதும் கேள்விக்குறி. அவருக்கு எதிர்பாராதவிதமாக வந்த சுகவீனத்தால் அவர் இன்று மட்டக்குளியில் பேரக்குழந்தைகளுடன் விடப்பட்டுள்ளார்.\nநூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம், சிங்கள படைப்பாளிகள் – கல்விமான்கள் , அறிஞர்களின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் கட்டுரைகளையும் அவர்தம் படங்களையும் பதிவுசெய்த மல்லிகை இன்று நூலகம் இணையத்தில் மாத்திரமே பதிவாகியிருக்கிறது. பலரதும் வீடுகளில் பல்கலைக்கழகங்களில் நூலகங்களில் முன்னைய பிரதிகள் , ஆண்டு மலர்கள் இருக்கின்றன.\nஜீவா இலங்கையர்களை மட்டும் மல்லிகையில் கனம் பண்ணவில்லை. இந்திய சோவியத் உட்பட பல சர்வதேச படைப்பாளிகளுக்கும் உரிய மரியாதையை வழங்கினார்.\nஜீவா சில சமயங்களில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றும் முகத்துக்கு நேரே பேசும் இயல்புள்ளவர். யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்த தம்பித்துரை அன் சன்ஸ் என்ற பத்திரிகை – புத்தகக்கடைக்கு மாதாந்தம் மல்லிகையில் பத்துப்பிரதிகளை வழங்குவார். அந்த கடை உரிமையாளர் அதனை பத்திரமாக பாதுகாத்து மேசையின் கீழே வைத்திருந்துவிட்டு, அடுத்த தடவை ஜீவா புதிய இதழின் பிரதிகளை கொடுக்கவரும்பொழுது, ” எதுவும் விற்கவில்லை” – என்று மேசையின் கிழே இருந்த பத்து பிரதிகளையும் எடுத்துக்கொடுப்பார். இந்த நாடகம் பல மாதங்களாக அரங்கேறியது. வழக்கம்போல் கடையில் தொங்கும் குமுதம், ஆனந்தவிகடன், பொம்மை, பேசும் படம் இதழ்கள் விற்பனையாகிவிடும்.\nஒரு நாள் ஜீவாவின் தர்மாவேசம் விழித்துக்கொண்டது.\n” நாளைக்கு நீர் இறந்துபோனால் உம்முடைய சாவீட்டுக்கு குமுதம், ஆனந்த விகடன், பொம்மை, பேசும் படம் ஆசிரியர்கள் வரமாட்டார்கள். யாழ்ப்பாணத்திலிருக்கும் இந்த ஜீவாதான் வருவான். ” – எனச்சொன்னது அவரது தர்மாவேசக்குரல்.\nஒரு சமயம் The Island பத்திரிகை வெளியிடும் நிறுவனம் வெளியிட்ட ���ிவயின சிங்கள ஏடு ஜீவாவை பேட்டி கண்டு எழுத விரும்பி நாள் குறித்தது. அவருக்கு சிங்களம் தெரியாது. என்னை உடன் அழைத்துச்சென்றார். அந்த நேர்காணல் சந்திப்பு கொழும்பு கலாபவனத்தில் (Art Gallery ) செய்து தந்தவர் கலாசார திணைக்களத்தில் செயலாளராக பணியாற்றிய தமிழ் அபிமானி கே.ஜி.அமரதாஸ.\nஅவ்வேளையில் குட்டிமணி – சிறையில் இருந்தார். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவராக பிரபலமாகியிருந்தார்.\nசிங்கள வாசகர்களுக்கு தமிழ் இலக்கியம் போதியளவு அறிமுகம் இல்லாதிருந்த காலம். ஆனால், மார்ட்டின் விக்கிரமசிங்கா, டி.பி. இளங்கரத்னா, குணதாச அமரசேகர, கருணாசேன ஜயலத், ஜீ. பி.சேனாநாயக்கா, குணசேன வித்தான, ஆரியரத்தின வித்தான, கே.ஜயத்திலக்க, மடவள எஸ். ரத்நாயக்கா போன்ற இலக்கியவாதிகள் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாகியிருந்தனர்.\nஜீவா, அந்த நேர்காணலில் மேலே குறிப்பிட்ட சிங்கள எழுத்தாளர்களின் பெயர்களைச்சொல்லி, இவர்களையெல்லாம் எமது தமிழ் இலக்கிய வாசகர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் , சிங்கள வாசகர்களுக்கு தெரிந்த பெயர்கள் அமிர்தலிங்கமும் குட்டிமணியும்தான். எனச்சொன்னதும், அந்த சிங்கள நிருபர் அசந்துவிட்டார். பின்னர் தன்னை சுதாகரித்துக்கொண்டு, இந்தக்கருத்தையே இந்த நேர்காணலுக்கு தலைப்பாக எழுதுவேன் என்றார்.\nஅந்த நிருபர் சொன்னவாறே அந்தத்தலைப்பு ஜீவாவின் தர்மாவேசக்குரலாக அந்தச்சிங்கள ஏட்டில் ஒலித்தது.\nதொடக்க காலத்தில் மல்லிகையின் ஆண்டு மலர்கள் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியாகும். பிற்காலத்தில் ஜனவரி மாதத்தில் வெளியானது. இறுதியாக நான் பார்த்த மல்லிகை 46 ஆவது ஆண்டு மலரில் 2001 இல் பாராளுமன்றத்தில் அஸ்வர் எம்.பி., மல்லிகை பற்றி உரையாற்றியபொழுது ஜீவாவையும் அவரது தேசிய உடையையும் விதந்து போற்றியது பற்றிய தகவலை இரத்தினச்சுருக்கமாக வெளியிட்டு பாரளுமன்ற பதிவேட்டு திகதியையும் (Hansard – 04-02-2001) குறிப்பிட்டிருந்தார்.\nமல்லிகை இலக்கிய வாசகர்களின் மனதில் மட்டுமல்ல இலங்கைப்பாராளுமன்றத்திலும் ஒலித்திருக்கிறது என்ற பெருமிதம் அதில் தெரிந்தது.\nஇலங்கையில் தமிழில் முதல் முதலில் சிறுகதைக்காக சாகித்திய விருது பெற்றவர். சாகித்திய இரத்தினா, தேசத்தின் கண், கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருது என்பனவற்றையெல்லாம் பெற்று��்ள ஜீவா – 2010 – 2011 காலப்பகுதியில் என்னுடன் உரையாற்றியபோதெல்லாம்… ” எல்லாம் போதுமப்பா… இனி எனக்கு என்ன தேவை…. முடிந்த வரையில் எனக்குத் தெரிந்ததை எனக்குத்தெரிந்த விதமாகச்செய்தேன்…. எல்லாம் போதுமப்பா…” என்ற களைப்புத்தொனியுடன் சொல்லியிருக்கிறார்.\nஅவர் எனக்குள்ளும், பலருக்குள்ளும் பயனுள்ள விதைகளை விதைத்தவர். எனக்குத் தெரிந்த மட்டில் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழ், ( 1971) அவுஸ்திரேலியா சிறப்பு மலர் (2000) சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (2011). அந்தக்கனவுளை நனவாக்கியிருக்கின்றோம்.\nஒருசமயம் இலங்கை வந்தபொழுது எனக்காக மல்லிகை காரியாலயத்தில் நடத்திய சந்திப்பில்தான் மாநாடு பற்றிய எண்ணக்கருவை விதைத்தார்.\nநீர்கொழும்பு, திக்குவல்லை, மினுவாங்கொடை, அநுராதபுரம் முதலான தமிழ் மக்கள் செறிந்து வாழாத பிரதேசங்களிலிருந்தெல்லாம் பலரை இலக்கிய உலகிற்கு அழைத்து வந்து களம் அமைத்துக்கொடுத்தவர்.\nபிரதேச மொழி வழக்குகள் ஆய்வுகளில் பேசுபொருளாவதற்கு தூண்டுகோலாக இருந்தவர். ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் இலக்கியச்சந்திப்பிற்காக அழைக்கப்பட்டு பரிஸிலும் லண்டனிலும் பாரட்டப்பட்டவர். சோவியத்தின் அழைப்பில் சென்று திரும்பியவர். தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை, இலக்கிய பெருமன்றம் , எட்டயபுரம் பாரதி மன்றம், கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், (C.L.S) முதலானவற்றின் அழைப்பில் சென்றவர்.\nமணிவிழா, பவள விழா முதலானவற்றை கடந்து வந்தவர்…. இன்று மட்டக்குளியில் , காக்கைதீவில் மாலைப்பொழுதுகளில் சூரியன் மறையும் ரம்மிய காட்சியை கண்டு களித்துக்கொண்டிருக்கிறார்.\nநண்பர் மேமன் கவியுடன் அவரைச்சந்திக்கச்செல்லும் பொழுது இரவாகிவிட்டது. கண்டவுடன், ” எப்பொழுது வந்தீர்…\n“நான் இலங்கை வந்தவுடனேயே தொலைபேசியில் சொன்னேன்தானே… ஜீவா ” என்றேன்.\n” – என்று குழந்தையைப்போன்று சிரித்தார். ” 28 ஆம் திகதி ‘நெய்தல்’ விழாவுக்கு அழைக்கின்றேன். போக்குவரத்து வசதியெல்லாம் செய்து தருவேன். வாருங்கள். உங்கள் நண்பர்கள் பலர் வருகிறார்கள். பழைய நீர்கொழும்பின் இலக்கிய காலம் பற்றி நீங்கள் பேசவேண்டும்.” என்றேன்.\n” என்னை மன்னித்துக்கொள்ளும். நான் இப்பொழுது மகன், மருமகள் பராமரிப்பில் இருக்கின்றேன். வெளிநடமாட்டங்களை குறைத்துக்கொண்டேன். வெளியே செல��லும்பொழுது தனக்கேதும் நடந்தால் அது அவர்களையும் பாதிக்கும். அவர்களுக்கு நான் கஷ்டம் தரவிரும்பவில்லை. நீங்கள் நன்றாக விழாவை நடத்துங்கள். எனது வாழ்த்துக்கள் என்றும் இருக்கும்.”- என்றார்.\nஅப்பொழுது எனது கைத்தொலைபேசி சிணுங்கியது. பேசும் வரையில் அமைதியாக இருந்துவிட்டு, ” பூபதி… அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிச்செல்லும் முன்னர் இந்த மொபைலை எனக்கு தந்துவிட்டுச்செல்லும் ” என்று ஒரு குழந்தையைப்போன்று சொன்னார்.\n” – என்று கேட்டேன். கிடைத்ததெல்லாம் சரியாக வேலை செய்யவில்லை என்றார்.\nவெளித்தொடர்புகள் ஏதும் அற்று வீட்டுக்குள்ளே இருக்கும் இவருடைய மொபைல் விருப்பம் பற்றி வெளியே வந்ததும் உடன் வந்த நண்பரிடம் கேட்டேன். எத்தனை மொபைல்கள் அவரிடம் வந்தன என்ற பட்டியலை அவர் சொன்னார்.\nமல்லிகை நின்றது கவலைதான். ஏமாற்றம்தான்.\nகோமல் சாமிநாதன் நடத்திய சுபமங்களா நின்றபொழுது அவர் முதுகுத்தண்டு நோயினால் காலமாகியிருந்தார். எனினும் இறுதி இதழாக அவருக்கு அஞ்சலி செலுத்தும் சிறப்பிதழ் வெளியானது.\nமல்லிகை நின்றதை நாம் இலக்கிய – ஊடக வரலாற்றுப்பின்னணிகளுடன் ஆராய்தல் பொருத்தமானது.\nபி.எஸ். ராமையா நடத்திய மணிக்கொடி, ரகுநாதன் நடத்திய சாந்தி, விஜயபாஸ்கரன் நடத்திய சரஸ்வதி, ஜெயகாந்தன் நடத்திய ஞானரதம், நா. பார்த்தசாரதி நடத்திய தீபம் , கண்ணதாசன் நடத்திய கண்ணதாசன் ஆகியன நின்றன. அதன் பிறகு அவற்றை எவரும் நடத்துவதற்கு முன்வந்ததாகத் தெரியவில்லை.\nஆனால் – வணிக இதழ்கள் என வர்ணிக்கப்பட்ட குமுதம், ஆனந்தவிகடன், என்பன தலைமுறை தலைமுறையாக வெளியாகிறது.\nகல்கியும் – கலைமகளும் வருகின்றன. கல்கி, கிருஷ்ணமூர்த்தியுடன் கல்கியோ, கலைமகள் கி.வா. ஜகந்நாதனுடன் கலைமகளோ நின்றுவிடவில்லை. ஆனால், ஜீவா இருக்கும்பொழுதே மல்லிகை நின்றுவிட்டது. எஸ்.பொன்னுத்துரையின் மறைவுடன் தமிழகத்தில் இயங்கிய அவரது மித்ர பதிப்பகமும் மூடப்பட்டுவிட்டதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் வந்தது.\nகுமரன் இதழையும் பதிப்பகத்தையும் தொடக்கிய மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனின் குமரன் இதழ் நின்றுவிட்டாலும் – குமரன் பதிப்பகம் இலங்கையிலும் தமிழகத்திலும் இயங்குகிறது. கணேசலிங்கன் அதற்கென ஒரு வாரிசை உருவாக்கி வளர்த்துவிட்டார்.\nமல்லிகை ஜீவா பல மேடைகளில் மல்லிகையின் எ���ிர்காலத்திற்காக உயில் எழுதிவைத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். தனது மகன் திலீபன் தனக்குப்பின்னர் மல்லிகையை நடத்துவார் என்று இழையோடும் கருத்துக்களை மல்லிகை ( தூண்டில்) கேள்வி – பதில் பகுதியிலும் குறிப்பிட்டிருக்கிறார்.\nஆனால், இன்று அவற்றை அவரிடம் யாராவது நினைவு படுத்தினால்… ” அப்படியா…” என்றுதான் கேட்பார். இந்த ” அப்படியா ” சொல்லைக்கேட்க விரும்பாமல்தான் அவரைச்சந்திக்கும் பலரும் அவரது சுகத்தை விசாரிப்பதுடன் விடைபெறுகிறார்கள்.\nஅன்று இரவு நானும் மேமன்கவியும் ஜீவாவை சந்தித்த வேளையில், ஜீவாவை சந்திப்பதற்கு முத்து. முருகமூர்த்தி என்ற விசேட வைத்திய நிபுணர் கிழக்கு மாகாணத்திலிருந்து வந்தார். அவர் எழுதிய ‘ நீரிழிவை வேரறுக்க’ என்ற நூலின் வெளியீட்டு விழாவுக்கு ஜீவாவை அழைப்பதற்காகவே அழைப்பிதழுடன் வந்திருந்தார். அவருக்கும் அன்றுதான் ஜீவாவின் அஞ்ஞாத வாசம் தெரிந்திருக்கும்.\nநான் தொகுத்து வெளியிட்ட நெய்தல் நூலில் ஜீவாவின் படமும் அவர்பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன. நீர்கொழும்பு பிரதேசத்தையும் என்னையும் ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய அவரை நீர்கொழும்பு விழாவில் கனம் பண்ணவிரும்பியிருந்தேன். அவ்வாறு அவரை அழைத்தால் அவருக்கு 1970 – 1980 கால கட்டத்தின் புத்துயிர்ப்பு நினைவுகள் மலர்ந்து மீண்டும் அவரை உற்சாகப்படுத்தலாம் என்பதே எனது எண்ணமாக இருந்தது.\n“அவரை தாராளமாக அழைத்துச்செல்லுங்கள்…” என்றுதான் அவரது மருமகள் சொன்னார்.\nஆனால் – அவரது எண்ணம் வேறாக இருந்தது. அவர் தாம் அவர்களில் தங்கியிருப்பதாகவும் வெளிப்பயணங்களில் தனக்கு ஏதும் நடந்துவிட்டால்… என்ன செய்வது… என்ற தயக்கத்தையே மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்.\nசிட்னியில் மறைந்த எஸ்.பொ. குறித்து அடிக்கடி கேட்டார். கஸ்தூரியார் வீதியில் எஸ்.பொ.வும், கணேசலிங்கனும், தானும் டானியலும் ஒன்றாக அமர்ந்து தேநீர் குடித்த பழைய நினைவுகளை பகிர்ந்தார்.\nஎஸ்.பொ.வுடன் பல தடவைகள் தான் சண்டையிட்டு பேசாமலும் இருந்திருக்கின்றேன். ஆனால், அவருடனான நினைவுகளை மறக்க முடியவில்லை. பலரும் போய்விட்டார்கள். ஒரு வெற்றிடம் தோன்றியிருக்கிறது. வெறுமை தெரிகிறது. எனச்சொல்லி நீண்ட பெருமூச்சை உதிர்த்தார்.\nவிடைபெறும்பொழுது மீண்டும் ” தமக்கு ஒரு மொபைல் வேண்டும் ” என்று மறக்காமல் நினைவுபடுத்தினார்.\nஅந்த மொபைல் தற்பொழுது இயங்காமல் வீட்டில் அவரைப்போன்று ஓய்வு எடுக்கிறது.\nஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர் →\nOne Response to கனவுகளை விதைத்த மல்லிகை ஜீவாவும் கனவுலகில் வாழும் டொமினிக்ஜீவாவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/5556-1074a4b69.html", "date_download": "2019-01-22T16:17:04Z", "digest": "sha1:O2WDCSEYPLFZ2NFUHSPFQJO6H6BMY2VA", "length": 3797, "nlines": 43, "source_domain": "ultrabookindia.info", "title": "வரம்பற்ற டெமோ அந்நிய செலாவணி கணக்கு", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nசீரற்ற மாக் வர்த்தக அமைப்பு\nவரம்பற்ற டெமோ அந்நிய செலாவணி கணக்கு -\n23 அக் டோ பர். வி லை : $ ரி யல் & வரம் பற் ற டெ மோ கணக் கு கள், இலவச மே ம் படு த் தல் கள் & ஆதரவு.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. 4 டி சம் பர்.\nமற் ற கணக் கு, மு தற் கட் ட. 22 செ ப் டம் பர்.\nஅந் நி ய செ லா வணி ரோ போ க் கள் சி ல ஆலோ சகர் கள் உங் கள் கணக் கு. எக் ஸ் வர் த் தக ரோ போ க் கள் மற் று ம் அந் நி ய செ லா வணி சி க் னல் கள் இல்.\nவரம்பற்ற டெமோ அந்நிய செலாவணி கணக்கு. ஃபா க் ஸ் scalper\" - அந் நி ய செ லா வணி நி பு ணர் ஆலோ சகர் நகரு ம் சரா சரி. மு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல். யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nசெ ன் னை : அக் டோ பர் 26ஆம் தே தி செ ன் னை எழு ம் பூ ர் நீ தி மன் றத் தி ல் டி டி வி தி னகரன் ஆஜரா க உத் தரவு பி றப் பி க் கப் பட் டு ள் ளது. இறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி ந�� ட் டி ல்.\nஎங் கள். அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\nஅந்நிய செலாவணி காட்டி இலவச பதிவிறக்க repaint இல்லை\nஎங்களுக்கு டாலர் அந்நிய செலாவணி வர்த்தகம்\nஒரு நாடுக்கான விருப்பத்தை வர்த்தகம்\nஅந்நிய செலாவணி விகிதம் இந்திய நாணயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/08103454/1021054/All-india-Strike-Auto-Van.vpf", "date_download": "2019-01-22T16:17:00Z", "digest": "sha1:5MJCAQKTENLINAON3NMCH4H2O7YEC2CG", "length": 9895, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வேலை நிறுத்தம்- ஆட்டோ, பள்ளி வேன் ஓடவில்லை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவேலை நிறுத்தம்- ஆட்டோ, பள்ளி வேன் ஓடவில்லை\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, தொ.மு.ச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் காரணமாக, பெரும்பாலான ஆட்டோக்கள், பள்ளி வேன்கள் ஓடவில்லை. அண்ணா தொழிற்சங்கத்தை தவிர மற்ற தொழிற்சங்கங்கள் அரசு பேருந்துகளை இயக்காததால் குறைவான அரசு பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கே���்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.\nமுதலமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு : புயல் நிவாரணம் ரூ.14.06 லட்சம் வழங்கப்பட்டது\nபள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்காக, ஆய்வு மையம் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nபோராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nதி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிரச்சனைக்கு தீர்வு\n18 தொகுதி இடைத் தேர்தல் - ஏப்ரல் 24க்குள் முடிவு : நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்\n18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபோலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\n15 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை - 18 வயதான மீனவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது\nசென்னையில் 15 வயதான சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்த மீனவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122336-opposition-mla-has-argued-with-district-administration-for-welfare-schemes.html", "date_download": "2019-01-22T16:31:58Z", "digest": "sha1:6JSHUY7CZFLZJPJPFDS4XETDEWH2GYNE", "length": 23687, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "`எனது தொகுதியில் எந்தப் பணியும் நடக்கல' - கலெக்டருக்கு 10 நாள் கெடு விதித்த பெண் எம்.எல்.ஏ | opposition mla has argued with district administration for welfare schemes", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (16/04/2018)\n`எனது தொகுதியில் எந்தப் பணியும் நடக்கல' - கலெக்டருக்கு 10 நாள் கெடு விதித்த பெண் எம்.எல்.ஏ\nநெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் நலப் பணிகளைச் செய்யாமல் மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாக தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வான பூங்கோதை ஆலடி அருணா குற்றம் சாட்டினார். 10 நாட்களில் பணிகளைச் செய்து முடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்..\nநெல்லை மாவட்டம், ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், மக்கள் நலப் பணிகளைச் செய்யாமல் மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாக, தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ., பூங்கோதை ஆலடி அருணா குற்றம் சாட்டினார். 10 நாள்கள் கெடு விதித்துள்ள பூங்கோதை எம்.எல்.ஏ., அதற்குள் பணிகளைச் செய்து முடிக்காவிட்டால், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.\nநெல்லை மாவட்டம், ஆலங்குளம் சட்ட மன்றத் தொதியின் தி.மு.க. எம்.எல்.ஏ., பூங்கோதை ஆலடிஅருணா, கடந்த இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தத் தொகுதியில் மக்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளார். தற்போது, சில திட்டங்களுக்குத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பரிந்துரைசெய்துள்ள நிலையிலும் அவை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇது தொடர்பாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து இன்று மனு அளித்தார். அதில், ’’ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த 2016-ம் ஆண்டு, தாலுகா மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், அந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவரும் 6 நர்ஸ்களும் மட்டுமே உள்ளனர். மகப்பேறு, எலும்பியல், குழந்தைகள் நலம், மயக்கவியல் ஆகிய துறைகளுக்கான டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை.\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\nகடந்த ஆண்டு, இந்த மருத்துவமனையில் 22 சிசேரியன் சிகிச்சையும் 18 கருத்தடை சிகிச்சைகளும் மட்டுமே நடந்துள்ளன. மருத்துவர்கள், சிகிச்சைக்கு வருபவர்களை பாளையங்கோட்டை அல்லது தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும் அவலம் நடக்கிறது. சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 24 படுக்கை வசதிகொண்ட இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக யாரையும் சேர்க்காமல் வெளியூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். மருத்துவ உபகரங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகக் கிடக்கின்றன. சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்காக 11 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டும், அதையும் இதுவரை வழங்கவில்லை.\nபாப்பக்குடி, கீழப்பாவூர், கடையம் கூட்டுக்குடிநீர் திட்டம், கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக 46.55 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், திட்டத்தைத் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டும் இதுவரை 50 சதவிகிதப் பணிகள்கூட நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதுபோன்று, அனைத்துப் பணிகளையுமே செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதை ஆய்வுசெய்து, உடனே நிறைவேற்ற வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூங்கோதை, ‘’ஆலங்குளம் சட்ட மன்றத் தொகுதியில் எந்த வளர்ச்சிப் பணியும் நடக்கவில்லை. அந்தத் தொகுதிக்கான எந்த வளர்ச்சித் திட்டத்தையும் செய்யாமல் கிடப்பில் போட்டுவிடுகிறார்கள். எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ஒதுக்கப்பட்ட நிதியையும் செலவு செய்யாமல் புறக்கணிக்கிறார்கள். குடிநீர்த் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் என எதுவுமே நடக்கவில்லை. அதனால், அடுத்த 10 நாள்களில் பணிகளைத் தொடங்காவிட்டால், பொதுமக்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவேன்’' எனத் தெரிவித்தார்.\nபணம் கொடுக்கும் வைரல் வீடியோ: என்ன சொல்கிறார் எம்.எல்.ஏ கனகராஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.��\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/kashmir-attack-3-dead/", "date_download": "2019-01-22T17:39:04Z", "digest": "sha1:ARRQLDYWPTZFMW7ZPO2IP3DI3WT3AEND", "length": 5399, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "காஷ்மீரில் தாக்குதல் – 2 பயங்கரவாதிகள், ஒரு ராணுவ வீரர் மரணம் – Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான தொடர் அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு அறுவை சிகிச்சை\n2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் – சோயிப் மாலிக் நம்பிக்கை\nகாஷ்மீரில் தாக்குதல் – 2 பயங்கரவாதிகள், ஒரு ராணுவ வீரர் மரணம்\nஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் உள்ள பாசல்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினரும் உள்ளூர் போலீசாரும் இணைந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர���.\nஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் உள்ள பாசல்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினரும் உள்ளூர் போலீசாரும் இணைந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.\nநவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து திருப்பதியில் பிளாஷ்டிக் பொருட்களுக்கு தடை\nரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்த சோனியா காந்தி, ராகுல் காந்தி – வருமான வரித்துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465436", "date_download": "2019-01-22T17:12:33Z", "digest": "sha1:MBWPIKP6HDZDFWA5INS6XALGKXRNKEG5", "length": 7488, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "250 special buses to reach the bus stand on Pongal Day: Transport Corporation | பொங்கல் தினத்தையொட்டி பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் : போக்குவரத்துக்கழகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டி��ம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொங்கல் தினத்தையொட்டி பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் : போக்குவரத்துக்கழகம்\nசென்னை : பொங்கல் தினத்தையொட்டி பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, கே.கே.நகர் பேருந்து நிலையங்களுக்கு செல்ல இன்று முதல் ஜன.14 வரை 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை\nசென்னை அரும்பாக்கத்தில் ரவுடி கொலை : 2 பேர் கைது\nதமிழகத்துக்கு 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்பந்தம்.... அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதனியார் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைத்ததை எதிர்த்து வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி ஆஜராகிறார் ஓ.பன்னீர்செல்வம்\nசென்னையில் 5 நகைக்கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை\nசார்லி சாப்ளின் 2 திரைப்படத்தை வெளியிட தடைக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமேக் - அப் கலைவதால் ஹெல்மட் அணியாமல் செல்லக்கூடாது... எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகிறார்\n× RELATED ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து 24 புதிய பஸ்கள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2136447", "date_download": "2019-01-22T16:42:25Z", "digest": "sha1:EV3GF73VVSPWH2Z7KXN3YHI23ISC6O7M", "length": 9941, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "பேச்சு, பேட்டி, அறிக்கை.. | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அல��� அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 01,2018 21:42\nஅ.தி.மு.க., முன்னாள், எம்.பி., - கே.சி.பழனிசாமி பேட்டி: நான் இப்போதும், அ.தி.மு.க., காரன் தான். தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலர் மட்டுமே, எனக்கு தலைவர். அ.தி.மு.க.,வில், லட்சக்கணக்கான தொண்டர்கள் திருப்தியாக இல்லை. கட்சி ஆட்சியை நடத்தாமல், ஆட்சி தற்போது கட்சியை நடத்துகிறது.\n'ஊரைக் கொள்ளையடித்தவர்கள், ஜாதி வெறியைத் துாண்டியவர்களுக்கெல்லாம் சிலை எடுக்குறீங்க... படேலுக்கு சிலை வைப்பது வேஸ்ட்டான்னு யாராச்சும் கேட்டுறப் போறாங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: சர்தார் வல்லபாய் படேல், உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், சிதறிக் கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்ததில், பெரும் பங்காற்றி இருக்கிறார். அவரை போற்றுவது, அவருடைய பங்களிப்பை, அடுத்த தலைமுறைக்காக நினைவு கூர்வது வரவேற்கத்தக்கது. அதற்காக, 3,000 கோடி ரூபாய் கொட்டியிருப்பது, இந்தியாவில் பட்டினி, பசியுடன் வாழும் ஏழை, எளிய மக்களை கேவலப்படுத்துவதாக, வி.சி., கட்சி கருதுகிறது.\nஇந்திய கம்யூ., தேசிய செயலர், டி.ராஜா பேட்டி: ஐயப்ப பக்தர்களுக்கு எதிராக, கேரள அரசு செயல்படுவதாகக் கூறி, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., - வி.எச்.பி., போன்ற அமைப்புகள், கேரள மாநிலத்தை கலவர பூமியாக��கி வருகின்றன. சபரிமலை விவகாரத்தை வைத்து, தமிழகத்திலும் கலவரத்தை துாண்ட, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள் சதி செய்கின்றன. இதை, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்து, முறியடிக்க வேண்டும்.\nவணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி: தீபாவளி அன்று, பொதுமக்கள் பட்டாசு வெடிக்க, இரண்டு மணி நேரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்; அதிக முதலீடு செய்து, கடைகளை வைத்துள்ள பட்டாசு விற்பனையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, மத்திய, மாநில அரசுகள், பட்டாசு வெடிக்க கூடுதலாக நேரம் ஒதுக்க வேண்டும்.\n'பல்லை, 'நரநர'ன்னு கடிக்கவும், வாய்ப்பு ஏற்படுது சார்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: ஆண்டிற்கு ஒருமுறை, பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றை சிதைப்பதை, மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்புகளால் நிறைய, 'மீம்ஸ்'களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.\n» பேச்சு, பேட்டி, அறிக்கை முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/ca-bank-exams-003063.html", "date_download": "2019-01-22T16:21:29Z", "digest": "sha1:TWS45BJ7TWR47UMOHVBD2OCDDTSKZMER", "length": 11908, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வுக்கான களத்தை வெல்ல நடப்பு நிகழ்வுகள் | CA bank for exams - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வுக்கான களத்தை வெல்ல நடப்பு நிகழ்வுகள்\nபோட்டி தேர்வுக்கான களத்தை வெல்ல நடப்பு நிகழ்வுகள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை படிப்பது ஒருப்பக்கம் தேர்வுக்கான சொந்தமாக கேள்விகளை உருவாக்குவது ஒரு பக்கம் என பல்வேறு கோணங்களில் படிப்புகள் போய் கொண்டிருக்கும் தேர்வர்களே உங்களுக்கேற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். உங்களுக்கான ஒரு முயற்சியாக கேள்விகளை நாங்களே தயாரித்து கொடுக்கின்றோம்.\n1 இந்தியாவிலேயே அதிக வாக்கு மதிப்பு கொண்ட மாநிலங்கள்\nவிடை: உத்திர பிரதேசம், தமிழ்நாடு , ஜார்க் கண்ட், மகாராஷ்டிரா\n2 இந்தியாவிலேயே குறைந்த வாக்கு மதிப்பு கொண்ட மாநிலம்\n3 நாடு முழுவதும் சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக���கை எத்தனை\n4 இந்தியாவில் நிலைநிறுத்தப்பட்ட மிக அதிக எடைகொண்ட செயற்கைக்கோள் எனில் எது அது\nவிடை: ஜிசாட்17, 3477 கிலோ எடை கொண்டது\n5 இஸ்ரோவினால் தன் சொந்த முயற்சியினால் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி ராகெட் மூலம் இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட அதிக எடைகொண்ட செயற்கைக் கோள் எது\nவிடை: ஜிசாட் 9 ஆகும்\n6 உலகின் மிக இலகுவான மற்றும் சிறிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட நாள் எது\nவிடை: ஜூன் 22, 2017\n7 உலகின் மிக இலகுவான சிறிய செயற்கைகோள் தயாரிக்கப்பட்டத் யாருடைய தலைமையில் உருவாக்கப்பட்டது மற்றும் அதன் பெயர் என்ன\nவிடை: முஹம்மது ரிஃபாத் ஷாருக் தமிழக பள்ளி மாணவர் தலைமையில் கலாம் சாட் எனப் பெயரிடப்பட்டு ஏவப்பட்டது\n8 காந்தி ஆசிரமத்தின் நூற்றாண்டை சிறப்பிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள்\nவிடை: காந்தி தர்ஷன் இரயில்\n9 மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த மே 2 2017இல் ஆரம்பித்த புதிய பிரச்சார இயக்கத்தின் பெயர் என்ன\nவிடை: வித்யா வீர்தா அபியான்\n10 சம்பத் என்னும் திட்டத்தின் நோக்கம் என்ன\nவிடை: மத்திய உணவு பதப்படுத்துதல், வேளாண் துறையின்வருவாய்க்கு உதவுதல், வேளாண் கழிவை விளைச்சலுக்கு கொண்டு செல்லுதல் போன்ற முன்னேற்றங்களுக்காக உருவாக்கப்பட்டது\nநடப்பு நிகழ்வுகள் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி படி ஆகும்\nநடப்பு நிகழ்வுகள் சரியாக படித்து பொதுஅறிவு பாடத்தை கடந்து வெல்லலாம் தேர்வில் \nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவண்டலூர் பூங்காவில் பணியாற்ற ஆசையா\nகல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..\nசென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் பணி வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/817436.html", "date_download": "2019-01-22T16:57:20Z", "digest": "sha1:DNPT2QUQ6KL2A3LKWEMWVNYROVZIEGEA", "length": 8292, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வவுனியாவில் ஆயுத சுற்றிவளைப்பில் இராணுவத்தினர் ; பதற்றத்தில் மக்கள்", "raw_content": "\nவவுனியாவில் ஆயுத சுற்றிவளைப்பில் இராணுவத்தினர் ; பதற்றத்தில் மக்கள்\nJanuary 2nd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவவுனியா புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை சோதனையிட முற்பட்ட போது குறித்த நபர் தப்பியோடிய நிலையில் அவரது பையிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்து அப்பகுதியில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nவவுனியா புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவரின் நடமாட்டம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பதுங்கியிருந்துள்ளனர்.\nஇதன்போது இரவு 10 மணியளவில் அங்கு வந்த ஒருவரை மறித்து சேதனையிட முற்பட்ட போது குறித்த நபர் தான் கொண்டு வந்த பையை வீசிவிட்டு அப்பகுதியிலிருந்து காட்டுக்குள் ஓடியதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.\nஇதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பையிலிருந்து கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிக்கான ரவைகள் அதன் கூடு உட்பட மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த நபரை தேடியறியும் முகமாகவும் மேலும் காட்டுப்பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற வகையிலும் புதூர் முதல் கனகராயன்களம் வரையுமான காட்டுப்பகுதி மற்றும் கிராமங்களை உள்ளடக்கி இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் மோப்ப நாய்களின் உதவியும் நாடப்பட்டு சோதனைகள் இடம்பெற்று வருவதுடன் யுத்த நிறைவின் பின்னர் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்பகுதி மக்களின் இயல்பு நிலையும் பாதிப்படைந்துள்ளது.\nமீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு\nஇராணுவம் வெளியேற வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்து இல்லை – சாள்ஸ் நிர்மலநாதன்\nதனிப்பட்ட பகை : களுத்துறையில் துப்பாக்கி சூடு\nசுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்குள் நுழைய சந்திரிகாவுக்குத் தடை\nஅமைச்சர்களின் சிறகை வெட்டும் மைத்திரி – ஐதேகவுக்கு எதிராக புதிய போர்\nஆபத்தான வாக்குறுதியை கூட்டமைப்புக்கு கொடுக்கவில்லை – அர்ஜூன ரணதுங்க\nமகிந்தவின் வழிகாட்டலிலேயே பொதுஜன முன்னணி செயற்படும் – பசில்\nபதவியேற்றார் புதிய கடற்படைத் தளபதி\nஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கிய டிஐஜி உடுகம்பொல மரணம்\nபுதிய அரசியலமைப்பை நிறைவேற்ற விடமாட்டோம் – மகிந்த அணி\nவவுனியாவில் ஆயுத சுற்றிவளைப்பில் இராணுவத்தினர் ; பதற்றத்தில் மக்கள்\nமீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு\nஇராணுவம் வெளியேற வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்து இல்லை – சாள்ஸ் நிர்மலநாதன்\nதனிப்பட்ட பகை : களுத்துறையில் துப்பாக்கி சூடு\nசுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்குள் நுழைய சந்திரிகாவுக்குத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/818800.html", "date_download": "2019-01-22T16:45:41Z", "digest": "sha1:VTDTAVG6LZKRCEAQV6RJSVL33NGJJ5PO", "length": 7367, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சற்றுமுன் ரணிலின் அதிரடி; தலை குனிந்த மஹிந்த!", "raw_content": "\nசற்றுமுன் ரணிலின் அதிரடி; தலை குனிந்த மஹிந்த\nJanuary 10th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகடந்த ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டிக்காவிட்டால் நாட்டின் பாரிய கடன் சுமைகளில் பெரும்பாலானவை குறைக்கப்பட்டிருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் ஜனநாயகத்தை வென்றெடுத்தது போல பொருளாதாரத்தையும் தமது அரசாங்கம் வென்றெடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.\nஇன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில் பிரதமர் ரணிலின் மேற்படி கூற்று அமைந்துள்ளது.\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றைய தினம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில் நாட்டின் பொருளாதாரம் எந்த நேரத்திலும் பாரிய வீழ்ச்சி நிலைக்குச் செல்லலாம் என எச்சரிக்கை ��ிடுத்திருந்தார். அத்துடன் இந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசமைப்பு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.\nமஹிந்த ராஜபக்‌ஷவின் மேற்படி எச்சரிக்கைக்கு பதிலளிக்குமுகமாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.\nகடந்த 52 நாட்கள் ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டிருக்காவிட்டால் நாட்டின் பெரும்பாலான கடன் சுமைகள் குறைக்கப்பட்டிருக்கும் என ரணில் கூறும்போது மஹிந்த ராஜபக்‌ஷ அமைதியாயிருந்து அவரது உரையைக் கேட்டுக்கொண்டிடுந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகிழக்கு மாகாணத்தில் கடமை நிறைவேற்று அதிபர்கள் கடமையாற்றும் பாடசாலைக்கு புதியவர்களை நியமிப்பது மனிதாபிமானம் அற்ற செயல்\nசர்வதேச தலையீட்டின் மூலமே தமிழர்களுக்கு தீர்வு\nரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி\nசெம்பியன்பற்று இளைஞர்மீது பொய் குற்றச்சாட்டு மறுநாளே அவர்கள் விடுவிப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டோரின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம்\nரெஜினோல்ட் குரேக்கு புதிய பதவி\nஜனாதிபதி பாரிய சவால்களுக்கு மத்தியிலேயே ஆட்சி செய்தார்: மஹிந்த அமரவீர\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாக தெரிவு…\nகருத்துக்களால் களமாடுவோம் கருத்துரைக்கு சுமந்திரன் பதில்\nகருத்துக்களால் களமாடுவோம் கருத்துரைக்கு சுமந்திரன் பதில்\nசெம்பியன்பற்று இளைஞர்மீது பொய் குற்றச்சாட்டு மறுநாளே அவர்கள் விடுவிப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டோரின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம்\nரெஜினோல்ட் குரேக்கு புதிய பதவி\nஜனாதிபதி பாரிய சவால்களுக்கு மத்தியிலேயே ஆட்சி செய்தார்: மஹிந்த அமரவீர\nகருத்துக்களால் களமாடுவோம் கருத்துரைக்கு சுமந்திரன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-jun-10/current-affairs/131429-heavy-sunshine-alert-livestock.html", "date_download": "2019-01-22T16:32:23Z", "digest": "sha1:JMR7RMR2CRGZLYX7F6VTQFSX65JZNWB4", "length": 21048, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "கடும் வெயில்... கால்நடைகள் கவனம்! | Heavy sunshine alert Livestock - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nபசுமை விகடன் - 10 Jun, 2017\n1 ஏக்கர்... ரூ 3 லட்சம் லாபம் - வறட்சியிலும் வருமானம் தரும் பப்பாளி\nவளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ\n‘‘அக்ரிகல்ச்சர் மூலம் அம்பானிபோல ஆக முடியும்\n - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...\nஇயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்\nதேசிய அளவில் போராட்டம்... அய்யாக்கண்ணு அதிரடி\nமரபணு கடுகுக்கு அனுமதி... - மான்சான்டோவுக்கு மரியாதை\nநஞ்சில்லா உணவு... நோயில்லா வாழ்க்கை... மாடித்தோட்டத்தின் மகத்துவம்\nமரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை\nகடும் வெயில்... கால்நடைகள் கவனம்\n - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்\n பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\n - உதவிக்கு வரும் உயிரியல் - 8\nமண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 6\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nநீங்கள் கேட்டவை: தண்டுத் துளைப்பான் தாக்கினால் ரூ 4 லட்சம் நஷ்டம் வரும்\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nஅடுத்த இதழ்... - ஜீரோ பட்ஜெட் சிறப்பிதழ்\nகடும் வெயில்... கால்நடைகள் கவனம்\nமழைக்காலத்தைவிட கோடைக்காலத்தில்தான் கால்நடைகள் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன. ஆண்டு முழுவதும் நமக்காக உழைக்கும் கால்நடைகளுக்குக் கோடைக்காலத்தில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது நம் கடமை. அந்த வகையில், கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், பராமரிக்கும் முறைகள் குறித்துச் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைப் பேராசிரியர் நிஷா.\n“கோடைக்கால வெயிலின் தாக்கம் கால்நடைகளை அதிகமாகவே பாதிக்கிறது. இக்காலங்களில் கறவை மாடுகள் சரியாகத் தீவனம் எடுத்துக்கொள்ளாமல், தண்ணீரைத்தான் அதிகமாகக் குடிக்கிறது. அதனால், மாடுகளின் வளர்ச்சி பாதிக்கும். ஊட்டச்சத்துக் குறைவு ஏற்படும். பால் உற்பத்தியும் குறையும். பருவத்துக்கு வருவதிலும் சிக்கல் ஏற்படும். பருவத்துக்கு வந்த மாடுகளுக்குச் சினைபிடித்தலில் சிக்கல் ஏற்படும். இயல்பாகவே வியர்வை நாளங்கள் குறைவாகக் கொண்டுள்ள எருமைகள் கோடையில் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன. இவற்றின் தோல் கறுப்பாக இருப்பதால், சூரியக் கதிர்வீச்சுகளால் அதிக பாதிப்படைகின்றன.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-4/", "date_download": "2019-01-22T17:26:12Z", "digest": "sha1:RHXI4VKY4T4LTQIUTVJADWWEX2G54PCR", "length": 9244, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்காவின் செயற்பாடு ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமையை பாதிக்காது: பிரான்ஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nஅமெரிக்காவின் செயற்பாடு ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமையை பாதிக்காது: பிரான்ஸ்\nஅமெரிக்காவின் செயற்பாடு ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமையை பாதிக்காது: பிரான்ஸ்\nஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வர்த்தக செயற்பாடுகளில் முழுமையான ஒற்றுமையுடன் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் நாடுகளிடையேயான ஒற்றுமையை பாதிக்காது என, பிரான்ஸ் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.\nபிரஸ்சல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிதியமைச்சர்களுடனான சந்திப்பிற்கு முன்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கிடையே ஒற்றுமை காணப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு உறுதியாகவுள்ளோம்.\nஜேர்மனியையும், பிரான்ஸையும் யாராலும் ஒருபோதும் பிரிக்க முடியாது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒற்றுமையே அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு எதிரான பதிலடி என்பதை அனைவரும் அறிந்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்றில் வெளிப்படையாக செயற்பட தயார்\nஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு குறித்த பேச்சுவார்த்தையில் நாடாளுமன்றில் மிகவும் வெளிப்படையாக\nஎலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளன\nமன்னார் மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்கா\nசலிஸ்பரி நச்சு தாக்குதல்: ரஷ்யர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை\nசலிஸ்பரி நச்சு தாக்குதல் தொடர்பாக ரஷ்ய இராணுவ உளவுத்துறை நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுக்கு ஐரோப்பிய\nபங்குச் சந்தையில் இரண்டாவது வாரமாகவும் வளர்ச்சி\nகனேடிய பங்குச் சந்தையில் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாகவும் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகி\nபிரெக்ஸிற் குறித்து மீண்டும் சிந்தியுங்கள்: ஜேர்மன் அமைச்சர் கோரிக்கை\nஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஜேர்மனிய ஐரோப்பிய அமைச்சர் மைக்க\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nசெட்ரூவிக் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்: மஹிந்த அமரவீர\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/KarthigaVasudevan/", "date_download": "2019-01-22T16:45:42Z", "digest": "sha1:ZGTWK5TE4MT3PH24MD44HCRSJJHMLGQL", "length": 1585, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " KarthigaVasudevan", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஐம்பது காசு இருந்தால் போதும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டலாம் . அம்மா தர வேண்டுமே நேற்று தான் அப்பாவிடம் வாங்கினோம் ,அதற்கும் முந்தைய நாள் அத்தையிடம் ... இன்று யாரிடம் கேட்கலாம் நேற்று தான் அப்பாவிடம் வாங்கினோம் ,அதற்கும் முந்தைய நாள் அத்தையிடம் ... இன்று யாரிடம் கேட்கலாம் ;விஜயலுவின் மனம் பர பரவென்று யோசித்தவாறு சைக்கிள் கடை முன்பாகவே சுற்றிக் கொண்டிருந்தது .தினம் ஒரு ஐம்பது காசு கொடுத்தால் இவர்களென்ன குறைந்த போய்விடுவார்கள் ,நினைக்கும் போதே தன் நெஞ்சம் தன்னை...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465437", "date_download": "2019-01-22T17:06:06Z", "digest": "sha1:FKAD5XVM553PEEDCA56ZFKPK3EHDQYWP", "length": 11172, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Nellai farmers struggle on the road near Nagai: Emphasis to open direct paddy procurement center | நாகை அருகே சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாகை அருகே சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தல்\nநாகை: நாகை மாவட்டம் திருமருகலில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். மேலும், விவசாயி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது அறுவடை பணிகள் முடிவடையும் நிலையில், நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கிராம பகுதிகளில் உடனடியாக திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் திருமருகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் இந்த ஆண்டும் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையம் முன்பு வைத்துள்ளனர்.\nஇந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் திருமருகல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தியும் விவசாயிகள் டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்ட நெல்லை திருமருகல் சந்தைப்பேட்டை சாலையில் கொட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திட்டச்சேரி போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது போலீசார் முன்னிலையில் விவசாயி ஒருவர் மண்ணெண்னை கேனை எடுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரிடம் இருந்து மண்ணெண்ணை கேனை கைபற்றிய போலீசார் தொடர்ந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நெல் கொள்முதல் நிலையம் திறப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் கொள்முதல் செய்யாவிட்டால் ஆட்சியை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்\nபோக்குவரத்துக்கு இடையூறு ஹைமாஸ் விளக்கை இடம்மாற்ற கோரிக்கை\nவெம்பக்கோட்டை அருகே சிதிலமடைந்து வரும் நூலக கட்டிடம்\nடேனிஷ் காலத்து நாணயங்கள், பீங்கான் பொருட்கள் கண்டுபிடிப்பு தரங்கம்பாடி சாலமன் தோட்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுமா\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு\nநாகர்கோவிலில் 2வது கட்டமாக பிரபல மால் உள்பட 3 கட்டிடங்களுக்கு சீல்\nஆரல்வாய்மொழியில் தரமற்ற முறையில் கழிவு நீரை தேக்கி கட்டப்படும் பாலம்\nபிப்ரவரி 3ம் தேதி என அறிவித்த நிலையில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nஆசிரியர்கள் வேலைநிறுத்தம் : ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக��கு வேண்டுகோள்\nபாலம் இடிந்ததால் விவசாயம் பாதிப்பு\n× RELATED நெல்லை - திருச்செந்தூர் சாலையில் பழமைவாய்ந்த மரம் வேரோடு சாய்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ubuntuintamil.blogspot.com/2011/01/firestarter.html", "date_download": "2019-01-22T17:45:56Z", "digest": "sha1:O3G356U376VA6WNO5T4XKVII4N23NVGU", "length": 14001, "nlines": 144, "source_domain": "ubuntuintamil.blogspot.com", "title": "உபுண்டு: உபுண்டுவில் firestarter(firewall) தானாக ஆரம்பிக்க", "raw_content": "\nஉபுண்டுவில் firestarter(firewall) தானாக ஆரம்பிக்க\nஉபுண்டுவில் firstarter நிறுவி அதனை பூட் ஆகும்போதே ஆரம்பிக்க வைக்க முடியும்.\nமுதலில் System->administration->synaptic package manager சென்று அதில் search boxல் firestarter என்று தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.\nபின்னர் system->administration->firestarter சென்றால் settings முதலில் அமைத்துகொள்ள வேண்டும். பின்னர் இதன் ஐகான் டாப் பேனலில் தெரியும்.\nமேலே உள்ள படத்தில் உள்ளவாறு வரும். பின்னர் அதன் வழிக்காட்டுதலில் அமைப்புகளை அமைக்க வேண்டும். இப்போது firestarter icon top penal ல் இருக்கும். ஆனால் கணினி மீளதுவங்கும் போது இந்த நிரலை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அப்படியில்லாமல் கணினி மீளதுவங்கும்போதே நிரலை ஆரம்பிக்க கீழ்கண்ட வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும்.\nமுதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.\nமேற்கண்ட இந்த கட்டளையானது /etc/sudoers என்ற கோப்பினை திறக்கும். இந்த கோப்பில் கீழ்கண்ட வரியை சேர்த்துகொள்ள வேண்டும்.\nusername ALL= NOPASSWD: /usr/sbin/firestarter இதில் username அவரவர் உபுண்டு பயனாளரின் பெயராகும். பின்னர் control+o அழுத்தினால்\nFile Name to Write: /etc/sudoers.tmp என்று வரும் இதில் எண்டர் கீயை அழுத்தி பின்னர் control+x பொத்தான்களை அழுத்தினால் நாம் சேர்த்தது செமிக்கப்பட்டுவிடும்.\nபின்னர் System->preferences->startup application சென்று add பொத்தானை அழுத்தி வரும் விண்டோவில்\nCommand->sudo firestarter --start-hidden என்று தட்டச்சு செய்து save பொத்தானை அழுத்தி செமித்துகொள்ள வேண்டும். பின்னர் கணினியை மீளதுவங்க firestarter துவங்கி இருப்பதை காணலாம்.\nஇடுகையிட்டது arulmozhi r நேரம் 7:30 PM\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள்\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் ubuntuintamil at gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும். என்னால் இயன்றவரை பதில் எழுதுகிறேன்.\nஉபுண்டு 10.04 32bit நிரல்கள் அடங்கிய 8 DVDக்கள் கிடைக்கும். தேவைப்படுவோர் உடன் nationin(at)gmail.com என்ற email முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இதன் விலை Rs.300/-(DVD வட்டுக்கள் மற்றும் தபால் செ��வு மட்டும்)தமிழ்நாட்டில் மட்டும்.\nBSNL 3G data card பயன்படுத்தி இணைய உலா வருவதற்குக்கான வழிமுறைகளை அவர்கள் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவும் Ubuntu OS க்காக PDF கோப்பாக கொடுத்துள்ளார்கள். இதோ அதற்கான சுட்டி \"3Gdatacard_Linux_Installat.pdf\"\nfirefox திறக்கும்போது எல்லா addon களும் திறந்தது. எத்தனை முறை திறந்தாலும் அதே தான் வந்தது.\nபுதியதாக நிறுவியது போல திறந்தது. இதற்கு தீர்வாக ubuntu.comல் தீர்வு இருந்தது. அதன் search boxல் 'firefox settings not save' என உள்ளீட்டால் அதற்கு தீர்வாக கீழ்கண்ட வழி முறை உதவுகிறது.\nஎன்று டெர்மினலில் கொடுத்தால் firefox சரியானது.(user_name=நம்முடைய user name)\nஉபுண்டுவில் desktop modeலிருந்து console modeற்க்கு செல்ல control+Alt+F1 அழுத்தவும். மீண்டும் desktopற்க்கு வர Control+Alt+F7 அழுத்தவும்.\nஉபுண்டு 10.04.3 LTS வெளிவந்துவிட்டது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.நிறைய updates இதில் சேர்க்கப்பட்டுள்ளது. http://www.ubuntu.com/getubuntu/download\nஉபுண்டு மேசைமீது உபுண்டுவை பற்றி டிப்ஸ் தோன்ற\nஉபுண்டுவில் screensaver ஐ எளிய வழியில் enable/dis...\nஉபுண்டுவில் firestarter(firewall) தானாக ஆரம்பிக்க\nஉபுண்டுவில் இந்திய ரூபாய்க்கான சின்னம். \"₹\"\nஉபுண்டு nautilus sidepane ஐ வண்ணத்தில் மாற்ற\nஉபுண்டுவில் பல்வேறு வீடியோ கோப்புகள் default ஆக v...\nஉபுண்டு கணினியில் நடக்கும் எல்ல processக்களையும் க...\nஉபுண்டுவில் நம்முடைய வலைப்பூவின் rss க்களை திரையி...\nஉபுண்டுவில் caps/numeric/scrol lock ஆகிய கீக்களை ...\nஉபுண்டு நெருப்பு நரி about:config பற்றிய ஒரு சிறு ...\nஉபுண்டுவில் /tmp அடைவில் உள்ள கோப்புகள் கணினி பூட்...\nஉபுண்டு மற்றும் மற்ற லினக்ஸ் உபயோகிப்பாளர்களுக்கும...\nஉபுண்டுவில் multiboot cd உருவாக்குதல்\nஉபுன்டுவில் libreoffice ஐ PPA வழியாக நிறுவ\nஉபுண்டுவில் கணினியில் உருவாகும் கேச் கோப்புகளை அக...\nஉபுண்டு 11.10 சில நாட்களுக்கு முன் வெளியாகிஉள்ளது. இதன் code name oneiric ocelot என்பதாகும். இதனை பற்றி ஒரு பார்வை இப்போது பார்க்...\nஉபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி தாங்கள் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவிய பின்னர், தமிழில் தடையின்றி தட்டச்...\nஉபுண்டுவில் தொலைக்காட்சி பார்க்க மற்றும் record செய்ய\nஉபுண்டுவில் ஆன்லைன் தொலைகாட்சி பார்க்க மற்றும் பார்த்தவற்றை பதிவு செய்ய ஒரு நிரல் freetuxtv . இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ள...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற\nஉபுண்டுவில் android கைப்பேசியில் வரும் call/smsக்களை notifier ஆக பெறலாம். அதற்கு android கைப்பேசியிலும் உபுண்டுவிலும் தேவையான மென்பொரு...\nஜீஎன்யு/லினக்ஸ் மற்றும் சுதந்திர மென்பொருள் இயக்கத்தினை தோற்றுவித்த திரு. ரிச்சர்ல் ஸ்டால்மென் அவர்களின் Linux for you இதழுக்கு அளித்த ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-01-22T17:06:58Z", "digest": "sha1:VEO6O5EHDX6VXBHIR7AMM6CS7SHOMPNR", "length": 7583, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் இன்று இரவு மஹிந்தவின் இல்லத்தில்\nஇன்று இரவு மஹிந்தவின் இல்லத்தில்\nகூட்டு எதிரணியானது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று(6) இரவு தீர்மானிக்கப்படவுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதியும்,நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையின் கீழ் கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.\nஇதேவேளை நேற்று(5) கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்களுக்கிடையில் வி​சேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இதனபோது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலில் முன்வைக்கப்படலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nPrevious articleநெஸ்பி பிரபுவின் அறிக்கை பிரித்தானிய அரசின் நிலைப்பாடு அல்ல – தூதரகம் அறிக்கை\nNext articleநான் தேர்தலில் போட்டியிடுவதற்கு பின்னணியில் தினகரனோ, கமல்ஹாசனோ, திமுகவோ இல்லை-விஷால்\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுத��ை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-01-22T17:25:59Z", "digest": "sha1:SWB5MYNRE7CEE6MCXG5AJIH3LRIAVJTG", "length": 9002, "nlines": 87, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "சம்பவம் – Page 2 – Tamilmalarnews", "raw_content": "\nஎம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே.. மக்கள் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்த தினத்தன்று நடந்தவைகள் பற்றி ஜூனியர்விகடனில் அண்ணன் செளபா எழுதிய நேர்முக வர்ணனை இது : முதல்வருக்குக் […]\nயூத் ரெட்கிராஸ் மற்றும் தேசிய மாணவர்படை சார்பில் இரத்ததான முகாம்\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக யூத்ரெட்கிராஸ் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் இரத்ததான முகாம் வேளாண்புலத்தில் 30.10.2018 […]\nகயிலை சென்றதால் நீ கையிலை மணியும் அல்ல சித்தரை வழிபடுவதால் நீ சித்தனும் அல்ல காளி வேஷம் போடுவதால் நீ காளியும் இல்லை கருவரைக்கு செல்வதால் நீ புனிதனும் இல்லை வேதங்கள் ஓதுவதாலும் […]\nசற்றுமுன் கோவையிலிருந்து விமான மூலம் இதயம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது இரண்டு ஆம்புலன்ஸ் மூலம் மலர் மருத்துவமனைக்கு எஸ்காடோடு 20 நிமிடத்தில் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டது. கோவையை சேர்ந்த ஆனந்த் 27 என்பவருக்கு […]\nசென்னையிலிருந்து தோகாவிற்கு 254 பயணிகள்,7 விமான பணியாளா்கள் மொத்தம் 261 பேருடன் இன்று காலை புறப்பட்ட கத்தாா் ஏா்லைன்ஸ் விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு.விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத்தொடங்கியபோது,விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுப்பிடித்து […]\nநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு : பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா விரைவில் கைது\nபுதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா நீதிமன்றத்தை அவதூறாக பேசியதற்காக எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா […]\nதாயினும�� சாலப் பரிந்த தயாளன்\nபெரியவா கும்பகோணம் ஸ்ரீ காஞ்சி மடத்தில் முகாமிட்டிருந்தார்… அங்கு வெகு விமரிசையாக வியாச பூஜை நடந்து கொண்டிருந்தது.. ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜை முடிந்து, எல்லா பக்தர் களும் பெரியவா தரிசிக்க முட்டி மோதிக் […]\nஅவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே\n*மன்னரின் அரசவைக்கு…* ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார். ” நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார். எதிர்பாராத நிகழ்வால் […]\nஹெச்.ராஜாவின் ஆவேசப் பேச்சுக்கு காரணம் என்ன\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல தடை விதித்த காவல்துறையினருடன் பா.ஜ.க. தேசியச் செயலர் எச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் செல்ல […]\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/14554", "date_download": "2019-01-22T17:15:49Z", "digest": "sha1:5GPBER2BX5UYDWN6EGWB6SOK7TSZNT4O", "length": 11074, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மியன்மாரில் முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனம் : அவகாசம் கேட்கும் தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nமியன்மாரில் முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனம் : அவகாசம் கேட்கும் தலைவர்\nமியன்மாரில் முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனம் : அவகாசம் கேட்கும் தலைவர்\nமியன்மாரில் உள்ள ரொஹிங்கியோ முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் கொடுமையான தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்முறைகளை நிறைவுக்கு கொண்டு வர கால அவகாசம் தேவையென அந்நாட்டு தலைவர் ஆன்சாங் சூகி தெரிவித்துள்ளார்.\nசிறுபான்மை இனத்தவர்களான ரொஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என அயல் நாட்டு வெளியுறவு அமைச்சர்களால் ஏற்பாடு\nசெய்யப்பட்டிருந்த சந்திப்பில் பங்குபற்றிய போதே ஆன்சான் சூகி இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலைமைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகளுக்கு தாம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் ஆன்சான் சூகி தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் பதற்றநிலை அதிகமாக உள்ள ரக்கீன் மாநிலத்தின் ரொஹிங்கியோ முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் மாத்திரம் தொடர்ந்து தனிமை படுத்தப்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச் செயல்களை உடனடியாக நிறுத்துமாறும் இல்லாவிடின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை மியன்மார் அரசாங்கத்துக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமியன்மார் ஆன்சாங் சூகி முஸ்லிம்கள் ரொஹிங்கியோ\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nஇந்தியாவின் தமிழகத்தில் கணசனுக்கு மீன் குழம்பு வைக்கவில்லை என்ற தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-01-22 19:20:41 மீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nபஸ் - லொறி நேருக்கு நேர் மோதி விபத்து ; 26 பேர் பலி\nபாகிஸ்தானின், பலூசிஸ்த���னில் பயணிகள் பஸ்ஸொன்றுடன் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-01-22 11:07:05 பஸ் விபத்து லொறி\nஇராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள் கொல்லப்படுவது ஏன் தெரியுமா \nஇந்தியாவின் பொலிஸ் பிரிவில் மட்டுமின்றி, இராணுவ படைகளிலும் கூட நாய்கள் இடம் பெற்றுள்ளன. இராணுவ வீரர்கள் போல, இராணுவ நாய்களுக்கும் பணி காலம் மற்றும் ஓய்வு பெறுவதற்கான காலம் இருக்கிறது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு\n2019-01-22 15:02:22 இந்தியா பொலிஸ் இராணுவம்\nமதுரோவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் கைது\nவெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\n2019-01-22 10:52:23 நிகோலஸ் மதுரோ வெனிசுலா கைது\nவிடுதியில் தீ விபத்து - இருவர் பலி\nபிரான்ஸின் மிகவும் பழைமையான விடுதியில் ஏற்பட்ட தீ பரவால் இருவர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள பனிப்பிரதேசமான கோர்செவல் என்ற மலை கிராமத்தில் மிகவும் பழைமையான விடுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர்.\n2019-01-22 10:03:17 பிரான்ஸ் தீ வைத்தியசாலை\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16336", "date_download": "2019-01-22T17:25:42Z", "digest": "sha1:PYMAFJABNSEB37VBHWFZ732OHIXIJMCZ", "length": 10829, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சற்றுமுன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரை பார்த்து கழுதை என்றதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொட��்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nசற்றுமுன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரை பார்த்து கழுதை என்றதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)\nசற்றுமுன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரை பார்த்து கழுதை என்றதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)\nவில்பத்து விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களை பார்த்து அதிகாரி ஒருவர் கழுதை என்று தெரிவித்தமையால் ஊடகவியலாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவில்பத்து விவகாரம்“ தொடர்பில் தெளிவூட்டுவதற்காக தேசிய தொழில் சங்கம் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஇதனால் ஊடகவியலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. மேலும்,குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு மருதானை சனச சமூக நிலையத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.\n2019-01-22 22:43:10 தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது\n2019-01-22 22:14:54 வடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது அது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.\n2019-01-22 20:30:44 ஜே.வி.பி. அறிக்கை நீதிமன்றம்\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன.\n2019-01-22 20:28:00 யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nதமிழர்களின் ஆயுதக்கிளர்ச்சியின் ஆரம்பக்கட்டங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு பிரிட்டன் செய்த உதவிகள் தொடர்பான சுமார் 400 கோவைகளை நிர்மூலஞ்செய்துவிட்டதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு ஒத்துக்கொண்டதையடுத்து “வரலாற்றை நிர்மூலஞ்செய்தாக” அதன் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.\n2019-01-22 20:06:08 ஆயுதக்கிளர்ச்சி பிரிட்டிஸ் மோர்ணிங்ஸ்டார்\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/19009", "date_download": "2019-01-22T17:18:52Z", "digest": "sha1:V26HUJ2N4YKZMXXGV3N6SXWMLS2B3I7R", "length": 25289, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்தவைப் போன்று மைத்திரி, சம்பந்தனையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலா��ர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nமஹிந்தவைப் போன்று மைத்திரி, சம்பந்தனையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nமஹிந்தவைப் போன்று மைத்திரி, சம்பந்தனையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nமஹிந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியதைப்போல் மைத்திரி அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவோம் என த.தே.கூ.வின் தலைவர் இரா.சம்பந்தன் சொல்ல வேண்டியதேவையில்லை அதனை மக்கள் நிச்சயம் செய்வார்கள் மைத்திரி அரசாங்கம் மட்டு மல்ல அவர்களுடன் சேர்ந்து இரா.சம்மந்தனும் நிச்சயமாக வீட்டுக்குச் செல்வார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nசமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,\nஅண்மையில் தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கலந்து கொண்டு மஹிந்த அரசாங்கத்தைபோல் மைத்திரி அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவோம் என கூறியுள்ளார். அதனை அவர் கூறவேண்டிய அவசியம் கிடையாது.\nஅந்த கடமையை மக்கள் நிச்சயமாக செய்வார்கள். மைத்திரி அரசாங்கத்தை மட்டுமல்ல இரா.சம்மந்தனையும் சேர்த்தே மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். இந்நிலையில் மக்கள் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவார்கள் என சம்மந்தன��� கூறியிருப்பது தான் ஏதோ தமிழ் மக்களின் பக்கம் நிற்பதாக காட்டி கொள்வதற்கேயாகும்.\nஇரா.சம்மந்தன் என்ன நேற்று பிறந்த குழந்தையா அரசாங்கம் ஏமாற்றும் என்பது தெரியாமல் இருப்பதற்கு. அவரே சொல்வார் உங்கள் வயதின் அளவு காலம் தான் அரசியல் இருப்பதாக. அப்படியானால் அவருக்கு அரசாங்கம் ஏமாற்றும் என்பது தெரியாதா அரசாங்கம் ஏமாற்றும் என்பது தெரியாமல் இருப்பதற்கு. அவரே சொல்வார் உங்கள் வயதின் அளவு காலம் தான் அரசியல் இருப்பதாக. அப்படியானால் அவருக்கு அரசாங்கம் ஏமாற்றும் என்பது தெரியாதா எனவே அரசாங்கத்தையும் இரா.சம்மந்தன் உட்பட அவருடைய குழுவை வீட்டுக்கு அனுப்பும் வேலையை தமிழ் மக்கள் நிச்சயம் செம்மையாக செய்வார்கள் அதனை இரா.சம்மந்தன் கூறவேண்டிய அவசியம் கிடையாது.\nதமிழ் தலைமைகள் உறுதியாக இருந்திருந்தால் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கான அடித்தளம் இம்முறை ஐ.நா மனித உரிமைகள் ஆணை யத்தின் கூட்டத்தொடரில் இடப்பட்டிருக்கும். ஆனால் தமிழ் தலமைகள் இலங்கை அரசா ங்கத்திற்கு கால அவகாசம் வழங்கி அரசாங்கத்தை காப்பாற்றியிருக்கின்றார்கள்.\nஎதிர்கட்சி தலைவரின் பணி என்ன அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவற்றை கண்டிப்பதே. ஆனால் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் என்ன செய்தார் அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவற்றை கண்டிப்பதே. ஆனால் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் என்ன செய்தார் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று எதிர்கட்சி தலைவரானவர், அதே தமிழ் மக்களின் அழிவுக்கு காரணமானவர்களையும் இலங்கை அரசாங்கத்தையும் பாதுகாத்துள்ளார்.\nஅரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்கட்சி தலைவரின் பணியாகும். ஆனால் சம்மந்தன் என்ன செய்தார். தமிழ் மக்களின் வாக்குக ளை பெற்று எதிர்கட்சி தலைவராக பதவிக்கு வந்தவர் அதே மக்களுக்கு நடந்த அழிவு களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பொறுப்புகூறல் மற்றும் நீதி கிடைப்பதைத்தடுத்து அரசாங்கத்தை பாதுகாத்துள்ளார். தமிழ் மக்களுக்கு 2 தடவைகள் எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்கப்பெற்றது. இரு தடவையும் வாய்ப்புக்கள் கிடைத்தும் அந்த வாய்புக்களை பயன்படுத்தாமல் மக்களிடம் பெற்ற ஆணைக்கு எதிராகவே இரு எதிர்கட்சித் தலைவர்களும் செயற்பட்டிருக்கின்றார்கள்.\nஜெனீவா தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது 2012 இல் நாங்கள் கூறியிருந்தோம். அதாவது இந்த தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கொடுப்பதற்கான தீர்மானம் அல்ல. இந்த தீர்மானத்தின் நோக்கம் மஹிந்த ராஜபக்ச ஆட்சியை கவிழ்த்து தமக்கு சாதகமான ஆட்சியை இலங்கையில் கொண்டுவருவதற்கானது என்பதை நாங்கள்கூறினோம். ஆனால் அப்போது நாங்கள் மஹிந்த ராஜபக்சவை காப்பாற்ற நினைக்கிறோம் என கூறினார்கள். அதுவே 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் வந்த தீர்மானம் 30.01 கலப்பு நிதிமன்ற பொறிமுறையை வலியுறுத்தவில்லை. உள்ளக விசாரணையை வலியுறுத்தியது. காரணம் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்குசாதகமான அரசாங்கம் இங்கே ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே அதனை காப்பாற்றவேண்டிய தேவை அவர்களுக்குள்ளது. மேலும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகா சம் வழங்கியமை தொடர்பாக கால அவகாசத்தை வழங்கியவர்கள் கூறும் விடயம் என்ன வென்றால் ஐ.நா தீர்மானத்தில் பொறுப்புகூறல் என்பது ஒரு விடயம் அதனை விடவும் பல விடயங்கள் உள்ளது.\nஎனவே பொறுப்புகூறல் என்ற ஒரு விடயத்திற் காக மற்றய விடயங்களை விடுவதா என்பதே ஆனால் பொறுப்புகூறல் மற்றும் நீதி தொ டர்பாக கலப்பு நீதிமன்றம் அமைக்க தயாரில்லை. சர்வதேச நீதிபதிகளை உள்ளீர்க்க தயாரில்லை. என அரசாங்கம் பகிரங்கமாக கூறியிருக்கின்றது. மேலும் கலப்பு நீதிமன்ற பொறிமுறை அல்ல உள்ளக பொறிமுறை ஊடாகவும் இராணுவம் அல்லது ராஜபக்ச தரப்பு சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படாது என அரசாங்கம் கூறியுள்ளது. எனவே பொறுப்புகூறல் என்பது நிறைவேற்றப்படப்போவதில்லை. மேலும் 2வருட கால அ வகாசம் இலங்கை அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளாது. அதேபோல் 2012 ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டுவந்த போது ராஜபக்சவுக்கு ஆதரவான நாடுகள் அதனை எதிர்த்தன அதாவது யூ.பி.ஆர் என்ற பொறிமுறை உள்ளது அந்த பொறிமுறை ஊடாக உறுப்பு நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 4 வருடத்திற்கு ஒரு தடவை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் பரிசீலனை செய்யும்.\nஅதன்ஊடாக விசாரிக்கலாம். எனவே தீர்;மானம் தேவையற்றது என அந்த நாடுகள் கூறியிரு ந்தன. அப்போது ராஜபக்ச அரசாங்கத்தை எதிர்த்த நாடுகள் இங்கே மோசமான மனி த உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் நடைபெற்றுள்ளமையினால் யூ.பி.ஏ ஊடா க விசாரிக்க இயலாது என. அதே நாடுகள் இன்று கூறுகின்றன. தீர்மானத்தில் பொறுப்புகூறலுடன் பல விடயங்கள் உள்ளன. எனவே பொறுப்புகூறலை மட்டும் எடுத்து கொண்டு மற்றய விடயங்களை விடுவதா என. மேலும் யூ.பி.ஆர் ஊடாக பொ றுப்புகூறல் தவிர்ந்த மற்றய விடயங்கள் அனைத்தையும் செய்யலாம். ஆனால் பொறுப் புகூறலை செய்ய இயலாது.\nமேலும் ஐ.நா தீர்மானத்தை சர்வதேசம் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு காரணம் இலங்கை அரசாங்கம் பலவீனமான அரசாங்கமாக மாறி கொண்டிருப்பதனால் அடுத்தகட்டம் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சிக்கு வந் தால் அதனை தமது பிடிக்குள் வைத்திருப்பதற்கேயாகும். மேலும் தமிழ் தலமைகள் கால அவகாசம் வழங்குவதற்கு எதிர்பான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருந்தால் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கான அடித்தளம் இட்டிருக்கலாம். ஆனால் தமிழ் தலமைகள் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கே முயற்சித்திருக்கின்றது. மேலும் பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்றால் சீனா, ரஸ் யா போன்ற நாடுகள் எதிர்க்கும் என கூறப்படுவது முழுமையும் பொய். சீனா தனது வீட்டோ அதிகாரத்தை ஆக குறைந்தது 11 தடவைகள் மட்டுமே பயன்படுத்தி யுள்ளது. அதேபோல் ரஸ்யா 106 தடவைகள் பயன்படுத்தியுள்ளது. எனினும் அதில் n பரும்பான்மையானவற்றை 1969ம் ஆண்டுக்கு முன்னரே பயன்படுத்தியுள்ளது. ஆக மொ த்தத்தில் இரு நாடுகளும் வீட்டோ அதிகாரத்தை தமக்கு நேரடி பாதிப்பு உண்டாகும் நிலையிலேயே பயன்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nமஹிந்த அரசாங்கம் மைத்திரி சம்பந்தன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைவர் தனியார் நிறுவனம்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.\n2019-01-22 22:43:10 தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்���ு (22) முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது\n2019-01-22 22:14:54 வடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது அது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.\n2019-01-22 20:30:44 ஜே.வி.பி. அறிக்கை நீதிமன்றம்\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன.\n2019-01-22 20:28:00 யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nதமிழர்களின் ஆயுதக்கிளர்ச்சியின் ஆரம்பக்கட்டங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு பிரிட்டன் செய்த உதவிகள் தொடர்பான சுமார் 400 கோவைகளை நிர்மூலஞ்செய்துவிட்டதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு ஒத்துக்கொண்டதையடுத்து “வரலாற்றை நிர்மூலஞ்செய்தாக” அதன் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.\n2019-01-22 20:06:08 ஆயுதக்கிளர்ச்சி பிரிட்டிஸ் மோர்ணிங்ஸ்டார்\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22573", "date_download": "2019-01-22T17:18:18Z", "digest": "sha1:DUGC7Y46TRVHMPDNYKHLQXU7S3OFO26B", "length": 22052, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் முப்படையின் உதவியுடன் இறுக்­க­மான பாது­காப்பு திட்டம் | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nயாழில் முப்படையின் உதவியுடன் இறுக்­க­மான பாது­காப்பு திட்டம்\nயாழில் முப்படையின் உதவியுடன் இறுக்­க­மான பாது­காப்பு திட்டம்\nயாழ். குடாவில் இடம் பெறும் சட்ட விரோத செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்­தவும் அங்கு பாது­காப்பை உறுதி செய்­யவும் இரா­ணுவம், கடற்­படை, விமா­னப்­ப­டை­யி­ன­ருடன் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரையும் இணைத்து இறுக்­க­மான பாது­காப்பு கட்­ட­மைப்­பொன்றை செயற்­ப­டுத்தப் போவ­தாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர அறி­வித்­துள்ளார்.\nயாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் மீது மோட்டார் சைக்­கிள்­களில் வந்த கும்­ப­லொன்று துரத்தி துரத்தி வாள்­வெட்டுத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தை­ய­டுத்து நேற்று யாழ். குடா­வுக்கு அவ­சர விஜயம் ஒன்­றினை முன்­னெ­டுத்து அங்கு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர இந்த பாது­காப்பு கட்­ட­மைப்பு தொடர்­பி­லான விட­யங்­களை அறி­வித்தார்.\nயாழின் பாது­காப்பு தொடர்பில் இறுக்­க­மான திட்­ட­மொன்­றினை கையாள வேண்­டிய கட்­டா­யத்தில் பொலிஸார் உள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.\nஇந்த ஊடக சந்­திப்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மேலும் தெரி­விக்­கையில்\n'பொலிஸார் மீதான வாள்­வெட்டு தாக்­குதல் சம்­ப­வத்­துடன், தொடர்­பு­டைய பிர­தான சந்­தே­க­நபர் முன்னாள் விடு­தலைப் புலிகள் இயக்க உறுப்­பினர் ஆவார். அவர் ஆவா குழு­வுடன் இணைந்து செயற்­பட்டு வரு­கின்றார். அத்­துடன், இந்த சம்­ப­வத்­துடன், தொடர்­பு­டைய மேலும் ஆறு பேர��� அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். சமூக விரோத செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ள நபர்­களை கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.\nசந்­தேக நபர்கள் பொலி­ஸாரை விரட்டி விரட்டி தாக்­கி­யுள்­ளனர். அவர்கள் அதிக வலு கொண்ட மோட்டார் சைக்­கிள்­களில் வருகை தந்­துள்­ளனர். சந்­தேக நபர்­களைக் கைது செய்ய நட­மாடும் பொலிஸ் பிரிவு, விஷேட தேடுதல் நட­வ­டிக்­கைகள் ஊடாக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. விஷேட அதி­ரடிப் படை­யினர் இது தொடர்பில் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் இரா­ணுவம், கடற்­படை, விமா­னப்­படை ஆகி­ய­வற்றின் ஒத்­து­ழைப்பும் பெற்­றுக்­கொள்­ளப்­படும்.\nயாழ். குடா முழு­வதும் பூர­ண­மாக எமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­ப­டு­கின்­றது. ஏனெனில் இது­வரை நாம் இறுக்­க­மான பாது­காப்பு விதி­மு­றை­களை அமுல் செய்­ய­வில்லை. அவ்­வாறு இறுக்­க­மான விதி­மு­றை­களை அமுல் செய்யும் போது பொது­மக்கள் அதனை தாம் சுதந்­தி­ர­மாக நட­மா­டு­வ­தற்கு இடை­யூ­றாக கருதக் கூடும். அத­னா­லேயே அவ்­வாறு இது­வரை நாம் நடந்­து­கொள்­ள­வில்லை. எனினும் தற்­போது நிலைமை மோச­மாக உள்­ளது.\nதற்­போ­தைய நிலைமை பொது மக்­களை சார்ந்­த­தாக இல்லை. அப்­பாவி பொது மக்­களும் இங்கு சேவை செய்யும் அரச உத்­தி­யோ­கத்­தர்­களும் அச்­சத்­துடன் உள்­ளார்கள். பொலி­ஸாரும் அச்­சு­றுத்­த­லுக்கு முகம் கொடுத்­துள்­ளனர்.\nஅதனால் நாம் களத்தில் இறங்கி நட­வ­டிக்கை எடுத்தே ஆக வேண்டும். ஏனெனில் இவ்­வா­றான விரும்­பத்­த­காத அச்­சு­றுத்தல் நட­வ­டிக்­கைகள் ஒன்றன் பின் ஒன்­றாக தொடர்­கின்­றன. இதனை அனு­ம­திக்க முடி­யாது. இனி மேல் இவ்­வாறு இடம்­பெ­று­வ­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது.\nதேசிய பாது­காப்பு, பிர­தே­சத்தின் பாது­காப்பு என்­ப­வற்றை உறுதி செய்­வதும் அச்­ச­மின்றி பொது மக்கள் நட­மாடக் கூடிய சூழலை ஏற்­ப­டுத்­து­வதும் பொலி­ஸா­ரா­கிய எமது பொறுப்­பாகும். இங்கு தற்­போது ஒரு வித்­தி­யா­ச­மான நிலைமை உள்­ளது. எனவே அதனை வெற்­றி­கொள்ள பிரத்­தி­யே­க­மான வித்­தி­யா­ச­மான மூலோ­பா­யங்­களை நாம் கையாள உள்ளோம்.\nகாங்­கே­சன்­துறை பொலிஸ் பிராந்­தியம், யாழ். பொலிஸ் பிராந்­தி­யங்­களில் உள்ள 17 பொலிஸ் நிலை­யங்­களை உள்­ள­டக்கி, பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளையும் அறி­வு­றுத்தி இந்த மூலோ­பா­யங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். இன்று ( நேற்று) இதற்­கான ஆலோ­ச­னை­களை தனித்­த­னி­யாக உயர் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கும், இவ்­வா­றான நிலை­மையை எவ்­வாறு கையாள வேண்டும் என்­பது குறித்து ஏனைய அனை­வ­ருக்கும் ஆலோ­சனை வழங்­க­வுள்ளேன்.\nநாம் ஒன்­றி­ணைந்த ஒரு நட­மாடும் நட­வ­டிக்கை, தேடுதல் வேட்டை, உள்­ளிட்­ட­வற்றை முன்­னெ­டுப்போம். விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருடன் ஏனைய ஆயுதப் படை­க­ளையும் இதில் இணைத்து செயற்­ப­ட­வுள்ளோம். இவ்­வா­றான சமூக விரோத செயல்­களில் ஈடு­படும் தவ­றான நட­வ­டிக்கை உள்ள கடைசி நபரை கைது செய்யும் வரை இந்த நட­வ­டிக்கை தொடரும்.\nபொது மக்கள் அச்­ச­மின்­றியும் சுதந்­தி­ர­மா­கவும் வாழக் கூடிய சூழலை ஏற்­ப­டுத்த வேண்டும். இது எமது கடமை. அதனால் நாம் பொது மக்­க­ளிடம் இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் இங்கு நடப்­பது தொடர்பில் மன்­னிப்பு கேட்­கின்றோம்.\nநாம் அனை­வரும் இலங்­கை­யர்கள். எம்­மிடம் பிர­தேச, மத, இன வேறு­பா­டுகள் இருக்க முடி­யாது. பெரி­யவர் சிறி­யவர், ஆண், பெண், கற்­றவர் கற்­கா­தவர் என எமக்கு எந்த வேறு­பாடும் இருக்­காது. நாம் மனித நேயத்­துடன் எல்லா விட­யத்­தையும் அனுக வேண்டும்.\nஜனா­தி­ப­தியும், பிர­த­மரும், சட்டம் ஒழுங்கு அமைச்­சரும் மிகத் தெளி­வான அறி­வு­றுத்­தல்­களை யாழ். விவ­காரம் தொடர்பில் எமக்கு அளித்­தி­ருக்­கின்­றார்கள். எனவே நாம் அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரையும் ஆயுதப் படை­யி­ன­ரையும் இணைத்து மிகத் தெளி­வான இறுக்­க­மான உறுதியான பாதுகாப்பு கட்டமைப்பொன்றை ஏற்படுத்தவுள்ளோம்.\nஎனவே இந்த சட்ட விரோத அச்சுறுத்தல் செயற்பாடுகளை ஒழிக்க பொது மக்கள் எமக்கு ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் தொடர்பில் தகவல் தர வேண்டும். தகவல் தருவோரின் இரகசியம் காக்கப்படும். நீங்கள் எனக்கே நேரடியாக தகவல் தரலாம். அல்லது வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் தரலாம். அல்லது யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் வழங்கலாம். மக்கள் சுதந்திரமாக வாழக் கூடிய அமைதியான சூழலை ஏற்படுத்துவதே எமது இலக்கு என்றார்.\nயாழ்ப்பாணம் முப்படை பாதுகாப்பு பூஜித்த ஜயசுந்தர வாள்வெட்டு ஆவா குழு\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலிலும் ஆலோச���ையிலும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.\n2019-01-22 22:43:10 தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது\n2019-01-22 22:14:54 வடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது அது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.\n2019-01-22 20:30:44 ஜே.வி.பி. அறிக்கை நீதிமன்றம்\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன.\n2019-01-22 20:28:00 யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nதமிழர்களின் ஆயுதக்கிளர்ச்சியின் ஆரம்பக்கட்டங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு பிரிட்டன் செய்த உதவிகள் தொடர்பான சுமார் 400 கோவைகளை நிர்மூலஞ்செய்துவிட்டதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு ஒத்துக்கொண்டதையடுத்து “வரலாற்றை நிர்மூலஞ்செய்தாக” அதன் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.\n2019-01-22 20:06:08 ஆயுதக்கிளர்ச்சி பிரிட்டிஸ் மோர்ணிங்ஸ்டார்\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக��கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29800", "date_download": "2019-01-22T17:50:13Z", "digest": "sha1:KK7OYRFYE274P63AAJTOK2YJ3VUIIPE7", "length": 14365, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "பிர­தமர் ரணி­லிடம் பகி­ரங்­க­மாக கோரிக்கை விடுத்தார் ஜனா­தி­பதி | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nபிர­தமர் ரணி­லிடம் பகி­ரங்­க­மாக கோரிக்கை விடுத்தார் ஜனா­தி­பதி\nபிர­தமர் ரணி­லிடம் பகி­ரங்­க­மாக கோரிக்கை விடுத்தார் ஜனா­தி­பதி\nமத்­திய வங்கி ஊழல் மற்றும் ஏனைய ஊழல்­வா­தி­க­ளுக்கு எதி ­ராக சட்ட ரீதியில் தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்கும் செயற்­பாட் டில் பிரதமர் எனக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும். மாறாக பிர­த மர் மற்றும் ஆளும் எதிர்க்கட்­சி­ யினர் என்னை பல­வீ­னப்­ப­டுத்தி ஊழல்வாதி­களை காப்­பாற்ற முயற்­சிக்­கக்­கூ­டாது என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று தெரி­வித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் பிர­சா ரக் கூட்டம் நேற்று கண்­டியில் இடம்­பெற்­றது, இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி ­ய­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nமத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் மற்றும் கடந்த கால ஊழல்கள் குறித்து எனக்கு கிடைத்­துள்ள அறிக்­கைக்கு அமை­வாக அனை­வ­ருக்கும் எதி­ராக சட்­டத்தை நடை­முறை ���டுத்தி அவர்­க­ளுக்கு தண்­ட­னையை பெற்­றுக்­கொ­டுக்க எனக்கு ஒத்­து­ழைப்பு தாருங்கள்.\nபிர­தமர் மற்றும் ஆளும் எதிர்க் கட்­சி­யினர் அனை­வரும் ஒரே நோக்­கத்தில் செயற்­ப­டு­வீர்கள் என்றால் இந்த பய­ணத்தில் என்னை பலப்­ப­டுத்­துங்கள். என்னை பலப்­ப­டுத்­து­வதை விடுத்து எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் என்னை பல­வீ­னப்­ப­டுத்த வேண்டாம். அவ்­வா­றான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்க வேண்டாம் .\n2014 ஆம் ஆண்டு நான் அப்­போ­தைய அர­சாங்­கத்தில் இருந்து வில­கிய போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்கள் என்­மீது குற்றம் சுமத்­தி­னார்கள். இன்று ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் என்­மீது குற்றம் சுமத்தி வரு­கின்­றனர்.\nநான் எந்தக் கட்­சிக்கும் துரோகம் இழைக்­க­வில்லை. ஊழல் மோச­டிகள் அனைத்­தையும் ஒழிப்­ப­தற்கு முன்­வ­ரு­கின்றேன். ஊழலை ஆத­ரிக்கும் அவ்­வா­றான நபர்­க­ளுக்கு மட்­டுமே நான் இன்று துரோ­கி­யாக உள்ளேன். இன்று மத்­திய வங்கி அறிக்கை தொடர்­பாக மேடை­களில் கூச்சல் போடும் முன்னாள் தலை­வர்கள், அன்று முன்னாள் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­ய­க­விற்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்த போது பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தந்து வாக்­க­ளிக்­க­வில்லை.\nரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய மறுகணம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த காரணிகள் அனைத்துமே எனக்கு நன்றாக தெரியும் என்றார்.\nமத்­திய வங்கி ஊழல் ஊழல்­வா­தி எதிர்க் கட்­சி­ பிர­தமர்\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 22 வயதுக்குட்பட்ட நால்வருக்கு கடும் எச்சரிக்கையுடன் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் .தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.\n2019-01-22 23:11:35 ஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசி�� போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.\n2019-01-22 22:43:10 தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது\n2019-01-22 22:14:54 வடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது அது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.\n2019-01-22 20:30:44 ஜே.வி.பி. அறிக்கை நீதிமன்றம்\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன.\n2019-01-22 20:28:00 யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31483", "date_download": "2019-01-22T17:45:58Z", "digest": "sha1:TNYIBEP2TPZWGX3AZ6IAC2GEST22MAXL", "length": 10929, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கண்டி கலவர நிலைமையை விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணை குழு | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயல��ளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nகண்டி கலவர நிலைமையை விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணை குழு\nகண்டி கலவர நிலைமையை விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணை குழு\nகடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற கலவர நிலைமை தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி விசாரணை குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.\nஅந்த வகையில் ஓய்வுபெற்ற மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவொன்று விரைவில் நியமிக்கப்படவுள்ளது.\nஇந்த கலவர சூழ்நிலைக்கு காரணமான விடயங்களுக்கு மத்தியில் சட்டமும் ஒழுங்கும் மீறப்பட்டுள்ளதா என்றும், உயிர் உடைமை சேத விபரங்கள் குறித்தும், இந்த நிகழ்வுகளுக்கு பின்னால் சூழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பாகவும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் செயற்பட்ட விதம், அவர்களது வகைகூறல் போன்ற விடயங்கள் குறித்து இந்த குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.\nகண்டி கலவரம் ஜனாதிபதி ஆணைக்குழு நீதிபதிகள் சூழ்ச்சி மைத்திரிால சிறிசேன\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 22 வயதுக்குட்பட்ட நால்வருக்கு கடும் எச்சரிக்கையுடன் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் .தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.\n2019-01-22 23:11:35 ஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nஜனாதிபதி மைத்ரி���ால சிறிசேனவின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.\n2019-01-22 22:43:10 தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது\n2019-01-22 22:14:54 வடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது அது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.\n2019-01-22 20:30:44 ஜே.வி.பி. அறிக்கை நீதிமன்றம்\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன.\n2019-01-22 20:28:00 யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32374", "date_download": "2019-01-22T17:14:55Z", "digest": "sha1:V44PIFMO6JTG5DOIYKFTHRCLKAU6PKLP", "length": 15256, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "காத­லியின் நிர்­வாண படங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப் ­போ­வ­தா­கக்­ கூறிய நபருக்கு நேர்���்த கதி.! | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nகாத­லியின் நிர்­வாண படங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப் ­போ­வ­தா­கக்­ கூறிய நபருக்கு நேர்ந்த கதி.\nகாத­லியின் நிர்­வாண படங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப் ­போ­வ­தா­கக்­ கூறிய நபருக்கு நேர்ந்த கதி.\nகாத­லியின் நிர்­வாண படங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப் ­போ­வ­தா­கக்­ கூறி அந்த யுவ­தியை அச்­சு­றுத்தி அவ­ளி­ட­மி­ருந்து சுமார் பத்து இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்­ட­தாகக் கூறப்­படும் 21 வயது இளை­ஞ­னையும் அவ­னது தந்­தை­யையும் கைது செய்­துள்­ள­தாக வென்­னப்­புவ பொலிஸார் தெரி­வித்­தனர்.\nநீர்­கொ­ழும்பு குரண பிர­தே­சத்தைச் சேர்ந்த இளை­ஞனும் 45 வய­து­டைய அவ­னது தந்­தை­யுமே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.\nகுடும்­பத்தில் ஒரே பிள்­ளை­யான குறித்த 20வயது யுவதி நீர்­கொ­ழும்பு தனியார் கல்­வி ­நி­லை­ய­மொன்­றில் ­கல்­வி ­ப­யின்று கொண்­டி­ருந்த போது 21 வய­து­டைய இளை­ஞ­னு­டன்­ அ­வ­ளுக்­கு­ காதல் தொடர்பு ஏற்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக சந்­தேக நப­ரான இளைஞர் குறித்த யுவ­தி­யுடன் பல தட­வைகள் பாலியல் உறவை மேற்­கொண்டு வந்­துள்­ள­தா­கவும், இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களின் போது அந்த காட்­சி­களை சந்­தேகநபர் தனது கைப்­பே­சியில் பதிவு செய்து கொண்­டுள்­ளமை விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­தி­ருப்­ப­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர். இவ்­வாறு பதிவு செய்­யப்­பட்­டி­ருந்த யுவ­தியின் நிர்­வாண படங்­களை அந்த யுவ­தி­யிடம் காட்டி அவற்றை சமூ­க ­வலைத்தளங்­களில் பதி­வேற்­றப்­போ­வ­தாக பய­மு­றுத்தி சுமார் ஒரு வருட கால­மாக அவ்­வப்­போது அவ்­யு­வ­தி­யி­ட­மி­ருந்து பணம் பெற்றுக் கொண்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் பொலி ஸார் தெரி­வித்­தனர்.\nகுறித்த யுவ­தியின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்­கி­லி­ருந்தே யுவதி ஏ.டி.எம் அட்­டையை பயன்­ப­டுத்தி பணத் தைப் பெற்று சந்­தேகநப­ருக்கு வழங்­கி­யுள்ளார். பின்னர் யுவ­தியின் தாய் வங்கிக் கணக்கைப் பரி­சீ­லித்த போது அதில் பணம் இல்­லா­தி­ருந்­ததை அவ­தா­னித்துள்ளார். அது தொடர்பில் யுவ­தி­யிடம் கேட்ட போது அனைத்து விட­யங்­க­ளையும் யுவதி தெரி­வித்­துள்­ளார். பின்னர் யுவ­தியின் தாய் இது தொடர்பில் வென்­னப்­புவ பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்தே குறித்த சந்­தேக நபரும் அவ­ரது தந்­தையும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.\nசந்­தேக நப­ரினால் தான் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், அதனை மறைப்­ப­தற்­காக சந்­தேக நபரின் வற்­பு­றுத்­தலால் அவ­ருக்கு பணம் வழங்­கி­ய­தாகவும் குறித்த யுவதி பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார். இந்த சம்­ப­வத்­திற்கு சந்தேக நபரான இளைஞரின் தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார் என்ற சந்தேகத்தில் அவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.\n2019-01-22 22:43:10 தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது\n2019-01-22 22:14:54 வடக்கின் ஆளுநருக்க���ம் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது அது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.\n2019-01-22 20:30:44 ஜே.வி.பி. அறிக்கை நீதிமன்றம்\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன.\n2019-01-22 20:28:00 யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nதமிழர்களின் ஆயுதக்கிளர்ச்சியின் ஆரம்பக்கட்டங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு பிரிட்டன் செய்த உதவிகள் தொடர்பான சுமார் 400 கோவைகளை நிர்மூலஞ்செய்துவிட்டதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு ஒத்துக்கொண்டதையடுத்து “வரலாற்றை நிர்மூலஞ்செய்தாக” அதன் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.\n2019-01-22 20:06:08 ஆயுதக்கிளர்ச்சி பிரிட்டிஸ் மோர்ணிங்ஸ்டார்\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33265", "date_download": "2019-01-22T17:17:46Z", "digest": "sha1:QLQH7MR7FF7JPABU573KEVWAVS4CO2QW", "length": 11297, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "\"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு அதி­ருப்தி இருக்க வேண்­டி­யது அவ­சியம்: அதுதான் அவ­னு­டைய அடுத்த படைப்­புக்கு வித்து” | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர��களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\n\"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு அதி­ருப்தி இருக்க வேண்­டி­யது அவ­சியம்: அதுதான் அவ­னு­டைய அடுத்த படைப்­புக்கு வித்து”\n\"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு அதி­ருப்தி இருக்க வேண்­டி­யது அவ­சியம்: அதுதான் அவ­னு­டைய அடுத்த படைப்­புக்கு வித்து”\n09.05.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 26 ஆம் நாள் புதன்­கி­ழமை.\nகிருஷ்­ண­பட்ச நவமி திதி பின்­னி­ரவு 8.09 வரை. அவிட்டம் நட்­சத்­திரம். காலை 8.15 வரை. பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை நவமி. மர­ண­யோகம் காலை 8.15 வரை. பின்னர் சித்­த­யோகம். மேல் நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ஆயி­லியம். சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 3.00– 4.30, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளி­கை­காலம் 10.30– 12.00, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்)\nமேடம் : ஊக்கம், உயர்வு\nஇடபம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்\nமிதுனம் : பகை, விரோதம்\nகடகம் : ஜெயம், புகழ்\nசிம்மம் : வரவு, லாபம்\nகன்னி : மறதி, விரயம்\nதுலாம் : விவேகம், வெற்றி\nவிருச்­சிகம் : பகை, விரோதம்\nதனுசு : சுபம், மங்­கலம்\nமகரம் : திடம், நம்­பிக்கை\nகும்பம் : சினம், பகை\nமீனம் : அன்பு, பாசம்\nஇன்று திரு­நா­வுக்­க­ரசர் நாயனார் குரு­பூஜை. திரு­மு­னைப்­பாடி நாட்டில் திரு­வா­ரூரில் வேளாளர் குலத்தில் புக­ழனார் என்­ப­வ­ருக்கும் மாதி­னியார் என்­ப­வ­ருக்கும் பிறந்­தவர். மரு­ணிக்­கியார் என்­பது இயற் பெயர். சைவ சம­யச்­சா­ரியார் மூவரில் ஒருவர். பெரிய புரா­ணத்தில் இவர் அற்­புத சரிதம் பரக்கக் காணலாம். இன்று அவிட்டம் நட்­சத்­திரம். அஷ்ட வசுக்கள் இந் நட்­சத்­திர தேவ தை­க­ளாவர். அஷ்ட வசுக்­களால் போற்றி���் துதிக்­கப்­பெறும் அனந்த சயன பத்­ம­நாபப் பெரு­மாளை இன்று வழி­படல் நன்று.\n\"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு அதி­ருப்தி இருக்க வேண்­டி­யது அவ­சியம். அதுதான் அவ­னு­டைய அடுத்த படைப்­புக்கு வித்து”\nசெவ்வாய், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nபொருந்தா எண்கள்: 7, 8, 2\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்\nகிருஷ்­ண­பட்ச நவமி அவிட்டம் நட்­சத்­திரம்\nகிணற்றில் விழுந்த குழந்தை பரிதாபமாக பலி\nயாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வீட்டின் முன்னாலுள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.\n2018-08-30 15:41:55 யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கிணறு\n\"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு அதி­ருப்தி இருக்க வேண்­டி­யது அவ­சியம்: அதுதான் அவ­னு­டைய அடுத்த படைப்­புக்கு வித்து”\n09.05.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 26 ஆம் நாள் புதன்­கி­ழமை.\n2018-05-09 10:25:54 கிருஷ்­ண­பட்ச நவமி அவிட்டம் நட்­சத்­திரம்\n\"நல்ல நூல் நிலையம் ஒன்றின் பாதிப்பொருளை திரட்டி நான் ஒரு புத்தகத்தை எழுதுகின்றேன்\"\n05.05.2018 விளம்பி வருடம் சித்திரை மாதம் 22 ஆம் நாள் சனிக்கிழமை.\n2018-05-05 10:32:40 நூல் நிலையம் சித்திரை மாதம் சனிக்கிழமை\nபிறக்கும் விளம்பி வருடம் உங்களுக்கு எப்படி.\nவிளம்பி வருடம் சித்­திரை மாதம் 01 ஆம் நாள் அதா­வது ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சனிக்­கி­ழமை வாக்­கியப் பஞ்­சாங்­கப்­படி\n2018-04-08 14:27:44 விளம்பி வருடம் சித்­திரை\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா....\nசனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை' என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால்,\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35047", "date_download": "2019-01-22T17:46:29Z", "digest": "sha1:LOL2452YIBBNK5HBUK3YW5MPN6EYVWYZ", "length": 12177, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "\"விக்னேஸ்வரனுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு��் தகுந்த பதிலடி கொடுத்த விசுவமடு மக்கள்\" | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\n\"விக்னேஸ்வரனுக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் தகுந்த பதிலடி கொடுத்த விசுவமடு மக்கள்\"\n\"விக்னேஸ்வரனுக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் தகுந்த பதிலடி கொடுத்த விசுவமடு மக்கள்\"\nதமிழ் மக்களை பகடைக்காயாக்கி இனங்களுக்கிடையே விரோதங்களை ஏற்படுத்தி வந்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், சிவாஜி லிங்கத்துக்கும் தகுந்த பதிலடியினை வன்னி மாவட்ட விசுவமடு மக்கள் ‍கொடுத்துள்ளார்கள் என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nஇராணுவத்தினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமாக அபகரித்து மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் போன்ற அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இவ்வாறான அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு இன்று வன்னி விசுவமடு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.\nயுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கூட நாட்டை பிரிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. அவர்கள் ஒன்றிணைந்து வாழவே விரும்புகின்றனர். ஆனால் இவர்களின் விருப்பத்திற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் தடையாகவுள்ளனர்.\nவட மக்களின் பிரச்சினைகளை நிறைவேற்ற முடியாத நிலையிலும் அவர்கள் நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பினை பற்றியே பேசுகி���்றனர். மறுபுறம் பாதிக்கப்பட்ட மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி தமது அரசியல் இருப்பினையும் இவர்கள் தக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்றார்.\nவிக்னேஸ்வரன் விசுவமடு பதிலடி சிவாஜிலிங்கம்\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 22 வயதுக்குட்பட்ட நால்வருக்கு கடும் எச்சரிக்கையுடன் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் .தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.\n2019-01-22 23:11:35 ஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.\n2019-01-22 22:43:10 தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது\n2019-01-22 22:14:54 வடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது அது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.\n2019-01-22 20:30:44 ஜே.வி.பி. அறிக்கை நீதிமன்றம்\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன.\n2019-01-22 20:28:00 யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண���டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465438", "date_download": "2019-01-22T17:00:04Z", "digest": "sha1:A3BCCNMQHABHJPGPZ4Q6U55C36ZXLKCU", "length": 16248, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "Pongal gift affidavit: Tamilnadu government filed petition in Supreme Court | ரூ.1000 பொங்கல் பரிசு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரூ.1000 பொங்கல் பரிசு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்\nசென்னை: பொங்கல் பரிசு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும்(NPHH-S) ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ரூ 1000 வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டை எதிர்த்து தமிழக அரசு முறையீடு செய்தது.\nவழக்கு கடந்து வந்த பாதை\nஅரிசி தவிர்த்து சர்க்கரை வாங்கும் பிரிவு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குமாறு உத்தரவிடக்கோரிய அரசின் முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. பொங்கல் பண்டிகைக்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 மற்றும் பொங்கல் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், அரசின் இந்த இலவச பரிசு உத்தரவை எதிர்த்து கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர், வசதி படைத்தவர்களுக்கு பொங்கல் பரிசு 1000 வழங்க தடை விதித்து நேற்று முன்தினம் உத்தவிட்டனர்.\nஅதன்படி மொத்தமுள்ள குடும்ப அட்டைதாரர்களில் சுமார் 10 லட்சம் பேர் பொங்கல் பரிசு பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு தமிழக அரசு தரப்பு வக்கீல்மனோகரன் பொங்கல் பரிசு தடைக்கு எதிராக முறையிட்டார். நீதிபதிகளிடம், அரிசி தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்குபவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்கிறோம். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரினார்.\nஅதற்கு நீதிபதிகள் அவசர வழக்காக இன்றோ, நாளையோ விசாரிக்க முடியாது. மனுத் தாக்கல் செய்தால் வழக்கமான பட்டியலின்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றனர். இதையடுத்து, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க உத்தரவிடக்கோரி நேற்று மாலை அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nசர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும்(NPHH-S) ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர் .தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவிட்ட நீதிமன்றம், இலவசங்களை அனைவருக்கும் வழங்கக் கூடாது என்ற முடிவு எடுக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியது. எனினும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.\nஅதன்படி எத்தனை காலங்களுக்கு இலவசங்கள் வழங்குவீர்கள் ஒரு நாளைக்கு ரூ500 சம்பாதிக்க முடியும் என்ற நிலையில், நியாய விலைக்கடைகளில் வழங்கும் அரிசிக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்காமால் இலவசமாக வழங்குவது ஏன் ஒரு நாளைக்கு ரூ500 சம்பாதிக்க முடியும் என்ற நிலையில், நியாய விலைக்கடைகளில் வழங்கும் அரிசிக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்காமால் இலவசமாக வழங்குவது ஏன் இந்த ஆண்டு மற்றும் பொங்கல் பரிசாக ரூ. 1000 கொடுக்கப்பட்டது ஏன் இந்த ஆண்டு மற்றும் பொங்கல் பரிசாக ரூ. 1000 கொடுக்கப்பட்டது ஏன் அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ள நிலையில் பொங்கல் பரிசை அதில் செலுத்துவதை விடுத்து 8 முதல் 10 மணிநேரம் காக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ள நிலையில் பொங்கல் பரிசை அதில் செலுத்துவதை விடுத்து 8 முதல் 10 மணிநேரம் காக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன இன்னும் எவ்வளவு காலத்துக்கு இலவசங்கள் வழங்கப்படும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இலவசங்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.\nதமிழக அரசு கேவியட் மனு தாக்கல்\nபொங்கல் பரிசு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி தந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது. பொங்கல் பரிசுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், தங்களது தரப்பு கருத்தையும் பதிலையும் கேட்காமல் எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று தமிழக அரசு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை\nசென்னை அரும்பாக்கத்தில் ரவுடி கொலை : 2 பேர் கைது\nதமிழகத்துக்கு 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்பந்தம்.... அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதனியார் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைத்ததை எதிர்த்து வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி ஆஜராகிறார் ஓ.பன்னீர்செல்வம்\nசென்னையில் 5 நகைக்கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை\nசார்லி சாப்ளின் 2 திரைப்படத்தை வெளியிட தடைக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமேக் - அப் கலைவதால் ஹெல்மட் அணியாமல் செல்லக்கூடாது... எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகிறார்\n× RELATED அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/07/11/indians-among-top-five-buyers-property-in-us-001182.html", "date_download": "2019-01-22T17:02:28Z", "digest": "sha1:CHANKUBL7DHQJFFCMTRNTKFQUA3ACLJB", "length": 21359, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவில் சொத்துக்களை வாங்குவதில் இந்தியர்கள் படு தீவிரம்!!! | Indians among top five buyers of property in US - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவில் சொத்துக்களை வாங்குவதில் இந்தியர்கள் படு தீவிரம்\nஅமெரிக்காவில் சொத்துக்களை வாங்குவதில் இந்தியர்கள் படு தீவிரம்\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\nஈஷா அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவென்று தெரியுமா உங்களுக்கு..\nமான் வேட்டையாடி சிக்கிக்கொண்ட சல்மான் கானின் சொத்து மதிப்பு ரூ.2,000 கோடியாம்\nரூ.1 கோடி பரிசு அளிக்கிறது மத்திய அரசு.. எதற்கு தெரியுமா\n2013 மார்ச் இறுதி வரை 3.5 மில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் அதாவது அமெரிக்க ரியல் எஸ்டேட் துறையில் அதிகமாக சொத்துக்களை வாங்கியதில் முதல் ஐந்து இடங்களில் இந்தியர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்று நேசனல் அசோசியே��ன் ஆஃப் ரியலேட்டர்ஸ் தெரிவித்திருக்கிறது.\nகனடா, சீனா, மெக்சிகோ, இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகள் 68.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு 53 சதவீத உலகளாவிய சொத்துக்கள் வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன என்று அந்த அசோசியேசன் தெரிவித்திருக்கிறது.\nவரலாற்று ரீதியாக இந்த ஐந்து நாடுகளும் 68 நாடுகளில் மிகப் பெரிய அளவில் சொத்துக்களை வாங்கிக் குவித்து வந்திருக்கின்றன. தற்போது கனடா 23 சதவீதமும், சீனா 12 சதவீதமும் வாங்கி வைத்து முன்னனியில் இருக்கின்றன. அதற்கடுத்தாற் போல மெக்சிகோ 8 சதவீதமும், இந்தியா 5 சதவீதமும் மற்றும் இங்கிலாந்து 5 சதவீதமும் வாங்கி இருக்கின்றன என்று அந்த அசோசியேசன் தெரிவித்திருக்கிறது.\nகடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள உலகளாவிய வீட்டு விற்பனை மந்தமாக இந்தது. ஆனால் தற்போது அந்த விற்பனை அதிகரித்திருக்கிறது என்று அந்த அசோசியேசன் தெரிவிக்கிறது.\nஅமெரிக்காவில் சொத்துக்களை வாங்கும் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதாக\n\"தீ 2013 ப்ரோஃபைல் ஆஃப் இன்டர்நேசனல் ஹோம் பையிங் ஆக்டிவிட்டி\" தெரிவித்திருக்கிறது. அதனால் உலகளாவிய அளவில் சொத்துக்களை வாங்குபவர்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஒரு முக்கியமான இடமாக இருந்து வருகிறது என்று அது தெரிவிக்கிறது.\nஅசோசியேசன் ஆஃப் ரியலேட்டர்ஸ் என்ற அமைப்பு, உலகளாவிய வர்த்தகத்தில் ஈடுபடும் அமெரிக்க ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்களிடம், 2013 மார்ச் மாதம் இறுதியிலிருந்து அதற்கு முந்தைய 12 மாதங்களுக்கான விற்பனை அறிக்கையை கேட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி அமெரிக்காவில் நடந்த உலகளாவிய மொத்த விற்பனை 68.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. மேலும் கடந்த வருடத்தைவிட 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு விற்பனை குறைந்திருக்கிறது என்பதையும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.\nஅமெரிக்காவில் நடந்த உலகளாவிய மொத்த சொத்துக்கள் விற்பனையில் 34.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அதாவது 51 சதவீத சொத்துக்களை, அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் வாங்கியிருக்கின்றனர். மற்றும் 33.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அதாவது 49 சதவீத சொத்துக்களை அமெரிக்காவிற்கு புதிதாக குடியேறி இருக்கும் அல்லது ஆறு மாதத்திற்கு அதிகமாக அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டவர்களால் வாங்கப்பட்டிருக்கிறது.\nசொத்துக்களை வாங்கும் வெளிநாட்டவர்கள், வெளிநாடுகளில் மட்டும் அல்ல, மாறாக அமெரிக்காவில் சொத்துக்களை வாங்குவதிலும் பல தடைகளை சந்தித்து வருவதாக கலிஃபோர்னியாவில் இருக்கும் எவர் க்ரீன் ரியாலிட்டி வில்லா பார்க்கின் உரிமையாளரும், என்எஆர் அமைப்பின் தலைவருமான கேரி தாமஸ் தெரிவித்திருக்கிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகுருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nடிசம்பர் 05, 2018 முதல் இந்த ஐந்து புதிய PAN அட்டை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறதாம்..\nகல்லா கட்டுவது மட்டும் தான் எங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17011436/Resistance-to-the-sand-in-Vellar-Immigration-Civilians.vpf", "date_download": "2019-01-22T17:26:13Z", "digest": "sha1:3WF6NBMG5JYR2VCIPBUO57SR7UJJXTKD", "length": 17378, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Resistance to the sand in Vellar: Immigration Civilians started a wait waiter || வெள்ளாற்றில் மணல் எடுக்க எதிர்ப்பு: அழியாநிலை பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவெள்ளாற்றில் மணல் எடுக்க எதிர்ப்பு: அழியாநிலை பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர் + \"||\" + Resistance to the sand in Vellar: Immigration Civilians started a wait waiter\nவெள்ளாற்றில் மணல் எடுக்க எதிர்ப்பு: அழியாநிலை பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்\nவெள்ளாற்றில் குவாரி அமைத்து மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அழியாநிலை பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் ஓடும் வெள்ளாறு இப்பகுதியின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஆற்றில் அரசு மணல் குவாரிகள் அமைத்தும், தனியார் மாட்டு வண்டிகள், டிப்பர் லாரிகள் மூலமும் மணலை எடுக்கப்பட்டதால் நீரா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அழியாநிலை, இடையாத்திமங்கலம் உள்ளிட்ட 5 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்தது. இதையடுத்து அழியாநிலை பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் அழியாநிலையில் மணல் குவாரி அமைக்கப்பட்டால், அழியாநிலை பகுதியில் நீராதாரம் மிகவும் பாதிக்கப் படும் எனக்கூறி, அழியாநிலை பகுதி பொதுமக்கள் கடந்த வாரம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்். இந்த நிலையில் அழியாநிலையில் மணல் குவாரி அமைக்கக்கூடாது எனக்கூறியும், மணல் குவாரி அமைப்பதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.\nஅதன்படி வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, அழியாநிலை ஆஞ்சநேயர் கோவில் பின்புறமுள்ள ஆலமரத்தடியில் அழியாநிலை பொதுமக்கள் மற்றும் வெள்ளாறு பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன், த.மா.கா. மாநில இணை செயலாளர் முத்துக்குமாரசாமி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் கராத்தே கண்ணையன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முபாரக்அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த போராட்டம் குறித்து ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:- அழியாநிலை பகுதியில் தொடர்்ந்து மணல் குவாரி அமைத்து மணல் எடுத்தனர். மணல் முற்றிலும் எடுக்கப்பட்ட நிலையில் குடிநீர் ஆதாரம் உள்ள பகுதியில் மணல் எடுக்காமல் இருந்தனர். இந்த நிலையில் நீராதாரம் பாதிக்கப்படும் வகையில் தற்போது மணல் குவாரி அமைத்து மணல் எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அழியாநிலை பகுதியில் குவாரி அமைத்து மணல் எடுத்தால், இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, விவசாயமும் பாதிக்கபடும். இதனால் இப்பகுதியே பாலைவனமாக மாறிவிடும். எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அழியாநிலை பகுதியில் வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக���கும் முடிவை கைவிட வேண்டும். அவ்வாறு முடிவை கைவிடாமல் அழியாநிலை பகுதியில் மணல் குவாரி அமைக்க முயற்சித்தால், இப்பகுதி பொதுமக்களுடன் நாங்களும் இணைந்து எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.\n1. வெள்ளாற்று பகுதிகளில் சுரண்டப்படும் மணல் கொள்ளை சிதறிக்கிடக்கும் எலும்புகளால் பொதுமக்கள் அச்சம்\nஅன்னவாசல் அருகே வெள்ளாற்று பகுதிகளில் மணல் கொள்ளைகள் நடைபெறுவதால் வெள்ளாற்று பகுதிகளை ஒட்டியுள்ள சுடுகாடுகளில் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனார்.\n2. மேற்கு தொடர்ச்சி மலையில் குவாரி, கட்டுமான பணிக்கு தடை - தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nமேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் குவாரி, கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்குமாறு தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.\n3. நவல்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேர் கைது 4 வாகனங்கள் பறிமுதல்\nநவல்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n4. 30 அடி பள்ளத்தில் இறங்கி கிராம மக்கள் போராட்டம் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தல்\nமயிலாடுதுறை அருகே மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி 30 அடி பள்ளத்தில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் மணல் கடத்தியவர்கள் கைது; லாரிகள் பறிமுதல்\nதிருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் மணல் கடத்தியவர்களை போலீசார் கைது செய்து, லாரிகளை பறிமுதல் செய்தனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பா���லுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்கு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்\n5. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2015-aug-01/junior-senior-recipe/108738.html", "date_download": "2019-01-22T17:16:46Z", "digest": "sha1:3GBSSWVEDNWHDYQNVAVXYGQDYPFE2E3Z", "length": 16692, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "ஹெல்த் & டயட் - ஜூனியர் - சீனியர் ரெசிப்பி | Health and Diet - For Elders & Children | அவள் கிச்சன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nஅவள் கிச்சன் - 01 Aug, 2015\n“Thank U அவள் விகடன் கிச்சன்\nபண்டிகை கால ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்\nஹெல்த் & டயட் - ஜூனியர் - சீனியர் ரெசிப்பி\nகறுப்புப் புளியின் நிறத்தை மாற்ற முடியுமா\nஹெல்த் & டயட் - ஜூனியர் - சீனியர் ரெசிப்பி\nகுழந்தைகள், பெரியவர்கள் என ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்து, சமையல் செய்வதற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறதா கவலையை விடுங்கள். இருவருக்குமான ஹெல்த்-டயட் உணவுகளை, நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பதற்கு வசதியாக, ஜூனியர், சீனியர்களுக்கான ரெசிப்பிக்களை இங்கே வழங்குகிறார், ரேவதி சண்முகம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங���கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஹெல்த் & டயட் - ஜூனியர் - சீனியர் ரெசிப்பி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-22T17:32:14Z", "digest": "sha1:YTQEOOHHGKT5GGR4GLJR6FA4S5O2RK66", "length": 24243, "nlines": 205, "source_domain": "www.jaffnavision.com", "title": "கவிதை Archives - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nதீர்த்தமாடி அருள்புரிவாய் நல்லூர்க் கந்தா\nகாலத்தால் அழியா கானமிசைக்கின்றோம் முருகா கோலக் குறத்தியுடன் வருவாய் குருநாதா தீர்த்தமாடும் திருநாளாம் இன்று குமரா அடியார்கள் ஆயிரமாயிரமாய் குவிகின்றார் ஆலயச் சூழலெல்லாம் வருவாய் மயிலேறி வள்ளி தெய்வயானையுடன் முருகா குருவாக வந்து காட்சி தருவாய் குருநாதா தருவாய் உனதன்பு திருவடி குகநாதா மருவும் அடியார் மனங்குளிர காட்சி தருவாய் குகனேசா தீர்த்தமாடும் திருநாளாம் இன்று குமரா அடியார்கள் ஆயிரமாயிரமாய் குவிகின்றார் ஆலயச் சூழலெல்லாம் வருவாய் மயிலேறி வள்ளி தெய்வயானையுடன் முருகா குருவாக வந்து காட்சி தருவாய் குருநாதா தருவாய் உனதன்பு திருவடி குகநாதா மருவும் அடியார் மனங்குளிர காட்சி தருவாய் குகனேசா நாவலர் போற்றிய நல்லூரின் நாயகா முருகா காவலர் தானென்றே...\nதருணம் இது உன் அருளைத் தா நல்லூரா\nநல்லூரிலே நின்றாடிடும் வடிவேலனே முருகா எல்லோரதும் வினை தீரவே விரைந்தோடி வா முருகா சரவணப் பொய்கையில் உதித்தவனே அரவணைத் தாண்டிடும் அற்புதனே ஆரமுதே எங்கள் அழகனே வா (நல்லூரிலே நின்றாடிடும்......) வள்ளி மாணாளனே வாருமையா வருந்திடும் எங்களைப் பாருமையா அருள் மழை தாருமையா (நல்லூரிலே நின்றாடிடும்......) கருணைக் கடலே கதிர் வேலா அருண கிரியின் குரு நாதா தருணம் இது உன் அருளைத் தா (நல்லூரிலே நின்றாடிடும்......) தேரடிச் சித்தர்கள் போற்றிய வேல் தேவருந் தேடிடுந்...\nகலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…\nஓய்வில்லாமல் உழைத்த உத்தமர் உறங்கி விட்டார்… நானோ உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறேன்… பொதுவாய் காரியமானால் கழற்றி விடுவர்… அது எனக்கும் பொருந்தும் உடலோடும் உயிரோடும் ஒட்டிக் கொண்டிருந்த நான் இப்போது காட்சிப் பொருளாய் ஓர் ஓரத்தில்… என் நான்கு கால்களும் இரண்டு கைகளும் பணிவிடைகள் செய்தே அசந்து போயின… ஊதியமின்றி உழைத்தது அவர் என் மீது வைத்த கரிசனம் நான் அவர் மீது கொண்ட விசுவாசம்.. இருந்தாலும் அவரின் முதுமையையும் நோயையும் நன்கு அறிந்து செயல்பட்டதால்… எனக்கு...\nவரம் தந்து காத்திடையா சோதிவிநாயகா\nகொடியேற்றம் காணும் குப்பிளான் உறை சோதிவிநாயகனே- உம் பாதம் பணிந்தேற்றுகின்றோம் சீரிய கல்வி, செல்வமும் சிறக்க சிரம் தாழ்த்திப் பணிந்தேற்றுகின்றோம் சித்திகள் பல தந்து காத்திடையா- உம் பாதம் பணிந்தேற்றுகின்றோம் சீரிய கல்வி, செல்வமும் சிறக்க சிரம் தாழ்த்திப் பணிந்தேற்றுகின்றோம் சித்திகள் பல தந்து காத்திடையா சொற்பதங் கடந்தவனே மகா செந்திநாதையர் பூசித்த மாசில்லாத் தூயவனே விண் முட்டும் இராஜகோபுரத் திருப்பணியை இனிதே நிறைவேற்றிய உன் அற்புத மகிமையை என்னவென்பேன் விண் முட்டும் இராஜகோபுரத் திருப்பணியை இனிதே நிறைவேற்றிய உன் அற்புத மகிமையை என்னவென்பேன்\nதாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம் பத்துமாதம் கருவில் சுமந்து -எம்மைப் பாலூட்டித் தாலாட்டி வளர்ப்பவள் தாய் என்றால் நாளெல்லாம் எம்மை நெஞ்சில் சுமக்கும் உத்தமர் தந்தை அவரின்றேல் நாங்களில்லை அவர் தியாகத்துக்கு என்றுமே எல்லையில்லை தந்தையைப் போற்றுவோம் தரணியெங்கும் தந்தையர் பெருமையை என்றென்றும் பறைசாற்றுவோம் {உலகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை(17)தந்தையர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தக் கவிதை வெளியிடப்படுகின்றது} கவியாக்கம்:-செ.ரவிசாந்-(குறிஞ்சிக்கவி)\nஅந்த முதலாம் நாள் ஆளுக்கொரு திசையிலிருந்து நீதி கோரி சாத்வீக பயணம்... (கச்)சேரியில் கூடி உறக்கம் தொலைத்து உணர்வுகள் மோதி அலை கடலென திரண்டோம்... (கச்)சேரியில் கூடி உறக்கம் தொலைத்து உணர்வுகள் மோதி அலை கடலென திரண்டோம்... ஆணுக்கு இங்கே பெண்ணும் நிகரென பட்டினி கிடந்தும் பனியில் உறைந்தும் வேள்வி செய்தோம்... ஆணுக்கு இங்கே பெண்ணும் நிகரென பட்டினி கிடந்தும் பனியில் உறைந்தும் வேள்வி செய்தோம்... பந்தலமைத்தோம் பச்சை தண்ணீரை ஆகாரமாக்கினோம் பிச்சையேந்தவில்லை தொழில் உரிமை வேண்டினோம்.... பந்தலமைத்தோம் பச்சை தண்ணீரை ஆகாரமாக்கினோம் பிச்சையேந்தவில்லை தொழில் உரிமை வேண்டினோம்.... எண் புறமும் செய்தி பறந்தது சமூக வலைத்தளம் பற்றி எரிந்தது நம் மரபணுவில் கலந்திட்ட வீரத்துடன் சோரம் போகாது சோர்வடையாது பல் தூரம் சென்றோம்.... அடிவருடிகள் நெஞ்சில்...\nஏய் ஸ்டெர்லைட்டே நீயும் இயமன் தான்\nஐம்பூதங்களும் ஐம்புலன்களிற்கு இயமனாக புதிய அவதாரம் ஸ்டெர்லைட்.. தூத்துக்குடியில் எம் தமிழ்க் குடி குடிசையில் வாழ்ந்தாலும் குதூகலமாக வாழ்ந்தார்கள் ஏய் ஸ்டெர்லைட்டே நீயும் இயமன் தான்... தூத்துக்குடியில் எம் தமிழ்க் குடி குடிசையில் வாழ்ந்தாலும் குதூகலமாக வாழ்ந்தார்கள் ஏய் ஸ்டெர்லைட்டே நீயும் இயமன் தான்... நீர் நிறம் மாறியது நிலம் மலமாகியது தீ பெருந்தீயாகியது காற்று மூச்சுக் காற்றை நசுக்கியது ஆகாயம் புகைமூட்டமாகியது ஐம் பூதங்களும் ஐம் புலன்களிற்கு இயமனாக புதிய அவதாரம் ஸ்டெர்லைட்... நீர் நிறம் மாறியது நிலம் மலமாகியது தீ பெருந்தீயாகியது காற்று மூச்சுக் காற்றை நசுக்கியது ஆகாயம் புகைமூட்டமாகியது ஐம் பூதங்களும் ஐம் புலன்களிற்கு இயமனாக புதிய அவதாரம் ஸ்டெர்லைட்... நீதிக்காக போராடியவர்களுக்கு அநீதியே தீர்வு... நீதிக்காக போராடியவர்களுக்கு அநீதியே தீர்வு... ஏய் காவல் துறையே என் இனம் மீது உன் தோட்டாக்கள் குறி தப்பியதில்லை... ஏய் காவல் துறையே என் இனம் மீது உன் தோட்டாக்கள் குறி தப்பியதில்லை... ஏய் ஹிந்தியமே உன் பசிக்கு பலியான அந்த அக்காவும் அண்ணாவும் மூச்சுப் போகும் தருணத்தில் கூட உங்கள்...\nபொழுதுகள் புலர்கின்றன நாட்கள் நகர்கின்றன நமது நம்பிக்கைகளில் நகர்வுகள் எதுவுமில்லை இல்லை' எனும் வார்த்தை இங்கு எல்லோர்க்கும் சொந்த���் போர் ஓய்ந்தது போர் தந்த வடுக்கள் இன்னமும் ஓயவில்லை ஏக்கங்கள் எம் வாழ்வில் என்றும் குட்டிபோடும் குடிசைகள் என்றுமெம் நிரந்தர வசிப்பிடங்கள் புனர்வாழ்வு எனும் பெயரில் நிதம் புதைகுழியில் அகதிகள் போர்வையில் அரைகுறை நிம்மதியும் அந்தர அழிவுதனில் வேடம் வெளுக்கிறது வெறுவாய்கள் மெய்க்கிறது பாழ்பட்ட சனமெல்லாம் பட்டினியால் சாகிறது வேதனைத் துவானமெங்கும் விடாமல் பொழிகிறது (கவியாக்கம்:- குறிஞ்சிக்கவி-)\nநான் அழப்போவதில்லை யாரும் யாரையும் அழ வைக்க வேண்டியதுமில்லை புலம்பல்களின் பாதையை மூடிச் செல்வோம் துயரைக் கடந்ததே வீரர்களின் வழி அதுவே அவர்களுக்கான அஞ்சலி சாக்காட்டிடை வெந்து துயரில் மடிந்து நாம் இற்றுப்போன போதெங்கோ இருந்தவரெல்லாம் கூடியின்று வருகிறார் அலங்கரிக்கப்பட்ட ஒப்பாரிப் பாடலோடும் சோடிக்கப்பட்ட சாவு இசையோடும் சாவிளைந்த நிலத்தில் திருவிழா, பெருவிழா எல்லாம் களை பெருக்க பிள்ளையை எண்ணிக் கதறுகிறாள் தாய் துணையிழந்த தவிப்பில் விம்மிச் சரிகிறாள் சகி தாயைப் போர் பறித்தெடுக்கத் தனித்துத் தவித்த...\nமது தரும் மயக்கமெல்லாம் விதி செய்யும் வேலையென்று சதி செய்யும் உன் வாழ்க்கை சாவிற்கே கொண்டு செல்லும் கதியென்று மதுவை நினைத்திராதே காவும் நோய்க்கு ஆளாகாதே கனவுக்கான உன் போதை கலக்கத்தை உண்டு பண்ணும் போதை தன்னில் நீ மீண்டால் பூமி தன்னில் நீ உயர்வாய் பல காலமாய் நீ சேர்த்த பல நூறு நன்மைகள் தானும் சில நாழிகைக்குள் சிதைவுறாமலிருக்க சிந்தித்து நீ பார்த்தால் சிதையாது உன் வாழ்க்கை பல காலமாய் நீ சேர்த்த பல நூறு நன்மைகள் தானும் சில நாழிகைக்குள் சிதைவுறாமலிருக்க சிந்தித்து நீ பார்த்தால் சிதையாது உன் வாழ்க்கை அலைமோதும் மனம் தன்னில் விலையாக ஏன் போதை.... அலைமோதும் மனம் தன்னில் விலையாக ஏன் போதை....\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அதிரடி\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும�� எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-01-22T16:42:08Z", "digest": "sha1:IO64BWID5RE5GTX2USW4VLA46PBRWD6M", "length": 5042, "nlines": 91, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "மலட்டுத்தன்மைக்கு தீர்வு – Tamilmalarnews", "raw_content": "\n1. அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து கொண்டு மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு கிட்டும்.\n2. அரச இலையை காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும்.\n3. பாலில் மிளகு 50 சேர்த்து அரைத்து தினமும் அதிகாலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள பூச்சிகள் ஒழிந்து குழந்தை பேறு உண்டாகும்.\n4. ஆலமர பூக்களை காய வைத்து பொடியாக்கி அதிகாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேறு உண்டாகும்.\n5. இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை குடித்தால் கரு உருவாகும்.\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/74-215818", "date_download": "2019-01-22T17:03:23Z", "digest": "sha1:VT624DZMNXGURZVA26HAJXADBGMIYZXV", "length": 5844, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சலூன்களுக்கான அனுமதிப்பத்திரம் இரத்து", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\nபாடசாலைகளின் ஒழுக்க விழுமியங்களைச் சீரழிக்கும் வகையில், மாணவர்களுக்கு, அநாகரிகமாகச் சிகையலங்காரம் செய்யும் சலூன்களின் அனுமதிப்பத்திரம், உடனடியாக இரத்து செய்யப்படுமென, காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் அறிவித்துள்ளார்.\nகாத்தான்குடி நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள சிகையலங்கார நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுடனான கலந்துரையாடல், நகர முதல்வர் தலைமையில், நகரசபை மண்டபத்தில், நேற்று (12) இடம்பெற்றது.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த முதல்வர், வெளியுலக வாழ்க்கைக்குத் தயார்படுத்தப்படும் பள்ளிப்பருவப் காலத்தில் கடைப்பிடித்தொழுக வேண்டிய பாடசாலை ஒழுக்க விழுமியங்களை, நாகரிகமென்ற பெயரில் இடம்பெறும் நவீன சிகையலங்காரங்கள் இல்லாதொழித்து விடுகின்றனவெனக் கூறினார்.\nஎனவே, காத்தான்குடி நகரசபைப் பிரிவில், இந்த சமூகப் பொறுப்பை மீறும் சிகையலங்கார நிலையங்களின் அனுமதிப் பத்திரம், உடனடியாக இரத்து செய்யப்படுமென, அவர் மேலும் கூறினார்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedhajothidam.in/2015/08/when-we-become-parents.html", "date_download": "2019-01-22T17:58:05Z", "digest": "sha1:PGS74755XIS4BHVUWLFVCTUV3Q2Q2XKH", "length": 25032, "nlines": 71, "source_domain": "www.vedhajothidam.in", "title": "வேத ஜோதிடம்: குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா? -->", "raw_content": "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்\nஇலவச ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ள .\nகுழந்தை பாக்கியம் உண்டா இல்லையா\nகுழந்தை பாக்கியம் உண்டா இல்லையா\nஇயற்கை என்றைக்கும் எதையும் யாருக்கும் மறுத்ததில்லை. மிக முக்கியமாக குழந்தைப் ப��று எனப்படும் சந்ததி விருத்தியை இயற்கை எந்த உயிரினத்திற்கும் மறுத்துப் படைத்ததில்லை. காரணம் உயிர்களின் பெறுக்கமே இயற்கையை வாழ வைக்கும். உயிர்கள் எதுவுமே இல்லையென்றால் யாருக்காக இயற்கை எதனை உருவாக்கப் போகிறது. இயற்கை தான் வாழ தன்னைச் சார்ந்துள்ள அனைத்தையும் வாழ வைத்துக் கொண்டே தான் இருக்கும். அதனால் சந்ததி விருத்தி என்பது இயற்கையானது. யாருக்கும் மறுக்கப்பட்டது அல்ல. பிறகு ஏன் குழந்தையின்மை என்ற நிலை ஏற்படுகிறது.\nகுழந்தைப் பாக்கியம் அனைவருக்கும் உண்டு. எந்த வயதில் என்பதில் வேண்டுமானால் சிறு வித்தியாசம் இருக்கலாம். மனப் பக்குவமும் உடற்பக்குவமும் இயற்கையோடு இணைந்திருந்தால் எந்த வயதில் வேண்டுமானாலும் குழந்தைப் பேற்றைப் பெற முடியும். ஆனால் இன்றைய காலத்தில் இயற்கையான நிலையை விட்டு செயற்கையான மன மற்றும் உடல் நிலைகளை பழக்கப்படுத்திக் கொள்கிறோம். உணவு மற்றும் உறக்கம் இந்த இரண்டும் சரியாக இருந்தால் பெரும்பாலான நோய்கள் தாக்காது என்று மருத்துவம் கூறுகிறது.\nஒரு சிலருக்கு பருவம் அடைந்து குறைந்த காலங்களிலே உயிரணுக்களின் வளர்ச்சி குறைந்து விடும். ஒரு சிலருக்கு பருவம் அடைந்து சிறிது காலம் கழித்தே உயிரணுக்களின் வளர்ச்சி முழுமை பெறும். உயிரணுக்களே எப்பொழுதும் இல்லை என்ற நிலை இருப்பதாகத் தெரியவில்லை. விதிவிலக்குகளை நாம் கணக்கிக் எடுத்துக் கொள்ள வேண்டாம். இதனால் தான் இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை பருவத்திற்கு வந்து இரண்டு வருடங்களுக்குள் திருமணத்தை முடித்து வைத்துள்ளனர். இது தான் சரியானது.\nஒவ்வொரு உடலும் தனக்கு தேவையானதை எப்பொழுதும் உணர்த்திக் கொண்டு தான் இருக்கும். பசி, தாகம், வலி, உடல் வளர்ச்சி இது போன்று உடல் ஒவ்வொரு நிலையிலும் தனக்குத் தேவையானவற்றை உடல் உணர்த்திக் கொண்டுதான் வரும். நாம் தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். பசித்த பின்பு புசி என்பது தான் இயற்கை. பிறந்த குழந்தையாக இருக்கும் போது கூட நாம் பசியை உணர்ந்து தான் அழுகிறோம். இதைப் போலத் தான் திருமணமும். ஆனால் இன்று நிலையை மாற்றி வைத்துள்ளோம். உடலைப் புரிந்து கொள்ளாமல் வெறும் வயது என்ற வருடங்களை வைத்தே நாம் திருமணங்களை நியாயப் படுத்துகிறோம்.\nஉடலும் மனமும் பலமா பலவீனமா என்பதை கிரகங்கள் உணர்த்தி விடுகின்ற���. நாம் தான் உணர வேண்டும். குருவும் சுக்கிரனும் இரண்டு சுப கிரகங்கள். குழந்தைப் பாக்கியத்தை குறிக்கும் சுப கிரகம். சராசரியாக வருடத்திற்கு ஒரு ராசியில் அமர்ந்து பலன்களை உரைக்கின்றது. ஆனால் மற்றொரு சுப கிரகமான சுககிரன் சராசரியாக மாதத்தற்கு ஒரு முறை ராசி விட்டு ராசி மாறிக் கொண்டே வருகிறது. சுக்கிரன் காதலுக்கும் காமத்திற்கும் அதிபதி. 4ம் பாவம் கட்டில் மோகத்திற்கான பாவம். 4ம் பாவத்திற்கு பலனாக 4க்கு 2ம் பாவமான 5ம் பாவம் குழந்தை பாக்கியம். உயிரணுக்களுக்கு சுக்கிரனும் செவ்வாயும் காரகமாகிறார்கள். சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கமோ கிரகயுத்தமோ ஆகும் போது உயிரணுக்களில் உற்பத்தியில் குறைபாடுகள் வரலாம். சுக்கிரன் சந்திரனுடன் சேர்ந்து ஒரே பாகையில் இருக்கும் போது உயிரணுக்களில் வீரியத்தில் குறைபாடுகள் வரலாம். ஆனாலும் முறையான சிகிச்சையினால் முழுப் பலனைப் பெறமுடியும். இது இயற்கையின் வழி.\nஅனைத்தும் சரியாக இருந்தும் குழநதை பிறக்க வில்லையென்றால் மனத்திற்குத் தான் சிகிச்சை அளிக்க வேண்டும். உடலுக்கு அல்ல. மனதின் எண்ணங்கள் வெளிப்படுத்துவதைத் தான் உடல்கள் பிரதி பலிக்கின்றன. உடல்கள் உணர்த்துவதைத் தான் செயல்கள் பிரதிபலிக்கின்றன. சுக்கிரனும் செவ்வாயும் பலமாக இருந்தால் நிச்சயம் சந்ததி உண்டு. சுமாரான பலத்துடன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் தாமதமாகவாது கிடைத்துவிடும். இரண்டு கிரகங்களும் 6, 8, 12 ஆக அமைந்து அல்லது நீசம் பெற்று பகை பெற்று இருந்தாலும் குரு, இலக்கிணம், 5ம் பாவாதிபதி இவர்களில் யாராவது ஒருவர் பலமாகிஇருந்தால் கூட மருத்துவத்திற்கு பிறகு பாக்கியம் உண்டு. இதையும் தாண்டி, 99.9999 சதவீதம் வாய்ப்பில்லாத நிலையில் சூரியன், ஒன்பதாம் பாவம் 5ம் பாவம், 3ம் பாவம் சரியாக அமைந்த குழந்தையை தத்து எடுத்து உடன் வளர்த்து வர வாய்ப்புகள் பிரகாசமாகும். சூரியன் சுக்கிரன் தாக்கத்திற்கு உடலிற்கும், சந்திரன் சுக்கிரன் தாக்கத்திற்கு மனதிற்கும் இயற்கை வைத்தியமளித்தால் மிக விரைவில் தகுதியுள்ள அனைவரும் பெற்றோராகிவிடலாம்.\nLabels: 5ம் பாவம், குழந்தை பாக்கியம்., விதியும் தீர்வும், வேத ஜோதிடத்தின் கட்டுரைகள்\nஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் வினாக்க��ுக்கான விடைகளை நாமும் சேர்ந்து தேடுவோம்.\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nவிதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்.\nவளிமண்டலத்தில் உள்ள கிரகங்கள் நாம் வசிக்கும் இடத்தில் ஏற்படத்தும் தாக்கத்தைப் பற்றி கூறுவது தான் ஜோதிடம். அந்தத் தாக்கம் உடல் ரீதியாகவும் ...\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, ...\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் வி...\nதரித்திர யோகம் என்ன பலனைத் தரும்\nஜோதிடத்தின் முன் அனைவரும் சமமே. யோகங்கள் என்பது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அல்லது அனுபவிக்க இருக்கும் வாழ்க்கை முறையை சுருங்கக் கூற...\nஜோதிடர் ஆவதற்கான தகுதிகள் என்ன ஜோதிடத்தை மக்களிடம் கொண்டுசெல்பவர்கள் தான் ஜோதிடர்கள். மக்கள் ஜோதிடரை வைத்தே ஜோதிடத்தை மதிப்பிடுகின்...\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள் ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்ற...\nஅகத்தியர் ஆருடம் - 2-3-3\nசுய புத்தியில் மாற்றம் ஏற்படுவதால் நல்லோரிடம் அறிவுரை கேட்பது நன்று. பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்க...\nஅகத்தியர் ஆருடம் அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகு...\nஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும்\nஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும் ஜோதிடம் ஒரு மாற்று மருத்துவம். வருமுன் காக்கும் வைத்திய சாலை தான் ஜோதிடம். எந...\nவிதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.\nஜோதிட சூட்சுமங்கள். விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று க...\n (2) இரகசியம் (1) இலவச திருமணத் தகவல் மையம் (1) இலாப நட்டம் (1) இலாபம் உண்டாகும் (1) உறவினர்கள் பகையாகும் நிலை (1) உறவுகளும் விதியும் (1) எழுத்து எனும் வேள்வி (4) எள��ய முறை ஜோதிடம் (1) என் எதிரியை நான் எப்படி வெல்வது (1) ஏன் என்று எப்படி (1) ஐந்தாம் பாவம் (2) கடனாளியாகும் நிலை (1) கடன் தொல்லை ஏற்படும் காலம் (3) கதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கலாச்சாரம் (1) கவலைகள் அதிகரிக்கும் (1) கவலைகள் மறையும் (1) காதல் திருமணம் (2) காமராஜர் (1) காலம் (1) கிரக சஞ்சாரங்கள் (1) குடும்ப ஜோதிடர் (1) குழந்தை பாக்கியம். (4) குறைந்த கட்டணத்தில் ஜோதிடப் பலன்கள் (1) கேட்டை (1) கோச்சாரம் (1) சகுனங்கள் (2) சந்திராஷ்டமம் (1) சனி பகவான் (2) சனிப் பெயர்ச்சி (1) சூட்சுமங்கள் (1) செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க (1) தரித்திர யோகம் (2) தாமதத் திருமணம் (4) திசா புத்தி அந்தரம் (1) திட்டமிடுதல் (1) திருக்குறள் (1) திருப்பரங்குன்றம் (1) திருமண காலம் (3) திருமணத் தகவல் சேவை (1) திருமணப் பொருத்தம் (5) திருமணம் (2) திருமதி இந்திரா காந்தி (1) துர்முகி (1) தேவை (1) தேவைகளும் தீர்வுகளும் (2) தை (1) தொலைநிலைக் கல்வி (1) தொழிலில் நட்டம் (1) தொழில் (4) தொழில் வளரும் (2) தோசங்கள் (1) தோல்வி நிலை (1) நட்சத்திர தோசம் (1) நட்சத்திர ஜோதிடம் (1) நல்ல நேரம் (1) நல்வாழ்த்துக்கள் (1) நவக்கிரக வழிபாடு (2) நவீன கால ஜோதிடம் (1) நீசபங்கம் (1) நோய்களும் தீர்வுகளும் (2) பகையும் உறவே (1) பகைவர்கள் இல்லாத தருணம் (1) பஞ்சாங்கம் (1) பண்பாடு (1) பயணத்தால் தொல்லை (1) பயம் (1) பரிகாரங்கள் (4) பரிகாரம் (1) பாய்ச்சிகை (1) பாய்ச்சிகை ஜோதிடம் (1) பாரதி யோகம் (1) பாவத் பாவம் (1) பிரபலங்களின் ஜாதகங்கள் (2) பிருகு சரல் பத்ததி (4) பிறந்த நாள் பலன்கள் (1) புகழ் அழியும் நிலை (2) புண்ணியம் (1) புதையல் (1) புத்தாண்டு (2) புத்திர தோசம் (1) புத்திர பாக்கியம் (2) பூர்வ புண்ணியம் (1) பேச்சால் வெற்றி பெறுவது எப்படி (2) பொங்கல் நல்வாழ்த்துக்கள். (1) மகிழ்ச்சியான மனநிலை (1) மதி (1) மரணம் (1) மன நோய் (1) மனைவியால் தோசம் (3) முகூர்த்தம் (1) முருகன் (1) மூடநம்பிக்கை (1) மூலம் (1) யார் எனக்கு எதிரி (1) யோக பலன் நடக்கும் நிலை (1) யோகங்களும் தோசங்களும் (2) யோகங்கள் (2) ராசிபலன்கள் (1) வறுமையை வெல்ல (1) வாழ்த்துக்கள் (1) விசாகம் (1) விடாமுயற்சி (1) விதி (6) விதியின் விளையாட்டு (2) விதியும் தீர்வும் (12) விதியை மதியால் வெல்லலாம் (5) வியாபார விருத்தியாகும் நிலை (2) விளம்பி வருடம். இயற்கையை பாதுகாப்போம் (1) வினைப் பயன் (2) வினைப்பயன் (1) வெற்றியின் இரகசியம் (8) வெற்றியும் தோல்வியும் (2) வேத ஜோதிடத்தின் கட்டுரைகள் (1) வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும் (2) ஜாதகப் பலன்கள் (1) ஜோதிட ஆராய்ச்சி (3) ஜோதிட கேள்வி பதில் (1) ஜோதிட யோகங்கள் (1) ஜோதிடக் கல்வி (4) ஜோதிடக் குறிப்புகள் (1) ஜோதிடப் பட்டம் (1) ஜோதிடப் பட்டயம் (1) ஜோதிடப் பலன்கள் (6) ஜோதிடம் (1) ஜோதிடம் - அறிமுகம் (2) ஜோதிடம் ஏன் (1) ஜோதிடர் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/08/blog-post_24.html", "date_download": "2019-01-22T17:30:32Z", "digest": "sha1:DJOKSINC4V2QOGQHMBAKFJDNN6P5EJSY", "length": 8477, "nlines": 217, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: பட்டப் பெயர்", "raw_content": "\nதிங்கள், 24 ஆகஸ்ட், 2015\nதொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொன்னாங்க \nசென்னை பித்தன் திங்கள், ஆகஸ்ட் 24, 2015\nவண்டி வண்டியாக் கிடைக்கும்போது கவலையே இல்லை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலச் சுவடுகள் ---------------------------- சில முகங்கள் - எப்போதோ பார்த்தவை போல இருக்கலாம் சில குரல்கள் - எப்போதோ கேட்டவை போல இருக்க...\nகண்ணீர்ப் பொங்கல் ------------------------------------ கரும்புத் தோட்டம் கடலிலே கரைஞ்சாச்சு நெல்லு வயலெல்லாம் பதராய்ப் பறந்தாச்சு ம...\nவிழி, எழு .. - நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகரப்பான் கராத்தே - நகைச்சுவைப் பேச்சு\nஒரு கவிஞனின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nமேனேஜர் படும் பாடு -நகைச்சுவைப் பேச்சு\nகாதலுக்குக் கண் உண்டு - நகைச்சுவைப் பேச்சு\nகண்ணீரின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nபாடச் சுமை - நகைச்சுவைக் கட்டுரை\nநாளை முதல் குடிக்க மாட்டேன் - நகைச்சுவைக் கட்டுரை\nதவளைக்கும் மீனுக்கும் தண்ணீ - நகைச்சுவைக் கட்டுரை...\nசீச்சீ இந்த நீச்சல் - நகைச்சுவைப் பேச்சு\nகுடிகாரன் பேச்சு - நகைச்சுவைப் பேச்சு\nகலர் தெரியாத வயது - நகைச்சுவைப் பேச்சு\nதிருக்குறள் விளக்கம் - அகர முதல\nநகைச்சுவைப் பேச்சு - மாலை நேரத்து மயக்கம்\nநகைச்சுவைப் பேச்சு - நடைப் பயிற்சி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2018/09/blog-post_11.html", "date_download": "2019-01-22T17:19:06Z", "digest": "sha1:YEOCBIPOHXETSIGKOT4U4EBB7LTMPE44", "length": 6540, "nlines": 178, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: வேற்றுமையில் ஒற்றுமை - முடிவு���ை - யூடியூப்பில்", "raw_content": "\nசெவ்வாய், 11 செப்டம்பர், 2018\nவேற்றுமையில் ஒற்றுமை - முடிவுரை - யூடியூப்பில்\nவேற்றுமையில் ஒற்றுமை - முடிவுரை\nவேற்றுமையில் ஒற்றுமை - முடிவுரை - யூடியூப்பில்\nLabels: ஒற்றுமை, நாகேந்திரபாரதி, பேச்சு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலச் சுவடுகள் ---------------------------- சில முகங்கள் - எப்போதோ பார்த்தவை போல இருக்கலாம் சில குரல்கள் - எப்போதோ கேட்டவை போல இருக்க...\nகண்ணீர்ப் பொங்கல் ------------------------------------ கரும்புத் தோட்டம் கடலிலே கரைஞ்சாச்சு நெல்லு வயலெல்லாம் பதராய்ப் பறந்தாச்சு ம...\nவிழி, எழு .. - நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருவிழாக் காலம் - முடிவுரை - யூடியூப்பில்\nதிருவிழாக் காலம் - முன்னுரை - யூடியூப்பில்\nவேற்றுமையில் ஒற்றுமை - முடிவுரை - யூடியூப்பில்\nவேற்றுமையில் ஒற்றுமை - முன்னுரை - யூடியூப்பில்\nநகைச்சுவை - 2 - கவிதைகள் - யூடியூப்பில்\nநகைச்சுவை - கவிதைகள் - யூடியூப்பில்\nகாதல் - கவிதைகள் - யூடியூப்பில்\nநகரம் - கவிதைகள்- யூடியூப்பில்\nகிராமம்- கவிதைகள் - யூடியூப்பில்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-01-22T17:40:02Z", "digest": "sha1:TGSXZAT5HRZAWAILADJJMQTM6YE6JBRC", "length": 9733, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "பாராளுமன்ற தேர்தல் – சோனியாவை தோற்கடிக்க மோடி அமைத்த புது வியூகம் – Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான தொடர் அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு அறுவை சிகிச்சை\n2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் – சோயிப் மாலிக் நம்பிக்கை\nபாராளுமன்ற தேர்தல் – சோனியாவை தோற்கடிக்க மோடி அமைத்த புது வியூகம்\nபாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இங்கு மட்டும் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக அளவிலான தொகுதிகளை கைப்பற்றும் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்து வருகிறது.\nகடந்த 2014-ம் ஆண்டு நடந்த ��ாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா உத்தரபிரதேசத்தில் மட்டும் 75 தொகுதிகளை கைப்பற்றியது. அதுபோன்று அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளில் வெற்றிபெற தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.\nஇந்தநிலையில் பிரதமர் நரேந்திரமோடி இம்மாத இறுதியில் அதாவது வருகிற 15-ந்தேதிக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி செல்கிறார். அங்கு நவீன ரெயில் பெட்டி தொழிற்சாலை மற்றும் வர இருக்கின்ற எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகளை பார்வையிடுகிறார்.\nமேலும் அங்கு நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். அதையொட்டி உத்தரபிரதேச மாநில தலைமை செயலாளர் ஏ.பி.பாண்டே நேற்று முன்தினம் ரேபரேலி சென்று அந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.\nஅதேபோன்று உத்தர பிரதேச கிராமப்புற வளர்ச்சி துறை மந்திரி மகேந்திரசிங் நேற்று ரேபரேலி சென்று பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டார். ஆனால் பிரதமர் மோடி வருகை தரும் தேதி இன்னும் முடிவாகவில்லை.\nஇதற்கிடையே மோடியின் ரேபரேலி வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அங்குள்ள அமேதி தொகுதியையும் பா.ஜனதா நீண்ட நாட்களாக குறிவைத்துள்ளது.\nஏனெனில் அது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெற்றிபெற்ற தொகுதியாகும். அவர் அடிக்கடி அங்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார். கடந்த தேர்தலில் ராகுல்காந்தியை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளராக தற்போதைய மத்திய மந்திரி ஸ்மிர்திராணி போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.\nரேபரேலி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி வெற்றிபெற்ற தொகுதி. இறுதியாக அவர் கடந்த ஏப்ரல் மாதம் அங்கு சென்று மக்களை சந்தித்தார். அதற்கு முன்பு 2016-ம் ஆண்டு மத்தியில் அங்கு சென்றார்.\n2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது வாரணாசியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இருந்தாலும் அவருக்கு பதிலாக அவரது மகள் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.\nஉடல்நலக் குறைவு காரணமாக வருகிற 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடமாட்டார் என அவரது மகள் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.\nஇருந்தாலும் சோனியா காந்திக்கு எதிராக ரேபரேலி தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அதற்கு அடிப்படையாகவே பிரதமர் மோடி ரேபரேலிக்கு பயணம் மேற்கொள்வதாக பா.ஜனதா தலைவர்கள் தெரிவிக்கிறனர்.\nகடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சோனியா காந்திக்கு எதிராக கடைசி நேரத்தில் பா.ஜனதா வேட்பாளராக வக்கீல் அனில் அகர்வால் நிறுத்தப்பட்டார். இதனால் சோனியாகாந்தி 5 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 2009-ம் ஆண்டு 4 லட்சத்து 82 ஆயிரம் வாக்குகள் பெற்று இருந்தார்.\n← ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465439", "date_download": "2019-01-22T16:53:45Z", "digest": "sha1:ZOFHRBF523TVX2UT6JK4MTCIXLTI4E6D", "length": 7391, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Shraddha financial fraud case: CBI chargesheet filed by Nalini Chidambaram | சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nகொல்கத்தா : சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் ப. சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநான் அரசியலில் இணைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை: நடிகை கரீனா கபூர் பதில்\nபெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் திட்டம்: விளம்பரத்திற்கு மட்டும் 56% நிதி செலவு\nநாட்டிலேயே சிறந்த காவல் நிலையத்தில் நடந்த கொடூரம்: நீதி கேட்டு காலில் விழுந்து கதறிய மூதாட்டி விரட்டியடிப்பு\nஜம்மு - காஷ்மீரில் நடந்த 2 வேறு மோதல்களில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nஉலக அளவில் பல துறைகளில் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nநாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் குழு அமைப்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யலாம் என விளக்கிய சையத் மீது தேர்தல் ஆணையம் புகார்\nஒடிசாவில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி\n× RELATED சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு - நளினி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/817686.html", "date_download": "2019-01-22T17:04:32Z", "digest": "sha1:GULLXMW7JEZSZPCPL4HWYCWDKL74R7CS", "length": 8881, "nlines": 63, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பிரபாகரனைவிட ஆபத்தானவை சுமந்திரனின் செயற்பாடுகள்!", "raw_content": "\nபிரபாகரனைவிட ஆபத்தானவை சுமந்திரனின் செயற்பாடுகள்\nJanuary 4th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசுமந்திரனின் தற்போதைய அரசியல் நகர்வுகளைப் பார்க்கின்றபோது, அவர் செயற்படுகின்ற விதம் பிரபாகரனைவிட ஆபத்து மிகுந்தவையாகவும் சிங்கள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துபவையாகவும் அமைந்து காணப்படுகின்றன.\n– இவ்வாறு தெரிவித்தார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.\nஐக்கிய மக்கள் சுதந்திரமுன்ணியின் சுத��்திர ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:\nபுதிய அரசமைப்பைத் தயாரிக்கும் நிர்ணயசபையில் நானும் இருக்கிறேன். பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் அரசியலமைப்பு வரைவு சமர்ப்பிக்கப்படும் என எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சுமந்திரன் பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்பைக் கொண்டுவந்தே தீருவேன் என்று குறிப்பிடுகின்றார்.\nஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இணைந்தே இந்த அரசமைப்பைக் கொண்டுவர உள்ளன என்றும் அவர் தெரிவிக்கின்றார்.\nபெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் வரைவை சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் இருக்கலாம். இதனாலேயே கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக கையைத் தூக்குகின்றனர்.\nபெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு முறையிலும் புதிய அரசியல்யாப்பிற்கான வரைவு, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது. சுமந்திரன் இவ்வாறு கூறுவதன் மூலம், தமிழர்களை ஏமாற்றுவதுடன் மாத்திரம் இல்லாமல், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே பாரிய பிளவினையும் ஏற்படுத்துகிறார்.\nபுதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்காகவே இவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் தொடர்ந்து வைத்திருக்கின்றனர்.\nசுமந்திரனின் இவ்வாறான செயற்பாடுகள் நாட்டுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பிரபாகரனைவிட இவரது செயற்பாடுகள் ஆபத்து மிக்கவையாக உள்ளன. – என்றார்.\nஅரசமைப்பின் இறுதி வரைவிலும் ‘ஒருமித்த நாடு’ என்ற சொல்வரும் – ரணில் உறுதியளித்தார் எனக் கூறுகின்றார் சம்பந்தன்\nவடக்கு – கிழக்கில் இராணுவத்தின் பிடியில் 14,769 ஏக்கர் காணிகள்\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 ஆம் ஆண்டு நினைவு\nபிரமுகர்கள் படுகொலைச் சதி – சர்வதேச பொலிஸிடம் \nஇனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் கூட்டமைப்பின் போராட்டம் ஓயாது\nஅரசமைப்பு ஊடாகத்தான் எதிர்க்கட்சி தலைமை கூட்டமைப்புக்கு வந்தது\n – சுமந்திரனின் கேள்வியால் சட்டச்சிக்கல்\nநாடாளுமன்றத்தில் சற்று முன்னர் பரபரப்பை ஏற்படுத்திய சுமந்திரன��� எம்.பி\n‘லங்கா’ வைத்தியசாலையிலிருந்து தீர்ப்பை வரவேற்கிறார் சம்பந்தன்\nபிரபாகரனைவிட ஆபத்தானவை சுமந்திரனின் செயற்பாடுகள்\nவடமராட்சிக்கு உட்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு சுமன் உதவி\nசுதந்திரக் கட்சி பொதுச்செயலராக தயாசிறி – மைத்திரி அதிரடி\nமாத்தறை-வெலிகம கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் மாயம்\nவடமேல் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளைத் தவிர ஏனைய இடங்களில் சீரான வானிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/818973.html", "date_download": "2019-01-22T16:57:37Z", "digest": "sha1:WIJQQXGGJCOQR3SKMXJU4LYEJ3FFIOJ4", "length": 5300, "nlines": 54, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தென்மராட்சி அபிவிருத்தி நிறுவன கனடா கூட்டம் ஜனவரி 26 இல்!", "raw_content": "\nதென்மராட்சி அபிவிருத்தி நிறுவன கனடா கூட்டம் ஜனவரி 26 இல்\nJanuary 11th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகனடாவாழ் தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் தனது முதலாவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தையும் புதிய நிர்வாகத் தெரிவையும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை 3.30 மணி தொடக்கம் 5.30 மணிக்கிடையில் கனடா 150 Borough Drive (Scarborough Civic Center), Committee Room # 2 இல் நடத்த உள்ளது.\nதென்மராட்சிப் பொது மக்கள், ஆர்வலர்கள், தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் – கனடாவுடன் இணைந்து தன்னலமின்றி தம்மை அர்ப்பணித்து சேவையாற்ற விரும்புபவர்கள் அனைவரையும் மேற்படி கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளுமாறு செயலாளர் தெரிசா ஞானகுணசீலன் வேண்டியுள்ளார்.\nஆளுநர் நியமனத்தை இன ரீதியாக சித்தரிக்க சிலர் முயற்சி – ஹிஸ்புல்லா சாடல்\nஇனவாதத்தைத் தூண்டவேண்டாம் : மஹிந்த அணியிடம் அநுர கோரிக்கை\nவருடத்தின் முதல் பிரதேச சபை அமர்விலேயே கைகலப்பு\nசவேந்திர சில்வாவின் நியமனம் பொறுப்புக்கூறலை கேள்விக்குறியாக்கியுள்ளது – அனந்தி\nபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டனை\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு கூட்டமைப்பிற்கு பகிரங்க அழைப்பு\nஅரசியலமைப்பை நிராகரிப்பது பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும்: மனோ\nஅமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக இருவர் நியமனம்\nதென்மராட்சி அபிவிருத்தி நிறுவன கனடா கூட்டம் ஜனவரி 26 இல்\nஆளுநர் நியமனத்தை இன ரீதியாக சித்தரிக்க சிலர் முயற்சி – ஹிஸ்புல்லா சாடல்\nஅரசியல் நோக்கத்திற்காகவே செயற்படுகிறார் மஹிந்த‍ – சம்பந்தன���\nஇனவாதத்தைத் தூண்டவேண்டாம் : மஹிந்த அணியிடம் அநுர கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-22T17:09:56Z", "digest": "sha1:3NSGNXU463BFHSWKYMXHQHWASM5OMKE6", "length": 6272, "nlines": 24, "source_domain": "maatru.net", "title": " நாராயணன்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஎன்னுடைய வீட்டில், என்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் நான் தான் தங்க வழிகாட்டி. தங்குவதற்கான வழிகாட்டி அல்ல. தங்கத்திற்கான. தங்கம். இந்திய பெண்களின் இன்றியமையாத இன்னொரு விஷயம். கல்லூரி படிக்கும் போது கலந்து கொண்ட ஒரு தெலுகு கல்யாணத்தில் உலாத்திய பெண்களோடு, அந்த மண்டபத்தினை ஹை-ஜாக் பண்ணியிருந்தால், வடகிழக்கு மாநிலத்தில் ஏதேனும் ஒரு மாநிலத்தின் பாதி பட்ஜெட்டினை...தொடர்ந்து படிக்கவும் »\nவேளச்சேரி கான்கார்ட் மோட்டார்ஸில் டாடா நானோ பார்க்க கியு நிற்கிறது. நல்ல விஷயம்தான். இந்த மாதிரி ஒரு பொருளுக்கான கியுக்களை ஆப்பிளின் ஸ்டோர்களில் ஒவ்வொரு மேக் கருத்தரங்கு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் புது பொருளுக்காக பார்க்க முடியும். “ஹமாரா பஜாஜ்”-க்கு பிறகு, ஒட்டு மொத்த இந்தியாவும் ஒரு வாகனத்திற்காக முண்டியடிப்பது டாடா நேனோவாகதான் இருக்க முடியும்.டாடா நேனோ...தொடர்ந்து படிக்கவும் »\nநடந்து முடிந்த G-20 மாநாட்டில் ஆரவாரமாக $1 டிரில்லியன் டாலர்கள் உலக பொருளாதாரத்தினை மந்த சூழலிருந்து விடுவிக்க அறிவிக்கப்பட்டது.ஒபாமா வந்தார். பேசினார். கை குலுக்கினார். சிரித்தார். போட்டோ எடுத்துக் கொண்டார். போய்விட்டார். அவர் உள்நாட்டு பிரச்சனை அவருக்கு. தேசியவாதம் (State Protectionism) இருக்கக்கூடாது என்று ஒன்று சேர முடிவெடுத்தார்கள். அவரவர் நாட்டுக்கு போய் அதனை...தொடர்ந்து படிக்கவும் »\nபணவீக்கம் (Inflation) 0.44% குறைந்தது என்று எல்லா ஊடகங்களும் கொண்டாடாத குறையாக முன்பக்கத்தில் வெளியிட்டு இருந்தன. ஆனாலும், நாம் சாப்பிடும் அரிசியின் விலை ஏறி தான் இருக்கிறது. இது எப்படி சாத்தியமாகும் இதற்கும் இந்திய குடிமகனுக்கும் என்ன சம்பந்தம் இதற்கும் இந்திய குடிமகனுக்கும் என்ன சம்பந்தம் முதலில் இந்தியாவில் பணவீக்கம் எப்படி கணக்கிடப்படுகிறது என்பது தெரியாமல் வெறுமனே நம்பரை வைத்துக் ���ொண்டு ஜல்லியடிப்பது...தொடர்ந்து படிக்கவும் »\n”நொர்நாட்டியம்” “எசலிப்பு” “குச்சி குத்தல்” “செம்போத்து பிடித்தல்” - இதற்கெல்லாம் பொருள் என்ன விடை: கடைசியில்போன வாரம் இரவு நண்பர் ஒருவர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.அதில் இந்தியாவில் இருக்கும் தனியார் காப்பீடு நிறுவனங்களின் நஷ்ட தொகைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவர் அனுப்புவதற்கு இரண்டு நாளுக்கு முன்பு தான் அமெரிக்காவின் பெரிய காப்பீடு நிறுவனம்,...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/04/09/spains-wolf-man-says-hes-disappointed-with-humans/", "date_download": "2019-01-22T16:47:22Z", "digest": "sha1:3XPJBNFKJCUVQI2OORI5RF4NO3ZWFFS6", "length": 19127, "nlines": 177, "source_domain": "www.jaffnavision.com", "title": "காட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: ���டித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nHome செய்திகள் காட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\nசிறுவயதுகளில் நாங்கள் கதைப் புத்தகங்களில் படிக்கும் சம்பவங்கள் நிஜ வாழ்க்கையிலும் நடப்பதுண்டு. அதற்கு இந்தச் சம்பவமே நல்ல உதாரணம். மனிதர்களிடம் பழக சலிப்புத் தட்டுவதாக சொல்லும் இவர் ஓநாய்களுடன் பழகிய அந்த பசுமையான நினைவுகளை பகிர்வதைப் பாருங்கள்.\nஸ்பெயினைச் சேர்ந்த 72 வயது மார்கோஸ் ரோட்ரிகஸ் பான்டோஜா, 12 ஆண்டு காட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்டிருக்கிறார். 3 வயதில் தாயை இழந்தார். தந்தை வேறு திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதால் தனித்துவிடப்பட்டார். ஒருநாள் மலைக்கு அருகில் வசித்த ஆடு மேய்ப்பவரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடமிருந்து சில வேலைகளையும் கருவிகளை உருவாக்குவதையும் கற்றுக்கொண்டார். 7 வயதில் முதியவர் இறந்துவிட, ஆதரிக்க ஆள் இன்றி அலைந்தவர், காட்டுக்குள் சென்றுவிட்டார்.\n“எனக்குக் காட்டு விலங்குகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அதனால் விலங்குகளிடம் அன்பாகப் பழகினேன். அப்படித்தான் ஒரு ஓநாய் என்னை அன்புடன் அரவணைத்தது. தாயின் அன்பை ஓநாயிடம்தான் பெற்றேன். என்னை எப்போதும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும். பெர்ரிகளையும் காளான்களையும் சாப்பிட சொல்லும். விஷ உணவுகளைச் சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கும். அதன் குட்டிகளையும் என்னையும் ஒன்றாக விளையாட வைக்கும். எனக்குக் கொஞ்ச���் கொஞ்சமாக விலங்குகளின் மொழி புரிய ஆரம்பித்தது. நான் எங்கிருந்து குரல் கொடுத்தாலும் சில நிமிடங்களில் ஓநாய்கள் என்னிடம் வந்து சேர்ந்துவிடும்.\nஓநாய்கள், மான்கள், பாம்புகள் என்று பல விலங்குகளும் நானும் ஒரே குகையில் தங்கியிருப்போம். தூங்கும்போது பலமுறை என் மீது பாம்புகள் ஏறிப் போயிருக்கின்றன. ஒருநாளும் எந்த விலங்காலும் நான் ஆபத்தைச் சந்தித்ததே இல்லை. என் வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்தபோது, 19 வயதில் ராணுவ வீரரால் மீட்கப்பட்டேன். நாட்டுக்குள் அழைத்து வரப்பட்டேன். மொழி புரியவில்லை. மனிதர்களின் வாழ்க்கை முறை பிடிக்கவில்லை. காட்டுக்குள் ஓடிவிடலாம் என்று நினைக்காத நொடி இல்லை.\nஆனால் என்னை நிரந்தரமாகக் காட்டில் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை. அடிக்கடி ஓநாய் அம்மாவையும் ஓநாய் தம்பிகளையும் பார்க்க காட்டுக்குள் சென்றுவிடுவேன். பிரத்யேக ஒலி எழுப்பினால், அவை அன்புடன் ஓடிவந்து என்னைக் கட்டிப் புரளும். காலப்போக்கில் என்னிடம் மனிதர்களின் மணமும் குணமும் வந்துவிட்டதால், காட்டில் குரல் கொடுத்தால் ஓநாய்கள் ஓடிவருவதில்லை. பதில் குரல் மட்டுமே கொடுத்தன. மனிதர்களால் வசிக்க முடியாத காட்டில் நான் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தேன். ஆனால் மனிதர்களுடன் வசிக்க ஆரம்பித்தபோதுதான் ஏமாற்றப்பட்டேன். சுரண்டப்பட்டேன். வஞ்சிக்கப்பட்டேன்.\nசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உதவி செய்கிறார்கள். பள்ளிகளில் என்னைப் பேச அழைக்கிறார்கள். பெரியவர்களை விடக் குழந்தைகளிடம் பேச எனக்குப் பிடித்திருக்கிறது. அவர்கள் என்னுடைய அனுபவத்தைக் கேட்டு வியக்கிறார்கள். ஆயிரம் கேள்விகள் கேட்கிறார்கள்.”\nஇப்படித்தான் சொல்கிறார் மார்கோஸ். ஆராய்ச்சியாளர்கள் இவரிடமிருந்து பல தகவல்களைத் திரட்டி, ஆவணப்படுத்தி வருகிறார்கள். மிருகங்களின் குணத்தை அறிந்த மனிதர் இவர் என்று பத்திரிகைகள் புகழாரம் சூட்டுகின்றன..\nPrevious articleவிவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி: யாழில் வெளியாகிறது ‘விவசாயி’ (Photo)\nNext articleசுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் எடுத்துள்ள முக்கிய முடிவு\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பி���ான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிய புது யுக்தி (Photos)\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அதிரடி\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2008/11/blog-post.html", "date_download": "2019-01-22T17:43:22Z", "digest": "sha1:7MHLB2PF6LMSEF6YEERDKDGW7QKEF3PJ", "length": 10500, "nlines": 127, "source_domain": "www.mugundan.com", "title": "நாளை தமிழனின் கொடி,நிலவில்! | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (3)\nநிலவில் இந்தியனின் கொடி பறக்க விட்டதை பெருமிதத்தோடு பார்க்கிறோம்அதே நேரத்தில் தமிழனின் கொடியும் பறக்கும் நாள் வெகு தொலைவின் இல்லை என உறுதியிட்டு கூறலாம்அதே நேரத்தில் தமிழனின் கொடியும் பறக்கும் நாள் வெகு தொலைவின் இல்லை என உறுதியிட்டு கூறலாம்ஆமாம், அவன் தான் ஈழத்தமிழன்...ஒட்டை,பித்தளை,இரும்பை வைத்தே வானூர்தி அமைத்தவன் அவன்\nநெஞ்சு துடிக்கிறது...ஒரு பயங்கரவாத அரசு,தமிழ் இனத்தையே அழிக்க துடியாய் துடிப்பதுஇந்த இனப்படுகொலைக்கு என் இந்திய அரசும் துணை போவதை வெட்கி தலை குனிகிறேன்.இந்திய அரசு ஆயுதம் மட்டுமா அளித்தது.....ஆளையும்காட்டியுமல்லவா கொடுக்கிறது.\nஇந்திய அரசே.....விழித்துகொள்....,ஈழத்தில் சாவும் அப்பாவி தமிழனினால், அதற்கு நீங்கள் துணை போவதால்.....எங்கள் இதயத்தினுள் உள்ள இந்தியன் செத்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்து விட வேண்டாம்.\nஉலகத்திற்கு தமிழனை \"பயங்கரவாதி\" என்ற போர்வை போர்த்த நினைக்கும் இலங்கையின் தந்திர வலையில் இந்தியா விழவேண்டாம்.அங்கு நடக்கும் இனப்படு���ொலையை தடுத்து நிறுத்த இந்தியா தவறிவிட்டது.ராஜபக்சேவிடம் \"கெஞ்சும்\"நிலையை அடைந்தது கேவலமாக உள்ளது.இன்னும் நம்முடைய வெளியுறவு கொள்கை தெளிவாக இல்லை.யாசர் அராபத்துக்கு ஆதரவு அளித்தோம்...அவர்களும் ஆயுதம் தூக்கியவர்கள்தான்.தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த நிலைஅவன் என்ன அகதியாய் வாழப்பிறந்தவனா\nபக்கத்து மாநிலம் போன்று இருந்த, நேபாளத்தில் என்ன நடந்ததுமன்னர்களுக்கு அசிங்கமாய் ஆதரவு அளித்தோம்...மக்கள் யாரிடம் இருக்கிறார்கள் எனத்தெரியாமல்...கடைசியில் தேர்தல் முடிந்தவுடன் அசிங்கப்பட்டது இந்தியா தான்.அதேபோன்ற தவறை எம் தமிழினத்தின் மீது செய்ய வேண்டாம்.\nஅசிங்கமாய் இறையான்மை பற்றி பேசுகிறோம்.இலங்கை ஒரேநாடாய் எப்போது ஆனது....தமிழன் தான் அங்கு ஆட்சிசெய்தவன். வரலாற்றை மாற்ற முடியாது, மக்களை அழித்துவிட்டு.\nஈழம் அமைந்தால், தமிழ்நாட்டு தமிழனும் தனிநாடு கேட்பான் என்பது பிதற்றுவாதம்.....ஏன் நாங்கள் கேட்க போகிறோம்....\nஇலங்கை இப்போதே அதன் சித்து வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது.ஆயுதப் பிச்சை எடுக்க பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும்பறந்து கொண்டிருக்கிறான்.அவன் சுயரூபம் புரியாமல் , நாம்(இந்தியா) அசிங்கப்படப்போவது உறுதிஇப்போது கூட காலம் கடந்துவிடவில்லை..தமிழர் பகுதியில் குண்டுமழை பொழிந்தால் உறவை மறுபரீசீலனை செய்ய நேரிடும் எனக் கூறுங்கள்.அந்த உரிமை நமக்கு நிறையவே உள்ளது,ஏனெனில் அடிபட்டு அகதியாய்,வரப்போவது இந்தியாவுக்குத்தான்.\nஅய்யா..தமிழ்நாட்டு பதவி வெறியர்களே.....கண்ணீர் வடித்ததுபோதும்...கபட நாடகம் ஆடியது போதும்.செயலில் இறங்குங்கள்.....முதலாவதாக பா.ம.க மத்திய அரசிலிருந்து வெளிவரட்டும், எதுவும் நடக்காத பட்சத்தில் திமுகவும் வெளிவரட்டும்.அதன் பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகலாம்.\nஇதைக்கூட செய்யவில்லையெனில் நமக்கேன் தமிழன் பெயர்,கூட தமிழ்நாடு என்று....\nகாலம் கடந்துவிடவில்லை.....செயல்படுங்கள்...தமிழினத்தை காக்க....உயிருடன் காப்பாற்ற..\nஇந்தியாவின் அணுகுமுறை சரியில்லை தான்.\nதமிழகம் உணர்வுகளைத் தவிர வேறு\nநிச்சயமாக இந்திய அரசு நினைத்தால்\nசில மணி நேரங்களில் இலங்கை அரசை\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Cash+Pack?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T17:16:34Z", "digest": "sha1:HNZUABJX6KVCU7IRHI2W7LSH2OHZOKPM", "length": 9759, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cash Pack", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nபால் பாக்கெட்டுகளை திரும்பப் பெற ஆவின் திட்டம் \nநூறு சேனல்களுக்கு 153 மட்டுமே கட்டணம் - டிராய் அதிரடி\nபரிசு மழையில் இந்திய கிரிக்கெட் அணி: பிசிசிஐ அறிவித்த ஜாக்பாட்\nரூ.1000 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு இன்று விநியோகம்\n - வருவாய் இழப்பிலும் வாரிக்கொடுத்த தமிழக அரசு\nஆறு பொருள்கள் ‌அடங்கிய சிறப்பு பொங்‌கல் பரிசு - முதல்வர்\nசபரிமலையில் காணிக்கை செலுத்த \"ஸ்வைப்பிங் மெஷின்\" \nஏடிஎம் இயந்திரத்தையே திருடிச்சென்ற கொள்ளையர்கள்\n‘தினமும் ரூ10 ஆயிரம்தான் ரொக்க பரிமாற்றம்’ - வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\n500 ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிட மத்திய அரசு முடிவு\nதமிழகத்தையும் தாக்கிய பணத்தட்டுப்பாடு: பணத்திற்காக அலையும் மக்கள்..\nபணத்திற்காக மீண்டும் ஏடிஎம் வாசலில் தவிக்கும் பொதுமக்கள்.\nபால் பாக்கெட்டுகளை திரும்பப் பெற ஆவின் திட்டம் \nநூறு சேனல்களுக்கு 153 மட்டுமே கட்டணம் - டிராய் அதிரடி\nபரிசு மழையில் இந்திய கிரிக்கெட் அணி: பிசிசிஐ அறிவித்த ஜாக்பாட்\nரூ.1000 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு இன்று விநியோகம்\n - வருவாய் இழப்பிலும் வாரிக்கொடுத்த தமிழக அரசு\nஆறு பொருள்கள் ‌அடங்கிய சிறப்பு பொங்‌கல் பரிசு - முதல்வர்\nசபரிமலையில் காணிக்கை செலுத்த \"ஸ்வைப்பிங் மெஷின்\" \nஏடிஎம் இயந்திரத்தையே திருடிச்சென்ற கொள்ளையர்கள்\n‘தினமும் ரூ10 ஆயிரம்தான் ரொக்க பரிமாற்றம்’ - வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\n500 ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிட மத்திய அரசு முடிவு\nதமிழகத்தையும் தாக்கிய பணத்தட்டுப்பாடு: பணத்திற்காக அலையும் மக்கள்..\nபணத்திற்காக மீண்டும் ஏடிஎம் வாசலில் தவிக்கும் பொதுமக்கள்.\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/punnaicholai-kaali-kovil-batticaloa.html", "date_download": "2019-01-22T17:32:02Z", "digest": "sha1:4R2B5WYFUWPYSTZXTPF7SBJJO2EYAFFL", "length": 10147, "nlines": 82, "source_domain": "www.tamilnetwork.info", "title": "புன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஏழு தளத்திலான இராஜகோபுர‏ நிர்மாணப்பணிகள் ஆரம்பம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் புன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஏழு தளத்திலான இராஜகோபுர‏ நிர்மாணப்பணிகள் ஆரம்பம்.\nபுன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஏழு தளத்திலான இராஜகோபுர‏ நிர்மாணப்பணிகள் ஆரம்பம்.\nகிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஏழு தளத்திலான இராஜகோபுர நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப பணிகள் நேற்று காலை ஆலய நிருவாக சபை தலைவர் ஞானப்பு தலைமையில் பொது மக்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொடனர் .\nமட்டக்களப்பு புன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் இராஜகோபுர அனைத்தும் பணிகளும் பொது மக்களின் நன்கொடையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video ப���டல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு\nஇன்டர்நெட்டில் பயணிக்கையில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது. நம் பெர்சனல் தகவல்களை நமக்குத் தெரியாமல் தூண்டில...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2016/06/blog-post_6.html", "date_download": "2019-01-22T16:18:36Z", "digest": "sha1:U4B6IVTELDIVEQZUBOCE4BOAIJCRIJTL", "length": 8537, "nlines": 212, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: எறும்புக்குள் ஈரம்", "raw_content": "\nவெள்ளி, 17 ஜூன், 2016\nLabels: எறும்பு, கவிதை, நாகேந்திரபாரதி\nசெ செந்தழல் சேதுபதி வெள்ளி, ஜூன் 17, 2016\nப.கந்தசாமி சனி, ஜூன் 18, 2016\nதெரிந்தால் மனது வருத்தப்படும். அந்த எறும்பு மற்றவர்களுக்கு உணவே\nவிடை எறும்புகளுக்கே வெளிச்சம் நண்பரே\nதெரியவில்லையே சார்,ஆனாலும் தன் இனம் அனாதையாய் தெருவில் கிடப்பதை பார்க்க சகிக்காமல் 108 ன் உதவி இல்லாமல் இழுத்துச்செல்கிறதே/\nஅருமை அருமை மிக மிக மிக ரசித்தோம். வித்தியாசமான சிந்தனை மிக்க வரிகள் எறும்பையும் கூர்ந்து கவனித்த வரிகள்..\nகீதா: நானும் மகனும் எறும்புகளை மிகவும் கூர்ந்து கவனித்து பல கதைகள் நாங்களாகவே சொல்லிக் கொள்வது வழக்கம். மகனுடன் பேசியதைக் கதையாகவே எழுதி வைத்திருக்கின்றேன். ஆனால் இன்னும் அது முடியவில்லை..ச....முடிந்தவுடன் பதிவிடுகின்றேன். அருமை அருமை....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலச் சுவடுகள் ---------------------------- சில முகங்கள் - எப்போதோ பார்த்தவை போல இருக்கலாம் சில குரல்கள் - எப்போதோ கேட்டவை போல இருக்க...\nகண்ணீர்ப் பொங்கல் ------------------------------------ கரும்புத் தோட்டம் கடலிலே கரைஞ்சாச்சு நெல்லு வயலெல்லாம் பதராய்ப் பறந்தாச்சு ம...\nவிழி, எழு .. - நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/01/05165107/1138643/Vinnai-Thaandi-Vandha-Angel-Movie-Review.vpf", "date_download": "2019-01-22T16:36:21Z", "digest": "sha1:SL4MOQ3CW6JQCIHTFGY3WLA54UUE36J6", "length": 19127, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கே.பழனி, நாக அன்வேஷ், ஹேபா பட்டேல், ஷாயாஜி ஷிண்டே, விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல், விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் விமர்சனம், சப்தகிரி, சுமன், Hebah Patel, Naga Anvesh, Kabir Duhan Singh, Pradeep Rawat, Sapthagiri, Sayaji Shinde, Suman Talwar, Thagubothu Ramesh, Vinnai Thaandi Vandha Angel, Vinnai Thaandi Vandha Angel Review, K Pazhani", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nஆந்திரா அமராவதி மாகாணத்தில் பழங்கால சிலை ஒன்றை ஷாயாஜி ஷிண்டே கண்டெடுக்கிறார். மிகவும் அற்புதமான இந்த சிலையை பல கோடி ரூபாய்க்கு விலை பேசி சென்னையில் உள்ள ஒருவரிடம் விற்க்கிறார்.\nஅதனை நாயகன் நாக அன்வேஷ் மற்றும் அவரது நண்பர் சப்தகிரி மூலம் சென்னைக்கு வேனில் அந்த சிலையை அனுப்பி வைக்கிறார் ஷாயாஜி ஷிண்டே. மர்ம பார்சல் என்று நினைத்து கொண்டு செல்லும் நாக அன்வேஷை செக்போஸ்டில் வைத்து போலீசார் மடக்குகின்றனர்.\nபோலீசில் இருந்து தப்பிக்கும் நாக அன்வேஷின் வேன் விபத்துக்குள்ளாக, அதிலிருந்து சிலை வெளியே வந்து விழுகிறது. சிலையை பார்த்த நாக அன்வேஷ் பிரமித்துப்போய், சிலையை வர்ணிக்க ஆரம்பிக்கிறார். நாக அன்வேஷின் புகழ்ச்சி உரையாடலால் அந்த சிலை அழகிய பெண்ணாக மாறுகிறார்.\nபெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நாக அன்வேஷ், அவருடன் பழக ஆரம்பிக்கிறார். நாளடைவில் இவர்களுக்குள் காதல் வருகிறது.\nஇறுதியில் அந்த பெண் யார் அவர் சிலையாக மாற காரணம் என்ன அவர் சிலையாக மாற காரணம் என்ன சிலையை கொடுத்து அனுப்பிய ஷாயாஜி ஷிண்டேவிற்கு இந்த விஷயம் தெரிந்ததா சிலையை கொடுத்து அனுப்பிய ஷாயாஜி ஷிண்டேவிற்கு இந்த விஷயம் தெரிந்ததா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nவாழ்க்கை என்பது மிகவும் குறுகிய காலம். அதில் விரைந்து சம்பாதித்து செட்டிலாக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கதாநாயகனாக நாக அன்வேஷ் நடித்திருக்கிறார். அவரது துறுதுறு பார்வையும், விறுவிறு நடிப்பும் இப்படத்திற்கு பெரும் பல���். நடனத்தை சிறப்பாக ஆடிய நாக அன்வேஷ், காதல் காட்சிகளில் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nநாயகியாக ஹேபா பட்டேல் நடித்திருக்கிறார். தேவலோகத்து அழகியாகவும், பூலோக நற்குணம் கொண்ட பெண்ணாகவும் நடித்திருக்கிறார். தேவதை போன்ற அழகு முகம் கொண்டு, இப்படத்தின் கதைக்கு கூடுதல் பலத்தையும் சேர்த்திருக்கிறார்.\nநண்பராக வரும் சப்தகிரியின நடை, உடை, பாவனைகள் மற்றும் காமெடிகள் ரசிக்க வைத்திருக்கிறது. பல காட்சிகளில் சிரிக்கவைத்திருக்கிறார்.\nநாயகியின் அப்பாவாக சுமன், சிலை கடத்தல் ஷாயாஜி ஷிண்டே, ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nஇப்படத்திற்கு, கதை எழுதி இயக்கியிருக்கும் கே.பழனி \"பாகுபலி\" படத்தில் ராஜமெளலியின் உதவியாளராம். மெகா பட்ஜெட் குருநாதரின் பெயரை இந்த மினிமம் பட்ஜெட்டில் பெரிதாகவே காபந்து செய்திருக்கிறார் \"பாகுபலி\" கே.பழனி என்றால் மிகையல்ல\nபுராண கதையோடு வின்னுலம், பூலோகம் வாழ்க்கையையும் கலந்து காதல், ஆக்‌ஷன், காமெடியுடன் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.பழனி. பாகுபலி முதல் பாகத்தில் பணியாற்றியதால், அதே பாணியில் வித்தியாசம் காண்பித்து இயக்கி இருக்கிறார். முதல் பாதியில் காமெடி காட்சிகள் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு சில காட்சிகள் நம்பகத் தன்மை இல்லாமல் இருக்கிறது.\nவி.பிரபாகரின் வசன வரிகளில் டைம்மிங் வசனங்களும், அரசியல் நையாண்டிகளும் படத்திற்கு பெரிய பலம். பீம்ஸின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். குணாவின் ஒளிப்பதிவில் குறை ஏதுமில்லை\nமொத்தத்தில் ‘விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்’ திருப்திபடுத்தினாள்.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை 17 ஆண்டுக்குப் பிறகு ப���ரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர் கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/05/05/acceptance-speech-for-book-launch-melbourne/", "date_download": "2019-01-22T17:35:21Z", "digest": "sha1:PLSZ3NUCFTIJNUGL67C6ZTP5D3YKJKWN", "length": 9023, "nlines": 182, "source_domain": "noelnadesan.com", "title": "Acceptance Speech For the Book Launch-Melbourne | Noelnadesan's Blog", "raw_content": "\n← தேசியசுவடிகள் திணைக்களத்தில் சகலருக்கும் உதவிய நவசோதி\nமெல்பனில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்திய இலக்கிய அரங்கு →\n← தேசியசுவடிகள் திணைக்களத்தில் சகலருக்கும் உதவிய நவசோதி\nமெல்பனில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்திய இலக்கிய அரங்கு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/05/top-pension-plans-india-consider-in-000921.html", "date_download": "2019-01-22T17:24:18Z", "digest": "sha1:CSKGB7INSNL7LSX2ZYH5XVKDKUBDBCW7", "length": 22573, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிடையர்மென்ட் கவலையை விடுங்க: இந்த திட்டங்��ளில் சேருங்க | Top pension plans in India to consider for investment | ரிடையர்மென்ட் கவலையா?: இந்த திட்டங்கள் உங்களுக்குத் தான் - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிடையர்மென்ட் கவலையை விடுங்க: இந்த திட்டங்களில் சேருங்க\nரிடையர்மென்ட் கவலையை விடுங்க: இந்த திட்டங்களில் சேருங்க\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\nபணி ஓய்வுக்குப் பிறகு வீடு வாங்க வேண்டுமா\nஓய்வூதியத்திற்காகத் திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய மிகமுக்கியமான ஒன்று இது..\nஒய்வுக்கு பிறகு பெறும் ‘பிஎப்’ பணத்திற்கு வரி செலுத்த வேண்டுமா\nமுதுமையிலும் வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் பண்ண இதைச் செய்யுங்கள்..\nஓய்வுக்கு திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய ரிஸ்க்குகள்..\nஓய்வூதிதத்திற்குத் திட்டமிடும் போது நீங்கள் செய்யவே கூடாத தவறுகள்..\nசென்னை: நீங்கள் பணி ஓய்வு பெற முடிவு செய்யும் நிலையில் நிதிநிலை பாதுகாப்புடன் நீங்கள் உங்கள் ஓய்வூதியத் தொகையை முதலீடு செய்யும் வகையிலான பல்வேறு ரிடையர்மென்ட் மற்றும் பென்ஷன் திட்டங்கள் இந்தியாவில் அமலில் உள்ளன. நீங்கள் எதிர்பாராதவிதமாக இறக்க நேரும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு தொடர்ந்து பணம் கிடைக்க வழி வகை செய்யக்கூடிய திட்டங்களும் உள்ளன.\nமுதலீடு செய்யத்தக்க சிறந்த சில ரிடையர்மென்ட்/பென்ஷன் திட்டங்களைப் பார்ப்போம்.\nஎல்ஐசி ஜீவன் அக்ஷய் VI\nஎல்ஐசி ஜீவன் அக்ஷய் VI என்பது கணிசமானதொரு தொகையை செலுத்தி பெறக் கூடிய ஒரு உடனடி ஆண்டுத்தொகை (ஆன்யூட்டி) திட்டமாகும். இத்திட்டம், ஒரு குறிப்பிட்ட தொகைக்கான ஆன்யூட்டி பேமெண்ட்டுகளை பெறுதற்குரியவரான ஆன்யூட்டன்ட், தன் வாழ்நாள் முழுவதும் அதனைப் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்யூட்டிக்களை செலுத்துவதற்கான வகைகள் மற்றும் முறைகளுக்குண்டான பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன.\nபிர்லா சன் லைஃப் கிளாஸிக் லைஃப் பிளான்\nபிர்லா சன் லைஃப் கிளாஸிக் லைஃப் பிளானில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில், உங்கள் ரிடையர்மென்ட் இலக்கைப் பொறுத்து எப்போதிலிருந்து முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்து, அதன்படி சேமிப்புத் தேதியை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இன்ஷ்யூர் செய்யப்பட்டவரின் எதிர்பாராத இறப்பின் போது அளிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச இறப்பு சலுகைத் தொகையாக உறுதியளிக்கப்பட்ட அடிப்படைத் தொகை��ை, நீங்கள் பெறுவீர்கள். இந்த சுய-நிர்வாக ஆப்ஷன் 100 சதவீத கடனிலிருந்து 100 சதவீத ஈக்விட்டி வரை அளிக்கக்கூடிய 10 முதலீட்டு நிதிகளை உள்ளடக்கிய, வலுவாக நிலைநாட்டப்பட்டுள்ள ஒரு நிதி தொகுப்பில் முதலீடு செய்வதற்கான பூரண உரிமையை உங்களுக்கு வழங்குகிறது. மேலும், ஒரு முதலீட்டு நிதியிலிருந்து வேறு ஒன்றிற்குத் தாவக்கூடிய முழு சுதந்திரமும் உங்களுக்கு வழங்கப்படுகின்றது.\nஐசிஐசிஐ ப்ரூ இமிடியட் ஆன்யூட்டி திட்டம்\nஐசிஐசிஐ ப்ரூ இமிடியட் ஆன்யூட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டம் வரை (5/10/15) ஒரு உத்தரவாதமான ஆன்யூட்டி வழங்கப்படும். அக்காலகட்டத்திற்குப் பின் அந்த ஆன்யூட்டன்ட் எத்தனை காலம் உயிரோடு இருக்கிறாரோ அதுவரையில் அவருக்கு ஆன்யூட்டி வழங்கப்படுவதும் தொடர்கிறது. அவ்வான்யூட்டன்ட்டின் இறப்புக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஆன்யூட்டன்ட் தொகைக்கு சமமானதொரு தொகை, அவரது வாழ்க்கைத் துணைக்கு பென்ஷனாக வழங்கப்படுகிறது. அன்னாரின் இறப்புக்குப் பின், வாங்கிய விலை நாமினிக்கு வழங்கப்படுகிறது.\nபஜாஜ் அலையன்ஸ் பென்ஷன் கேரண்டி பிளான்\nபஜாஜ் அலையன்ஸின் பென்ஷன் உத்தரவாதத் திட்டம், பணி ஓய்வுக்குப் பின்னான வாழ்க்கைக்குத் தேவையான சீரான வருமானத்துக்கு உறுதி அளிக்கக் கூடியதாகத் திகழ்கிறது. நீங்கள் உங்கள் தேவைக்கேற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையிலான வெவ்வேறு உடனடி ஆன்யூட்டிக்களை இத்திட்டம் வழங்குகின்றது. அனைத்து ஆப்ஷன்களிலும், உங்கள் வாழ்நாள் முழுமைக்குமான ஆன்யூட்டி உங்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதம் இருப்பதனால், எந்த வயதிலும் உங்கள் வருமானம் நின்று விடுமோ என்று நீங்கள் அச்சப்படத் தேவையில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: retirement pension plans ஓய்வு ஓய்வூதிய திட்டங்கள் முதலீடு\n: இந்த திட்டங்கள் உங்களுக்குத் தான்\nஎன்னது நான்கு RBI கவர்னர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்களா..\nஒற்றை முத்தத்தில் ஒன்று சேர்ந்த குடும்பம், வீட்டை வாங்க சம்மதித்த மகன் இம்ரான்..\nஅரசு, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால் நிறைய பாதிப்புகளுக்கு உள் ஆகும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் க��ட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/tag/forex/page/3/", "date_download": "2019-01-22T17:37:22Z", "digest": "sha1:DYPFWTJ4Y55LK7P4BD3LXQEFPSZ6IPC6", "length": 3161, "nlines": 89, "source_domain": "ultrabookindia.info", "title": "Forex 3", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஇரட்டை கீழே அந்நிய செலாவணி\nBforex இலாப வர்த்தக தளம்\nகாராச்சி திறந்த சந்தை forex\nKuasa forex v2 ஐ பதிவிறக்கவும்\nForex margin இலாப கால்குலேட்டர்\nதினசரி அந்நிய செலாவணி தொழில்நுட்ப பகுப்பாய்வு forexyard\nமுகம் உள்நுழை ke instaforex\nForex 720 ஐ அறிவிக்கவும்\nஇலவச விளிம்பு பாட forex\nForex tanpa மாதிரி மலேரியா\nபைனரி விருப்பங்கள் தரகர் விக்கிபீடியா\nஅந்நிய செலாவணி கிளப் ஆஸ்திரியா\nமேடையில் அந்நிய செலாவணி கோம்போம்பியா\n��ாஸா\">Bkk forex pte ltd சிங்கப்பூர் லக்கி ப்ளாஸா\nஎப்படி முக்கிய forex இந்தோனேஷியா\nForex நிதி நிகர mmgp\nBsn அந்நிய செலாவணி விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/10014955/Vijay-Hazare-Cup-CricketFrom-TamilnaduM-Vijay-Removal.vpf", "date_download": "2019-01-22T17:35:22Z", "digest": "sha1:YIDFJXGRTBM7JYJLVNJLB7U3DDB6RLXR", "length": 15410, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay Hazare Cup Cricket: From Tamilnadu M. Vijay Removal || விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் இருந்து எம்.விஜய் நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் இருந்து எம்.விஜய் நீக்கம் + \"||\" + Vijay Hazare Cup Cricket: From Tamilnadu M. Vijay Removal\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் இருந்து எம்.விஜய் நீக்கம்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் விலகிய எம்.விஜய்யை தமிழக அணியில் இருந்து நீக்கம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் விலகிய எம்.விஜய்யை தமிழக அணியில் இருந்து நீக்கம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் நடத்���ப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் சென்னை எஸ்.எஸ்.என். கல்லூரி மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் எம்.விஜய் விளையாடவில்லை. அவர் விளையாடாதது ஏன் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.\nபோட்டி தொடங்குவதற்கு 1½ மணி நேரத்துக்கு முன்பு எம்.விஜய், தமிழக அணியின் பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனித்கரை டெலிபோனில் தொடர்பு கொண்டு தோள்பட்டை வலி காரணமாக தன்னால் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது என்று தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் காயம் காரணமாக அணியில் இடம் பெறாததால் கங்கா ஸ்ரீதர் ராஜூ, கவுசிக் காந்தியுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். எம்.விஜய் தனது காயம் குறித்து அணியின் தேர்வாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்க்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.\nமுறையாக தகவல் தெரிவிக்காமல் கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகிய விஜய்யின் மெத்தனப்போக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் எஞ்சிய போட்டிகளுக்கான தமிழக அணியில் இருந்து எம்.விஜய்யை, தேர்வாளர்கள் நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவருக்கு பதிலாக பிரதோஷ் ரஞ்சன் பால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். விஜய் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயற்குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி, மத்தியபிரதேசத்தை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த மத்தியபிரதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெகதீசன் 99 ரன்னும், கேப்டன் விஜய் சங்கர் 84 ரன்னும், பாபா அபராஜித் 43 ரன்னும், அனிருத் 39 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். மத்தியபிரதேச அணி தரப்பில் அங்கித் குஷ்வாஹ் 3 விக்கெட்டும், ஈஸ்வர��� பாண்டே, புனீத் தாதேய், அங்கித் ஷர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nபின்னர் ஆடிய மத்தியபிரதேச அணி 46 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் நமன் ஓஜா 39 ரன்னும் (35 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), ரஜத் பதிதர் 158 ரன்னும் (111 பந்துகளில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழந்தனர். ரமீஸ்கான் 78 ரன்னுடனும், ஹர்பிரீத்சிங் 12 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர். முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி அடுத்த 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: நேப்பியரில் நாளை நடக்கிறது\n2. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றது\n3. புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி ஐசிசியின் 3 கவுரவ விருதுகளை பெற்றார்\n4. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் - பேட்டிங்கில் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்\n5. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-01-22T17:29:46Z", "digest": "sha1:WSEHU2RIITF4Y6VPM6VX2RVIVYZU3LQW", "length": 10323, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "சசிகலா தரப்பு கோரிக்கையை நிராகரித்தது விசாரணை ஆணையம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nசசிகலா தரப்பு கோரிக்கையை நிராகரித்தது விசாரணை ஆணையம்\nசசிகலா தரப்பு கோரிக்கையை நிராகரித்தது விசாரணை ஆணையம்\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைவரிடமும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என சசிகலா தரப்பு விடுத்த கோரிக்கையை விசாரணை ஆணையம் இன்று (சனிக்கிழமை) நிராகரித்துள்ளது.\nஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பியவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள், உறவினர்கள் என இருபதுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு விளக்கங்கள் பெறப்பட்டுள்ளன.\nஇதன் போது சசிகலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.\nஇதில் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போர் குறித்த பட்டியலை விசாரணை ஆணையம் வழங்க வேண்டும் எனவும், விசாரணை முடிந்ததும் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் அனுமதி கோரப்பட்டிருந்தது.\nஇந்நிலையிலேயே சசிகலா தரப்பு கோரிக்கையை விசாரணை ஆணையத்தின் தலைவரான நீதிபதி ஆறுமுகசாமி நிராகரித்துள்ளார்.\nஇதன்போது, அனைவரிடமும் விசாரித்த பிறகு கடைசியில் குறுக்கு விசாரணை நடத்தினால் வழக்கு முடிவதற்கு 15 ஆண்டுகள் ஆகும் என்றும், இனி வரும் நாட்களில் ஆணையத்திற்கு வருவோரிடம் வேண்டுமானால் குறுக்கு விசாரணை செய்துகொள்ளலாம் எனவும் சசிகலா தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி ஆறுமுகசாமி பதில் அளித்துள்ளார்.\nமேலும் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மனு மீது ஜனவரி 22-ல் மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.பி.எஸ் அதிகாரி ரூபா மீது வழக்கு தாக்கல் – சசிகலா தரப்பு வழக்கறிஞர்\nசிறை வைக்கப்பட்டுள்ள சசிகலா மீது உள்நோக்கத்தோடு, அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஐ.பி.எஸ் அதிகா\nஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னிலையானார் சுகாதார அமைச்சர்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், சுகா\nசசிகலாவுக்கு அதி சலுகை வழங்கப்பட்டமை நிரூபணமானது: விசாரணைக்குழு\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவரும் அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயல\nகோடநாடு விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nகோடநாடு விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனுவொன்றை கையளிக்கவுள்ளார்\nஊழல் செய்ததால் சசிகலாவுக்கு சிறை தண்டனை: மு.க.ஸ்டாலின்\nஊழல் செய்ததாலேயே, அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தி.மு.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nசெட்ரூவிக் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்: மஹிந்த அமரவீர\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1909", "date_download": "2019-01-22T17:53:48Z", "digest": "sha1:F6QFLCPSLROZ4PFR2KDCUJHWOHZRY35D", "length": 8722, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Kanum Group மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Kanum Group\nISO மொழி குறியீடு: kcd\nGRN மொழியின் எண்: 1909\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kanum Group\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும�� மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12811).\nKanum Group க்கான மாற்றுப் பெயர்கள்\nKanum Group எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kanum Group\nKanum Group பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவ���க்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2019/01/page/2/", "date_download": "2019-01-22T16:38:30Z", "digest": "sha1:36JJXEVNSZFMAVVSNCG76JZOW5PJLUXX", "length": 20332, "nlines": 109, "source_domain": "www.tamilfox.com", "title": "January 2019 – Page 2 – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஅரசியலில் குதிக்கும் கரீனா கபூர் இந்த கட்சி சார்பில் போட்டியா\nபாலிவுட் கவர்ச்சி நடிகை கரீனா கபூர் அரசியலில் குதிக்கவுள்ளதாகவும், வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடுகிறார் என தகவல் தீயாக பரவிய நிலையில் நடிகை அது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். ”நான் அரசியலில் இணைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை. இதுகுறித்து யாரும் என்னிடம் அணுகவில்லை. என்னுடைய கவனம் முழுவதும் படங்களில் மட்டுமே இருக்கும்” என கூறியுள்ளார்.\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன. தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியிலேயே மேற்படி மோட்டார் குண்டுகள் காணப்பட்டன. இந்நிலையில் குறித்த கிணற்றில் காணப்பட்ட 81mm மோட்டார் குண்டுகள் 47 ம் 13.5 கிலோ கிராமுடை 3 அமுக்க வெடிகளும் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டு அம்பன் கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வெடிக்க வைத்து இன்று … Read moreயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சார்பில் ‘பிளாஸ்டிக்’ விழிப்புணர்வு பிரச்சாரம்\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin சென்னை, ஜன. 22– ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற, ‘ஸ்டாப்’ என்னும் ‘பிளாஸ்டிக்’ விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் மக்கள் தொடர்புத் துறை மாணவிகள் சார்பில் ‘ஸ்டாப்’ (stop) என்னும் தலைப்பிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் துணை முதல்வர்கள் முன்னிலையில், பேட்டர்சன் எனர்ஜி இயக்குநர் வித்யா அமர்நாத் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந் … Read moreஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சார்பில் ‘பிளாஸ்டிக்’ விழிப்புணர்வு பிரச்சாரம்\nIDBI வங்கியின் 51% பங்குகளை கைப்பற்றியது LIC\nIDBI வங்கியின் 51% பங்குகளை கைப்பற்றியது LIC IDBI வங்கியின் 51% பங்குகளை நாட்டின் பிரதாண காப்பீடு நிறுவனமான LIC கைப்பற்றியுள்ளது IDBI வங்கியின் 51% பங்குகளை நாட்டின் பிரதாண காப்பீடு நிறுவனமான LIC கைப்பற்றியுள்ளது IDBI வங்கியின் 51% பங்குகளை நாட்டின் பிரதாண காப்பீடு நிறுவனமான LIC கைப்பற்றியுள்ளது IDBI வங்கியின் 51% பங்குகளை நாட்டின் பிரதாண காப்பீடு நிறுவனமான LIC கைப்பற்றியுள்ளது IDBI வங்கியை வாங்குவதற்கான முயற்சியை கடந்த 2018 ஜூன் முதல் LIC மேற்கொண்டு வருகிறது. பின்னர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்பதலை அளித்தது. இந்நிலையில் தற்போது LIC நிறுவனத்தின் கைப்பற்றுதல் முயற்சி முடிவுக்கு வந்துள்ளது. தற்போது … Read moreIDBI வங்கியின் 51% பங்குகளை கைப்பற்றியது LIC\nவிஷேச ஊசியால் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் நாட்டு மாடல் அழகி…\nவிஷேச ஊசியால் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் நாட்டு மாடல் அழகி… ஆப்பிரிக்க நாட்டு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஆப்பிரிக்க பெண்களை போல் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் அழகி தற்போது மேலும் சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளார் ஆப்பிரிக்க நாட்டு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஆப்பிரிக்க பெண்களை போல் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் அழகி தற்போது மேலும் சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளார் ஆப்பிரிக்க நாட்டு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஆப்பிரிக்க பெண்களை போல் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் அழகி தற்போது மேலும் சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளார் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி மார்டினா பிக். பிறப்பால் இளம்சிவப்பு நிறம் … Read moreவிஷேச ஊசியால் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் நாட்டு மாடல் அழகி…\nகோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் பலி\nகோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி சகோதரர்களான தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இருவர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எந்தஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் சுத்தம் செய்யும் பணியை செய்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த முருகவேல், மற்றும் … Read moreகோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் பலி\nசரவெடியாக சாதனை படைக்க காத்திருக்கும் ராஸ் டெய்லர்\nநியூஸிலாந்து அணியின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாதனைகளைப் படைக்க காத்திருக்கிறார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய அணி நியூஸிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் புதன்கிழமை (ஜன. 23) நடைபெறவுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் சில அரிய … Read moreசரவெடியாக சாதனை படைக்க காத்திருக்கும் ராஸ் டெய்லர்\nCategories விளையாட்டு செய்திகள்Leave a comment\nஇன்றைய சென்னையிலும் நிலைத்து நிற்கும் மன்னர் கால சுவடுகள்\nஉலகில் எவற்றிலும் மாற்றம் இயல்பு.அது பருவ வயது மாறுதலாகட்டும்.தொழில் நுட்ப மாறுதலாகட்டும். நம்மை விட உயர்வான நடத்தை கொண்டவர்களின் பண்பை , நாகரீகத்தை சுவீகரித்து கொள்வதாகட்டும். இருக்கும் நிலையில் இருந்து மேம்படுவதாக இருப்பின் அழகு தான். மாற்றம் ஏற்புடையது தான். தொண்டை மண்டலம் – இன்றைய காஞ்சிபுரம்,திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், வேலூர் என பகுதிகளில் பரந்து பட்ட பல்லவர்களின் ஆட்சிப்பரப்பு. கற்றளிகள், குடைவரைகள், சிற்பங்கள் என கலை வடிவங்களின் ஆரம்பம் அவர்களே எனலாம். பல்லவர்களின் அரசாட்சிக்கு பின் … Read moreஇன்றைய சென்னையிலும் நிலைத்து நிற்கும் மன்னர் கால சுவடுகள்\nஆசிரியரையே ராகிங் செய்த பள்ளி மாணவர்கள்… 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்..\nதிருப்பத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களை கேலி செய்த மாணவர்கள் 6 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த வருடம் பள்ளிக்கு தாமதமாக வந்த பிளஸ் 1 மாணவர்களை கண்டித்த தலைமை ஆசிரியரை அந்த மாணவர்கள் கத்தியால குத்தினார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்ட … Read moreஆசிரியரையே ராகிங் செய்த பள்ளி மாணவர்கள்… 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்..\nதனுஷுடன் தமிழில் முதல் முதல் கைகோர்க்கும் மலையாள நடிகை…23 வருடங்களாக நோ சொன்னவர்..\nதனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியின் நான்காவது படமான ‘அசுரன்’ ல் பிரபலமான மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவிருக்கிறார். இச்செய்தியை மிகவும் பரவசத்துடன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 95ல் மலையாளத்திரையுலகில் அறிமுகமான மஞ்சு வாரியர் எத்தனையோ முன்னணி இயக்குநர்கள் அழைத்தும் தமிழ்ப்படங்களில் நடிக்காதவர். கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியரின் முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர் … Read moreதனுஷுடன் தமிழில் முதல் முதல் கைகோர்க்கும் மலையாள நடிகை…23 வருடங்களாக நோ சொன்னவர்..\nநெல்லையில் 12 அடி உயர லெனின் சிலை திறப்பு\nமோடி டீ விற்றதே இல்லை: 43 ஆண்டு நண்பர் பிரவீன் தொகாடியா பேச்சு\nD. Imman: வாய்ப்பு கொடுத்த தமிழ் இருக்கைக்கு நன்றி: இமான்\nGautham Karthik: ‘செல்லப்பிள்ளை’யாக மாறிய நடிகர் கௌதம் கார்த்திக்\nபிரதமர் மோடி 27ந்தேதி மதுரை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_2.html", "date_download": "2019-01-22T17:35:43Z", "digest": "sha1:GBJTBOPVK3NSNZ52KR467UMTW5GY4HZV", "length": 7675, "nlines": 63, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இழுத்தடித்த அதிகாரிகள்: நெல் மூட்டையிலேயே உயிரை விட்ட விவசாயி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇழுத்தடித்த அதிகாரிகள்: நெல் மூட்டையிலேயே உயிரை விட்ட விவசாயி\nபதிந்தவர்: தம்பியன் 02 February 2017\nநெல் மூட்டைகளை அதிகாரிக் கொள்முதல் செய்யாமல் இழுத்து அடித்ததால் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அடுத்த\nமருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (68). 3 ஏக்கரில் நெல்\nபயிரிட்டிருந்தார். அறுவடை முடிந்து 35 மூட்டைகளை விருத்தாசலம்\nஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கடந்த 29ம் தேதி கொண்டு வந்திருந்தார்.\nஆனால், விற்பனை கூடத்தில் மூட்டைகளை வைக்க குடோன் வசதி இல்லை. இதனால், 3\nநாட்களாகியும் நெல் மூட்டைகளை அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை.\nஅப்போது, திடீரென பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து நாசமானது.\nகணேசனும், மன உளைச்சலில் நெல்மூட்டைகளின் பக்கத்திலேயே படுத்திருந்தார்.\nநேற்று அதிகாலை சக விவசாயிகள் மூட்டைகளை சரி செய்தபோது மூட்டை மீது\nசாய்ந்தபடி விவசாயி கணேசன் பரிதாபமாக இறந்து கிடந்தார்.\nஇது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வடகிழக்கு\nபருவமழை பொய்த்து போனதால் நெற்பயிர்கள் கருகியது. பணத்துக்கு தண்ணீர்\nவாங்கி பாசனம் செய்து வந்தார். 90 மூட்டை விளைய வேண்டிய வயலில் 35\nமூட்டைகள்தான் விளைந்தது. இதனால் வாங்கிய கடனை 35 மூட்ைட நெல்லை விற்று\nஅடைக்கப்போவதாக கூறினார். ஆனால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால்\nஅதிர்ச்சியில் இறந்துவிட்டார் என புகாரில் கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட செயலாளர்\nகார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனை\nகூடத்தில், போதுமான குடோன் வசதிகள் செய்து தரப்படவில்லை. விவசாயிகளுக்கு\nஇடமில்லாமல் திறந்தவெளியில் ரோடுகளிலும், உலர்களங்களிலும் வைத்துக்கொள்ள\nவேண்டியிருக்கிறது. மழைக்காலத்தில் விளைபொருட்களை நனைந்து போகிறது. எனவே,\nகூடுதலான குடோன்களை கட்டித்���ரவேண்டும் என கூறினார்.\n0 Responses to இழுத்தடித்த அதிகாரிகள்: நெல் மூட்டையிலேயே உயிரை விட்ட விவசாயி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இழுத்தடித்த அதிகாரிகள்: நெல் மூட்டையிலேயே உயிரை விட்ட விவசாயி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_22.html", "date_download": "2019-01-22T16:19:35Z", "digest": "sha1:T7DBGIANRZOLEPK6YERPFXWFLLPJ7SYS", "length": 5602, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நந்தினி கொலை தொடர்பில் சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன்: கமல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநந்தினி கொலை தொடர்பில் சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன்: கமல்\nபதிந்தவர்: தம்பியன் 05 February 2017\nதலித் சிறுமி நந்தினி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்றுநடிகர் கம்ஹாஸன் ட்வீட் செய்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கதில் நந்தினிக்கு நீதி கிடைக்க வேண்டும். காவியோ, காதியோ, பச்சையோ, வெள்ளையோ, சிவப்போ அல்லது கருப்போ.. அது விஷயமில்லை. குற்றங்கள் நடப்பதற்கு கடவுள் காரணமில்லை.\nநான் முதலில் மனிதன். இரண்டாவதாக நான் இந்தியன். இந்த விவகாரம் தொடர்பாக, சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன். என் கோரிக்கை நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக சமூகப் பிரச்சனைகளுக்கு கமல்ஹாசன் ���ுரல் கொடுத்து வருவதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.\n0 Responses to நந்தினி கொலை தொடர்பில் சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன்: கமல்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நந்தினி கொலை தொடர்பில் சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன்: கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21590/", "date_download": "2019-01-22T17:50:19Z", "digest": "sha1:26ON5MIKJKMCA7KHHLHJA4NNU5WBX2LQ", "length": 9112, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சீனப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு செல்ல உள்ளார் – GTN", "raw_content": "\nசீனப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு செல்ல உள்ளார்\nசீனப் பாதுகாப்பு அமைச்சர் Chang Wanquan இலங்கைக்கு செல்ல உள்ளார். இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர்இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளார்.\nஇலங்கை மற்றும் நேபாளத்துடனான சீன உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இந்த பயணம் சந்தர்ப்பமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. சீனப் பாதுகாப்பு அமைச்சருடன் அந்நாட்டு கடற்படையின் பிரதித் தளபதி Su Zhiqian உம் பயணம் செய்ய உள்ளார்.\nTagsஇலங்கை சீனப் பாதுகாப்பு அமைச்சர் நேபாளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசி���ாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nமாவட்டச் செயலக காணியை இராணுவத்திற்கு வழங்கினார் றூபவதி – சிறிதரன் – காணியை இராணுவத்திடம் இருந்து மீட்டது நான் – றூபவதி:-\nதிருகோணமலையில் டெங்கு நோய் காரணமாக கர்ப்பிணிப்பெண் மரணம் :\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/26135433/Evil-act-Will-impact-the-community.vpf", "date_download": "2019-01-22T17:35:03Z", "digest": "sha1:HZZFNESUR37YQGKP2MOIOXBCDVEX5GZ3", "length": 22323, "nlines": 157, "source_domain": "www.dailythanthi.com", "title": "Evil act Will impact the community || சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரை���ள் : 9962278888\nசமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல் + \"||\" + Evil act Will impact the community\nசமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல்\nஇன்றைய காலகட்டத்தில் நமக்கு வந்துசேரும் அனேக தகவல்கள் ஊகங்களால் நிரம்பி வழிகின்றன. நாமும் அவற்றை அப்படியே நம்பி பரப்புகின்றோம். அவை உண்மைதானா என உறுதி செய்வதற்கு எவரிடமும் நேரம் இல்லை. நேரம் இருந்தாலும் விருப்பம் இருப்பதில்லை.\n‘வாட்ஸ்அப்’ மற்றும் முகநூலில் வந்து குவியும் செய்திகளை அவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் ‘தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்’ என்ற ஒற்றைப் பின்குறிப்புடன் வருவனவற்றை அப்படியே பரப்புவதால், எத்தனை எத்தனை மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள், மன வேதனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை யார் தான் எண்ணிப்பார்ப்பது\nஅல்லாஹ் கூறுகின்றான்: ‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தி உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மை நிலையை நன்கு விசாரித்துத் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினருக்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது’’. (திருக்குர்ஆன் 49:6)\nஇன்று அனேக சமூக ஊடகங்கள், ஊகங்களால்தான் செய்தியை நிறைக்கின்றன. பரபரப்பான செய்திகள் வேண்டும் என்பதால் அவசர கதியில் வெந்தது பாதி, வேகாதது மீதி என்ற ரீதியில் செயல்படுகின்றனர். செய்திகளை முந்தித் தருவதில் இருக்கும் அவசரம், அவற்றின் உண்மைத் தன்மை குறித்து அலசி ஆராய்வதில் இருப்பதில்லை.\nஉண்மையில் இதுஒருவகை சமூகப் பொறுப்பின்மையின் வெளிப்பாடே. ‘சமூகத்தில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் எங்களுக்கு என்ன.. எங்களுக்குத் தேவை சூடான செய்திகள் மட்டுமே’ என்பது ஒருவகை மோசடியே.\nசெய்தி சொல்வதில் ஐந்தறிவு கொண்ட ஒரு பறவை நம்மைவிட உயர்பண்புடன் விளங்கியதாக திருக்குர்ஆன் கூறுகிறது. ஆம், ஹுத் ஹுத் எனும் கெண்டலாத்திப் பறவைதான் அது.\nஸபா என்ற தேசத்தின் செய்தியை சுலைமான் (அலை) அவர்களிடம் அது கொண்டுவந்த போது மனம்போன போக்கில் வாய்க்குவந்தபடி தட்டிவிடவில்லை. மாறாக அது இவ்வாறு கூறியது: ‘‘நான் ஸபா பற்றி உறுதியான செய்தியைத் தங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன்’’. (திருக்குர்ஆன் 27:22)\nஅந்தப் பறவை பொய் சொல்லாது என்��ு சுலைமான் (அலை) அவர்களுக்கு நன்கு தெரியும். ஆதலால்.. ஆஹா.. ஓஹோ.. ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது என்று உடனே சுலைமான் (அலை) மகிழ்ச்சி அடையவில்லை. அதுகுறித்து உடனடியாக தீர்க்கமான முடிவும் எடுக்கவில்லை.\nமாறாக, ‘‘சுலைமான் கூறினார்: நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய்யர்களோடு நீ சேர்ந்து விட்டாயா என்பதை இப்போதே நாம் பார்த்து விடுகின்றோம்’’. (27:27)\nசுலைமான் (அலை) விசாரித்தார்கள். உண்மையை அறிந்து கொண்டார்கள். பின்னரே நடவடிக்கையில் இறங்கினார்கள். இதுதான் இஸ்லாம் கற்றுத்தரும் பண்பாடு.\nஎடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் ஒரு செய்தியை நம்புவதும்.. உடனே பரப்புவதும், உறுதியற்ற செய்தியை வைத்து ஊகத்தால் முடிவெடுப்பதும் பெரும் தவறு. மட்டுமல்ல அது பெரும்பாவமும், சமூகப் பொறுப்புணர்வற்ற தன்மையும் ஆகும்.\nஇறைவன் கூறுகின்றான்: ‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே அதிகமாக ஊகிப்பதை (சந்தேகம் கொள்வதை) தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன’’. (திருக்குர்ஆன் 49:12)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் ஊகங்களே பாவங்களாக உருப்பெறுகிறது. ஊகத்தின் ஆணிவேர் கெட்ட எண்ணமே. ஏனெனில் கெட்ட எண்ணம்தான் துருவித்துருவி ஆராயச் சொல்லும். துருவித்துருவி ஆராய்வது அடுத்தவர் குறித்து புறம்பேச வழிவகுக்கும். புறம், பொறாமைக்கு இட்டுச் செல்லும். பொறாமை, கொலைக்கு வழிவகுக்கும்.\nஆக, பிறர் குறித்த தவறான ஓர் ஊகம் எவ்வாறு உயிர் பெறுகிறது என்பதைப் பாருங்கள். நாம் நினைப்பது போன்று ஊகம் என்பது வெறுமனே ஒரு கெட்ட எண்ணம் மட்டுமல்ல. மாறாக, சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல். இம்மையிலும் மறுமையிலும் அதற்கு பெரும் தண்டனை உள்ளது.\n‘‘இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மை யிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர்’’. (திருக்குர்ஆன் 24:19)\nமுஅத்தா போரில் நபிகள் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக வீரமரணம் அடைகின்றனர். இறுதியாக காலித் பின் வலீத் (ரலி) தளபதியாக பொறுப்பை ஏற்கிறார்.\nபோர்க்களம்... எதிரிகளின் எண்ணிக்கை முஸ்லிம்களைவிட மிகமிக அதிகம். காலித் (ரலி) அவர்களின் புத்திக்கூர்மையால் ஒரு கட்டத்தில் எதிரிகள் பின���வாங்கி ஓட, தொடர்ந்து சென்று அவர்களைத் தாக்க வேண்டாம் என்று காலித் (ரலி) உத்தரவு பிறப்பிக்கின்றார். அன்று மாலையே மதீனா திரும்புமாறும் மறு உத்தரவு வருகிறது. படை மதீனாவுக்குத் திரும்புகிறது.\nஆயினும் படை வந்தடையும் முன்னரே அவர்கள் குறித்த செய்தி காட்டுத் தீ போல் மதீனத்து மக்களிடம் வேகமாகப் பரவுகிறது. ஆம், இஸ்லாமியப் படை எதிரிகளோடு போர் புரியாமல் பின்வாங்கி வருகிறது என்ற ஊகச்செய்தி பரவத்தொடங்கியது.\nநகருக்குள் நுழைந்த இஸ்லாமியப் படையை வாழ்த்தி வரவேற்ப தற்குப் பதிலாக, ஒட்டுமொத்த படைமீதும் மண் வாரி வீசினர் மக்கள்.\nசெய்தி கேள்விப்பட்ட நபிகளார் (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் நமக்கான பாடம்.\nஏனையவர்களைப் போன்று நபிகளாரும் அவசரப்பட்டார்களா.. வானுக்கும் பூமிக்கும் குதித்தார்களா ஒருபோதும் இல்லை. காலித் (ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்.\n எதிரிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சம். முஸ்லிம்களோ வெறும் பத்தாயிரம். புறமுதுகிட்டு ஓடும் எதிரிகளை விரட்டிச் சென்று தாக்கும்போது திடீரென எதிரிகள் எதிர் தாக்குதல் நடத்திவிட்டால் நமக்குத்தான் பெரும் உயிர் சேதம் ஏற்படும். நாங்கள் புறமுதுகு காட்டி ஓடிவரவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்திற்காக திரும்பி வந்துள்ளோம்’’ என்று காலித் (ரலி) விளக்கினார்.\nகூடிநின்ற மதீனத்து மக்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘‘இவர்கள் விரண்டோடி வந்தவர்கள் அல்லர். உறுதியுடன் நிற்பவர்கள், இன்ஷா அல்லாஹ்’’. (புகாரி)\n- மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.\n1. சிறப்புகள் நிறைந்த தொழுகை\nஇஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ள ஐந்து விஷயங்களில் இரண்டாவதாக வருவது தொழுகை. மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கமே படைத்தவனை வணங்குவதற்காகத்தான்.\n2. உபகாரம் செய், சொல்லிக்காட்டாதே...\nநமக்கு ஏராளமான உபகாரங்களை இறைவன் செய்திருக்கிறான். நமக்கு அவன் செய்திருப்பதைப் போல் பிறருக்கு நாமும் உபகாரம் செய்து வாழவேண்டும்.\n3. இறைவனின் அற்புத படைப்புகள்\nஅல்லாஹ் மூன்று வகையான படைப்புகளை தன் ஆற்றலின் மூலமாக படைத்தான். அவற்றில் முதல் வகை படைப்புகள், சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியில் சுற்றிவரும் பிற கோள்கள். அடுத்தது, மலக்குகள் மற்றும் ஜின்கள்.\nவணக்கத்தை ஒரு குறிப்பிட்ட வட���டத்துக்குள் வைத்தே அனேகமானவர்கள் பார்க்கின்றனர்.\n5. இறை நம்பிக்கையின் உச்சம்\nநபிகள் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களை, தன் பெற்றோரை விட மிக அதிகமாக நேசித்தவர், அதிகம் பாசம் கொண்டவர்- அஷ்ரத்துல் முபஷ்ஷரா ஸாத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தோஷம் போக்கும் நவக்கிரக வழிபாடு\n2. விவேகானந்தரைக் கவர்ந்த வண்டிக்காரர்\n3. மகப்பேறு வரம் அருளும் மஞ்சக்கொல்லை குமரன்\n4. ஆனந்த வாழ்வருளும் தென்குமரி திருமலை\n5. பைபிள் கூறும் வரலாறு: லேவியர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panjaalai.blogspot.com/2012/12/blog-post_6084.html", "date_download": "2019-01-22T16:35:33Z", "digest": "sha1:XFFZU6VZHCE4QHEEHQVEA2RQW4MSRFR7", "length": 11702, "nlines": 136, "source_domain": "panjaalai.blogspot.com", "title": "பஞ்சாலை நினைவுகள்", "raw_content": "\nஇளமுருகனாகிய நான் (வயது 67) மீனாட்சி ஆலை யில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். பஞ்சாலைப் பாடல்கள் (நூற்பது நாற்பது) எழுதிய கவிஞன் 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு பிடித்த தலைவர் : பழ நெடுமாறன்\nஎங்கள் தந்தை - நீங்காத நினைவுகள். (ப.நெ)அய்யா பழ . நெடுமாறன் அவர்கள்\nஎங்கள் தந்தை அறநெறி யண்ணல் பவழ விழா மலரில் எழுதிய கட்டுரை.\nஎங்கள் தந்தையார் தம்மை முழுமையாக தமிழ் த தொண்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. குடும்ப\nநலனை விட த தமிழன்னையின் சேவையையே பெரிதாக மதித்தார். தமிழ் மீது அவர் கொண்ட பற்று பரம்பரையாக அவருக்கு க் கிடைத்த பேறாகும். எங்கள்\nபாட்டனார் திரு.கிருஷ்ணபிள்ளை அவர்கள் புத்தக வணிகம் செய்து வந்தார்.\nவிவேகாநந்தா பெயரில் சொந்த அச்சகம் ஒன்றினையும் அவர் நடத்தி வந்தார். மதுரையின் மிகப்பழைமையான அச்சகம் இதுவே. இது 1924ஆம் ஆண்டில்\nதொடங்கப் பெற்றது. மதுரைப்புதுமண்டபத்தில் சென்னை பி.நா.சிதம்பர முதலியார் புத்தகக்கடை ஒன்று இருந்தது. அதன் நிருவாகப் பொறுப்பு முழுவதையும் எங்கள் பாட்டனார் கவனித்து வந்தார். சிறு வயதில் நான் என் பாட்டனாருடன் பலமுறை அந்தப் புத்தகக் கடைக்கு ச சென்றிருக்கின்றேன்.\nபுது மண்டப வாயிலில் அவர் நுழைந்தால் வழி நெடுக இருக்கும் கடைக்காரர்களும் மக்களும் அவருக்கு பயபக்தியுடன் வணக்கம் செலுத்துவார்கள். அந்நாளில் இருந்த தமிழ்ப்புலவர்களும் , நாடக ஆசிரியர்களும் எங்கள் பாட்டனாரைக் கண்டு பேசுவதற்காக அடிக்கடி வருவார்கள். அவர்கள் எழுதிய பல்வேறு நூல்களை யும் எங்கள் பாட்டனார் பதிப்பித்தார். குறிப்பாக த தமிழ் நாடக உலகின் வழிகாட்டியும் மாபெரும் மேதையுமான தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் எழுதிய ஒன்பது நாடக நூ ல்களை முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்ட பெருமை எங்கள் பாட்டனாரசாரும். மேலும் புகழ் பெற்ற எழுத்தாளரான பி.ஸ்ரீ. முதன் முதல் எழுதிய ஆண்டாள் சரித்திரம் என்னும் நூலையும் எங்கள் பாட்டனாரே பதிப்பித்தார்.\nநண்பர், இயக்குனர் திரு S.P.முத்துராமன் அவர்களுடன் சமீபத்தில் எடுத்த படம்\nசபரிமலை ஐயப்பன் திருப்பணி .1955 ல் திருவாதவூர் கோய...\nவாசகர்கட்கு இனிய புத்தாணடு வாழ்த்துக்கள் 2013...\nமதுரை விழா ஆலோசனைக் குழுவிற்கு ஒரு வேண்டுகோள் கண...\nதினமலர் மதுரை வியாழன் டிசம்பர் 6 2012 மதுரை விழா ...\nமுனைவர் ப. கோமதிநாயகம் அவர்கள் நினைவு நாள் 29.12.2...\nவள்ளுவர் அஞ்சல் தலை வெளியீடு திருவள்ளுவரு...\nமகளிர் பாலு அழைத்து வந்த டாக்டர் சுயப்பு ராணம் பாட...\nபோன்ற எண்ணற்ற ந ண்பர்களுடன் இளமைப்பருவத்தில் எ...\nஅதைசுட்டிக் காட்டத் தயங்கியதில்லை. யாரிடமும் பகை...\nஆம் ஆண்டு அவர் செயலாளராக இருந்து நடத்திய மதுரைதமி...\nசெய்நேர்த்தி : எங்கள் தந்தையாருக்கு எந்தக்காரியம்...\nகுணநலன்கள் காலந்தவறாமை அவருடைய சிறந்த பண்பாடுகள...\nதிருமதி . பாலக்ருஷ்ணன மகளிர் கல்லூ ரியில் முதல்வ...\nஎங்கள் தந்தையாரிடம் இந்த விஷயத்தை த்தெரிவித்து அ...\nசீர்திருத்த செம்மல். எங்கள் தந்தையார் தெய்வ...\nபிள்ளைகளை ப் பேணிய பாங்கு தாம் பெற்ற பிள்ளைகளை ஒர...\nஉறவினர்களின் வரவால் எங்கள் வீடு நிறைந்து இருந்தது...\nபிறந்த நாட்கள், மறைந்த நாட்கள் ஆகியற்றையெ ல்லாம் ...\nநாட்காட்டியில் ஒவ்வொரு நாளும் ஒ��ு திருக்குறள் இ...\nசிறப்பு மிக்க விழாக்கள் பல நடத்தி உள்ளனர். அவை ...\nஅவர்களுடன் எங்கள் தந்தையாருக்கு இருந்த ஈடுபாடு ...\nதமிழவேளுடன் தொடர்பு தமிழவேள் திரு.பி டி .இர...\nசமுதாயத்தொண்டு எங்கள் தந்தையாருக்கு அரசியல் ...\nஅதைப் போல மதுரையில் சாயிபாபா வழிபாடு சிறப்பாக ...\nஇறைத்தொண்டு இறை பணிஇலும்யிலும் எங்கள் தந...\nடி .கே .எஸ்.சகோதரர்கள் ,திருமதி .எம்.எஸ்.சுப்புலட்...\nவிளைவாக் க லிம்கள் ஆசிரியர் திரு.கி.வா.ஜ. , அகிலன்...\nமீனாட்சி சுந்தரனார் , டாக்டர் சிதம்பரநாதனார் ,பேரா...\nபசுமலை நாவலர் ச.சோமசுந்தர பாரதி யார் அவர்களிடமும் ...\nதமிழ்த் திருநாள் விழாக்குழுவின் செயலாளராக பொறுப்பே...\nதற்பொழுது சென்னைப்பல்கலைக்கழகத் தின் தமிழ்த்துறை...\nஎங்கள் தந்தை - நீங்காத நினைவுகள். (ப.நெ)அய்யா பழ ....\nவள்ளல் மனம் என்கின்ற வானத்தை அளவெடுக்க த் தெரியாமல...\nபெற்ற பெருமைகளில் பெரிய பெருமை எது.\n6..தமிழ்ச்சங்க ம பொன்விழா வள்ளுவர் கழக வெ...\nஆடி வீதி அரங்கினிலே ...\n2.ஆலவாயின் திலகமேனும் அங்கயற்கண்ணி திருக்கோவில்...\nயுனைடெட் அரபு நாடுகள் தமிழ் சங்கத தலைவர் அவர்கட்...\nசந்தித்து அள வளாவும் வாய்ப்புக்கிடைத்தது. குன்றக்க...\nதிருவள்ளுவராண்டு 2014 தைத்திங்கள் 29,30 மாசி 1983...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-01-22T16:38:09Z", "digest": "sha1:BWPDMHL7MGK5OKM7HG7PVX2OSLNX3ZIR", "length": 8390, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விந்தை உலகம் உடைந்தால் ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு\nஉடைந்தால் ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு\nடிஸ்ப்ளே உடைந்தால், எளிதாக நாமே சரி செய்து கொள்ளக்கூடிய வகையில் ஒரு டிஸ்ப்ளேவை ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் டாகுசோ ஐடா தலைமையில் உடைந்தால் ஒட்டிக்கொள்ளும் டிஸ்ப்ளேவை கண்டுபிடித்துள்ளனர். பாலிஈதர்-தியோரியஸ் (polyether-thioureas) என்ற எடை குறைந்த பொருள் மூலம் இந்த டிஸ்ப்ளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை டிஸ்ப்ளே உடைந்தாலோ, விரிசல் விழுந்தாலோ, மிக எளிதாக நமது இரு விரல்கள் மூலம் அழுத்துவதன் மூலமே ஒட்டி விடலாம்.\nபொதுவாக உடைந்த டிஸ்ப்ளேவை ஒட்ட��ைக்க, அதிக அளவு வெப்ப நிலைக்கு சூடாக்க வேண்டும். பின்னர்தான் ஒட்ட முடியும். ஆனால், பாலிஈதர்-தியோரியஸால் உருவாக்கப்படும் டிஸ்ப்ளேக்களை மிக எளிதாக ஒட்ட வைத்து விடலாம்.\nஇங்கிலாந்தில் 21 சதவீதத்தினர் உடைந்த டிஸ்ப்ளேவுடனே ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். பாலிஈதர்-தியோரியஸ் வகை டிஸ்ப்ளேக்கள் சந்தைக்கு வந்தால், அனைவரும் நிம்மதி அடைவர்.\nPrevious articleவட கொரியாவின் ஏவுகணை தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய இருவருக்கு அமெரிக்க பொருளாதார தடை\nNext articleபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 27.12.2017\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3210", "date_download": "2019-01-22T16:27:43Z", "digest": "sha1:23VS5XHLL2PYUAVMLL27Y2LFETCAZR5R", "length": 8364, "nlines": 90, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதிராவிட - தமிழ் தேசிய பங்காளிச் சண்டைக்குள் வர நினைத்தால் மண்டை ரெண்டாயிடும்.\nதமிழ் தேசிய கட்சிகளுக்கும், திராவிடக் கட்சிகளுக்கும் இடையே பங்காளிச் சண்டை தான் நடக்கிறது. இதையே காரணமாக வைத்து உள்ளே வர நினைத்தால் மண்டை உடைந்துவிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்க���ணைப்பாளர் சீமான், பாஜகவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் சீமான் பேசியதாவது : அதிகாரத் திமிறில் தமிழகத்தில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இன்னும் வீரியமாக நடக்கிறது.\nநான் சொல்கிறேன் ராஜா அதிமுக, திமுக முடிந்து விட்டது என்று கருதுகிறீர்கள். இதையே காரணமாக வைத்து உள்ளே வந்து விடலாம் என்று கன விலும் நினைக்காதீர்கள். கருப்பண்ண சாமி, ஐயனார் சாமி கையில் இருப்பதை விட பெரிய அரிவாளை வைத்துக் கொண்டு நிற்போம் நாங்கள். திரா விடக் கட்சிகளுக்கும், தமிழ் தேசியம் பேசும் எங்களுக்கும் நடப்பது பங்காளிச் சண்டை. 50 ஆண்டுகளாக நாட்டை கொடுத்தோம் நாட்டை நாசமாக்கி விட்டார்களே என்ற சண்டை.\nஇந்த சண்டைக்கு ஊடால வந்தா மண்ட ரெண்டாயிடும். தாமரை மலரும், தாமரை மலரும் என்று சொல்கிறார்கள். உடம்பில் படர்தாமரை தான் மலருமே ஒழிய இங்கு ஒரு தாமரையும் மலராது. நீங்க நோட்டாவுக்கு கீழே இருக்கிறீர்கள், பேட்டா ரஜினிகாந்தை கூட்டிக் கொண்டு வருகிறாய். தம்பி படத்தில் ஒரு டயலாக் வரும் நீ எந்த பக்கம் திரும்பினாலும் நான் நிற்பேன் என்று அதே போல ரஜினி எந்தப் பக்கம் திரும்பினாலும் அவரை எதிர்த்து நான் நிற்பேன்.\nரஜினி நினைத்துக் கொண்டார் சினிமாவில் சொல்வது போல நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரின்னு. தம்பி இங்க ஒவ்வொன்னையும் 100 தடவை சொல்லனும், அது தான் இங்கு இருக்கிற பெரிய பிரச்னை என்று பேசியுள்ளார் சீமான்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/32193/", "date_download": "2019-01-22T17:45:53Z", "digest": "sha1:WE5DKJCULKNRIGORVT6PKFZ6PQW5RLEI", "length": 9794, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து தூதுவர்களிடம் முறைப்பாடு – GTN", "raw_content": "\nஅமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து தூதுவர்களிடம் முறைப்பாடு\nசில அமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளிநாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளது.\nஅரசாங்கத்தின் சில அமைச்சர்களின் எதேச்சாதிகார செயற்பாடுகள் தொடர்பில் அனைத்து தூதரகங்கள் உயர்ஸ்தானிகராலயங்களுக்கும் மகஜர் ஒன்றை ஒப்படைக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.\nசில பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் நாட்களில் தேசிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் முக்கிய உறுப்பினர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரமொன்றை தமது சங்கம் முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nTagscomplaint GMOA அமைச்சர்கள் டெங்கு ஒழிப்பு வாரம் தூதுவர்கள் மருத்துவ அதிகாரிகள் சங்கம் முறைப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nசட்ட விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை – சாகல ரட்நாயக்க\nமாநாயக்க தேரர்கள் நடு நிலையாக செயற்பட வேண்டும் – தென் மாகாண முதலமைச்சர்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-01-22T17:09:42Z", "digest": "sha1:BRBL2MZ7WQE2EPNV6TS2FUOCB2MORYIG", "length": 18438, "nlines": 316, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொங்கணி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nkok — கொங்கணி (பொது)\nknn — கொங்கணி (குறிப்பிட்ட)\ngom — கோவா கொங்கணி\nகொங்கணி மொழி இந்தியாவில் பேசப்படும் மொழிகளுள் ஒன்று. இது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்பமான இந்திய-ஈரானியக் குடும்பத்திலுள்ள இந்திய-ஆரிய மொழிகள் பிரிவைச் சேர்ந்தது. இப் பிரிவின் தெற்கு வலய மொழிகளுள் ஒன்றாக இது வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இம் மொழியில் குறிப்பிடத்தக்க அளவில் திராவிட மொழிச் சொற்கள் காணப்படுகின்றன. போத்துக்கேயம், கன்னடம், துளு, மராத்தி, பாரசீக மொழி போன்ற பல மொழிகளின் செல்வாக்கு இம் மொழியில் உண்டு.\nஇந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதியான கொங்கண் என அழைக்கப்படும் பகுதியில் இது பேசப்படுகின்றது. மகாராஷ்டிர மாநிலத்தின் கொங்கண் பிரிவு, கோவா, கனரா (கரையோரக் கர்நாடகம்), கேரளாவின் சில இடங்கள் என்பன இப் பகுதியுள் அடங்குகின்றன. இப் ப��ரிவுகள் ஒவ்வொன்றிலும் பேசப்படுவது கொங்கணியின் வெவ்வேறு கிளைமொழிகளாக உள்ளன. இவை, ஒலிப்பு முறை, சொற் தொகுதி, தொனி, சில சமயங்களில் இலக்கணம் போன்ற அம்சங்களில் வேறுபட்டுக் காணப்படுகின்றன.\n1991 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கொங்கணி பேசுவோர் தொகை 1,760,607 ஆகும். இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையின் 0.21% ஆகும். பேசுவோர் தொகையின் அடிப்படையில், இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகளில் இது 15 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து சென்ற கொங்கணி பேசுவோர் பலர் வெளி நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். எத்னோலாக் கொங்கணி பேசுவோர் தொகையை 7.6 மில்லியன் எனக் குறிப்பிட்டுள்ளது.\nகொங்கணி மொழி கொங்கண் பகுதியில் சிறப்பாக கோமந்தக் எனப்பட்ட இன்றைய கோவாப் பகுதியிலேயே வளர்ச்சி பெற்றது. இம்மொழியின் தோற்றம் பற்றி இரு வேறு கோட்பாடுகள் உள்ளன. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஓடிய சரஸ்வதி ஆறு சுமார் கி.மு. 1900 ஆவது ஆண்டு காலப் பகுதியில், நிலநடுக்கம் காரணமாக நிலத்துள் அமிழ்ந்துவிட்டது. இதனால் அப்பகுதியில் வாழ்ந்தோர் அப்பகுதியை விட்டு வேறிடங்களுக்கு இடம் பெயரவேண்டி ஏற்பட்டது. நீண்ட பயணத்தின் பின் இவர்களில் ஒரு பகுதியினர் கோமந்தக் பகுதியில் தங்கினர். அவர்கள் தங்கள் மொழியாகிய சௌரசேனி பிராகிருதம் என்ற மொழியைப் பேசினர். இதுவே காலப்போக்கில் தற்காலக் கொங்கணி மொழியாக வளர்ச்சி பெற்றது என்பது ஒரு கோட்பாடு.\nஅடுத்த கோட்பாட்டின்படி, தற்காலக் கொங்கணி மொழி கோக்னா இனக்குழுவினர் பேசிவந்த மொழியின் சமஸ்கிருதமயம் ஆக்கப்பட்ட வடிவம் என்பதாகும். கோக்னா இனக்குழுவினர், வடக்கு மகாராஷ்டிரத்திலும், தெற்குக் குஜராத்திலும் வாழ்கின்றனர். இவர்களே கொங்கண் பகுதியின் முதன்மையான குடியேற்றவாசிகளாக இருந்திருக்கக் கூடுமெனக் கருதப்படுகிறது. கொங்கண் பகுதிக்கு இடம் பெயர்ந்த ஆரியர் இம் மொழியில் சமஸ்கிருத மற்றும் பிராகிருத மொழிச் சொற்களைக் கலந்ததால் கொங்கணி மொழி உருவானது என்பது இக் கோட்பாட்டை ஆதரிப்போர் கருத்து.\nகொங்கணி பல எழுத்து வடிவங்களில் எழுதப்பட்டு வந்திருக்கிறது. தொடக்கத்தில் பிராமி எழுத்துக்கள் பயன்பாட்டில் இருந்து பின்னர் வழக்கிழந்து விட்டது. கோவாவில் இப்பொழுது தேவநாகரியே அதி��ாரபூர்வமான எழுத்தாக உள்ளது. ரோம எழுத்துக்களும் கோவாவில் பயன்பாட்டில் உள்ளன. கராடகத்தில் வாழும் கொங்கணி பேசுவோர் கன்னட எழுத்துக்களையும், கேரளாவில் கொச்சி, கோழிக்கோடு போன்ற பகுதிகளில் வாழ்வோர் மலையாள எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். கர்நாடகத்திலும், மகாராஷ்டிரத்திலும் வாழும் சில முஸ்லிம்கள் அரபு எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர்.[1]\næ குறி இல்லை ए அல்லது ऐ e ಎ அல்லது ಐ - -\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; MadhaviSardesai என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஅசாமியம் • ஆங்கிலம் • இந்தி • உருது • ஒரியம் • கன்னடம் • கசுமீரியம் • குசராத்தியம் • கொங்கணியம் • சந்தாளியம் • சமசுகிருதம் • சிந்தி • தமிழ் • தெலுங்கு • நேபாளியம் • பஞ்சாபியம் • போடோயம் • மணிப்புரியம் • மராத்தி • மலையாளம் •\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2016, 03:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Kottayam_district", "date_download": "2019-01-22T17:43:29Z", "digest": "sha1:RAKVMYFHQ4TFFQ5ALVQIEK7XSZFAW7C7", "length": 9705, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கோட்டயம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வார்ப்புரு:Kottayam district இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவாழப்பள்ளி • பெருன்னை • புழவாது • திருக்கொடித்தானம் • பாயிப்பாட் • மாடப்பள்ளி • தெங்ஙணை • மாம்மூடு • கறுகச்சால் • நெடுங்குன்னம் • கங்ஙழா • நாலுகோடி • குறிச்சி • துருத்தி • இத்தித்தானம் • செத்திப்புழா • குரிசும்மூடு • மஞ்சாடிக்கரை • மோர்க்குளங்கரை • வாழூர் • பாலமற்றம் • சம்பக்கரை • வெரூர் • வாகத்தானம் • மாம்பதி • பனயம்பாலை • பத்தநாடு • சீரஞ்சிறை • சாஞ்ஞோடி • கானம் • கடமாஞ்சிறை • பாத்திமாபுரம் • மதுமூலை • மனைக்கச்சிறை • வண்டிப்பேட்டை • பறால் • வட்டப்பள்ளி • சாந்திபுரம் • கோட்டமுறி • ளாயிக்காடு • நெடுங்ஙாடப்பள்ளி • கடயனிக்காடு • சசிவோத்தமபுரம்\nவெண்ணிமலை • மூலேடம் • மற்றக்கரை • மனைக்கப்பாடம் • புத்தனங்ஙாடி • நீலிமங்கலம் • குமா��நல்லூர் • சங்கிராங்கி • நீறிக்காடு • திருவஞ்சூர் • திருவார்ப்பு • சான்னானிக்காடு • பனச்சிக்காடு • கூரோப்படை • கும்மனம் • அய்மனம் • அஞ்சேரி • ஏற்றுமானூர் • சிங்ஙவனம் • பாம்பாடி • புதுப்பள்ளி • பள்ளம் • அகலக்குன்னம் • அதிரம்புழா • அயர்க்குன்னம் • ஆர்ப்பூக்கர • கல்லறை • குமரகம் •\nபொன்குன்னம் • முக்கூட்டுதறை • பனமற்றம் • கோருத்தோடு • கூட்டிக்கல் • கடயனிக்காடு • எருமேலி • முண்டக்கயம் • எலிக்குளம் • கூட்டிக்கல் • சிறக்கடவு •\nபாலா • ஈராற்றுபேட்டை • விளக்குமாடம் • வாழமற்றம் • வலவூர் • வயலா • மோனிப்பள்ளி • மேலுகாவு • மூன்னிலவு • மரங்ஙாட்டுபிள்ளி • பரணங்ஙானம் • பைகா • புலியன்னூர் • பாலக்காட்டுமலை • பாதாம்புழ • நடக்கல் • தலப்பலம் • செம்மலமற்றம் • திடநாடு • குறவிலங்ஙாடு • காஞ்ஞிரத்தானம் • கரூர் • ராமபுரம் • ஏழாச்சேரி • உழவூர் • கடப்லாமற்றம் • இலக்காடு இடமறுக் • அருவித்துறைஅந்தியாளம் • அச்சிக்கல் • உழவூர் • பூஞ்ஞார் • ளாலம் • கடநாடு • கரூர் • காணக்காரி • கிடங்ஙூர் • கொழுவனால் •\nவெள்ளூர் • வெச்சூர் • பெருவா • தலயாழம் • தோட்டகம் • டி.வி. புரம் • செம்மனாகரி • உதயனாபுரம் • செம்ப் • கோதனெல்லூர் • எழுமாந்துருத்து • முளக்குளம் • அவர்மா • அக்கரப்பாடம் • தலயோலப்பறம்பு • ஞீழூர் •\nகோட்டயம் • சங்ஙனாசேரி • பாலை • வைக்கம்\nஆலப்புழ • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோட் • மலப்புறம் • பாலக்காட் • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2014, 10:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-notification-of-cvrde-drdo-002893.html", "date_download": "2019-01-22T16:19:54Z", "digest": "sha1:PGBJKU3RDIOP6HGLZYSIFYAYEKBXRI5N", "length": 12536, "nlines": 121, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய இராணுவ போர்தளவாடத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் !! | job notification of CVRDE DRDO - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய இராணுவ போர்தளவாடத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் \nஇந்திய இராணுவ போர்தளவாடத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் \nசென்னை ஆவடியில் அப்பி��ண்டிஸ் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆவடியில் நவம்பர் 4 முதல் அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய இராணுவ போர் வாகனங்கள் தயாரிக்கும் காம்பாட் வைக்கிள் எனஅழைக்கப்படும் நிறுவனம் சென்னை ஆவடியில் செயல்படுகிறது .\nபாதுகாப்புத்துறையின் போர்வாகன தயாரிப்பு அமைப்பில் அப்பிரண்டிஸ் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள மொத்தப்பணியிடங்களின் எண்ணிக்கை 146ஆகும். ரூபாய் 8609 முதல் 9008 வரை பணிகளுக்கான சம்பளம் பெறலாம். இங்கு பணியாற்ற ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nஆட்டோ எலக்ட்ரீசன் 2 போஸ்ட்\nகார்பெண்டர் போஸ்ட் 3 போஸ்ட்\nகம்பியூட்டர் ஆஃப்ரேட்டர் அண்டு புரோகிராம்மிங் அஸிஸ்டெண்ட் 35 பணியிடங்கள்\nடாஃப்ட்ஸ் மேன் 10 பணியிடங்கள்\nஇந்திய இராணுவதளவாடத்தயாரிப்பு நிறுவனத்தில் அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ தளத்தில் பார்க்க வேண்டும். அதிகாரபூர்வ தளத்தின் இணைய இணைப்பை கொடுத்துள்ளோம். மேலும் விண்ணப்படிவ இணைப்பையும் இணைத்துள்ளோம். விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யவும் இணைத்துள்ளோம். நவம்பர் 26 ஆம் தேதி அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள்: 044-26362136, 26364028, 26364030 இமெயில் முகவரி : combatvehicle.cvrde.drdo.in . 30 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.\nஇந்திய இராணுவ தளவாடத்தில் வேலைவாய்ப்பு பெறும் இந்த அரிய வாய்ப்பை பன்படுத்தி விண்ணபித்து வேலை வாய்ப்பை உறுதி செய்யவும். வேலை தேடிக் கொண்டிருக்கும் இருக்கும் ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்த தகவலை சேர்த்திடுங்கள். வாய்ப்புகள் பலருக்கு சரியாக கிடைப்பதில்லை சிலருக்கு கிடைத்த வாய்ப்பு முறையாக சென்று சேர தாமதமாகின்றது இதனை படிக்கும் அனைவரும் வாய்ப்பை தேவையானோர்க்கு கொண்டு சேர்ப்போம் .\nதேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய இரயில்வே நிலைய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nநேசனல் பயோடைவர்சிட்டி அத்தார்ட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்த கல்வியாண்டில் ஜொலிக்கப் போகும் பட்டப் படிப்புகள் எதுன்னு தெரியுமா\nகல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..\nபி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/10/03/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2019-01-22T16:44:14Z", "digest": "sha1:NYW2DAHGH4JUSYJMITHL3VGXMTJT3DWU", "length": 21035, "nlines": 177, "source_domain": "tamilandvedas.com", "title": "இன்கா நாகரீக அதிசய முடிச்சு மொழி – பகுதி 2 (Post No.5501) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇன்கா நாகரீக அதிசய முடிச்சு மொழி – பகுதி 2 (Post No.5501)\nநேற்று வெளியான முதல் பகுதியில் தென் அமெரிக்காவின் பெரு, சிலி நாடுகளில் உள்ள, சூரிய தேவனை வழிபடும், இன்கா நாகரீகத்தின் (Inca Civilization) அற்புதமான நிர்வகத் திறன் பற்றியும் முடிச்சு மொழி இந்தியாவின் ஸரஸ்வதி- ஸிந்து சமவெளி நாகரீகத்தின் புரியாத எழுத்தின் புதிரை விடுவிக்க எப்படி உதவலாம் என்றும் விளக்கினேன்.\nஇன்கா இளவரசிக்கும் ஸ்பெயின் நாட்டு ஆக்ரமிப்பாளனுக்கும் பிறந்த கவிஞர் கார்ஸிலாஸோ டெ லா வேகா 1609-ம் ஆண்டில் முடிச்சு மொழியின் மூலம் அவர்கள் என்ன என்ன எழுதினர் என்று விளக்கியிருந்தார். அவர் ஒரு துப்புத் தகவல் கொடுத்திருந்தார். இன்காக்கள் கயிற்றில் போடும் முடிச்சு மூலம், அவர்கள் போட்ட சண்டைகள், வாதப் பிரதிவாதங்கள், சம்பாஷணைகள், வரி விதிப்பு வசூல், நிலுவை விவரம், யார் யார் வந்து மன்னர்களைப் பார்த்தனர் என்றும் எழுதிவைத்ததாக 400 ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தார். முடிச்சுகளில் எண்களைக் காண்பது எளிதாக இருந்தது. ஆனால் வரலாற்றைக் காண்பது இதுவரை புதிராக இருந்தது.\nஇப்பொழுது ‘கிணற்றில் கல் விழுந்துவிட்டது’- புதிரும் குதிருக்குள் இருந்து வெளியே வந்துவிட்டது\nஅவர் பல முரணான தகவல்களைக் கூறியிருந்ததால் இதுவும் ஒரு ‘கப்ஸா’வோ என்று கருதியோரும் உண்டு. ஆயினும் கிடைத்த முடிச்சுக் கயிறுகளில் மூன்றில் ஒரு பகுதி முடிச்சுக் கயிறுகள் வித்தியாசமாக இருந்தன.\n1920ம் ஆண்டில் நியூயார்க்கிலுள்ள அமெரிக்க இயற்கை வரலாற்றுக் காட்சியகத்தில் உள்ள முடிச்சுகளை ஒரு மானுடவியல் வல்லுநர் ஆராயத் தொடங்கியதிலிருந்து ஆர்வம் பிறந்தது. ஒரு கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கும் உயரம் அது 10 அல்லது 100 அல்லது 1000 என்று காட்டுவதை (ரிக் வேதத்தில் உள்ள டெஸிமல் ஸிஸ்டம்/ தஸாம்ச முறை) அவர் கண்டுபிடித்தார்.\nஅது சரி, 76 என்று இருப்பதாக வைத்துக்கொள்வோம். அது என்ன 76 என்று தெரியவில்லையே என்று ஹர்வர்ட் பல்கலைக்கழக காரி உர்டன் (Gary Urton) 25 ஆண்டுகளாக ஆராய்ந்தார்.\nஅவர் உலகம் முழுதும் மியூஸியங்கள், தனியார்களிடம் உள்ள 900 கீ பூ (Khipu) முடிச்சுக் கயிறுகளைப் படம் பிடித்தார்; பட்டியலிட்டார்; நுணுகி ஆராய்ந்தார். அப்போது அவருக்கு ஒரு விஷயம் புரிந்தது. முடிச்சுப் போடும் திசை, முடிச்சின் தன்மை, என்ன வண்ன நூலில் முடிச்சு போடப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் முக்கியம் என்று தெரிந்தது. 2012ஆம் ஆண்டு அவருக்கு ஞானோதயம் பிறந்தது. ஒரு முடிச்சு இருக்கும் திசையை வைத்து அந்தப் பணம் வசூலிக்கப்பட்டதா இல்லையா என்று அவர்கள் ‘எழுதி’ இருந்தது விளங்கியது. இடது பக்கம் முடிச்சு முடிகிறதா, வலது பக்கம் முடிச்சு முடிகிறதா என்பதெல்லாம் ஒரு செய்தி ஆக 201ம் ஆண்டில், இதில் கொடுத்தவரின் தகுதி அந்தஸ்து, அவர் பெயர் எல்லாம் இருப்பதை உணர்ந்தார்.\n2016 ஆம் ஆண்டில் மேலும் புதியன கண்டார். அவருடைய அதிர்ஷ்டம். 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆறு இன/ஜதி மக்களிடையே வசூலித்த பணம் பற்றிய விவரமும் (ஸ்பானிய மொழியில்) ஆறு முடிச்சுக் கயிறுகளும் இருந்தன. அதன் பின் 132 கயிறுகளை ஆரய்ந்ததில் அக்காலத்தில் ஸ்பானிய ஆக்ரமிப்பாளர் எழுதிய விஷயங்களும் முடிச்சுகளும் ஒரே விஷயத்தைச் செப்பின. 132 பேர் செலுத்திய வரிப்பணம் பற்றிய தகவல் அவை.\n��வரிடம் ஒரு மாணவர் படித்து வந்தார். அவர் பெயர் மான்னி மேற்றானோ. அவர் இன்கா ஜாதி. ஆனால் ஆக்ரமிப்பாளரின் ஸ்பானிய மொழி பேசுபவர். ஆக இன்னும் நன்றாக விளங்கியது. அவர் பெரிய முடிச்சவிக்கி\nஅந்தக் கயிறுகளில் உள்ள பாணி (ஸ்டைல்/ பேட்டர்ன்) என்ன இனம் என்று காட்டுவதைக் காண்பித்தார். இதை வாஷிங்டன் பல்கலைக் கழக கீ பூ முடிச்சு ஆராய்ச்சியளார் பிடித்துக் கொண்டு, இதில் கதை, வரலாறுகளும் இருக்க முடியும் என்ற கோணத்தில் ஆராய்ந்தார். அவரைப் போலவே பிரிட்டனிலுள்ள செயின்ட் ஆன்றூஸ் பல்கலைக் கழக ஸபீன் ஹைலண்டும் ஆராய்கிறார். அவர் தொலை தூர தென் அமெரிக்க கிராமங்களுக்குச் சென்று படம் எடுத்தார். கீ பூ பயன்படுத்துவோரைப் பேட்டி கண்டார். பெரு நாட்டின் லிமா நகரிலுள்ள ஒரு பெண்மணி தொலைதூர கிராமத்தில் ஒரு சர்ச்சில் பாதாள அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கீ பூ – கயிறுகள் பற்றித் தகவல் கொடுத்தார்.\nபல மாதங்களுக்கு நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் அந்த கீ பூ முடிச்சுக் கயிறுகளை தரிசிக்கும் பாக்கியம் அவருக்குக் கிட்டியது. ஆனால் அந்த இனத்தின் தலைவர் ஒரு சமூக விழாவில் கலந்துகொள்ள வேறு ஒரு ஊருக்குப் போவதால் இரண்டு நாட்களுக்குள் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யலாம என்ற ஆணை பிறந்தது.\nஹைலண்டும் விடாப்பிடியாக அதைப் பல கோணங்களில் படம் பிடித்தார். ஒவ்வொரு பிரதானக் கயிற்றிலிருன்டுந்து பல சின்னக் கயிறுகள் தொங்குவதையும் அவைகளில் முப்பரிமாணத்தில் தகவல் கோர்க்கப்பட்டிருப்பதையும் அறிந்தார். வண்ணங்கள் வெவ்வேறு; முடிச்சின் சிக்கல்கள் வெவ்வேறு; பலவிதப் பிராணிகளின் ரோமமங்கள் வேறு.\nஅந்தக் கிராம மக்கள் கீ பூ என்பது ‘பிராணிகளின் மொழி’ என்று கூறியதற்கு அவருக்கு விளக்கமும் கிடைத்தது. 95 வகைகளைக் கண்டவுடன் அவற்றில் சில எழுத்துக்களையோ சொற்களையோ\nகுறிக்கின்றன என்று அறிந்தார். இரண்டு கலர் ரிப்பன்கள் கட்டப்பட்ட கயிறு இரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தது என்றவுடன் இவர் ஊகத்தில் அதன் பெயரைக் கண்டுபிடித்தார். கிராம மக்களுடன் பேசியபோது அப்படி ஒரு இனம் இருப்பது உண்மையே என்றும் அறிந்தார்.\nசில பட எழுத்துகள் போன்றவை; சில அசைச் சொற்கள் (Ideographic, syllbic) உடையவை; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வண்ணங்களும் பின்னப்பட்ட பாணிகளும், முடி��்சின் கன பரிமாணமும் பல எழுத்துக்களையும் சொற்களையும் காட்டின. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பெரு நாட்டில் தங்கி ஆராயப் போகிறார். ஸ்பானியப் படை எடுப்பாளர் அந்தக் காலத்திலேயே (1530ம் ஆண்டு) கீ பூ மொழியைக் கற்றுக்கொள்ளத் துவங்கியதால் அவர்கள் ஸ்பானிய மொழியில் எழுதியதையும் முடிச்சு மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. மேலும் பல புதிய விஷயங்கள் கிடைக்க வாய்ப்புகள் உளது.\nஇது போல இந்தியர்களும் ஆரிய-திராவிட வாதத்தைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு புதிய கண்ணோட்டத்தில் ஸரஸ்வதி- சிந்து சமவெளி நாகரீகத்தை ஆராய்தல் அவசியத் தேவை ஆகும்.\nநியூ ஸைன்டிஸ்ட் New Scientist வார இதழில் ஆங்கில மூலத்தில் முழு விவரமும் உளது; கண்டு மகிழ்க.\nPosted in அறிவியல், தமிழ் பண்பாடு\nTagged இன்கா, கீ பூ, முடிச்சு மொழி, Inca, Khipu\nTHOUGHT POWER- யத் பாவம் தத் பவதி\nவார விடுமுறையைக் கண்டுபிடித்த இந்துக்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/18531", "date_download": "2019-01-22T16:29:41Z", "digest": "sha1:FDM7JNACFVVW2WGGVBOCIEVH57MBDNAK", "length": 6100, "nlines": 73, "source_domain": "thinakkural.lk", "title": "'சர்கார்' திரைப்பட டப்பிங் முடிந்தது; விரைவில் வெளியீடு! - Thinakkural", "raw_content": "\n‘சர்கார்’ திரைப்பட டப்பிங் முடிந்தது; விரைவில் வெளியீடு\nLeftin September 12, 2018 ‘சர்கார்’ திரைப்பட டப்பிங் முடிந்தது; விரைவில் வெளியீடு\nமுருகதாஸ் இயக்கத்தில்நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘சர்கார்’. இத்திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் முடிவடைந்துள்ளதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்\nசன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துவரும் திரைப்படம் சர்கார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் WorkingStills-னை படக்குழுவினர் தினம் ஓன்று வீதத்தில் வெளியிட்டு சார்கார் காய்ச்சலை ரசிகர்களிடையே உண்டாக்கி வந்தனர்.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகளில் தனது பாகத்தினை முடித்துள்ளதாக இப்படத்தில் நடித்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.\nமேலும் தளபதி விஜய் உடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவினை நிறைவேற்றிய இயக்குநர் முருகதாஸ் அவர்களுக்கும் நன்னி என அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக இத்திரைப்படத்தின் இசை வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிதுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருவது அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.\nகாட்டுக்குள் கணவருடன் சன்னி லியோன்\nசூர்யாவை திருமணம் செய்ய ஆசைப்படும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nதனுஷ் பாடலுக்கு ஆதரவு – குத்து ரம்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்\n« புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை\nபடகு கப்பல் ஒன்றுடன் மோதியதில் நால்வர் பலி »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/amp/", "date_download": "2019-01-22T16:59:55Z", "digest": "sha1:F6CVK2PEEZJKQSGVTKCS3TV4GG5DCYNQ", "length": 2952, "nlines": 32, "source_domain": "universaltamil.com", "title": "பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் நஜாம்", "raw_content": "முகப்பு Sports பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் நஜாம் செதி பதவி விலகல்\nபாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் நஜாம் செதி பதவி விலகல்\nபாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் பதவியில் இருந்து நஜாம் செதி விலகியுள்ளார்.\nஅவருக்கு பதிலாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் முன்னாள் தலைவர் எசான் மணி, புதிய பாகிஸ்தான் கிரிக்கட் சபைத் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதன் பின்னர், நஜ���ம் செதி பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதனது நாக்கால் நெற்றியை தொட்டு பலரை வியப்பில் ஆழ்த்திய அதிசய மனிதர்- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nமூன்றிற்கு பூச்சியம் என தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி\n6 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றி\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145915-egmore-blood-bank-issue.html", "date_download": "2019-01-22T17:22:10Z", "digest": "sha1:GWUDE7KPENYIZIFNQWLCNIR4WYSFV3MR", "length": 20429, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "\"பிளட் பேங்குக்கும் மருத்துவமனைக்கும் தொடர்பில்லை...\" எழும்பூர் மருத்துவமனையின் அவலம் | egmore blood bank issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:30 (29/12/2018)\n\"பிளட் பேங்குக்கும் மருத்துவமனைக்கும் தொடர்பில்லை...\" எழும்பூர் மருத்துவமனையின் அவலம்\nசாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பரவிய ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அரசு மருத்துமனைகளின் மீது பொது மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனை செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பதைக் கண்காணிக்க எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு விசிட் செய்தோம்.\nஅப்போது மருத்துவமனையில் இயங்கும் ரத்த தான வங்கியின் செயல்பாடு (blood bank) குறித்து விசாரித்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ரத்த தான வங்கியில் ரத்த தான ஆலோசகர் இருக்க வேண்டும. இந்த ஆலோசகர்தான் ரத்த தான வங்கிக்கு வரும் கொடையாளர்களிடம் முழுமையாக விசாரணை செய்து அதன் பின்னரே ரத்தம் பெற அனுமதி வழங்குவார். ஆனால், இந்த எழும்பூர் மருத்துவமனையில் ஆலோசனை கொடுக்கவோ அல்லது விசாரிக்கவோ ரத்த தான ஆலோசகர் இல்லை என்கிறார்கள் நோயாளிகள். அந்த ரத்த தானத்தைச் சேமிக்கும் பணியை அங்குள்ள பணியாளர்கள் மீது வைப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.\nஇது குறித்து அந்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் ஜெயந்தியிடம் பேசியபோது,``தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் மொத்தம் 89 ரத்ததான வங்கிகள் உள்ளன. இந்த ரத்தான வங்கியின் முழுமையான கன்ட்ரோல் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் சார்பில்தான் இயங்குகிறது. பணியாளர்கள் மற்றும் சம்பளம் போன்றவற்றைக் கவனிப்பது முழுவதும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு மையம் ஆகும். எனவே, மருத்துவமனைக்கும், ரத்த தான வங்கிகளுக்கும் தொடர்பில்லை.\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\nமேலும் நாங்களே எங்களது பணியாளர்களை வைத்து ரத்த தான வங்கியில் உள்ள வேலைகளையும் பார்க்கிறோம். இது தொடர்பாகத் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு மையத்துக்கு பலமுறை தெரிவித்துவிட்டோம். எனவே, ரத்த தான வங்கியின் செயல்பாடுகள், பணியாளர்கள் போன்ற விவரங்களைக் கேட்க வேண்டும் என்றால் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு மைய திட்ட இயக்குநரைத்தான் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும்\" என்று அதிர வைத்தார்.\n`விஷம் குடித்துவிட்டேன்; புதுமனைவியோடு நீ சந்தோஷமாய் வாழு'- தாயின் பேச்சால் உயிரைவிட்ட மகன், காதல் மனைவி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-22T17:39:16Z", "digest": "sha1:PWTGODZO4OR5ENFCPHB4O2EE7XJKE4K4", "length": 1727, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " திரட்டி.காம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதமிழ் இணைய உலகில் இ.கலப்பை - தமிழ்ஓசை செய்தி\nஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி எந்தக் கணிப்பொறியிலும் தட்டச்சுச் செய்யலாம்.ஆனால் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி ஒரு கணிப்பொறியில் தட்டச்சுச் செய்தால் அந்த எழுத்துகளை வேறொரு கணிப்பொறி படிக்காது.அவ்வாறு படிக்க முடியாததால் ஒருவர் உருவாக்கிய செய்தி மற்றவருக்குப் பயன்படாமல் இருந்தது.அனைத்து கணிப்பொறிகளும் புரிந்துகொண்டு படிக்கும்படியான ஒருங்கு குறி(யுனிகோடு)...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/33391/", "date_download": "2019-01-22T16:50:02Z", "digest": "sha1:VRAZDMPRFHEISCYOTXK7CI6BTUUL7UFR", "length": 9619, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ராஜபக்ஸக்களின் கொள்கைகளை தோற்கடிப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது – GTN", "raw_content": "\nராஜபக்ஸக்களின் கொள்கைகளை தோற்கடிப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது\nராஜபக்ஸக்களின் கொள்கைகளை தோற்கடிப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஸ்ரீலால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.\nகடந்த 2015ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட அரசாங்கத்தின் குழுக்களை உரிய முறையில் கொள்கை ரீதியில் தோற்கடிக்க அரசாங்கம் தவறியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இது அரசாங்கத்தின் பலவீனம் என தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறெனினும் 2020ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் அரசாங்கமொன்றை அமைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ள அவர் இந்தக் கனவு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பலிக்காது என தெரிவித்துள்ளார்.\nTagsdefeat government Policies அரசாங்கம் கொள்கைகள் தோற்கடிக்க ராஜபக்ஸக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விர���தமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nஐ.நா அதிகாரி , பயங்கரவாத சந்தேக நபர்களை சந்தித்த போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும் :\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயற்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12021758/The-Siege-of-the-Village-Department-of-the-Forest.vpf", "date_download": "2019-01-22T17:23:16Z", "digest": "sha1:77YVLTWJ77BBWEHD75CAVCEXOHSXGZ7E", "length": 18267, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Siege of the Village Department of the Forest Department || கைது செய்யப்பட்ட மீனவரை விடுவிக்க கோரி வனத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகைது செய்யப்பட்ட மீனவரை விடுவிக்க கோரி வனத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் + \"||\" + The Siege of the Village Department of the Forest Department\nகைது செய்யப்பட்ட மீனவரை விடுவிக்க கோரி வனத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nகைது செய்யப்பட்ட மீனவரை விடுவிக்க கோரி கிள்ளை வனத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகிள்ளை அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலா மையத்தில் மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை காடுகளும், 3,300 கிளை வாய்க்கால்களும் உள்ளன. இதை கண்டு ரசிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வார்கள். அப்போது சுற்றுலா பயணிகள் சுற்றுலாத்துறை படகுகள் மூலம் சவாரி செய்து இயற்கை அழகை ரசித்து செல்வார்கள். இந்த நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஒரு சில மீனவர்கள் தங்களது படகுகள் மூலம் சுற்றுலா மையத்துக்கு அழைத்து செல்வதாக புகார் எழுந்தது.\nஅதன்அடிப்படையில் சிதம்பரம் வன சரகர் சாகுல்அமீது தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை பிச்சாவரம் சுற்றுலா மைய வனப்பகுதியில் படகு மூலம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீனவர் ஒருவர் படகு மூலம் சின்னவாய்க்கால் கடற்கரையில் இருந்து வெற்றாற்றில் வந்து கொண்டிருந்தார். இதைபார்த்த வனத்துறையினர் அந்த படகை வழிமறித்து, அதில் வந்த மீனவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கிள்ளை மீனவர் தெருவை சேர்ந்த அன்புச்செழியன்(வயது 38) என்பது தெரிந்தது. மேலும் அவர், வனத்துறையினரிடம் மீன்பிடிக்க வந்ததாக கூறினார். இதை நம்பாத வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை சின்னவாய்க்கால் கடற்கரையில் இறக்கிவிட்டு வந்ததாக கூறி, அவருடைய படகை பறிமுதல் செய்ததோடு, அன்புச்செழியனையும் கைது செய்து கிள்ளை வனத்துறை அலுவகத்துக்கு அழைத்து ��ந்தனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்த அவருடைய மனைவி காந்திமதி(34) தனது கணவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாலை கிள்ளை வனத்துறை அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் வனத்துறையினர் அவருடைய கணவரை பார்க்க அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த காந்திமதி இதுபற்றி தனது உறவினர்களிடம், கிராம மக்களிடம் தெரிவித்தார்.\nஇதையடுத்து நேற்றுகாலை 9 மணியளவில் காந்திமதியின் உறவினர்கள், கிள்ளை, முழுக்குத்துறை கிராம மக்கள் கிள்ளை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் கிள்ளை வனத்துறை அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர் அன்புச்செழியனை உடனே விடுவிக்க வேண்டும் என கண்டன கோ‌ஷங்கள் எழுப்பியவாறு வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வன சரகர் சாகுல்அமீது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சட்டப்படி தான் அன்புச்செழியன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்க முடியாது என்றும் கூறி, அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்.\nஇதில் மேலும் ஆத்திரமடைந்த மீனவ கிராம மக்கள் மீனவரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த வன சரக அதிகாரியை கண்டித்து கண்டன கோ‌ஷங்கள் எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வனத்துறை அதிகாரி ராஜேந்திரன், வன சரக அலுவலர் சாகுல்அமீதை தொடர்பு கொண்டு அன்புச்செழியனுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, அவரை உடனடியாக விடுவிக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அபராத தொகை கட்டப்பட்டதை அடுத்து அன்புச்செழியன் விடுவிக்கப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட படகும் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n1. பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது\nபுதுவை பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2. கன்னியகோவில் பகுதியில் மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் போராட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுவை– கடலூர் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.\n3. அந்தியூர் அருகே நடந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொ���ையில் மனைவி கைது கள்ளக்காதலனும் சிக்கினார்\nஅந்தியூர் அருகே நடந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலையில் அவருடைய மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.\n4. தடைசெய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பதை தடுக்கக்கோரி மண்டபத்தில் மீனவர்கள் முற்றுகை\nஅரசால் தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பதை தடுக்கக்கோரி மண்டபத்தில் மீனவர்கள் முற்றுகையிட்டனர்.\n5. கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற பேக்கரி உரிமையாளர் கைது ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு\nகந்துவட்டி கொடுமையால் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பேக்கரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்கு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்\n5. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/viva-vm13-white-price-p4vaNF.html", "date_download": "2019-01-22T17:22:43Z", "digest": "sha1:JQUSDM6WGBBYDDJ5MXW62DSBI4QTBHLB", "length": 16625, "nlines": 349, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவிவா வ்ம௧௩ வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "���ூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிவா வ்ம௧௩ வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nவிவா வ்ம௧௩ வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவிவா வ்ம௧௩ வைட் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nவிவா வ்ம௧௩ வைட்ஸ்னாப்டேப்கள், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nவிவா வ்ம௧௩ வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 1,799))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவிவா வ்ம௧௩ வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. விவா வ்ம௧௩ வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவிவா வ்ம௧௩ வைட் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 2 மதிப்பீடுகள்\nவிவா வ்ம௧௩ வைட் - விலை வரலாறு\nவிவா வ்ம௧௩ வைட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 3.2 Inches\nரேசர் கேமரா 1.3 MP\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 8 GB\nபேட்டரி டிபே 2000 mAh\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n( 5362 மதிப்புரைகள் )\n( 8411 மதிப்புரைகள் )\n( 556 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 20598 மதிப்புரைகள் )\n( 8812 மதிப்புரைகள் )\n( 69 மதிப்புரைகள் )\n( 118 மதிப்புரைகள் )\n2.5/5 (2 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/815262.html", "date_download": "2019-01-22T16:49:24Z", "digest": "sha1:A4ORXDPFO6AV4XLEULZMHLT3ZNGEQD2J", "length": 4878, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வீடும் காணியும் உடனடியாக விற்பனைக்குண்டு", "raw_content": "\nவீடும் காணியும் உடனடியாக விற்பனைக்குண்டு\nDecember 21st, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமாதகல் அந்தோனியார் கோவிலுக்கு அருகில் 2 (இரண்டு) பரப்புக் காணியும் நல்லநிலையில் உள்ள – மிகவும் விசாலமான – 4 அறைகள் மற்றும் சமையல் அறை, ஒரு சாப்பாட்டறை, ஒரு கோல் என்பவற்றுடன் கூடிய வீடும் 35 லட்சம் ரூபாவுக்கு உடனடியாக விற்பனைக்குண்டு.\nகொழும்பு துறைமுகத்தில் நாசகாரிகளுடன் 1000 ரஷ்ய கடற்படையினர்\nஅமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 24ஆம் திகதி வெளியீடு\nஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு தின நிகழ்வு – இரா.சம்பந்தன் பங்கேற்கவுள்ளார்\nபுத்தாண்டில் பல சவால்களை எதிர்நோக்க நேரிடும்: மங்கள\nபளை பகுதியில் குழு மோதல் -இருவர் கைது\nஎதிர்க்கட்சியில் இருப்பதால் அமைதியாக இருப்போம் என எண்ணாதீர்கள்\nநாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் கூடுகிறது – உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அழைப்பு\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு: பிரதமர் அறிவிப்பு\nபோர் கப்பல்களுடன் கொழும்பில் ஆயிரக்கணக்கான ரஷ்ய படையினர் தரையிறக்கம்\n- ஊடகங்களிடம் பிரதமர் கேள்வி\nவீடும் காணியும் உடனடியாக விற்பனைக்குண்டு\nகொழும்பு துறைமுகத்தில் நாசகாரிகளுடன் 1000 ரஷ்ய கடற்படையினர்\nஅமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 24ஆம் திகதி வெளியீடு\nஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு தின நிகழ்வு – இரா.சம்பந்தன் பங்கேற்கவுள்ளார்\nபுத்தாண்டில் பல சவால்களை எதிர்நோக்க நேரிடும்: மங்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/818771.html", "date_download": "2019-01-22T17:34:25Z", "digest": "sha1:RLTQDFEIFXJVKJHJVWO3ESMNX5O7HLXP", "length": 7176, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் ரெஜினாவிற்கு விஜயம்!", "raw_content": "\nபல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் ரெஜினாவிற்கு விஜயம்\nJanuary 10th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nரெஜினா பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வகையில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ரெஜினாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.\nஅங்கு செல்லும் அவர் இன்று (வியாழக்கிழமை) இரவு ரெஜினா பல்கலைக்கழகத்தின் நிகழ்வில் கலந்துகொள்வார் என லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் ரால்ப் குட்லெல் தெரிவித்துள்ளார்.\nமேலும் குறித்த ரெஜினா பல்கலைக்கழகத்தின் உடலியக்கவியல் நிலையத்தின் திறப்பு விழாவிலும் மாலை 5 மணியளவில் கலந்துகொண்டு குறித்த நிலையத்தை திறந்துவைப்பார் என்றும் அதன் பின்னர் பொதுமக்களுக்கு உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவரது இந்த விஜயம் தொடர்பாக ரெஜினா-வஸ்கானா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், “பிரதமர் இந்த விஜயத்தின்போது வேலைஉருவாக்கம், நடுத்தரவர்க்கம் மற்றும் பொருளாதாரத்தில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களிடம் கேட்டறிவார்” என தெரிவித்துள்ளார்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பலநகராட்சி மன்றங்களை நிறுவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகனேடியர்கள் கைது விவகாரம் – ட்ரம்புடன் கனேடியப் பிரதமர் பேச்சு\nரொறன்ரோவில் பட்டப்பகலில் துப்பாக்கச் சூடு – இரண்டு பேர் படுகாயம்\n- நிரூபிக்கும் கனேடிய மூதாட்டி\nவரி விதிப்பு குறித்து அமெரிக்காவுடன் கனடா பேச்சு\nரொறன்ரோ பெரும்பாக்கத்தில் இரு வேறு காலநிலை : வானிலை எச்சரிக்கை\nரொறன்ரோவில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்ற நபர் : பொலிஸார் விசாரணை\nபனி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை\nஅல்பர்ட்டா சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் காலமானார்\nஐஸ்பீல்ட் பார்க்வே வீதி மற்றும் நெடுஞ்சாலை 93 வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியது\nஅமெரிக்கா போன்று கனடாவும் விண்வெளிப் படைப��� பிரிவை அமைக்க வேண்டும் – இராணுவ நிபுணர்கள் பரிந்துரை\nரெஜினோல்ட் குரேக்கு புதிய பதவி\nஜனாதிபதி பாரிய சவால்களுக்கு மத்தியிலேயே ஆட்சி செய்தார்: மஹிந்த அமரவீர\nகருத்துக்களால் களமாடுவோம் கருத்துரைக்கு சுமந்திரன் பதில்\nகருத்துக்களால் களமாடுவோம் கருத்துரைக்கு சுமந்திரன் பதில்\nநாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை தீர்வு யோசனைகள் குறித்த சகல ஆவணங்களும் இரு தொகுதிகளாக எம்.பிக்களுக்குச் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2019-01-22T17:26:47Z", "digest": "sha1:HYFBPCBC5YKGUUDWJJFEMDKRUDT2INZL", "length": 10974, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "திரைப்படங்களில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் வேண்டும் -ஐஸ்வர்யா தத்தா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nதிரைப்படங்களில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் வேண்டும் -ஐஸ்வர்யா தத்தா\nதிரைப்படங்களில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் வேண்டும் -ஐஸ்வர்யா தத்தா\nதிரைப்படம் ஒன்றில் கதாநாயகனுக்கு மட்டும் அல்ல கதாநாயகிக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த ‘பிக் பொஸ் -2’ புகழ் ஐஸ்வர்யா தத்தா இதனால் திரைப்படத்தின் கதைகளை தெரிவு செய்வதில் கவனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇங்கு மேலும் தெரிவித்த அவர் “ராஜமித்ரன் இயக்கத்தில் நடிகர் ஆரியுடன் காதல் கதையுள்ள ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றேன். இரண்டு காதலர்களுக்கு இடையே இடம்பெறும் மோதல்கள், பிரச்சினைகள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்தப் படம். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குனர் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக அமைத்துள்ளார்.அதனால�� தான் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகினேன். மஹத்கூடவும் ஒரு படத்துல நடிக்கிறேன். இந்தப் படத்தை காமெடி கலந்த காதல் கதையில் உருவாக்கியிருக்கார் இயக்குநர் பிரபு ராம். இந்த இரண்டு படங்களும் என்னுடைய சினிமா பயணத்தில் முக்கியமான படங்கள்“ எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் “திரைப்படத்தின் கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் திரைப்படம் ஒன்றில் கதாநாயகனுக்கு மட்டும் அல்ல கநதாநாயகிக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். இதன் காரணமாகவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தெரிவு செய்து நடிக்கிறேன்.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிரபல இந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பபட்ட ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு அந்த நிகழ்ச்சி ஒரு நல்ல தளமாக அமைந்திருக்கிறது.\nஇந்நிகழ்ச்சியின் மூலம் அதில் கலந்துகொண்டவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.\nஅந்த வரிசையில் இதில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா தத்தா, தற்போது இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n“பிக்பொஸ்“ ரைசா, ஹரிஷ் பாணியில் களமிறங்கவுள்ள மகத், ஐஸ்வர்யா\n“பிக்பொஸ்“ இரண்டாவது சீசனில் பங்கேற்ற மகத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரும் இணைந்து காதல் மற்றும\nஒரு வாரத்தின் பின்னர் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் ‘பிக்பொஸ்’ ரித்விகா\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘பிக்பொஸ்’ நிகழ்ச்சியின் பாகம் இரண்டில் வெற்றி பெற\n‘பிக் பொஸ் – 2’ டைட்டிலை வென்று முடிசூடினார் ரித்விகா\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பொஸ் பாகம்-2’ இன் பரபரப்பான இறுதிச் சுற்றில் ரித\nபிக் பொஸ் வீட்டில் மீண்டும் ஓவியா\nநடிகை ஓவியா மீண்டும் பிக் பொஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். இதனை உறுதி செய்யும் வகையில் குறி\n‘பிக் பொஸ்’ 2 டீசரை வெளியிட்டார் கமல்\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உலகமெங்கும் புகழ் பெற்ற நிகழ்ச்சி ‘பிக் பொஸ்’. இந்நிகழ்ச்சியை நடி\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக மு��ையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nசெட்ரூவிக் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்: மஹிந்த அமரவீர\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogs.thetirupattur.com/", "date_download": "2019-01-22T17:40:42Z", "digest": "sha1:252FHFPOIRFB5VHMQQPDS2YHM2OBBXKP", "length": 2599, "nlines": 29, "source_domain": "blogs.thetirupattur.com", "title": "The Tirupattur | Tirupattur, Online Tirupattur, Tirupattur News, Tirupattur Information, Tirupattur Business Directory, thetirupattur.com", "raw_content": "\nஏலகிரி கோடை விழா நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது. இதில் 3 அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். கோடை விழா வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய சுற்றுலா தலமாக கருதப்படும் ஏலகிரி மலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணி நிகழ்ச்சி தொடங்குகிறது. கலெக்டர் சங்கர் தலைமை தாங்குகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் குத்து […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/07/18/france-kylian-mbappe-donated-fifa-world-cup-salary/", "date_download": "2019-01-22T17:51:24Z", "digest": "sha1:2ATDLXQNZ5GEDADOEGLFTMBSJT6NZWWG", "length": 38974, "nlines": 488, "source_domain": "france.tamilnews.com", "title": "Tamil News: France Kylian Mbappe donated FIFA world cup salary", "raw_content": "\nபிரான்ஸில், கறுப்பு மனிதரின் வெள்ளை மனம்\nபிரான்ஸில், கறுப்பு மனிதரின் வெள்ளை மனம்\nபிரான்ஸ் இளம் சூப்பர்ஸ்டார் கிலியன் எம்பாப்பே, உலகக்கோப்பை சம்பளம் முழுவதையும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். France Kylian Mbappe donated FIFA world cup salary\nஉலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணி குரோஷிய அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரின் சிறந்த இளம் வீரராக பிரான்ஸ் முன் கள வீரரான 19 வயது கிலியன் எம்பாப்பே தேர்வுசெய்யப்பட்டார்.\nஇந்த உலகக் கோப்பை போட்டி முழுவதும், கிலியன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, 4 கோல்களையும் அடித்தார். கிலியன், உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியதன் மூலம் தனக்குக் கிடைத்த சம்பளம் மற்றும் போனஸ் தொகை ரூ. 3.50 கோடியை விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுவரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்\nஉலகக்கோப்பையில் ஒரு ஆட்டத்தில் விளையாட 17 ஆயிரம் பவுண்டுகள் அவருக்கு சம்பளமாகக் கிடைக்கும். அதன்படி கிலியனுக்கு, 7 ஆட்டங்கள் மூலம் சம்பளம் மற்றும் போனஸாக 2,65,000 பவுண்டுகள் கிடைத்தது.\nகிடைத்த தொகையை நல்ல விஷயத்துக்காகப் பயன்படுத்த முடிவுசெய்த எம்பாப்பே குழந்தைகள் நலனுக்கு செலவிட முடிவுசெய்தார்.\nசமீபத்தில், மொனாக்கோ அணியிலிருந்து எம்பாப்பேவை பரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 135 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம்செய்தது.\nரியல்மாட்ரிட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ விலகி யுவான்டஸ் அணியில் இணைந்ததால், ரொனால்டோ இடத்தில் எம்பாப்பேவை கொண்டுவர மாட்ரிட் அணி முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் இதற்கு இணங்காமல், தொடர்ந்து பி.எஸ்.ஜி அணியில் விளையாடப்போவதாக எம்பாப்பே கூறியுள்ளார்.\nசம்பளத்தை நன்கொடையாக வழங்கிய எம்பாப்பேவை ‘கறுப்பு மனிதரின் வெள்ளை மனம் ‘ என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். உலகிலேயே அதிக மதிப்புள்ள கால்பந்து வீரர்களில் தற்போது, நெய்மருக்கு அடுத்தபடியாக இவர் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபரிஸில் மகளுடன், ஐஸ்வர்யா செய்த காரியம்\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nஇரவில், தமிழர் பகுதிகளில் குவியும் பொலிஸார்\n“உங்களுக்கு தான் வெளில ஆள் இருக்குல. அப்புறம் எதுக்குடா நீயும் ஷாரிக்கும் இப்டி பண்ணீட்டு இருக்கீங்க\nயாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை\nபிரான்ஸ் சம்பியன் ஆனதற்கும், மோனலிசா ஓவியத்திற்கு தொடர்பு இருக்கா (புகைப்படம் உள்ளே)\nஉலக சாம்பியன்களின் தலைக்கு மேல் 6 விமானங்கள்\nஉலக சாம்பியன்களின் தலைக்கு மேல் 6 விமானங்கள்\n1998 க்கு பின்னர் மீண்டும் கனவை நனவாக்கிய பிரான்ஸ்- கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்\nபிரான்ஸ் நாட்டினர் பெல்ஜியத்திலிருந்து வெளியேற்றம்\nபரிஸில் பாதச��ரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற��றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ���பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஉலக சாம்பியன்களின் தலைக்கு மேல் 6 விமானங்கள்\n1998 க்கு பின்னர் மீண்டும் கனவை நனவாக்கிய பிரான்ஸ்- கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்\nபிரான்ஸ் நாட்டினர் பெல்ஜியத்திலிருந்து வெளியேற்றம்\nஉலக சாம்பியன்களின் தலைக்கு மேல் 6 விமானங்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2019/01/flash-news-go-ms-5-pongal-bonus.html", "date_download": "2019-01-22T17:04:04Z", "digest": "sha1:O6UF3PIRJPMVLIPDQDWYQ4TSECL3HO6F", "length": 43239, "nlines": 1762, "source_domain": "www.kalviseithi.net", "title": "Flash News : G.O ( Ms ) 5 - Pongal Bonus Announced For Govt Teachers & Employes - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nபொங்கல் போனஸ் 2019 - அரசாணை வெளியீடு\nBasic salary illamal part time வேலைக்கு போவது ஆசிரியர் தவறு. நமக்கு வேலை இப்படியாவது கிடைக்காத என்று நம்பிக்கை.நீங்க போகாமல் இருந்தால் அரசு வேலை சரியான சம்பளத்தில் இருக்கும்.\nசென்ற ஆண்டு கொடுத்தத கால அட்டவணைபடி எங்களால் எந்த தேர்வையும் நடத்த முடியவில்லை.காரணம் லஞ்சம் வாங்கி posting போடுவதை கண்டவர்கள் case போடுகிரார்கள். மேலும் OMR சீட்டையும் ஏமாற்றம் செய்ய முயன்றோம் அதையும் கணடுகொண்டார்கள.இவ்வளவு பிரச்சினை இருக்கிறது. இப்பபோய் அடுத்த வருச Time Table விட்டா சத்திமா நீங்கள் எள்ளாம் வாயில சிரிக்க மாட்டார்கள் என்று எஙகளுக்கு தெரியும் த்தூ..... இப்ப எப்படி Time Table விடரது.... அத விடுங்க அடுத்தமுற நாங்கள் OMR sheetயை ஸ்கேன் பண்டுவதற்கு முன்னாடி கண்டிப்பாக ஒரு டுப்பில்கட் OMR sheetய் லஞ்சம் வாங்கியவனுக்கு கொடுக்கணும் சாமியோ....... அப்ரம்தா Time Table ok...... எதையும் Plane பண்டணும் தம்பி ம்ம்ம்..... தொடரும்........\nஅரசு 7500 மாத சம்பளம் கொடுத்தால் தனியார் பள்ளிகள் அதில் பாதிதான் தருகிறது.ஆசிரியர் சமுகத்தின் நிலைமை என்ன இந்த தமிழ் நாட்டில் .இதை எந்த அரசும் சரி செய்யாதா.அரசு பள்ளி ஆசிரியர் போல தனியார் பள்ளிக்கும் அரசே ஆசிரியர் நியமிக்க வேண்டும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆச��ரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடைவழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடைவழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும...\nJACTTO GEO Strike - ஆசிரியர் பயிற்று மாணவர்களை வைத...\nவனக் காப்பாளர் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு ம...\nவேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும்...\nஅங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணி நீக...\nஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ஐகோர...\nசெய்முறை தேர்வுக்கு முன் பள்ளிகளில் சிறப்பு பயிற்ச...\n கருவூலத்தில் முழு கணினி மயமாக்கல் திட்டம...\nஅரசின் எச்சரிக்கையை மீறி தமிழகம் முழுவதும் அரசு ஊழ...\nகல்வி தொலைக்காட்சி சேனல்: ஒளிபரப்பு ஏற்பாடுகள் தீவ...\nஅரசு ஊழியர், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தம் : சம்...\n2009 &TET போராட்ட குழுவால் சென்னை உயர்நீதி மன்றத்த...\nஅங்கன்வாடி மையங்��ளில் முன்னோடி திட்டமாக மாண்டிசோரி...\nதொடக்கக்கல்வி - போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஆசிரி...\nஆசிரியர் கவுன்சலிங்கில் முறைகேடு புகார் - அரசிடம் ...\nஆசிரியர் பொது கலந்தாய்வு இடமாறுதல் குறித்த விவரங்க...\n25.01.2019 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( தஞ்சாவூர...\nTACTO - தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு...\nஎல்.கே.ஜி,யு.கே.ஜி மாணவர் சேர்க்கையினை புதுக்கோட்ட...\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஜாக்டோ-ஜியோ ...\nதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளைமுதல் வேலைநி...\nபோட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உள்ள தமிழ...\nபோட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உள்ள தமிழ...\nFlash News : ஜாக்டோஜியோ போராட்டத்திற்கு தடைவிதிக்க...\nநாளை மருத்துவ விடுப்பை தவிர்த்து அரசு ஊழியர்களுக்க...\nதமிழகத்திலேயே முதன் முறையாக அரசு பள்ளியில் எல்கேஜி...\nபிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு க...\nJACTTO - GEO : 2019 ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலை...\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி...\nஆசிரியர்கள் பணியில் சேர மறுப்பதால் மாற்று ஏற்பாடு;...\nஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்: பணிக்கு வராத ஆசிரிய...\n கவலையில் பகுதிநேர ஆசிரியர்கள் ...\nசாதி, வருமானம், இருப்பிடம் சான்று - அரசு மொபைல் ஆப...\nபி.ஆர்க் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு இனி ஆண்டிற்க...\nபிளஸ் 1 பொது தேர்வு : பிழை திருத்த அவகாசம்\nபி.ஆர்க்., படிப்புக்கான நுழைவுத்தேர்வு இரண்டு முறை...\nபுள்ளியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தே...\n'நெஸ்ட்' நுழைவு தேர்வு : விண்ணப்பிக்க அவகாசம்\nஜாக்டோ ஜியோ' போராட்டம் : தேர்வுகள், அரசு பணிகள் மு...\nTNPSC - டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசில்ரூ.1...\nதேர்வு முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு\nFlash News : TET - ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவர...\nTET - ஆசிரியர்கள் தகுதித்தேர்வை உடனே நடத்த ஏற்பாடு...\nநவோதயா பள்ளிகளில் 251 ஆசிரியர் மற்றும் பிற பணியிடங...\nதமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே கல்விமுறை...\nநான் அங்கன்வாடிக்குப் போய்விட்டால், என் வகுப்பை யா...\nJACTTO GEO - திருச்சி உயர்மட்டக்குழு கூட்டத்தில் அ...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக...\nகன்னியாகுமரி, திண்டுக்கல், கடலூர் மாவட்டங்களுக்கு ...\n7 வது ஊதிய குழு - கல்லூரி பேராசிரியர்களுக்கு ரூ 40...\nJEE - மெயின் 2ம் கட்ட தேர்வுக்கு பிப்.8 முதல் விண்...\nரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\nFlash News- ஜனவரி 21 அன்று உள்ளூர் விடுமுறை\nDEE - அங்கன்வாடிகளுக்கு சம்பந்தப்பட்ட நடுநிலைப் பள...\nபெற்றோர் தன் மகனிடம் சீவனாம்சம் மற்றும் மருத்துவ வ...\nபணி மாற இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பு - மழலையர் வக...\nபிளஸ் 2 - ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019- செய்முற...\nபாடவேளை இல்லாத ஆசிரியர்கள்: கீழ்நிலை வகுப்பு கையாள...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவா...\nஅங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்...\nபிப்., 1 முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு\nதமிழ் வழியில் பயில கட்டணம் உண்டா\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிற...\nஎல்.கே.ஜி., பணிக்கு எதிர்ப்பு ஆசிரியர் சங்கம் மீது...\nபள்ளிகளில் தேவையில்லை... உள்ளேன் ஐயா\nபள்ளி மாணவர்களுக்கு கலையருவி போட்டி\nஇரண்டாம் வகுப்பு பாடம் கூட வாசிக்க தெரியாமல், எட்ட...\nதமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தனி இணையதளம்\nஅரசுப்பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க புதிய முயற்சி...\nFlash News : அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான...\nநாளை 19.01.19 அனைத்து பள்ளிகளிலும் வேலை நாள் -கடலு...\nLKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை...\nTRB - அலட்சியப் போக்கால் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பண...\nவினாத்தாள் அமைப்பு மாற்றம் - கணித ஆசிரியர்கள் அதிர...\nபெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர் இல்லாததால் பயோ...\nLKG, UKG - அங்கன்வாடி பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆச...\nஅரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கில கற்றல் திறனை மேம்படு...\n10% இடஒதுக்கீட்டுத் திட்டத்தை அமல்படுத்த 40 ஆயிரம்...\nகல்வித்துறையில் ஆவணங்கள் தயாரிப்பது அதிகரித்து வரு...\nலோக்சபா தேர்தல்...சமூக வளதளைங்களில் பரவும்செய்தி உ...\nஜாக்டோ ஜியோ போராட்டம் - பேச்சு நடத்த அரசு திட்டம்\nLKG வகுப்பு நடத்த மறுக்கும் ஆசிரியர்களுக்கு, சம்பள...\nஅங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்க அ...\nபிப்., 6 முதல் செய்முறை தேர்வு\nபள்ளிகள் இன்று திறப்பு மாணவர் வருகை குறைவாகவே இருக...\nமாணவர்கள் 7,000 பேர் பரிதவிப்பு\nEMIS ‘எமிஸ்’ இணையதள பணிகளை பள்ளிகள் விரைந்து முடி...\nஎம்ஜிஆர் உருவம் பொறித்த ரூ.100, ரூ.5 சிறப்பு நாணயங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/74-215674", "date_download": "2019-01-22T17:20:33Z", "digest": "sha1:JBRF2GSMRWRHWZFBZLIH2RKWXMWIGFVX", "length": 8160, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கல்முனை மாநகர திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\nகல்முனை மாநகர திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு\nகல்முனை மாநகரப் பிரதேசத்தில், திண்மக் கழிவகற்றல் பிரச்சினை, பெரும் சவலாலாக இருந்து வருகிறது எனத் தெரிவித்த கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.\nகல்முனை மாநகர சபையின் ஆறாவது மேயராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள, மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம்.றக்கீப்பைப் பாராட்டிக் கௌரவித்த நிகழ்வு, மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில், நேற்று (08) மாலை நடைபெற்றது. இங்கு வைத்தே, இக்கருத்தை றக்கீப் வெளிப்படுத்தியிருந்தார்.\nபெரிய நீலாவணை நெசவாளர் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த கௌரவிப்பு நிகழ்வு, கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்வின் நெறிப்படுத்தலில், மன்றத்தின் தலைவர் ஏ.எல்.சபுறுத்தீன் தலைமையில் நடைபெற்றது.\nஅங்கு மேயர் றக்கீப் மேலும் உரையாற்றுகையில், “கல்முனை மாநகரப் பிரதேசத்திலே பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உடனடியாகத் தீர்த்து வைக்க முடியாது. எனினும், பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை வகைப்படுத்தி, நீண்டகால திட்டமிடலின் அடிப்படையிலேயே, முன்னெடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்ட்டு வருகின்றன. அவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்\" என்று குறிப்பிட்டார்.\nகல்முனை மாநர சபைக்கான தேர்தலில், இரண்டாம் வட்டாரத்திலேயே அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த நிலையில், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தனது கௌரவத்தை அவர்கள் பாதுகாத்திருக்கின்றனர் எனவும், நன்றியுணர்வுடன் எப்போதும் இருப்பாரெனவும் உறுதியளித்தார்.\nஇந்த நிகழ்வில், மேயர் ஏ.எம்.றக்கீப், அவரது மனைவி திருமதி ���ஸ்ரின் சகிதம் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி, தலைப்பாகை அணிவித்து, வாழ்த்துப் பத்திரம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.\nகல்முனை மாநகர திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2014/02/ananthi-sasitharan-press-meet-please.html", "date_download": "2019-01-22T17:42:57Z", "digest": "sha1:FKETTUYCX3XAYFQPWYBPLNDWMM7AZYRB", "length": 16646, "nlines": 91, "source_domain": "www.tamilnetwork.info", "title": "வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற காலவரையறையை தெரியப்படுத்துங்கள் அனந்தி சசிதரன். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற காலவரையறையை தெரியப்படுத்துங்கள் அனந்தி சசிதரன்.\nவலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற காலவரையறையை தெரியப்படுத்துங்கள் அனந்தி சசிதரன்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்று (06/02/2014) வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கான கால வரையறையை மிக விரைவில் தெரியப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடமும், இராணுவத்தினரிடமும் வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'வலிகாமம் வடக்கு பலாலி வீதியில் இராணுவக் குடியிருப்பு என்ற பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது. அந்த பெயர்ப்பலகைக்கான அர்த்தம் என்ன. இதுவரையில் மீள்குடியேற்றம் பற்றி சிந்திக்காத அரசாங்கமும், இராணுவமும் இன்று கால அவகாசம் கோருவது எதற்காக. இதுவரையில் மீள்குடியேற்றம் பற்றி சிந்திக்காத அரசாங்கமும், இராணுவமும் இன்று கால அவகாசம் கோருவது எதற்காக' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\n'வலிகாமம் வடக்கின் முழு பிரதேசத்தினையும் அபகரிப்பதனால் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் இணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. நலன்புரி முகாம்களில் இருப்பவர்களின் விபரங்களை ஒரு நாளில் எடுக்க கூடி�� இராணுத்தினரால், வலி. வடக்கு மீள்குடியேற்ற மக்களின் விபரம் இல்லை என கூறுவது வேடிக்கையான விடயம் எனவும், இராணுவம் உயர் பாதுகாப்பு வலயத்திற்கென சிறிய இடத்தினை எடுத்துக்கொண்டு மிகுதி இடத்தினை விடுவிக்க வேண்டும்' என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\n'தான், நலன்புரி முகாம்களில் இருப்பவர்களை அண்மையில் சந்தித்த போது, அவர்கள் தம்மை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்றும், தாம் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் முன்பு மயிலிட்டி துறைமுகம் தன்னிறைவு பொருளாதாரத் துறைமுகமாக விளங்கியதாகவும் அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக' அவர் கூறினார்.\n'இடம்பெற்று முடிந்த வடமாகாண சபையில் நான் போரால் பாதிக்கப்பட்ட பெண் என்பதாலும் இறுதிப் போரின் சாட்சியம் என்பதாலும் ஜெனீவா செல்லலாம் என்று முதலமைச்சரால் கூறப்பட்டது. இருந்தும் ஜெனீவா செல்வது தொடர்பாக எந்தவொரு முடிவும் நான் எடுக்கவில்லை.\nஇடம்பெறவிருக்கும் ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு நான் செல்வது தொடர்பாக பல கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. நான் மக்களின் அபிலாஷைகளுக்கு அப்பாற்பட்டு ஒரு முடிவுகளையும் எடுக்கமாட்டேன். அந்த வகையில் ஜெனீவா பயணம் தொடர்பாக எந்தவொரு முடிவும் நான் எடுக்கவில்லை' என்றார்.\n'மேலும், காணாமற்போனோர் தொடர்பில் அரசு சொற்ப அளவு விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மக்களைக் குழப்பும் நடவடிக்கையில் பல அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமற் போனவர்கள் தொடர்பான விசாரணையின் போது, இராணுவத்தினரால் மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.\nவீடு வீடாகச் சென்ற இராணுவத்தினர் தாமும் விசாரணைக்குழு என்று கூறி, மக்களிடம் டோக்கன் வழங்கி இதனை கொண்டு வந்தால் மட்டுமே பதிவுகள் இடம்பெறும் என்று கூறி, மரணச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.\nதொடர்ந்து, 05 பேரூந்துகளில் மக்களை வேறு இடங்களுக்கு ஏற்றிச் சென்று, 7 பேருக்கு 1 இலட்சம் ரூபா வீதம் காசோலை வழங்கியதுடன், அத்தியாவசியப் பொருட்கள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளன.\nஇப்படியான செயற்பாடுகளுக்கு மக்கள் ஒத்துப் போகாது அனைவரும் காணாமற்போன உறவுகள் தொடர்பில் தெளிவாக இருக்க வேண்டும். ஜெனீவா பேச்சு இ���ம்பெறவிருக்கும் தருணத்தில் அனைவரும் எமக்கு ஆதரவாக இருக்க வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nமேலும், 'வலி. வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் அரசு இன்னமும் கால எல்லை வழங்குவது ஏமாற்று வேலை. இது தொடர்பாக சர்வதேசத்திற்கு திரிபுபடுத்தப்பட்ட செய்தியை அரசு வழங்குகின்றது' என்று அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு\nஇன்டர்நெட்டில் பயணிக்கையில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது. நம் பெர்சனல் தகவல்களை நமக்குத் தெரியாமல் தூண்டில...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/464949", "date_download": "2019-01-22T16:21:25Z", "digest": "sha1:YDY6ECZ3XN2NBUALS426B37GJFLDXSJU", "length": 8564, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Big Bash D20 League: Perth Scorchers Down to Melbourne | பிக் பாஷ் டி20 லீக் : மெல்போர்னை வீழ்த்தியது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவ��ங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிக் பாஷ் டி20 லீக் : மெல்போர்னை வீழ்த்தியது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 தொடரில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் முதலில் பந்துவீசியது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன் குவித்தது. குல்பிஸ் 37, பென் டங்க் 62 ரன் (47 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), செப் கோட்ச் 18 ரன் எடுத்தனர். பெர்த் பந்துவீச்சில் ஆண்ட்ரூ டை 4, வில்லி, உஸ்மான் காதிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.\nஅடுத்து களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 17.4 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து வென்றது. பேங்க்ராப்ட் 59 ரன் (42 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கிளிங்கர் 29, கேப்டன் ஆஷ்டன் டர்னர் 43 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். பெர்த் அணி 2 புள்ளிகள் பெற்றது. பட்டியலில் மெல்போர்ன் அணி 6 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், பெர்த் அணி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் மார்டினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி\nஉயிருக்குப் போராடும் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு தொகை நிரப்பப்படாத காசோலை வழங்கிய க்ருணல் பாண்ட்யா\nஇந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.20 லட்சம் போனஸ்: பி.சி.சி.ஐ அறிவிப்பு\nபுதிய வரலாறு படைத்த 'கிங்'கோலி: ஒரே ஆண்டில் ஐசிசியின் 3 விருதுகளை பெற்று சாதனை\nஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் கேப்டனாக விராட் கோலி நியமனம்\nஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியின் கேப்டனாக விராட் கோலியை அறிவித்தது ஐசிசி\nபோஸ்டல் ஹாக்கி: தமிழகம் வெற்றி\nஇலங்கையுடன் டெஸ்ட்: ஆஸி. அணியில் பேட்டர்சன் தேர்வு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் பிளிஸ்கோவா\n× RELATED பிக் பாஷ் டி20 லீக்: சிக்சர்சை வீழ்த்தியது தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T17:04:56Z", "digest": "sha1:D5QG7QAAF4LIW2IF57A7PZAR6ZSEAOPK", "length": 5132, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:காசர்கோடு மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒடயஞ்சால் · காஞ்ஞங்ஙாடு · காசர்கோடு · குட்லு · கும்பளா · மஞ்சேஸ்வரம் · உதுமா நீலேஸ்வரம் · செறுவத்தூர் · காசர்கோடு · திருக்கரிப்பூர் · பேக்கல் · உப்பளா\nஆலப்புழை · எறணாகுளம் · இடுக்கி · கண்ணூர் · காசர்கோடு · கொல்லம் · கோட்டயம் · கோழிக்கோடு · மலப்புறம் · பாலக்காடு · பத்தனம்திட்டா · திருவனந்தபுரம் · திருச்சூர் · வயநாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2015, 17:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/counselling-mba-mca-courses-starts-tomorrow-000398.html", "date_download": "2019-01-22T16:19:34Z", "digest": "sha1:GHEGFWV2TQIK7R2PUQG7G3JFVBPSHPFA", "length": 12250, "nlines": 108, "source_domain": "tamil.careerindia.com", "title": "எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளில் சேரக் காத்திருக்கிறீர்களா..? இந்த செய்தி உங்களுக்குத்தான்! | Counselling for MBA, MCA courses starts tomorrow - Tamil Careerindia", "raw_content": "\n» எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளில் சேரக் காத்திருக்கிறீர்களா..\nஎம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளில் சேரக் காத்திருக்கிறீர்களா..\nஜூலை 26 முதல் அங்கு அவர்களுக்காக கவுன்சிலிங்கை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கோவை தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் வி.லட்சுமி பிரபா கூறியதாவது:\nதமிழகத்தில் 160 பொறியியல் கல்லூரிகளிலும், 126 கலைக் கல்லூரிகளிலும் எம்.சி.ஏ. படிப்பு உள்ளது. அதேபோல், 276 பொறியியல் கல்லூரிகள், 92 கலைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ. படிப்பு உள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்புவர்கள் டான்செட் நுழைவுத் தேர்வு மூலமாக கலந்தாய்வு முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.\nஇதன்படி, நடப்பாண்டில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர விருப்பம் தெரிவித்தவர்களுக்கு கடந்த மே மாதம் அண்ணா பல்கலைக்கழகம் டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தியது. இதையடுத்து மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், இவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது.\nஇந்த கவுன்சிலிங்கில் எம்.சி.ஏ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 3,168 பேர்களும், எம்.பி.ஏ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 7,673 பேர்களும் கலந்து கொள்கின்றனர். முதலில், எம்.சி.ஏ. படிப்புக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு 26-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், நேரடியாக 2-ம் ஆண்டு சேரும் மாணவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் தேதி விவரங்கள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nகலந்தாய்வுக்கு வரும் பொதுப் பிரிவினர் ரூ. 5,300-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 1,150-ம் வரைவோலையாகவோ அல்லது ரொக்கமாகவோ கொண்டு வர வேண்டும். வரைவோலையை THE SECRETARY, TN MBAMCA ADMISSION 2015, GOVERNMENT COLLEGE OF TECHNOLOGY, COIMBATORE - 13,என்ற முகவரிக்கு 22-ம் தேதி அன்றோ, அதற்கு பிறகான தேதிகளிலோ எடுத்து அனுப்ப வேண்டும்.\nமேலும், கலந்தாய்வில் பங்கு பெறுவோர் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். கலந்தாய்வு குறித்த விவரங்களை www.gct.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளளாம் என்றார் லட்சுமி பிரபா.\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு\n2,000 அங்கன்வாடி மையங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் : தொடக்கக்கல்வி இயக்குநர் அதிரடி\n தமிழக அரசில் ரூ.60 ஆயிரம் ஊதியம்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mega-hit-movie-munthanai-mudichu-053879.html", "date_download": "2019-01-22T16:35:24Z", "digest": "sha1:56EWEIQJU2DD3FF64WMA4GKM5ETJ2QBG", "length": 23073, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கணவன் மனைவி உறவுக்கதைகளின் தனித்த ஆளுமை - பாக்கியராஜ் | Mega Hit Movie Munthanai Mudichu - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nகணவன் மனைவி உறவுக்கதைகளின் தனித்த ஆளுமை - பாக்கியராஜ்\nசில திங்கள்களுக்கு முன்பு சேலம் வரைக்கும் ஒரு வேலையாகச் செல்ல வேண்டியிருந்தது. வழியில் ஆட்டையாம்பட்டி என்ற சிற்றூரில் இருந்த “பாலமுருகன்” என்னும் திரையரங்கு நினைவுக்கு வந்தது. அந்தத் திரையரங்கில் சில படங்களை அரங்கு கொள்ளாத கூட்டத்தோடு பார்த்திருக்கிறேன். எழு அல்லது எட்டாம் அகவையில் பார்த்த அத்திரைப்படங்களைப் பற்றிய நினைவுகள் இன்றும் மங்காமல் இருக்கின்றன. சேலத்துக்குச் சென்ற வேலையை முடித்துக்கொண்டு ஆட்டையாம்பட்டி சென்று அந்தத் திரையரங்கைப் பார்த்தபோது கண்ணீர் முட்டியது. இரவானால் மின்விளக்குச் சரங்கள் ஒளிர, நூற்றுக்கணக்கானோர் கூடி நின்ற அத்திரையரங்கம் இன்று பாழடைந்து கிடக்கிறது. அருகிலுள்ளோரை வினவியபோது “தியேட்டர மூடி பல வருசமாச்சுங்க… பாகம் பிரிக்கிறதுக்காக கேசு நடக்கறதாச் சொன்னாங்க…” என்றார்கள். தங்கமகன், முந்தானை முடிச்சு போன்ற படங்களை அதில்தான் பார்த்தேன். சுமன் நடித்த 'அவனுக்கு நிகர் அவனே’ என்றொரு மொழிமாற்றுப் படத்தையும் பார்த்த நினைவிருக்கிறது. இரண்டாம் ஆட்டமாக அரங்கு நிரம்பிய கூட்டத்தினரோடு “முந்தானை முடிச்சு” ��ார்த்த நாளை மறக்க முடியாது. “முந்தானை முடிச்சு” திரைப்படம் வெளியானபோது பார்த்தவர்களுடைய நினைவுகளை இன்றுள்ளவர்கள் எப்படி விளங்கிக்கொள்வார்கள் என்பதையும் கணிக்க முடியவில்லை.\nமறுபடியும் திரைப்படத் தயாரிப்பில் மும்முரமாக இறங்குவது என்று முடிவெடுத்ததும் ஏவிஎம் நிறுவனத்தினர் அணுகிய கலைஞர்கள் சிலர். கமல், இரஜினி ஆகிய முதல்நிலை நடிகர்களைக்கொண்டு பெரும்பொருட்செலவில் பொழுதுபோக்குப் படங்களை எடுப்பது. பாரதிராஜா, பாலசந்தர், பாக்கியராஜ் என முதல்நிலை இயக்குநர்களைக்கொண்டு நல்ல கதைப்படங்களை எடுப்பது. அவ்வாறு முடிவெடுத்தபின் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன் போன்ற படங்கள் நடிகர்கள் வரிசையில் வெளிவந்தன. முந்தானை முடிச்சு, புதுமைப்பெண் ஆகிய படங்கள் இயக்குநர் வரிசையில் வெளிவந்தன.\nதமக்குரிய பட வாய்ப்பினைப் பெற்ற காலத்தில் பாக்கியராஜுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்திருக்கிறது. பாரதிராஜா படங்களில் பணியாற்றுகின்ற கலைஞர்களைத் தம் படங்களுக்குப் பணியாற்ற வைப்பதில் ஒரு கூச்சம். பாரதிராஜா படங்களுக்கு இளையராஜா இசையமைக்கிறார், நிவாஸ் ஒளிப்பதிவு செய்கிறார் என்றால் தம் படங்களுக்காகவும் அவர்களை அணுகுவது தமக்குத் தொழில் கற்றுத்தந்த ஆசானுக்குச் செய்யும் மரியாதை ஆகாது என்று கருதியிருக்கிறார். அதனாலே தம் படங்களுக்கு இரண்டாம் நிலையிலுள்ள தொழில்நுட்பக் கலைஞர்களை அணுகிப் பயன்படுத்தியிருக்கிறார். இசையமைப்பதற்குக் கங்கை அமரன், ஒளிப்பதிவுக்கு இரண்டாம் நிலை ஒளிப்பதிவாளர்கள் என்றே நாடியிருக்கிறார். தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்தாலும் பாக்கியராஜுக்கு அமைந்த படமுதலாளிகளும் சிறு முதலீட்டாளர்களே. அந்நேரத்தில்தான் அவர்க்கு ஏவிஎம் நிறுவனத்தின் அழைப்பு வந்தது. செலவைப் பற்றி அஞ்சாமல் வேண்டியவாறு கதையாராய்ந்து திரைக்கதை அமைத்து அதை அப்படியே படமாக்கும் வாய்ப்பு. இரண்டாம் நிலைக் கலைஞர்கள் என்று இறுக்கிப் பிடிக்கமாட்டார்கள். அன்றைய தொழிற்றுறையில் முதலாமவர்கள் யாரோ அவர்களையே தம் படங்களில் பணியாற்றச் செய்வார்கள். அதன்படி இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவுக்கு அசோக்குமார் என்று பாக்கியராஜுக்கு ஏவிஎம்மினால் பெருங்கலைஞர்கள் கிடைத்தார்கள். “முந்தனை முடிச்சு” படத்திற்கான கதை வ��வாதம் பெங்களூரு உயர்விடுதிகளில் நடந்ததாகவும், பாண்டியராஜன் இலிவிங்ஸ்டன் ஜிஎம் குமார் முதலான உதவியாளர்களுக்குக்கூட வானூர்திச் சீட்டு எடுக்கப்பட்டதாகவும் பாக்கியராஜ் கூறுகிறார்.\nதிரைக்கதையாக்கத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய பாக்கியராஜ் முழுத் திரைக்கதையயும் படமுதலாளி சரவணனிடம் கூறியபோது அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம். “இப்படி ஓர் இயக்குநர் என்னிடம் கதை கூறியதே இல்லை. எப்படிச் சொன்னீர்களோ அப்படியே இந்தப் படத்தை எடுத்து முடியுங்கள்…” என்று சரவணன் ஒப்புதல் அளித்தாராம்.\nயானைப்படையோடு போர்க்குச் செல்லும் அரசனைப்போல் முந்தானை முடிச்சு படப்பிடிப்புக்குப் பாக்கியராஜ் கிளம்பியிருப்பார் என்று கற்பனை செய்கிறேன். திரும்பிய பக்கமெல்லாம் நல்லறிகுறிகளாய்த் தோன்றியபோது அவர் அந்தப் படத்தை எடுத்தார். பெரிய நிறுவனத்தின் படத்தில் பாக்கியராஜ் என்பதால் எல்லாத் தரப்பிலும் எதிர்பார்ப்பு மிகுந்தது. கோபியைச் சுற்றிலுமுள்ள பகுதிகளில் காவிரிக் கரையோரத்தில் படப்பிடிப்பை நடத்தினார். படத்தின் ஒரு காட்சியில் ஊராட்சிக்கோட்டை தென்படும். காவிரியில் தெளிந்த நீரோடும். கவுந்தப்பாடிக்கும் கொளப்பலூர்க்கும் இடையிலுள்ள காளிங்கராயன் கால்வாய்ப் பாசனம் பெறும் அழகிய ஊர்களான சிறுவலூரும் வெள்ளாங்கோவிலும் படத்தில் இடம்பெற்றன. என் இருப்பிடத்திலிருந்து எண்ணி நாற்பதாவது கிலோமீட்டரில் உள்ள சிற்றூர்கள் இவை. எப்போதாவது மனத்துக்கு அழுத்தம் கூடிவிட்டால் என் ஈருருளியை எடுத்துக்கொண்டு சிறுவலூர், வெள்ளாங்கோவில் வரைக்கும் சென்றுவிடுவேன். அங்குள்ள பச்சை வயல்களைக் கண்கொட்டாது கண்டு திரும்புவேன். மனமிருந்தால் கவுந்தப்பாடியைத் தாண்டி ஆப்பக்கூடல் செல்லும் வழியில் உள்ள பாலத்தடியே பவானி ஆற்றில் குளித்துவிட்டு மீளுவேன். அவ்வூர்களின் வழியே செல்கையில் அங்கே நடமாடும் ஒவ்வொருவரும் என் நினைவில் பதிந்துவிட்ட முற்பிறவிச் சொந்தங்களாகவே தோன்றுவர்.\nமுந்தானை முடிச்சு வெளியான பிற்பாடு தமிழ்நாட்டு இல்லங்களில் ஆண் பெண் உறவு மதிப்பு மேம்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். பெண் எப்போதும் நம்பத் தகுந்தவள், உறவில் என்றும் மாறாத பற்றுறுதி கொண்டவள் என்பதை மக்கள் களத்தில் விளக்கிய படம் முந்தான��� முடிச்சு. “உனக்கொரு குழந்தை பொறந்தாலும் இந்தக் குழந்தையை இதே மாதிரி பார்த்துக்குவியா ” என்னும் கேள்விக்கு “நான் ஒன்னும் ஆஞ்சநேயர் இல்ல… உன்னையும் உன் பிள்ளையும் தவிர என் நெஞ்சுக்குள்ள யாரும் இல்லன்னு திறந்து காட்டறதுக்கு…” என்று பரிமளம் கண்ணீரோடு கூறியதை மறந்திருக்க முடியாது.\nபாக்கியராஜினைப் பல்வேறு கதைக்களங்களில் மதிப்பிடுவதைவிட, கணவன் மனைவி உறவுக்கதைகளின் தனித்த ஆளுமை அவர் என்பதே சரியாக இருக்கும். மௌன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு, சின்ன வீடு என்று அவர் எடுத்துக்கொண்ட படங்கள் அதற்குச் சான்று. சிறந்த திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியும் முன்பு காட்டப்பட்ட அனைத்துக் காட்சிகளின் தொடர்போடு அமைய வேண்டும். முந்தானை முடிச்சு திரைப்படம் அப்படித்தான் இருக்கும். முந்தானை முடிச்சு போன்ற வெகுமக்களுக்கான ஒரு படத்தை எடுக்கவல்ல இயக்குநர் ஒருவரைக்கூட இன்றைய தலைமுறையினரில் அடையாளங்காட்ட முடியவில்லை என்பதுதான் வெளிப்படையான உண்மை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/09/09/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2019-01-22T16:49:16Z", "digest": "sha1:DZJVFAOI5WJD2QF6IEEWJ4STU2LGA6EF", "length": 7594, "nlines": 161, "source_domain": "tamilandvedas.com", "title": "மோனியர் வில்லியம்ஸ் காலமானார்-1899-ம் ஆண்டுச் செய்தி (Post No.5410) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமோனியர் வில்லியம்ஸ் காலமானார்-1899-ம் ஆண்டுச் செய்தி (Post No.5410)\nபிரபல ஸம்ஸ்க்ருத அறிஞரும், ஸம்ஸ்க்ருத அகராதியை உருவாக்கியவருமான மோனியர் வில்லியம்ஸ் 1899ல் பாரீஸில் காலமானர் அவரைப் பற்றி விவேக சிந்தாமணி வெளியிட்ட அனுதாபச் செய்தி இதோ:\nமாக்ஸ்முல்லர் காலமானார்- 1900-ம் ஆண்டு பத்திரிக்கைச் செய்தி (Post No.5409)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95-2/", "date_download": "2019-01-22T17:21:06Z", "digest": "sha1:AN7VHGE6E2NGILTW34J4UUXUKWUYRFAN", "length": 9640, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பிரிவாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு – மஹிந்த அணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nபயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பிரிவாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு – மஹிந்த அணி\nபயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பிரிவாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு – மஹிந்த அணி\nபயங்கரவாத விசாரணைப் பிரிவு தற்போது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பிரிவாக மாறியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம்சுமத்தியுள்ளது.\nகொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வெளிநாட்டு வங்கி ஒன்றில் இருந்து பணப்பறிமாற்றம் செய்யப்பட்ட அமைச்சருக்கு சொந்தமான வங்கிக் கணக்கு சம்பந்தமாக இலங்கை மத்திய வங்கி தகவல்களை கண்டறிந்துள்ளது. எனினும், அது சம்பந்தமாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.\nகடந்த அரசாங்கத்தில் இப்படியான சம்பவம் நடந்திருந்தால், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் அதற்கு எதிராக செயற்பட்டிருப்பார்கள். எனினும் தற்போது எந்த எதிர்ப்பையும் அவர்கள் வெளியிடுவதில்லை.\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைவருக்கு மாதாந்தம் 25 இலட்சம் ரூபாய் கிடைத்துவருவதே இதற்கு காரணம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது: சுரேஸ்\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின\nஐக்கிய தேசிய கட்சி விரைவில் பிளவுபடும்: விமல்\nஐக்கிய தேசிய கட்சிக்குள் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் விரைவில் அக்கட்சிக்குள் பிளவு ஏற்படலாம்\nஅமெரிக்காவின் விலகல் பங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாதிப்பை ஏற்படுத்தாது: துருக்கி\nசிரியாவிலிருந்து துருப்புக்களை விலக்கிக் கொள்வதற்கான அமெரிக்காவின் தீர்மானம், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்\nபயங்கரவாத குற்றச்சாட்டில் மூவர் கைது\nபிரித்தானியாவில் தீவிர வலதுசாரி நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், பயங்கரவாத க\nமஹிந்த இன்று நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு\nநாட்டில் அரசியல் நெருக்கடி உச்சம்தொட்டுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று(ஞாயிற்றுக்கிழமை) வி\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nசெட்ரூவிக் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்க��்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்: மஹிந்த அமரவீர\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/who-prevents-our-students-from-neet/", "date_download": "2019-01-22T17:16:29Z", "digest": "sha1:ARCDIBC5AE3WTXWNS75JVGEQ47D3SHHU", "length": 17542, "nlines": 145, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai “நீட்” என்னும் அரக்கன் - யார் காப்பார் நம் குழந்தைகளை?! - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\n“நீட்” என்னும் அரக்கன் – யார் காப்பார் நம் குழந்தைகளை\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ள மாநிலம் தமிழகம். காரணம் நாம் உருவாக்கி வைத்திருக்கிற மருத்துவக் கல்லூரிகளும், அந்தக் கல்லூரிகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்குக் கிடைத்து வந்த வாய்ப்புகளும் தான்.\nஒரு காலத்தில் நுழைவுத் தேர்வு என்றால் என்னவென்றேத் தெரியாமல், மருத்துவப் படிப்பின் பக்கம் வராமல் இருந்த கிராமப் புற எளிய மாணவர்களின் நலன் கருதி அந்த நுழைவுத் தேர்வையே ரத்து செய்தவர்கள் நாம். அதனால் தான் எந்தத் தடையும் இன்றி நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே போதும் என்கிற மனதைரியம் மாணவர்களுக்கு இருந்தது.\nதமிழகத்தில் இருக்கிற மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை 30. அவற்றுள் கொட்டிக் கிடக்கிற மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்கள் கிட்டத்தட்ட 3,500-க்கும் மேல். ஆண்டொன்றிற்கு சுமார் 60% அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையிலான மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து இந்த மருத்துவ இடங்களுக்குத் தேர்வாகினறனர்.\nஇப்படி வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஏழை, எளிய மாணவர்கள் கூட மருத்துவம் படிக்கலாம்.. மருத்துவர் ஆகலாம்.. என்கிற நிலைதான் பலரது கண்களை உறுத்தியிருக்கிறது. பல நாள் காத்திருப்பு, தீவிரமான திட்டமிடல் இவையில்லாமல் இந்த மாபெரும் கல்வி வளத்தை சுரண்டுதல் எளிதானது அல்ல என்பதனை உணர்ந்து, சரியான நேரம் பார்த்து ஏவியது தான் இந்த “நீட்” என்னும் அரக்கன்.\nஅந்த அரக்கன் பிள்ள���க்கறி திண்ணும் என்பதறிந்தே அதை மாநிலத்திற்குள் எதிர்ப்பே இல்லாமல் நுழையவிட்டு விட்டு வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர் ஆட்சியாளர்கள். என்ன செய்வது, ஏது செய்வது என நல்ல மனங்கொண்ட ஏனையோர் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே தன்னந்தனியாக உச்சநீதி மன்றம் வரை சென்று போராடித் தோற்றார் அரியலூர் அனிதா. தனது கனவை கடுமையாக உழைத்து எட்டிப்பிடித்த பின்னாலும், யாரோ அதனை தட்டிப் பறிப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னையே மாய்த்துக் கொண்டார் அவர்.\nஅதன் பின்னர் தான் இந்தத் தமிழகம் “நீட்” என்பதன் விபரீதத்தை உணரத் தொடங்கியது. மாணவர் போராட்டமும் வெடித்தது. ஆனாலும் பயணில்லை. தமிழகத்தில் உரிமைகளை பறிபோவதைப் பற்றி கவலை கொள்ளாத நம் ஆட்சியாளர்களோ, பதவிகளை தற்காத்துக் கொள்வதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். விளைவு அந்த ஆண்டிற்கான மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மிக சொற்பமானவர்களே தேறினார்கள்.\nஅடுத்தடுத்த பிரச்சினைகள், அதையொட்டிய கொந்தளிப்புகளில் “நீட்” என்பதை எல்லோரும் மறந்து போனார்கள். பெற்றோர்களோ வேறு வழியே இல்லாமல் தங்கள் குழந்தைகளை பயிற்சி மையத்திற்கு அனுப்பத் தொடங்கினார்கள். அரசு உதவாது என அறிந்த குழந்தைகளும் தேர்விற்காக தங்களைத் தயார்படுத்திக் கொள்ள தயாரானார்கள்.\nஇங்குதான் தனது கோர முகத்தையும், நீண்ட நாள் வன்மத்தையும் தீர்த்துக் கொள்வதற்கு யாருமே எதிர்பார்த்திராத ஒரு காரியத்தை செய்தது இந்திய ஒன்றியத்தின் அரசு. இத்தனை மருத்துவக் கல்லூரிகள் கொட்டிக் கிடக்கிற இந்த தமிழகத்தில் மாணவர்கள் தேர்வெழுதுவதற்கு மையங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என விளக்கமளித்து ராஜஸ்தானிலும், கேரளாவிலும் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். இதில் மேலும் வேதனை தருவது என்னவெனில், 6-ஆம் தேதி தேர்விற்கு 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இதனை தெரிவித்திருப்பது தான்.\nஒவ்வொரு பிஞ்சு நெஞ்சிற்கும் எவ்வளவு பெரிய இடி. தங்கள் குழந்தையை எப்படியாவது மருத்துவராக பார்த்து விட வேண்டும் என கனவு சுமந்த பெற்றவர்களுக்கு எத்தனை பெரிய வலி. தங்கள் குழந்தையை எப்படியாவது மருத்துவராக பார்த்து விட வேண்டும் என கனவு சுமந்த பெற்றவர்களுக்கு எத்தனை பெரிய வலி. வழக்கம் போல மக்களும், அதிகாரம் அற்றவர்களும் மட்டுமே இதற்கு எதிராக பேசிக்கொண்டிருக்க.. அதிகாரம் கொண்டவர்களோ எந்த உணர்வுமற்றவர்களாக சப்பைக்கட்டுக் காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.\n“இந்தத் தேர்வே வேண்டாம்” என்று குரல் கொடுத்த மாணவர்கள், “தயவுசெய்து தமிழகத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்கித் தாருங்கள்” எனக் கெஞ்ச வைத்து, அதனை மௌனமாய் ரசித்துக் கொண்டிருப்பது எவ்வளவு குரூரமானது. தங்களது இந்த மோசமான காரியத்தால் பல தமிழக மாணவர்களின் கனவில், ஆசையில், லட்சியத்தில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது இந்த அரசு.\nஇந்த வருடம் வேறு எதுவுமே செய்வதற்கில்லை என்கிற கையறு நிலைக்கு நாமெல்லாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனால் அடுத்த வருடம் நமது பிள்ளைகளை இந்த “நீட்” என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. கல்வியைப் போல செல்வம் இல்லை என்பது நாம் உலகிற்குச் சொன்ன வாக்கு. அப்படியாகப்பட்ட விலைமதிப்பில்லாத செல்வத்தை யாருக்கோ தாரை வார்க்கவா இங்கே இவ்வளவு கட்டமைப்புகளும் நாம், நமது உழைப்பால் நமது வரிப்பணத்தில் நமது பிள்ளைகளுக்காக கட்டி வைத்திருக்கும் கல்லூரிகளில் நம் பிள்ளைகள் படிக்க இயலாது எனும் போது அமைதி காப்பது நியாயமாகாது. இன்னும் சொல்லப் போனால் நமக்கு காவேரியும், கல்வியும் ஒன்று தான். இரண்டுமே இங்கு தடைகளின்றி எல்லோருக்குமானதாய் பாய்ந்தோட வேண்டும்.\nஆதலால், நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு கமல்ஹாசன் சொல்வது போல் “நீட் இங்கேயே நடத்த ஆவன செய்ய வேண்டும்” என்பதாக இல்லாமல்.. பா.இரஞ்சித் சொல்வது போல் “நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும்” என்பதாகவே இருக்க வேண்டும். அதுதான் நியாயமும் கூட. காரணம், விஷம் என்பதை வாய்வழியே ஊற்றினாலும் விஷம் தான்.. காது வழியே ஊற்றினாலும் விஷம் தான். நாம் இந்த விஷமே வேண்டாம் என்போம்..\n“நீட்” என்னும் அரக்கனே ஓடிப்போ\nPrevious Postஅடையாளம் தெரியாத அளவுக்கு அனுஷ்காவின் தோற்றம் Next PostActress Adah Sharma Latest Stills\n“நீலம் புரொடக்சனஸ்” தயாரிக்கும் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” படப்பிடிப்பு தொடங்கியது\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக��கு மகா விருந்து\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/kavithamuralidharan/", "date_download": "2019-01-22T17:21:59Z", "digest": "sha1:GNNN55AKMZDOXTDBP2UVFAHFSCH4IU7Y", "length": 2878, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " kavithamuralidharan", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇறந்த பூதத்தின் தொடரும் நிழல்\nபத்தி: உயர் மலரே துயர்க் கடலே கவிதா தொழில்ரீதியாக, நான் கதைகளைச் சேகரிப்பவள். கதைகளைச் சேகரித்துப் பத்திரிகைகளில் பதிவுசெய்வது என் பணி. மிகச் சில கதைகள் என்னுடனேயே தங்கிவிடுகின்றன. சித்தியினுடையதும் செல்வியினுடையதும் சின்னப் பொண்ணுவினுடையதும் அப்படிப்பட்ட கதைகள்தாம். அதிலும் சித்தியைச் சந்தித்தது மிகவும் தற்செயலான விஷயம். வீரப்பன் இறந்து ஐந்து வருடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »\nஹமாம் சோப்பும் ஒரு கூடை அழுக்கும்.\nநீண்ட காலத்துக்கு பிறகு இந்த பதிவு. உடல் அழுக்கை நீக்குவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஹமாம் சோப்பு தயாரிப்பாளர்களின் உள்ள அழுக்கை பற்றியது. தலித் முரசின் சமீபத்திய இதழில் ஊடகங்கள் பற்றி மிக சிறப்பான ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. மீனா மயில் எழுதியிருக்கிறார். ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில் கட்டுரையை படிக்க ஆரம்பித்த போதே எனக்கு பலத்த அதிர்ச்சி. அதில் அவர்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.refinehotelsupply.com/ta/", "date_download": "2019-01-22T17:47:04Z", "digest": "sha1:K7EJNSTKG73OFCNA3L34CTWDWU23BCHH", "length": 9202, "nlines": 214, "source_domain": "www.refinehotelsupply.com", "title": "புடைப்புருவாக்கப்பட்டது சின்னம் துண்டு, லாண்டரி பேக், மெத்தென்ற துணி வகை குளியல், பருத்தி மேஜை துணி - சுத்தி", "raw_content": "\nஹோட்டல் எஃப் & பி லினன்\n20 ஆண்டுகளுக்கு உற்பத்தி மற்றும் தரை ஓடுகள் விற்பனை கவனம்\nஎஸ் hanghai சுத்தி ஜவுளி லிமிடெட், கிழக்கு சீனாவில் ஒரு முன்னணி மற்றும் தொழில்முறை விடுதி ஜவுளி உற்பத்தியாளர், நாம் 15 வயதிற்குக் குறைவான மேலும் இந்த பகுதியில் கவனம் செலுத்த. ஹோட்டல் படுக்கையில் நாரிழைத்துணி, ஹோட்டல் துண்டுகள், ஹோட்டல் வசதிகள், எஃப் & பி நாரிழைத்துணி: உட்பட எங்கள் முக்கிய பொருட்கள். நாம் வி���ுதி குழுக்கள், விமான நிறுவனங்கள், கப்பல்கள், மருத்துவமனைகள் முழுமையான ஜவுளி தீர்வுகளை வழங்க.எம்15 ஆண்டுகள் விடுதி வழங்கல் அனுபவம், 10+ ஆண்டுகள் தொழிலில் விருந்தோம்பல் ஜவுளி தொழிற்சாலை அறுவை சிகிச்சை, நீங்கள் சிறந்த விற்பனை சேவை, நிலையான தரம் மற்றும் போட்டி விலை வழங்கும் இது விட தாது. நாம் உலகளாவிய விநியோகஸ்தர்கள், முகவர்கள், ஹோட்டல் குழுக்களுடன் வெற்றி வெற்றி ஒத்துழைப்பு வேண்டும் எதிர்நோக்குகிறோம்\nமொத்த விற்பனை குஷன் நுழைக்கிறது மற்றும் பெருத்த நுழைக்கிறது\nவணிக படுக்கையில் லினன் ஆடம்பர விடுதி படுக்கை தொகுப்பு\nவழங்கல் விடுதி வெண்ணிற பருத்தி வெற்று ஜெக்கார்டு வெள்ளை ...\nஎளிய bedspreads 100% பருத்தி படுக்கை ஹோ அமைக்க ...\nசீனா மொத்த களைந்துவிடும் பருத்தி படுக்கை லினன் க்கான ...\n100% பருத்தி 3cm வெள்ளை பட்டை துணி படுக்கை வரி ...\n60 80 சங்கிரி-லா முறை ஜெக்கார்டு duv இறக்கைகளால் ...\nஎளிய ஹோட்டல் படுக்கையில் லினன் / படுக்கை விரிப்பு தொகுப்பு / ஹோட்டல் படுக்கையில் தொகுப்பு\nRM 815, Blk 20, 8633 ஸாங்க் சுன் சாலை, ஷாங்காய் சீனா 201101\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/kilinochi-news/", "date_download": "2019-01-22T17:13:08Z", "digest": "sha1:M2ULKS4KIV2L6KMKRUXH3QE3XL6E57MD", "length": 31098, "nlines": 163, "source_domain": "www.yaldv.com", "title": "kilinochi news – யாழ்தேவி|YalDv The Number 01 Tamil News Reporter from jaffna|யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nகிளிநொச்சி மலையாளபுரத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்து சிறுமி மரணம்\nகிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழந்து\nகிளிநொச்சியில் கொட்டித் தீர்க்கும் மழை ; வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்\nகிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக கொட்டித் தீர்க்கும் மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370\nதொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nDecember 9, 2018 பரமர் kilinochi news, north news, protest news, protest-in-kilinochi-, protest-in-kilinochi-yaldv-news-tamil, tamil news, today tamil news, ஆண் மற்றும் பெண் பணியாளர்களின் உரிமையை வலியுறுத்தி, கவனயீர்ப்பு போராட்டம், கிளிநாச்சி, டிப்போ சந்திக்கு அருகில் போராட்டம், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உரிமைகள், பெண்கள் மீதான வன்முறை, மாவட்ட வர்த்தக தொழில் பொது தொழிலாளர், வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல்\nகிளிநாச்சி மாவட்ட வர்த்தக தொழில் பொது தொழிலாளர் சங்கத்தினரால், தொழில் புரியும் இடங்களில் ஆண் மற்றும் பெண் பணியாளர்களின் உரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. மனித\nமதுப்பிரியர்கள் பாடசாலை மாணவி மீது தாக்குதல் – மாணவர்கள் போராட்டம்\nகிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர் மீது மதுப்பிரியர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தந்தை தட்டிக் கேட்கச் சென்றதால் அவரின் வீடு புகுந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால்\nதரமற்ற கட்டுமானத்தால் பயன்பாட்டிற்கு வர முன்னரே உடைந்துள்ள விவசாய கட்டுமானப்பணிகள்\nJuly 11, 2018 July 11, 2018 பரமர் 0 Comments kili news, kili news today, kilinochi news, tamil news, today paper news, today tamil news, vanni news, yaldv news, yalthevi news, கிளிநொச்சி, கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்கள, தரமற்ற கட்டுமானத்தால் பயன்பாட்டிற்கு வர முன்னரே உடைந்துள்ள விவசாய கட்டுமானப்பணிகள், மலையாளபுரம், மலையாளபுரம் ஐயன்குளம், விவசாய வாய்க்கால் கட்டுமான பணி\nகிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாய கட்டுமானப்பணிகள் உரிய தரத்தில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் அவை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வர முன்னரே சேதமடைந்து காணப்படுகிறது என விவசாயிகள் விசனம்\nகிளிநொச்சியில் வலம்புரிச் சங்குடன் இருவர் கைது\nJuly 10, 2018 பரமர் 0 Comments kilinochi news, kilinochi valampuri sangu, tamil news, tamil paper news, today kili news, today news, yaldv news, yarldevi news, ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்கு, கனகபுரம், கிளிநொச்சி, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில், கிளிநொச்சி பொலிஸார், வலம்புரிச் சங்கு, விசேட அதிரடிப்படையினர்\nநேற்று இரவு கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைதுசெய்யப்படடுள்ளனர் எனக் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். தமக்கு கிடைத்த\nவிஜயகலா அரசியலில் ஒரு நெ���்தலி : மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்கவேண்டும்- ஆனந்தசங்கரி\nசிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் அதே அமைச்சு வழங்கப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி\nகிளிநொச்சி பொதுச் சந்தையில் ஒரு வாரமாகியும் அகற்றப்படாத கழிவுகளால் அசௌகரியம்\nகிளிநொச்சி பொதுச் சந்தையின் சில பகுதிகளில் ஒரு வாரமாக கழிவுகள் அகற்றப்படவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொதுச் சந்தையின் சில பகுதிகளில் வியாபார நிலையங்களின் கழிவுகள்\nசிறுத்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை\nJuly 5, 2018 July 5, 2018 பரமர் 0 Comments kilinochi news, leopart killing case, tamil news, tiger killing case, yaldv newws, yalthevi news, yarldevi news, அம்பாள்குளம், கிளிநொச்சி, கிளிநொச்சி மாவட்ட நீதவான், கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை, சிறுத்தை, சிறுத்தை ஒன்றின் மீது தாக்குதல், சிறுத்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை\nகிளிநொச்சியில் சிறுத்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டள்ளது. அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு கிளிநொச்சி மாவட்ட\nவசதிவாய்ப்பு குறையல்ல , கிளிநொச்சி கிராம மாணவர்களை சாதனையாளர்களாக்கிய பாடசாலை\nJuly 5, 2018 July 5, 2018 பரமர் 0 Comments 17 வயது ஆண்கள் 50 கிலோ பிரிவில் மோகனதாஸ் பாவலன் நான்காம் இடத்திதையும், kili news, kilinochi news, tamil news, yaldv news, yalthevi news, yarldevi news, இராமநாதபுரம் கிழக்கு அ.த.க. பாடசாலை, கிளிநொச்சி, திருகோணமலை, தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டி, பதினேழு வயது பெண்கள் 75 கிலோ பிரிவில் துர்க்கா சுரேந்திரன் வெண்கலப் பதகத்தையும், பெண்கள் பிரிவில் 63 கிலோ பிரிவில் றஜீபா புவனரஞ்சன் வெண்கலப் பதகத்தையும்\nகிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள கிராமத்து பாடசாலையான ,இராமநாதபுரம் கிழக்கு அ.த.க. பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டியில் சாதனை படைத்துள்ளனர். கடந்த வாரம்\nகிளிநொச்சி மக்களை நெருங்கும் மற்றுமோர் ஆபத்து : சந்தேகத்துக்கிடமாக 35 பேர்\n, டெங்கு, மாவட்ட சுகாதார பிரிவின் தகவல்க\nகிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மாத்திரம் 35 டெங்கு நோயாளர்கள் இருக்கலாம் எனவும் சந்��ேகத்தின் பெயரில் 35 பேரின் இரத்த மாதிரிகள் பரிசேதனைக்கு அனுப்பட்டுள்ளன என மாவட்ட\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தை:பொது மக்களின் துணிச்சலான செயல்\nJune 21, 2018 June 21, 2018 பரமர் kili news, kilinochi news, kilinochi tiger, north news, people muder a tiger, sl news, tamil news, tiger attrack, tiger attrack 12 people in kilinochi, tiger kill by people, vadakku news, yaldv news, yalthevi news, yarldevi news, அம்பாள்குளம், அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு பின், கிளிநொச்சி, கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலை, கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்கள, சிறுத்தை மாடுகட்டுவதற்கு சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியுள்ளது, பத்து பேரைத் தாக்கி காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை, புலி பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது, வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவ\nகிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று (21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து\nரூ.1 கோடி பெறுமதியான புதையல் தேடும் கருவியுடன் புலிகளின் தங்கத்தைத் தேடியவர் கைது\nJune 20, 2018 பரமர் .1 கோடி பெறுமதியான புதையல் தேடும் கருவி, arrest news, gold, kili news, kilinochi news, LTTE, poonary man arrest by kilinochi police, searching, tamil news, yaldv news, yarldevi news, அக்கராயனின் காட்டுப் பகுதிக்குள், ஒரு கோடி ரூபா பெறுமதியான புதையல் தேடும் கருவி, கிளிநொச்சி, கிளிநொச்சி பொலிஸ், புலிகளின் தங்கத்தைத் தேடியவர் கைது, பூநகரியைச் சேர்ந்த ஒருவரே\nகிளிநொச்சி அக்கராயனின் காட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளின் தங்கம் புதைக்கப்பட்டதாகத் தெரிவித்து தேடுதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். என கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதாமரைக் கோபுரத்தில் இறந்த கிளி. மாணவனின் குடும்பத்தை ஏமாற்றிய பிரதேச சபை உறுப்பினர்\nJune 11, 2018 June 11, 2018 பரமர் death, kilinochi news, lotus tower, student, yaldv news, அக்கராயன், கிளி. மாணவனின் குடும்பத்தை ஏமாற்றிய பிரதேச சபை உறுப்பினர், கிளிநொச், கோணேஸ்வரன் நிதர்சன், செய்திகள், டக்கு-கிழக்கு, தாமரை கோபுர, தாமரை கோபுரம், மாணவனின் குடும்பத்தினர் மத்தியில் அதிருப்தி, முப்பதாயிரம் ரூபா, வீழ்ந்து இறந்த கிளிநொச்சி மாணவன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த கிளிநொச்சி மாணவன் கோணேஸ்வரன் நிதர்சனின் உடலை கிளிநொச்சிக்கு இலவசமாக கொண்டு வருகிறேன் எனத் தெரிவித்து, பின்னர் முப்பதாயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ள\nஇ��ுதி 7 அற்றைகள் |Last & 7|\nசவேந்திர சில்வா நியமனத்தினால் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்கும் – அமெரிக்கா January 17, 2019\nசிறிலங்காவுக்கு 300 மில்லியன் டொலர் கடனை வழங்குகிறது சீன வங்கி January 17, 2019\nஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் January 17, 2019\nகோத்தாவுக்குப் போட்டியாக அண்ணன் January 17, 2019\nஅனுராதபுர விமானப்படைத் தளத் தாக்குதல் – முன்னாள் புலிகளுக்கு சிறை January 17, 2019\nதென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் January 13, 2019\n“விடுதலைப்புலிகள் ஜனநாயக மீறலில் ஈடுபட்ட உண்மையே. குறிப்பாக தமிழ் தரப்பையே கொன்றார்கள். மாத்தையாவையும், 200 போராளிகளையும் சுட்டுக் கொன்றார்கள்“ January 11, 2019\nசம்சுங் கலக்ஸி எஸ்10 வெளியீட்டுத்திகதி மற்றும் மிரள வைக்கும் அம்சங்கள் வெளியாகியுள்ளன.\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on சம்சுங் கலக்ஸி எஸ்10 வெளியீட்டுத்திகதி மற்றும் மிரள வைக்கும் அம்சங்கள் வெளியாகியுள்ளன.\nபுதிய அப்டேட் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாது-அப்பிள்\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on புதிய அப்டேட் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாது-அப்பிள்\nபலரை அடிமையாக்கிய பப்ஜி(Pubg) கேம் விளையாடத் தடை\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on பலரை அடிமையாக்கிய பப்ஜி(Pubg) கேம் விளையாடத் தடை\nகிறிஸ்மஸ் பண்டிகை: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட கதை தெரியுமா\nDecember 27, 2018 பரமர் Comments Off on கிறிஸ்மஸ் பண்டிகை: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட கதை தெரியுமா\nஜப்பானில் லட்சம் விலை போகும் மாம்பழங்கள் ; பெயரைக் கேட்டால் அசந்து விடுவீர்கள்\nDecember 23, 2018 பரமர் Comments Off on ஜப்பானில் லட்சம் விலை போகும் மாம்பழங்கள் ; பெயரைக் கேட்டால் அசந்து விடுவீர்கள்\nசெவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nDecember 23, 2018 பரமர் Comments Off on செவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nதென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள்\nJanuary 13, 2019 பரமர் Comments Off on தென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள்\nகடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையை வயிட்வோஷ் செய்த நியூசிலாந்து\nJanuary 8, 2019 பரமர் Comments Off on கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையை வயிட்வோஷ் செய்த நியூசிலாந்து\nவரலாற்று வெற்றியை பதிவு செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nJanuary 8, 2019 பரமர் Comments Off on வரலாற்று வெற்றியை பதிவு செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nசர்வதேச அளவில் தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கைத் தமிழன்\nDecember 23, 2018 பரமர் Comments Off on சர்வதேச அளவில் தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கைத் தமிழன்\nஉலக சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ்\nDecember 16, 2018 பரமர் Comments Off on உலக சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ்\nவீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரம்\nDecember 23, 2018 பரமர் Comments Off on வீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரம்\nஆணுறுப்பு விறைப்பு பிரச்சினை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வுகளும்.\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on ஆணுறுப்பு விறைப்பு பிரச்சினை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வுகளும்.\nஉங்கள் மூளை புத்துணர்வோடு செயற்பட வேண்டுமா\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on உங்கள் மூளை புத்துணர்வோடு செயற்பட வேண்டுமா\nCopyright © |YalDv-தமிழ்- யாழ்ப்பாணத்திலிருந்து|\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-22T17:19:11Z", "digest": "sha1:SMTTFGKXHOZZ56QGC2YWLWER6PAQCCE6", "length": 7074, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "”பாரத் மாதா கி ஜோ” முழக்கம் விவகாரம் – ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கண்டனம் – Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான தொடர் அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு அறுவை சிகிச்சை\n2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் – சோயிப் மாலிக் நம்பிக்கை\n”பாரத் மாதா கி ஜோ” முழக்கம் விவகாரம் – ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கண்டனம்\nராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல், 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nசிகார் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-\nகாங்கிரசுக்கு ஒரு வாரிசு தலைவர் இருக்கிறார். அவர் எனக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளார். எந்த கூட்டத்திலும், ‘பாரத் மாதா கி ஜே’ என்று மோடி தனது பேச்சை தொடங்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.\nஇங்குள்ள மக்க���் முன்பு அந்த கட்டளையை நான் உடைக்கிறேன். ‘பாரத் மாதா கி ஜே’ என்று லட்சக்கணக் கானோர் முன்பு 10 தடவை சொல்வேன்.\nஎத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள், ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லி மரணத்தை தழுவி உள்ளனர். அத்தகைய கோஷத்தை சொல்லக்கூடாது என்று கூறியதற்காக, ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும். பாரத மாதாவை அவர் இழிவுபடுத்தி விட்டார்.\nநாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக் கும் காங்கிரசே காரணம். அக்கட்சியை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு ராஜஸ் தானில் நுழைய விடக்கூடாது. கற்பழிப்பு வழக்கில் சிறை சென்றவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ‘சீட்’ கொடுத்துள்ளார்.\nமுன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் மலாகேடா நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.\nபிரதமர் மோடி ஒவ்வொரு கூட்டத்திலும் ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்கிறார். ஆனால், உண்மையில் அவர் அனில் அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்காகத்தான் வேலை செய்கிறார்.\nஎனவே, அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் ‘அனில் அம்பானி கி ஜே’, ‘நிரவ் மோடி கி ஜே’, ‘மெகுல் சோக்சி கி ஜே’ என்று சொல்ல வேண்டும்.\n← மத்திய பிரதேசம், ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது\n‘இந்தியன் 2’-வுக்காக தயாராகி வரும் காஜல் அகர்வால் →\nசர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை ஓட்டம்\nகுஜராத்தில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/4-cases-registered-on-spb-charan-sona-case-aid0136.html", "date_download": "2019-01-22T16:57:52Z", "digest": "sha1:I45XC7XQC3YV3E26W26HN63ZCEAT22J3", "length": 12408, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எஸ்.பி.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகிறார்! | 4 cases registered on SPB Charan | எஸ்.பி.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகிறார்! - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக���க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஎஸ்.பி.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகிறார்\nசென்னை: நடிகை சோனா கொடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமுதல்கட்ட போலீஸ் விசாரணைக்குப்பிறகு அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.\nநடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மீது பிரபல நடிகை சோனா பாலியல் குற்றம் சாட்டி நேற்று முன்தினம் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் பத்திரிகையாளர்களைக் கூட்டி கதறி அழுதபடி தனக்கு நேர்ந்ததைச் சொன்னார் சோனா.\nபலர் முன்னிலையில் தன் மீது பாய்ந்த சரண், ஆடைகளைக் கலைந்ததாகவும் அவர் கூறினார்.\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் என்பது குறிப்பிடத்தக்கது.\nசோனாவின் இந்த புகார் மீது பாண்டிபஜார் போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தனர்.\nஎஸ்.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்பட 4 சட்டப்பிரிவுகளின்கீழ் போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'முதல் கட்டமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக எஸ்.பி.பி.சரணிடம் விசாரணை நடத்தப்படும். உடனிருந்தவர்களையும் விசாரிப்போம். பின்னர் கைது செய்வது பற்றி முடிவு செய்யப்படும்,' என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையில் எஸ்.பி.பி.சரண் நேற்று போலீஸ் கமிஷனரை சந்தித்து தன் மீது கூறப்பட்டுள்ள புகார் தவறான புகார் என்பதை சுட்டிக்காட்டி விளக்க மனு ஒன்று கொடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், கமிஷனரை சந்திக்க அவர் வரவில்லை. அவர் கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்குவாரா அல்லது விசாரணைக்கு பாண்டிபஜார் போலீசில் அவர் ஆஜராவாரா அல்லது விசாரணைக்கு பாண்டிபஜார் போலீசில் அவர் ஆஜராவாரா\nகோலிவுட் தக���ல்களை சுடச்சுட படிக்க\nகங்கனாவின் சினிமா கெரியரை நாசமாக்கிடுவோம்: கர்னி சேனா எச்சரிக்கை\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/3639-9d6346fa4e6f.html", "date_download": "2019-01-22T17:41:58Z", "digest": "sha1:DJ2LNZS6UQLGPKXZ2A7C2F3CK66EQGQX", "length": 3515, "nlines": 42, "source_domain": "ultrabookindia.info", "title": "செயல்படும் அந்நிய செலாவணி ஜோடிகள்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nகிரோகர் பணியாளர் பங்கு விருப்பங்கள்\nசெயல்படும் அந்நிய செலாவணி ஜோடிகள் -\nஅந் நி ய செ லா வணி கா ம் ப் ea வி லை : € xxx ( xxl ரி யல் & x டெ மோ கணக் கு டன். செயல்படும் அந்நிய செலாவணி ஜோடிகள்.\nA அந் நி ய செ லா வணி. ஒரு அந் நி ய செ லா வணி வர் த் தகம் வி யூ கம் என் ன அந் நி ய செ லா வணி சந் தை சு மா ர் 3. மு ம் பை : இந் தி ய பங் கு ச் சந் தை கள் உயர் வு டன் இரு ப் பது போ ன் று.\nநா ணய மற் று ம் cryptocurrencies மா ற் றி. வெ ளி நா டு களி ல் இந் தி யர் கள் மு தலீ டு செ ய் யு ம் அளவை ரி சர் வ்.\nஇலங் கை மா ட் டு வண் டி சவா ரி வரலா ற் றி ல் 98 ஜோ டி கள் பங் கு பற் றி ய. 98 ட் ரி ல் லி யன் டா லர் களு க் கு ம் அதி கமா ன மதி ப் பு ள் ள பரி வர் த் தனை களை நா ள் தோ று ம் கை யா ளு கி றது.\nஎளி தா க து ல் லி யமா ன மற் று ம் சக் தி. அந் நி ய செ லா வணி இரகசி ய சி க் னல் கா ட் டி இலவச அல் டி மே ட் இரட் டை மே ல் / கீ ழ் கா ட் டி.\nநடப் பு நி தி யா ண் டி ன் ஏப் ரல் மு தல் ஆகஸ் ட் வரை யி லா ன கா லத் தி ல்.\nSchwab ஈக்விட்டி விருது மையம் பங்கு விருப்பங்களை\nவர்த்தக அமைப்புகள் கோட்பாடு மற்றும் உடனடி நடைமுறையில் பி டி எஃப்\nசென்னையில் இந்தியாவில் அந்நிய வர்த்தகம்\nபைனரி விருப்பங்களை கார் வர்த்தக சேவை\nஅந்நிய செலாவணி சரக்கு பரிமாற்றக்காரர் கனடா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/5804-5cb39bfa78.html", "date_download": "2019-01-22T16:53:30Z", "digest": "sha1:PDDWRSF2CA67IFFJEGV46TJRHJSHNQ76", "length": 9478, "nlines": 59, "source_domain": "ultrabookindia.info", "title": "அந்நி��� செலாவணி கணக்கு மேலாளர் வேலைகள்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஇஸ்லாமிய நாணயக் கணக்கு நிர்வகிக்கப்படுகிறது\nகனடாவில் அந்நிய செலாவணி வர்த்தக தரகர்கள்\nஅந்நிய செலாவணி கணக்கு மேலாளர் வேலைகள் -\nஶ் ரீ கி ரு ஷ் ண தூ ஷணம் இடை கா லத் தி ல் ஜை ன- பௌ த் தர் களா ல். அதே நே ரத் தி ல், உள் நா ட் டி ல் வே லை வா ய் ப் பு கள் பெ ரு கு ம் என. இந் தி ய ரி சர் வ் வங் கி யி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு களை நி ர் வகி த் தல். தொ லை பே சி எண்.\nமு ம் பை : அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு கடந் த 21ம் தே தி யு டன் மு டி வடை ந் த. கு ந் தகம் ஏற் படு த் து ம் தகவல் கள் ; அந் நி ய அரசு களி டமி ரு ந் து வரு ம்.\nஇவ் வகை க் கணக் கு மீ து வங் கி கள் வட் டி ஏது ம் அளி க் கா து. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை அவர் கள் எவ் வா று வே லை செ ய் கி றா ர் கள் என் பதை ப் பா ர் க் கவு ம். இறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல்.\nநகலனு ப் பி எண். ஆ கட் சி க் கு கொ ண் டு வரு ம் பி ள் ளை பி டி க் கு ம் வே லை யை செ ய் வது ம் என்.\nஅந் நி யச் செ லா வணி மே லா ண் மை ச் சட் டம், 1999 பி ரி வு 2 ( Z) இன் படி மா ற் று தல் என் பது. 23 ஏப் ரல். AMWAY ( 1) DTH ( 1) MOVIE சி டி க் கள் ( 1) several uses of computers: - ( 1) எத் தனா ல் ( 1) கனி மங் கள் ( 2). சம் பந் தப் பட் ட மே லா ளர் வி டு மு றை யி ல் இரு ந் தா லு ம், வந் தபி ன் பு.\nஅந்நிய செலாவணி கணக்கு மேலாளர் வேலைகள். பட் டி.\n( சம் பந் தப் பட் ட கணக் கு அலு வலர் பெ யரி ல் ) இணை க் கப் பட வே ண் டு ம். மு ன் னே ரு வதா க நி னை த் தா லு ம் நி கர கணக் கு நமக் கு நட் டம் தா ன்.\nநே ற் றி ரவு ஒன் பது மணி யளவி ல் செ ல் லமு த் து கு ப் பு சா மி அழை த் து க. உழை க் கா மல் தி ன் று கொ ழு த் து, கொ ழு ப் பு செ ய் கி ற வே லை இது.\n14 ஜனவரி. பொ து மே லா ளர், இந் தி ய ரி சர் வ் வங் கி, அந் நி ய மு தலீ ட் டு ப் பி ரி வு, மத் தி ய அலு வலகம்,. ஒபா மா வா ல் உரு வா ன செ னட் கா லி ப் பதவி யை வி ற் கக் கூ டி ய. அவர் கள் தா ம் அந் நி ய செ லா வணி சட் டம், அந் நி ய நி தி பெ று தல்.\nஅன் னி ய செ லா வணி, 1991 என் று தி ரு ம் ப தி ரு ம் ப கூ வகி ன் ற நா யே இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது.\nஇதர தலை மை ப் பொ து மே லா ளர் கள் / பொ து மே லா ளர் கள் பொ து தகவல். நடப் பு கணக் கு பற் றா க் கு றை யை கட் டு ப் படு த் து ம் வகை யி ல், ���சி,.\nஅந் நி யச் செ லா வணி இரு ப் பி ன் பா து கா வலர் மற் று ம் மே லா ளர். அந் நி யச் செ லா வணி த் து றை / அந் நி ய மு தலீ ட் டு ப் பி ரி வு.\n15 ஜூ லை. Forex வரலா ற் று தரவு 5 நி மி டம் microvolts வர் த் தக அமை ப் பு மன் றம் எப் படி.\n4 டி சம் பர். கு றை ப் பு ( devaluation) அந் நி ய செ லா வணி க் கொ ள் கை, நி தி நி லை அறி க் கை, தி ட் டம்.\nதலை மை பொ து மே லா ளர் மற் று ம் செ யலா ளர். கடந் த.\nஸ் கை ப் : Signal2forex, Whatsapp:. பே க் கே ஜி ங் லி மி டெ ட் ' நி று வன து ணை மே லா ளரா க பணி யா ற் றி யவர்.\nது றை கள். அவற் றை ஏன் கணக் கி ல் எடு த் து கொ ள் ள மா ட் டே ன் என் கி றீ ர் கள்\nஅதன் பி றகு அந் நி ய மூ லதனத் தை ஆம் வரு டம் சி ல் லறை. வி ற் ற பணத் தி னை NRO கணக் கி ல் செ லு த் த வே ண் டு ம். ஃபா க் ஸ் scalper\" - அந் நி ய செ லா வணி நி பு ணர் ஆலோ சகர் நகரு ம் சரா சரி. எல் லா நடப் பு கணக் கு பரி வர் த் தனை களு க் கு ம் கட் டு ப் பா டு நீ க் கப் படு கி றது.\nபொ து மக் களு க் கு ண் டா ன வசதி கள் ( கு றி ப் பா க அன் னி யச் செ லா வணி கு றி த் த). Licensed to: Sep 17, Saturday, September 18,.\nதி ரு சந் தீ ப் கோ ஸ் தலை மை பொ து மே லா ளர் ( பொ று ப் பு ). உன் னா ல் மு டி யு ம் இலவச பதி வி றக் க அந் நி ய செ லா வணி ரோ போ க் கள் சி ல ஆலோ சகர் கள் உங் கள் கணக் கு.\nவலி மை கு ன் றி ய து றை களு க் கு ம் மற் று ம் வே லை வா ய் ப் பு ச் சா ர் ந் த. ஆகை யா ல் இந் த து றை களை கணி ணி மயமா க் கல் என் பது சி றந் த உள் ளக வே லை கள்.\nஅந்நிய செலாவணி வர்த்தக நன்மை தீமைகள்\nப்ரோக்கர் விருப்பம் பைனியேர் பிரான்ஸ்\nதாமரை ஃபோர்செக்ஸ் ஹாங் கோங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/2013/10/08/?fn=f1310087", "date_download": "2019-01-22T17:36:06Z", "digest": "sha1:NQMXWRL3KN7DKWRDNLYM7KRQN3HVSDFU", "length": 4107, "nlines": 29, "source_domain": "archives.thinakaran.lk", "title": "இதயமாருதம்", "raw_content": "\nமூன்று சக்திகளையும் முறையாக வழிபட்டால் நமது குடும்பத்தின் அனைத்து வளமும் பெருகும்\nஇளைப்பாறியோர் தினத்தை அர்த்தமுள்ளதாக ஆக்குவோம்\nஎதிர்நீச்சல் போட்டு சூப்பர் ஸ்டார் ஆனவர் ரஜpனிகாந்த்\nபொறியியலாளராக வேண்டும் என்பதே பாடு நிலா பாலுவின் இலட்சியம்\n55 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழில் வஹிதா ரஹ்மான், கமலுக்கு அம்மாவாக நடிக்கிறார்\nகவியரசர் கண்ணதாசனின் கடைசிப் பாடல்\nகவியரசர் கண்ணதாசனின் கடைசிப் பாடல்\nகவியரசர் கண்ணதாசனின் கடைசிப் பாடல்\nஇதுவரை நாம் எல்லோரும் கவியரசர் கண்ணதாசனின் கடைசிப் பாடல் மூன்றாம் ப���றை படத்தில் வந்த ‘கண்ணே கலைமானே’ என்ற பாடல் தான் என்றே நினைத்து வந்தோம். திரை உலகினர் கூட அந்தப் பாடலையே பிரதானமாக கூறி வருகின்றனர்.\nஆனால் கவிய ரசர் கண்ணதாசனால் எழுதப்பட்டு வெளியான கடைசிப் பாடல் மதர் லேன்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பியின் தயாரிப்பில் வெளியான ‘உன்னை நான் சந்தித்தேன்’ என்ற படத்தில் வரும் ‘தேவன் தந்த வீணை’ என்ற பாடல் தான் என்பது யாருக்கும் தெரியவில்லை அதில் கடைசி கடைசி யாக அவர் எழுதியிருக்கும் வரிகளைப் பாருங்கள்.\nவண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள்\nஇறைவன் சபையில் கலை கவி)ஞன் நான்...\n இதுதான் கடைசிப் பாடலாக இருக்க வேண்டும் என நினைத்தே எழுதி இருப்பாரோ\nஉன்னை நான் சந்தித்தேன் வெளியானது 17.10.1984\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2007-2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-23-09-2018/?vpage=27", "date_download": "2019-01-22T17:19:14Z", "digest": "sha1:PKWGEIJFEPBGTIWK2IDF3EYVUXDGAOT3", "length": 3365, "nlines": 48, "source_domain": "athavannews.com", "title": "முதன்மைச் செய்திகள் (23.09.2018) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 20-02-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 18-02-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 17-02-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 16-02-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 15-02-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 14-02-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 13-02-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 12-02-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 11-02-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 08-02-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 05-02-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 04-02-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2018/03/blog-post_6.html", "date_download": "2019-01-22T16:42:43Z", "digest": "sha1:46RSDXKZLY73RSCLOSZPBWBULXTSFO2Z", "length": 7835, "nlines": 210, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: கோயில் மணியோசை", "raw_content": "\nசெவ்வாய், 6 மார்ச், 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மணியோசை\nராஜி செவ்வாய், மார்ச் 06, 2018\nகோவில் மணி வெகுசிலரின் பசி ஆத்தும்\nகரந்தை ஜெயக்குமார் புதன், மார்ச் 07, 2018\nதமிழ் அருவி சனி, மார்ச் 10, 2018\nதமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.\nதங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.\nபிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.\nஉங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலச் சுவடுகள் ---------------------------- சில முகங்கள் - எப்போதோ பார்த்தவை போல இருக்கலாம் சில குரல்கள் - எப்போதோ கேட்டவை போல இருக்க...\nகண்ணீர்ப் பொங்கல் ------------------------------------ கரும்புத் தோட்டம் கடலிலே கரைஞ்சாச்சு நெல்லு வயலெல்லாம் பதராய்ப் பறந்தாச்சு ம...\nவிழி, எழு .. - நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://naattumarunthu.blogspot.com/2016/11/blog-post_12.html", "date_download": "2019-01-22T16:51:21Z", "digest": "sha1:LW4A2B7UYCVC2T5B5KW6QA5TJW344LJX", "length": 29641, "nlines": 286, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : உடம்பை குறைக்க இயற்கைவழிமுறைகள்", "raw_content": "\nதாகமாக இருக்கும் போது சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம்.\nமற்றும் சோம்பு தினமும் ஒரு டம்ளர் அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து காய்ச்சிய பாலைக் குடித்து வந்தால், உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.\nவயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைப்பதில் சுரைக்காய் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே வாரம் ஒருமுறை சுரைக்காயை உட்கொண்டு உட்கொண்டு வாருங்கள்.\nபப்பாளிக் காயை அவ்வப்போது சமைத்து சாப்பிட்டு வந்தாலும், உடல் எடை குறையும்.\nதினமும் டீ குடிக்கும் போது, அதில் பாலிற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வந்தால், விரைவில் உடல் எடையில் மாற்றத்தைக் காண முடியும்.\nகட்டாயம் சமையலில் வெங்காயம், தக்காளி போன்றவை இருக்கும். ஆனால் இவற்றை உணவில் சற்று அதிகமாக சேர்க்கும் போது, அதனால் உடல் எடை குறையும்.\nஅருகம்புல் ஜூஸை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nமந்தாரை வேரை 1 கப் நீரில் போட்டு காய்ச்சி, நீர் பாதியாக குறைந்ததும், வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால், உடல் எடை பாதியாக குறையும்.\nவாழைத்தண்டு ஜூஸில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால், சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படுவதோடு, கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையும் குறையும்.\nதினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். அதிலும் நடைப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டாலே உடல் எடை குறைவதை உணர முடியும்.\nகொள்ளை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். 2 துண்டுகள் கொடம்புளியை ஊற வைக்கவும். இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் கொள்ளுபொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி குடித்துவந்தால் உடல் எடை குறையும். இதை குடிக்கும்போது அசிடிட்டி பிரச்னை வரலாம். இதனை தவிர்க்க சாப்பாட்டுக்கு பின்னர் மோர் குடிக்கலாம்.\nகல்யாண முருங்கை இலையை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். 4 கல்யாண முருங்கை இலைகளை துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் 10 மிளகு தட்டி போடவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி அளவுக்கு குடித்துவர தேவையற்ற கொழுப்பு கரைந்து வெளியேறும். அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறையும்\n🌿 நலம் பெறுவோம் 🌿 🌿 வளம் பெறுவோம் 🌿 ☘ நாட்டுமருந்து முகநூல்குழு ☘ 🍁குழுவின் விதிமுறைகள் 🍁 👉🏽 இந்த நாட���டுமருந்து முகநூல் குழுவில் இணைந்திருப்பவர்கள்...\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து SURYAN FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித���த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nமருத்துவ மின்னணு நூல்கள் pdf\nஅதிக இரத்த போக்கை கட்டுப்படுத்த\nஎளிய சித்த மருத்துவ குறிப்புகள்\nகாய்ச்சல் மூட்டு வலியைப்போக்கும் மந்தாரை\nகுளியல் பொடி தயாரிப்பது எப்படி \nதாய்ப்பால் அதிகம் சுரக்க சிறந்த டிப்ஸ்\nநலம் தரும் காய்கறி சாறுகள்\nநீரிழிவை குணமாக்கும் சோள ரவை கிச்சடி\nமருத்துவ நன்மைகள் கொண்ட வசம்பு\nமுடி வளர சித்த மருத்துவம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். உடலை வலிமையுறச் செய...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஉடல் நலம் காக்க சிறந்தது யோகா மனநலம் காக்க சிறந்த...\nசகல நோய் நிவாரணி வில்வம் ,வில்வம் இருக்க செல்வம் எ...\nவிரல் நகங்கள் சொல்லும் நோய்கள்\nமாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப...\nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n�� நலம் பெறுவோம் �� �� வளம் பெறுவோம் �� ☘ நாட்டுமருந்து முகநூல்குழு ☘ ��குழுவின் விதிமுறைகள் �� ���� இந்த நாட்டுமருந்து முகநூல் குழுவில் இணைந்திருப்பவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peyarenna.blogspot.com/2008/09/blog-post.html", "date_download": "2019-01-22T16:38:48Z", "digest": "sha1:AG7QVPR36HH5SKMUYAJXDFIWZHZRVLST", "length": 17605, "nlines": 134, "source_domain": "peyarenna.blogspot.com", "title": "வீழும் கோபுரங்கள்.", "raw_content": "\nடிவி செய்திகளில் நியூயார்க் நகர இரட்டைகோபுரங்கள் விமானங்களால் தகர்க்கப்பட்டு புகை சூழ அவை விழுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் கோபுரங்கள் அப்படியே நின்றிருக்க உள்ளிருக்கும் பில்லியன் டாலர் நிறுவனங்கள் பொலா பொலாவென உதிர்வதை பார்த்திருக்கின்றீர்களா இப்போதெல்லாம் வால் ஸ்டிரீட்டில் இது வாரம் தோறும் நிகழும் நிகழ்வாகிவிட்டது. விண்மீன்கள் விழுவதைப்போல நேற்று வரை ஜொலித்துக் கொண்டிருந்த நிதி நிறுவனங்கள் இப்போது காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு சொல்ல ஒன்றா இரண்டா இப்போதெல்லாம் வால் ஸ்டிரீட்டில் இது வாரம் தோறும் நிகழும் நிகழ்வாகிவிட்டது. விண்மீன்கள் விழுவதைப்போல நேற்று வரை ஜொலித்துக் கொண்டிருந்த நிதி நிறுவனங்கள் இப்போது காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு சொல்ல ஒன்றா இரண்டா. அருமையான மென்பொருள் தீர்வுகளை வழங்க நம் மென்பொருள் வல்லுனர்கள் தயார்தாம், ஆனால் அதனை பயன்படுத்த அல்லது பயன்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் பெஸிமிஸ்டாய் சொன்னால் டெக்னாலஜி நிறுவனங்களுக்கும் தொலைவு அத்தனை வெளிச்சமாயில்லை.\n1929 ஆம் ஆண்டுகளில் எட்கர் கேய்ஸ் (Edgar Cayce) என்பவர் தூங்கியவாறே வரும் காலத்தில் நடக்கப்போவதை புட்டு புட்டு வைத்துக்கொண்டிருந்தார். மிகப்பெரிய நிதிச்சிக்கல் ஒன்று வரப்போகின்றது. (a great disturbance in financial circles) அவரவர் பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு பத்திரமாக வைத்திருங்கள் என எல்லாருக்கும் அபய குரல் கொடுத்தார். நியூயார்க்கில் பங்கு வர்த்தகம் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. யாரும் அவரை நம்பத்தயாராயில்லை. ஆனால் நடந்தது என்ன அவர் சொன்ன மாதிரியே ஆறே மாததில் நியூயார்க் பங்கு சந்தை மொத்தமாய் வீழ்ந்தது. மிகக்கொடூரமான Great Depression எனப்பட்ட உலகளாவிய பொருளாதார மந்த நிலைமைக்கு உலகம் தள்ளப்பட்டது. பெரும்பாலான மக்கள் வேலை இழந்தனர். வங்கிகளில் போடப்பட்டிருந்த தங்கள் பணங்கள் திரும்ப கிடைக்கவில்லை. சோற்றுக்காக வீடு கார் எல்லாவற்றையும் விற்கும் நிலமைக்கு ஆளாயினர். பசியும் பட்டினியும் எங்கும் நிலவியது. வாழ்வே சூன்யமாயிற்று இனிமேல் எழும்பவே முடியாதுவென்றிருந்த நிலையில் இந்த \"மகா மந்த நிலமை\"யிலிருந்து உலகை எழுப்பிவிட்டது எது தெரியுமா அவர் சொன்ன மாதிரியே ஆறே மாததில் நியூயார்க் பங்கு சந்தை மொத்தமாய் வீழ்ந்தது. மிகக்கொடூரமான Great Depression எனப்பட்ட உலகளாவிய பொருளாதார மந்த நிலைமைக்கு உலகம் தள்ளப்பட்டது. பெரும்பாலான மக்கள் வேலை இழந்தனர். வங்கிகளில் போடப்பட்டிருந்த தங்கள் பணங்கள் திரும்ப கிடைக்கவில்லை. சோற்றுக்காக வீடு கார் எல்லாவற்றையும் விற்கும் நிலமைக்கு ஆளாயினர். பசியும் பட்டினியும் எங்கும் நிலவியது. வாழ்வே சூன்யமாயிற்று இனிமேல் எழும்பவே முடியாதுவென்றிருந்த நிலையில் இந்த \"மகா மந்த நிலமை\"யிலிருந்து உலகை எழுப்பிவிட்டது எது தெரியுமா சொன்னால் நம்பமாட்டீர்கள். இரண்டாம் உலகப்போர் தான். போர் வந்ததும் அதற்கான ஆயத்தங்கள் செய்ய, தளவாடங்கள் செய்ய அது இதுவென ஏகபட்ட வேலைவாய்ப்புகள் மீண்டும் உருவாகின. மக்களிடையே பணம் புரளத்தொடங்கியது. இப்படி கோடிக்கணக்கில் உயிர்களை கொள்ளை கொண்ட ஒரு உலகப்போரினால் உலகம் சகஜநிலமைக்குத் திரும்பியது.\nஅது மட்டுமல்லாமல் முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் வரப்போவது பற்றியும் எட்கர் கேய்ஸ் முன்னமே சொல்லியிருந்தாராம். 2004ஆம் ஆண்டு இந்தியாவை தாக்கிய சுனாமியையும் எட்கர் கேய்ஸ் \"\"Watch for [strife] . . . in the Indian Ocean... \" என 1941-லேயே சொன்னதாக சொல்கின்றார��கள்.\nஇப்படி நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே கூறும் அபூர்வ மனித சக்தியை Extrasensory perception (ESP) என்கின்றார்கள். ஆனாலும் விஞ்ஞானிகள் இன்னும் அதை நம்பத்தயாராயில்லை. அதற்கும் புதிதாய் அவர்கள் ஏதாவது துகள்கள் கண்டுபிடிக்கவேண்டும்.\n1945ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று எட்கர் கேய்ஸ் தனது உடல் இந்தமாதம் ஐந்தாம் தியதி அடக்கம் செய்யப்படும் என உலகுக்கு முன்அறிவித்தார். அப்படியே நடந்தது.\nஉங்கள் ஆய்வறிக்கை நன்றாக உள்ளது. எட்கர் கேயஸ் இப்போது நடந்து கொண்டிருக்கும் சரிவை பற்றி ஏதாவது சொல்லியிருக்காறா\nஇது எனது ஆயவறிக்கை கிடையாது, தலைப்பில் சொன்னது போல நான் படித்ததில் பிடித்தது, இது pக்ப் இன் வலைத்தளத்தில் வந்தது. மேலும், எட்கர் பற்றிய விவரங்களைத்தேடிக்கொண்டிருக்கிறேன், ஏதேனும் கிடைத்தால் தெரிவிக்கிறேன்.\nகருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி\nஅறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்\n1. நம் உடலின் ஒரு பகுதியின் பெயர் \"ஆடம் ஆப்பிள்\" அது என்னவென்று தெரியுமா கழுத்து எலும்பில் தைராய்டு சுரப்பி அமைந்துள்ள கார்டிலேஜ் எலும்புதான் அது.\n2. நம் உடலில் இணைப்புகள் இல்லாமலே (Joint less) இருக்கும் எலும்பு எது தெரியுமா ஹயாய்டு (Hyoid bone) எலும்புதான்.\n3. நாம் பேசும் போது 72 வகையான தசைகள் வேலை செய்கின்றன.\n4. நம் தொடையில் உள்ள எலும்பு காங்க்ரிட்டை விட பலமானது.\n5. நம் தும்மும் போது நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் தனது வேலையை நிறுத்திவிடும் \"இதயம் கூடத்தான்\".\n6. குழந்தைகள் பிறக்கும் போது முட்டியில் கிண்ணம் (knee cap) இருக்காது. பொதுவாக 2-6 வயதில்தான் உருவாகும்.\n7. பெண்கள் கண் சிமிட்டுவது ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்.\n8. மனிதனின் தலை சராசரியாக 4 கிலோ எடை (head wight) இருக்கும் .\n9. நம் உடலில் வளராத ஒரே உறுப்பு கண் மட்டும்தான். ஆனால் காதும், மூக்கும் மனிதனின் இறுதிகாலம் வரை வளரும்.\n10. மனிதனின் தலை முடியின் எண்ணிக்கை சராசரியாக 100,000 இருக்கும்.\n11. நம் தலையில் 29 வகையான எலும்புகள் இருக்கின்றன.\n12. நம் உடலில் மிக அத…\nகலீல் ஜி(கி)ப்ரானின் - கடவுள்கள்\nஅந்த கோவிலின் வாசலில் ஒரு சாமியார் நின்று கொண்டிருந்தார். பல கடவுள்களைப் பற்றி அவர் பேசினார்.\nநகரத்து மக்கள் அவருடைய பேச்சை ஆர்வத்தோடு கேட்டார்கள். அவர் சொல்லும் கடவுள்களை அவர்கள் முன்பே அறிந்திருந்தார்கள். இந்த கடவுளர்கள், எப்போதும் தங்களோடு வாழ்வதாகவும், தாங்கள் செல்லுமிடமெல்லாம் உடன் வருவதாகவும் அவர்கள் நம்பினார்கள்.\nஅடுத்த சில வார்ங்களில், அதே நகரின் சந்தைதெருவில், இன்னொரு மனிதன் தோன்றினான். அவன், “கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை” என்று கடுமையாக வாதிட்டான்.\nஇதை கேட்டுகொண்டிருந்தவர்களில் சிலருக்கு ரொம்ப சந்தோஷம். ஏனெனில், அவர்களுக்குக் கடவுளை நினைத்து பயம் இருந்த்து. தாங்கள் செய்த, செய்ய நினைக்கும் தவறுகளுக்காக, கடவுள் தங்களை தண்டித்து விடுவாரோ என்று பயந்து கொண்டிருந்தவர்கள். இப்போது, ‘கடவுள் இல்லை’ என்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.\nஇன்னும் சில நாட்கள் கழிந்தன. இப்போது, இன்னொரு புதிய மனிதன் அந்த ஊருக்கு வந்தான். ‘கடவுள் ஒருவர்தான், பல கடவுள்கள் இல்லை. ஒரே ஒரு கடவுள்தான் உண்டு’ என்று பிரசாரம் செய்தான் அவன்.\nஇந்த பேச்சைக் கேட்டவர்களுக்கு ஏமாற்றமும் பயமும்தான் ஏற்பட்டது. ஏன…\nபூமியில் உள்ள மிகப்பெரிய பள்ளங்கள்\nபூமியில் உள்ள மிகப்பெரிய பள்ளங்கள்\n10. Chuquicamata: தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி நாட்டின் மிகப்பெரிய தாமிர சுரங்கம் இதன் ஆழம் சுமார் 850 மீட்டர்கள்.\n9. Udachnaya Pipe: ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய வைரசுரங்கம் இதன் ஆழம் சுமார் 600 மீட்டர்கள் (வைரசுரங்கத்தின் உரிமையாளர் இந்த சுரங்கத்தினைவரும் 2010ஆண்டில் மூடுவதற்கு முடிவுசெய்துள்ளார் )\n8. Sinkhole: குவடமாலா நாட்டில் 2007 ஆண்டில் ஏற்பட்ட மழையினால் உண்டானது இதன் ஆழம் சுமார் 300 அடிகள்(இந்த ஓட்டையினுள் புதையுண்ட வீடுகளின் எண்ணிக்கை 12)7. Diavik Mine: கனடா நாட்டில் உள்ள மிகப்பெரிய வைரசுரங்கம் 2003 ஆண்டு திறக்கப்பட்டது, இதுவரையில் சுமார் 1600 கிலோ வைரங்கள் வெட்டிஎடுக்கபட்டுள்ளது (இதன் ஆழம் சுமார் 600 மீட்டர்கள் )\n6. Mirny Diamond Mine: ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய வைரசுரங்கம் இதன் ஆழம் சுமார் 525 மீட்டர்கள் அகலம் 1200 மீட்டர்கள் (மேலிருந்து கீழே ட்ரக்கில் செல்வதற்கு 2 மணி நேரம் செலவாகும்)\n5. Great Blue Hole: மெக்சிகோ அருகில் உள்ள பெலிஸ் என்னும் குட்டி நாட்டின் கடற்கரையோரம் அமைந்துள்ளது. சுண்ணாம்பு கற்களால் ஆன இதன் ஆழம் 500 அடியும் நீளம் 1000 …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99/", "date_download": "2019-01-22T16:41:07Z", "digest": "sha1:PVMB5PK7WHUDCWHUWZFMFH6SMPAMPQLO", "length": 8993, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் ராஜபக்ஷக்களின் டுபாய் வங்கி கணக்குத் தொடர்பில் விரைவில் எதிர்பார்க்கலாம்\nராஜபக்ஷக்களின் டுபாய் வங்கி கணக்குத் தொடர்பில் விரைவில் எதிர்பார்க்கலாம்\nராஜபக்ஷக்களின் டுபாய் வங்கிக் கணக்குகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்\nபொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கடந்த வாரங்களில் வௌநாடுகளுக்கு செல்வது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் நாடாளுமன்றில் தெரிவித்ததுடன், இவர்கள் ​அங்கு செல்வதற்கான காரணங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,\nகடந்த பல நாட்களாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அதிகாரிகள் அங்கு பல தகவல்களைச் சேகரித்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் இதுதொடர்பான தகவல்கள் வௌயிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஎனவே, இதுதொடர்பில் நாமலுக்கு கனவிலும் தன்னுடைய டுபாய் வங்கிக் கணக்குகள் குறித்து தோன்றுவதாகவும், தற்போது சட்டத்தின் பிடியில் சிக்கப் போது யாரென ராஜபக்ஷ குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.\nPrevious article’மண்டியிட வேண்டிய அவசியம் பிரபாகரனுக்கு இருந்ததில்லை’\nNext articleகூட்டமைப்பில் போட்டியிடும் முன்னாள் போராளிகளை வெற்றி பெற வைக்குமாறு கோருகிறார் மாவை\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியள��ில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/1659-0c3c1acc6.html", "date_download": "2019-01-22T16:17:41Z", "digest": "sha1:VXSWAZ4J35QXP5VJQ5XEBXSHAAW6XLFK", "length": 6416, "nlines": 54, "source_domain": "ultrabookindia.info", "title": "எப்படி அந்நிய நிறுவனம் தொடங்குவது", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\n60 இரண்டாவது விருப்பத்தை வர்த்தக மூலோபாயம்\nஎப்படி அந்நிய நிறுவனம் தொடங்குவது -\nஒரு பொ து வா ன அந் நி ய மு தலீ ட் டி னா ல் வா ங் கு தல் பரி மா ற் றத் தி ல், தனி யா ர். நி று வனத் தை தொ டங் கு வது எப் படி\nஆனா ல் சி ல அரசா ங் க நி று வனங் கள் பெ யரி ல் கணக் கு தொ டங் கலா ம். இ- கா மர் ஸ் சந் தை யி ல் 100% அந் நி ய நே ரடி மு தலீ ட் டி ற் கு.\nநி தி யோ, மா னி யமோ வழங் கப் பட் டு, சே மி ப் பு க் கணக் கு த் தொ டங் க மத் தி ய மா நி ல. தொ ழி ல் தொ டங் க தே வை ப் படு ம் மு தலீ டு களு க் கா ன வழி மு றை கள் | Kuberan.\n8 ஆகஸ் ட். எப்படி அந்நிய நிறுவனம் தொடங்குவது.\nதொ டக் க நி லை மூ லதனம் பு தி தா க தொ டங் க இரு க் கு ம் து வக் க நி லை. 1 ஆகஸ் ட்.\nஇதி ல் மு க் கி யமா ன வி தி, பெ ரி ய நி று வனங் கள் வங் கி தொ டங் க. இதி ல்.\n9 பி ப் ரவரி. நா ட் டி ற் கு அந் நி ய செ லா வணி ஈட் டி த் தரு வதி ல் மு க் கி ய பங் கு ஏற் று மதி இறக் கு மதி.\nவா ட் ஸ் அப் நி று வனத் தி ன் அடு த் த அதி ரடி அறி வி ப் பு. எப் படி கடை சி வரை யு ம் இந் தி ய வி வசா யி மா ண் சா ன் டோ.\nஅபரா த / தண் ட வட் டி வீ தம் எப் படி இரு க் கவே ண் டு ம்\nநி று வனத் தை ப் பதி வு செ ய் வது எப் படி சா ட் டி எப் படி பொ ரு ந் து வா ர் என் று ம் கே ள் வி எழு ப் பி யது ஆர்.\nஇப் போ து நம் தொ ழி லை எப் படி த் தொ டங் கு வது என் பதை ப் பா ர் க் கலா ம். நி று வனங் களு ம் நே ரடி யா க இங் கு வந் து தொ ழி ல் தொ டங் க மு டி யு ம்.\nபு ரப் ரை ட் டர், பா ர் ட் னர் ஷி ப் போ ன் ற நி று வனங் கள் போ ல். 24 ஏப் ரல்.\n18 ���ி சம் பர். ஏனெ னி ல் அவற் றி ல் தனி யா ர் சமபங் கு நி று வனம் பொ து வா க இளம். வழி கா ட் டி : தொ ழி லி ல் பயத் தை தா ண் டி தொ ழி ல் தொ டங் கு வது எப் படி சமீ பத் தி ல் 20 நா டு களு க் கா ன அந் நி ய செ லா வணி வர் த் தகத் தை.\n- நீ ங் களு ம். அணு கப் பட் ட நா ள் ; Jump up ↑ இயக் க வளர் ச் சி : எப் படி தனி யா ர்.\nநி று வனம் வெ ளி யே று ம் போ து எதை யு ம் எடு த் து க் கொ ண் டு போ க. 29 டி சம் பர்.\nபா து கா ப் பு த் து றை யி ல் 100% அந் நி ய நே ரடி மு தலீ ட் டு க் கு, மத் தி ய அரசு. தற் போ தை ய அதி கபட் ச அந் நி ய நே ரடி மு தலீ டு வரம் பு 74 சதவீ தம்.\nஆனா ல் ப் ளி ப் கா ர் ட் நி று வனம் WS Retail என் ற தனி யா ன வி ற் பனை நி று வனத் தை தொ டங் கி யது. அந் நி ய நா ணயக் கடன் தொ டர் பா ன வட் டி வீ தக் கட் டு தி ட் டங் கள் இந் தி ய ரி சர் வ்.\nஇவ் வகை நி று வன கணக் கு களை ஆடி ட் டர் தணி க் கை செ ய் வது ம் அவசி யம்.\nஅந்நிய செலாவணி சராசரி காட்டி பதிவிறக்க\nஅந்நிய செலாவணி வர்த்தக விளக்க\nஅந்நிய செலாவணி மாற்று விகிதம் அந்நிய செலாவணி\nபைனரி விருப்பங்கள் தரகர் மிக உயர்ந்த ஊதியம்\nபைனரி விருப்பங்கள் வர்த்தக போட்டியில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-01-22T16:16:08Z", "digest": "sha1:QX3CQGATH3ELLYPBPSR5QZR326SDYJMY", "length": 13019, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "பெரும் கடன் சுமையிலிருந்து தப்பித்த இலங்கை!", "raw_content": "\nமுகப்பு News Local News பெரும் கடன் சுமையிலிருந்து தப்பித்த இலங்கை\nபெரும் கடன் சுமையிலிருந்து தப்பித்த இலங்கை\nஇலங்கையின் தென்பகுதியில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான 837 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை இன்று கையெழுத்திட்டது.\nஇந்தத் துறைமுகத்தை சீனா தனது இராணுவத்திற்குப் பயன்படுத்தக்கூடுமோ என்ற கவலைகளின் காரணமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டுவந்த நிலையில் தற்போது நல்லமுறையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை விசேட அம்சமாகும்.\nமேலும், ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் அந்தத் துறைமுகத்திலிருந்து வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மட்டுமே சீனா மேற்கொள்ளும் என அரசு உறுதிமொழியளி���்துள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் பணம் வெளிநாட்டுக் கடன்களை அடைக்க உதவும் என இலங்கை அரசு எதிர்பார்க்கின்றது.\nதற்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின்படி சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனம் இந்த துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும். ஒரு தொழில்மண்டலத்தை உருவாக்குவதற்காக துறைமுகத்திற்கு அருகிலுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலமும் அதற்குத் தரப்படும்.\nஇந்தத் திட்டத்தின் காரணமாக துறைமுகத்தைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டியிருக்கும். ஆனால், அவர்களுக்குப் புதிய நிலம் வழங்கப்படும் என அரசு தெரிவிக்கிறது. இலங்கையில் 26 ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டுப் போர் 2009ல் முடிவடைந்த பிறகு, சீனா மில்லியன் கணக்கான டாலர்களை இலங்கையில் முதலீடுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nகுப்பை கொட்டும் நாடுகளில் இலங்கைக்கு 5ஆவது இடம்\nதமிழ் தேசியத்தை கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளிடமிருந்துதான் காப்பாற்ற வேண்டும் -வியாழேந்திரன்\nஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தென் இலங்கையிலே ஒரு முகத்தையும் வட கிழக்கிலுள்ள தமிழ்த் தலைமைகளுக்கும் ஒரு முகத்தைக் காட்டுக்கின்றார்கள் இதையும் ஒரு சிலர் நம்பி ஏமாறுவது வேதனைக்குரிய...\n1 கோடி பேர் கேட்டு சாதனை படைத்த தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பாடல் உள்ளே\nபொங்கலுக்கு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படத்தின்மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைத்துள்ளார் டி.இமான். இயக்குநர் சிவா , அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக...\nபடு மோசமான உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அடா ஷர்மா\nதெலுங்கு நடிகை அடா ஷர்மா. இவர் தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதிக கவர்ச்சியான கைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்த இவர் தற்போது பிகினி...\n பேட்ட, விஸ்வாசம் வசூல் விபரம்\nகடந்த 10 திகதி திரைக்கு வந்த பேட்ட, விஸ்வாசம் படங்கள் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட சென்னையில் 12 நாள் முடிவில் ரூ 11.8 ��ோடி வரை வசூல் செய்துள்ளது. அதேபோல் அஜித்தின்...\nபிரபு தேவா கலக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தின் சில நிமிட காட்சிகள் இதோ\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசுற்றுலா சென்ற இடைத்தில் படுஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ஹன்சிகா- புகைப்படம் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nவிஜய்-63 படத்தின் வில்லன் இவர் தான் – அதிகாரபூர்வமாக அறிவித்த ஏ ஜி எஸ்...\n#10yearschallenge கவர்ச்சி நாயகி ராஷி கண்ணாவின் புகைப்படம் இதோ…\n”கடவுளின் ஆட்டம் ஆரம்பம்” பூஜை முடிந்த உடனே விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க\nவைரலாகும் தளபதி – 63 பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-sep-04/inspiring-stories/143444-questions-with-dazzling-actress-meena.html", "date_download": "2019-01-22T16:29:00Z", "digest": "sha1:OIMBFZ42ZZVF3X7A57JXBIZUPUC3WLM7", "length": 22477, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "அவள் அரங்கம் - அவங்க மட்டும் இல்லைன்னா இந்த மீனாவை நீங்க பார்த்திருக்க முடியாது! - நடிகை மீனா | Questions With Dazzling Actress Meena - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nசென்னையின் முதல் பெண் ஷெரீஃப் மூன்று பத்ம விருதுகளையும் பெற்ற முதல் பெண் - மேரி கிளப்வாலா ஜாதவ்\nஅவள் அரங்கம் - அவங்க மட்டும் இல்லைன்னா இந்த மீனாவை நீங்க பார்த்திருக்க முடியாது\nலெஹங்கா தைக்கலாம் லாபம் சம்பாதிக்கலாம்\nநம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம் - பத்மபூஷண் வித்யா தெஹஜியா\n - ஆலியா காலாஃப் சாலே\nபுத்துணர்வு தரும் மொட்டைமாடியும் படிக்கட்டுகளும் - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nடீன் ஏஜ் ஆண் குழந்தைக்கும் சிறப்பு உணவுகள் அவசியம்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடு\nஇந்த உலகை உடைத்துப் போட வேண்டும்\n\" - அங்கிதா மிலிந்த் சோமன்\n“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா\nகனவுகளுக்குச் சிறகளித்த க.பி* காதல் - *க.பி: கல்யாணத்துக்குப் பின் - வீரலட்சுமி கோபி நாயர்\nகுக்கிங்ல என்னைவிட அவர் எக்ஸ்பெர்ட்\nகொடுக்கக் கொடுக்கத் திகட்டாதவை சமையலும் அன்பும்\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nஇந்த அன்பு என்றும் தொடரணும்\nஅன்பு முதல் அனுசரணை வரை அனைத்தும் அவரே\nடீக்கடை வைத்திருந்ததில் ரொம்பப் பெருமை\nகாதலுக்கு மரியாதை - மினி\nஹெல்த்தி ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\nஅவள் அரங்கம் - அவங்க மட்டும் இல்லைன்னா இந்த மீனாவை நீங்க பார்த்திருக்க முடியாது\nரஜினி, கமல் - யாருக்கு ஆதரவு\nஹீரோயின் மீனா... அந்த பிஸியான காலத்தில் எப்படி இருந்தாங்க\nபாவம்... ஓய்வுக்காக ரொம்ப ஏங்கின காலகட்டம் அது. 1990-களிலிருந்து தொடர்ச்சியா 15 வருஷங்கள் தென்னிந்திய சினிமாவில் எல்லா சூப்பர் ஸ்டார்களுடனும் நடிச்சிருக்கேன். ‘நம்பர் ஒன் நடிகை’ங்கிற புகழையும் பார்த்திருக்கேன். ஆனா, அதை அனுபவிச்சு சந்தோஷப்படக்கூட நேரமில்லாம அடுத்த புராஜெக்ட்டுக்கு ஓடிட்டு இருந்தேன். என் கால்ஷீட்டுக்காக சண்டை போட்டவங்க பலர் உண்டு. பண்டிகை டைம்லகூட ரெஸ்ட் கிடைக்காது. நல்ல தூக்கம்னா என்னன்னு தெரியாத நாள்கள்தான் அதிகம்.\nஎன்னால பொதுவா அதிக சூடு தாங்க முடியாது. ஆந்திராவுல ராஜமுந்திரி கோதாவரி ஆத்துல ஷூட்டிங் நடக்கும். அங்க சுத்தமா தண்ணி இல்லாம, மணல் மட்டும்தான் இருக்கும். சித்திரை வெயில்ல செருப்பு போடாம நடிக்கிறது, டான்ஸ் ஆடுறதுனு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். சூடு தாங்க முடியாம, தண்ணியில டவலை நனைச்சு முகத்தை அடிக்கடி துடைச்சுப்பேன். சில விநாடிகள்ல முகம் உலர்ந்திடும். ஆசைப்பட்ட உணவைச் சாப்பிட முடியாது. இப்படிப் போச்சு அந்தக் காலம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அன��த்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசென்னையின் முதல் பெண் ஷெரீஃப் மூன்று பத்ம விருதுகளையும் பெற்ற முதல் பெண் - மேரி கிளப்வாலா ஜாதவ்\nலெஹங்கா தைக்கலாம் லாபம் சம்பாதிக்கலாம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-jul-01/bikes/142234-first-ride-ather-450-scooter-review.html", "date_download": "2019-01-22T16:29:04Z", "digest": "sha1:676FPW5YNQ4JZP6ROM3T25TFBWVENF6X", "length": 19450, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்? | First Ride: Ather S 450 Scooter review - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nமோட்டார் விகடன் - 01 Jul, 2018\nஇனி இல்லை... செக்போஸ்ட் தொல்லை\nவால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி\nபுது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nடீசல் களத்தில்... AT-க்குப் போட்டி\nலக்ஸூரி எஸ் யூ வி எது டாப்\nக்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்\nஸாரி யாரிஸ்... கமான் வெர்னா\nSPY PHOTO - ரகசிய கேமரா: கேபினில் என்ன ஸ்பெஷல்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nசிலிகா ஏரியில் சிலீர் பயணம்\nரேஸ் பைக் - ரோடு பைக் என்ன வித்தியாசம்\nஎப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ\nவந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்\nகேடிஎம்-மில் அட்வென்ச்சர் செய்ய ரெடியா\nகே டி எம்-னா என்னனு தெரியுமா\nடிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்\nஅமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி - கோவை To மசினகுடி\nஃபர்ஸ்ட் ரைடு - ஏத்தர் S 450 ஸ்கூட்டர்தொகுப்பு: ரஞ்சித் ரூஸோ\nநா ‘ஒருமுறை சார்ஜ் செய்தால், 70, 80 கி.மீ மட்டும்தான் செல்ல முடியும். அதிகபட்ச வேகமும் மற்ற ஸ்கூட்டர்களைவிட குறைவு’ - எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்து இப்படி பல கருத்துகள் மக்களிடையே இருக்கின்றன. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கான்செப்ட் ஸ்கூட்டராக சோதனை செய்யப்பட்டுவந்த ஏத்தர்-340 எனும் ஸ்கூட்டர், இப்போது விற்பனைக்குவந்துள்ளது. இன்னும் கொஞ்சம் வசதிகளைச் சேர்க்கலாமா என யோசித்து, கூடவே சர்ப்ரைஸாக 450 எனும் மாடலையும் கொண்டுவந்துள்ளனர். இரண்டும் ட்வின்ஸ் போல இருந்தாலும், இரண்டுக்கும் பர்ஃபாமென்ஸ் வித்தியாசம் உள்ளது. 340-ஐ விட விலை அதிகமான 450 மாடலை டெஸ்ட் செய்தோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்\nகேடிஎம்-மில் அட்வென்ச்சர் செய்ய ரெடியா\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமிஸ்டர் கழ���கு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/not-intrested-to-do-glamour-roles/", "date_download": "2019-01-22T17:16:54Z", "digest": "sha1:ONDNJESJ4NSWVHDOQETNKETZ2Q6HTN4M", "length": 8520, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai மாடர்னாக நடிப்பேன்.. கிளாமராக நடிக்க மாட்டேன்.. எம்பிரான் நாயகி!! - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nமாடர்னாக நடிப்பேன்.. கிளாமராக நடிக்க மாட்டேன்.. எம்பிரான் நாயகி\nகர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான். சரளமாக தமிழ் பேசும் இவர் எம்பிரான் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். இவரின் அப்பா கர்நாடகா என்றாலும் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவராம் கன்னடத்தில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ் மீதும் தமிழ் படங்கள் மீதும் அதீத காதல் கொண்டவராம் .\nசமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கன்னட படம் raja loves radhe வெற்றிகரமாக 3வது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக தமிழில் வெளிவரவுள்ள எம்பிரான் படத்தை தான் அதிகம் எதிர்பார்க்கிறாராம் தமிழ் அதிக படங்கள் நடிக்க ஆசைப்படும் இவர் மாடர்ன் பெண்ணாக நடிப்பேன் ஆனால் கிளாமராக நடிக்க மாட்டேன் என்கிறார் . நல்ல கதையோடு வரும் தமிழ் இயக்குனர்களுக்காக காத்திருக்கிறேன் என்கிறார்.\nஇப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்குகிறார்\nபஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள்.\nஇப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு பின்னணி இசையமைத்த ‘பிரசன் பாலா’ இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து,\nநடனம் தீனா மற்றும் விஜி.\nஇப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்தவர். ந���யகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nதிரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிவரும் இப்படதினை ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்\nPrevious Postமிரட்டல் வில்லனாக பிரபல ஓவியர் ஏ பி ஸ்ரீதர் Next Postகாதலுக்காக மெனக்கெடும் நயன்தாரா\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/94-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-kal-vellai-varmam/", "date_download": "2019-01-22T17:13:32Z", "digest": "sha1:XKE24VUL4GDXUKHKOJ5US5DJDR3YITNF", "length": 11005, "nlines": 193, "source_domain": "www.siddhabooks.com", "title": "94. கால் வெள்ளை வர்மம் – Kal Vellai Varmam – Siddha and Varmam Books", "raw_content": "\n1. வெள்ளை வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\n2. அடங்கல் வர்மம் (வர்ம சூத்திரம்-101)\n3. கால் வெள்ளை வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)\n4. உள்ளங்கால் வர்மம் (வர்ம விரலளவு நூல்)\n5. அடிக்குழி (வர்ம விதி)\n6. தலஹிருதயம் (சுஸ்ருத சம்ஹிதா)\n1.\t‘கீர்த்தியாம் பாதமதில் வெள்ளை வர்மம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\n2.\t‘சூட்சமடா வெள்ளையதில் அடங்கல் வர்மம்’ (வர்ம சூத்திரம்-101)\n3.\t‘படைமுறித்தான் வர்மத்துக்கு இரண்டு விரலுக்குக்\nகீழே உள்ளங்கால் வர்மம் இந்த வர்மத்துக்கு\nமூன்று விரலுக்குக் கீழே கால் கவளிக்காலம்’. (வர்ம விரலளவு நூல்)\n4.\t‘அவனிதனில் உள்ளங்கால் வெள்ளை வர்மம்’ (வர்ம பீரங்கி-100)\n5.\t‘அகமான உள்ளம் கால் வெள்ளை வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)\n6.\t‘கால் வெள்ளைதனில் உள்ளங்காலில் அடக்கமென்ற\nதலமதில் உள்ளங்கால் வர்மம். நேர் மத்திபற்றி\nமுறிந்து போனால்…..’\t(வர்ம ஆணி-108)\n7.\t‘முடியுமே உள்ளங்காலில் அடக்கமென்ற காலம்’ (வர்ம நிதானம்-500)\n8.\t‘ஆன காலி னடுவிரலினடியைப்பற்றி குதியளவாய்\nஈன மறவொன்றாலளந்தே யிரண்டாய் மடித்தாலிதன் நடுவில் ஆன வன்மமடிக்குழி……’\t(வர்ம விதி)\nஉள்ளங்காலின் நடுவில் இவ்வர்மம் அமைந்துள்ளது.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\n2. வர்ம மருத்துவம் (சிறப்பு)\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/12/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-22T17:08:50Z", "digest": "sha1:UCYT357A6JGGQNZAAS55K76HR354YC7N", "length": 36746, "nlines": 206, "source_domain": "noelnadesan.com", "title": "தமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன் | Noelnadesan's Blog", "raw_content": "\n← மீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nடான்” தொலைக்காட்சி குகநாதன் →\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\n” நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ” தொடருக்கு களம் தந்தவர்\n” யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகையில் தனது தம்பி குகநாதன் பணியாற்றுகிறார் ” என்று கொழும்பில் என்னைச்சந்தித்த நண்பரும் எழுத்தாளருமான காவலூர் ஜெகநாதன் ஒரு நாள் சொன்னார். அப்பொழுது 1978 ஆம் ஆண்டு. தமது 19 வயதில் யாழ்.ஈழநாடுவில் இணைந்த குகநாதனை 1984 இல்தான் முதல் முதலில் அந்த அலுவலகத்தில் சந்தித்தேன். அப்பொழுது எனக்கு அவரை அறிமுகப்படுத்தியவர் தற்பொழுது லண்டனில் வதியும் மற்றும் ஒரு பத்திரிகையாளர் ஈ.கே. ராஜகோபால்.\n1983 வன்செயலையடுத்து அரியாலையில் சிறிதுகாலம் இடம்பெயர்ந்திருந்தபோது இடைக்கிடை அவரை சந்தித்து உரையாடுவேன். அவர் செய்தியாளராக இருந்தமையால் அவருடனான உரையாடல் இலக்கியத்தின் பக்கம் திரும்பாது.\nஅச்சமயம் திருநெல்வேலியில் வசித்த காவலூர் ஜெகநாதன் என்னை தமது ஊர்காவற்றுறைக்கெல்லாம் அழைத்துச்சென்று இலக்கியக்கூட்டங்களில் பேசவைத்திருக்கிறார்.\nதமிழகத்திற்கு அவர் குடும்பத்துடன் புலம்பெயர்ந்தபின்னர், வீரகேசரி வாரவெளியீட்டில் நான் தொடர்ந்து எழுதிவந்த இலக்கியப்பலகணி பத்தி எழுத்துக்கு தமிழகத்திலிருந்து தகவல்கள் தந்துகொண்டிருந்தார்.\n1985 ஆம் ஆண்டு ஜெகநாதன் தமது இனிவரும் நாட்கள் குறுநாவலை சென்னையிலிருந்து தபாலில் அனுப்���ியிருந்தார். எனது முகவரியில் அவருடைய கையெழுத்துத்தான். ஆனால், அதற்கு சரியாக ஒரு மாதம் முன்னர் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு அவர் சென்னையில் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டதாகச் சொல்லியிருந்தது.\nஅந்தத் தகவல் கிடைத்ததும் யாழ்ப்பாணம் ஈழநாடுவுக்கு தொடர்புகொண்டபொழுது , தன்னாலும் அதனை இன்னமும் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை எனச்சொன்னார் குகநாதன்.காலத்தின் விதி எம்மையெல்லாம் ஓட ஓட விரட்டியது. தொடர்புகள் குறைந்தன. தொடர்ச்சியாக வடக்கிலிருந்து அதிர்ச்சிதரும் செய்திகள்தான் வந்தவண்ணமிருந்தன.அதில் ஒன்று பத்திரிகையாளர் எஸ். திருச்செல்வத்தின் ஏக புதல்வன் அகிலன் கொல்லப்பட்ட செய்தி. அடுத்தடுத்து எனக்கு நன்கு தெரிந்த பலரை துப்பாக்கிகள் இரையாக்கிக்கொண்டிருந்தன.மனிதவேட்டையில் இந்திய இராணுவமும் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிச்சென்ற ஈழ இயக்கங்களும் தீவிரமாக இறங்கியிருந்தன.\nமின்னஞ்சல் இல்லாத அக்காலப்பகுதியில் 1991 ஆம் ஆண்டு எனது வீடு தேடி ஓடி வந்தது பாரிஸ் ஈழநாடு இதழ். அதற்குள் ஒரு கடிதமும் எழுதிவைத்திருந்தார் அதன் ஆசிரியர் நண்பர் குகநாதன். இவருக்கும் உள்ளார்ந்த ஊடகத்துறை ஆற்றல் இருந்தமையால்தான் அது சாத்தியமாகியிருக்கிறது. என்னையும் தமது பாரிஸ் ஈழநாடுவுக்கு எழுதச் சொன்னார். அக்காலப்பகுதியில் நாம் இங்கு தொடங்கியிருந்த இலங்கை மாணவர் கல்வி நிதியம் பற்றிய விரிவான கட்டுரையை அனுப்பினேன். ஈழநாடு இதழில் அதனைப்பார்த்த பல ஐரோப்பிய வாசகர்களும் எம்முடன் தொடர்புகொண்டு, இலங்கையில் நீடித்த போரில் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர்.இவ்வாறு புலம்பெயர் வாழ்வில் நண்பர் குகநாதனுடன் எனக்கு நட்புறவு மீண்டும் துளிர்த்தது. இன்று வரையில் ஆழப்பதிந்துள்ளது.\nநான் பிரான்ஸ் சென்றதில்லை. ஆனால், எனது இலக்கிய ஆக்கங்களில் பெரும்பாலானவை தொன்னூறுகளில் அவர் வெளியிட்ட பாரிஸ் ஈழநாடுவிலும், இதர நண்பர்கள் காசிலிங்கம் வெளியிட்ட தமிழன் இதழ் மற்றும் லண்டனில் ஈ.கே. ராஜகோபால் வெளியிட்ட ஈழகேசரி ஆகியவற்றிலும் வெளியாகியிருக்கின்றன.பிரான்ஸிலிருந்து நண்பர் மனோகரன் வெளியிட்ட ஓசை, அம்மா முதலான இதழ்களிலும் வந்திருக்கின்றன.ஆனால் — இன்று காலம் வேகமாக மாறிவிட்டது. இணைய இதழ்கள் பக்கம் நாம் சென்றுவிட்டோம். உடனுக்குடன் எமது படைப்புகளைப்பார்த்து கருத்துச் சொல்லும் யுகம் மின்னல்வேகத்தில் வந்துவிட்டது.\nமுன்னர் அச்சுப்பிரதியாக பாரிஸ் ஈழநாடுவை வெளியிட்ட குகநாதன் பின்னர் புதிய ஈழநாடு என்ற இணையப்பதிப்பை வெளியிட்டார்.\nகண்ணதாசன் யாரை நினைத்து ” மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ” என்று பாடினாரோ தெரியவில்லை. ஆனால், அந்த வரிகள் ஆழமான கருத்துச்செறிவான வைரவரிகள்தான். நல்ல நட்பு கிடைப்பது எப்படி ஒரு பாக்கியமோ அது போன்று மனைவி அமைவதும் பெரும் பேறுதான். அதிலும் ஊடகவியளாலனுக்கு கிடைப்பது பாக்கியம்தான். நண்பர் குகநாதனுக்கு வாய்த்த மனைவி றஜனி அவர்கள்தான் குகநாதனுக்கு ஊடகத்துறையில் என்றென்றும் பக்கத்துணையாக இருக்கிறார்.\nஅவரையும் முதல் முதலில் அவர் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்த சமயத்தில்தான் சந்தித்தேன். யாழ்ப்பாணத்தில் குகநாதன், றஜனி பிரசுரமாக சில நாவல்களையும் அக்காலத்தில் வெளியிட்டார். பல எழுத்தாளர்களின் வெளிவராத நாவல்களின் பிரதிகளை றஜனி பிரசுரம் வாசகர்களுக்கு நூலாக வரவாக்கியது. பாரிஸ் ஈழநாடுவில் எம்மவர்களின் கையெழுத்துக்களையெல்லாம் கணினியில் பதிந்து உயிரூட்டி, அதில் பதிவுசெய்தவர் திருமதி றஜனி குகநாதன்.\nஇலங்கை – இந்தியச் செய்திகள், நமது நோக்கு என்ற தலைப்பில் ஆசிரியத்தலையங்கம், சிறுகதை, அரசியல் களம், ஐரோப்பாவில் தமிழர், தமிழகம் ஒரு பார்வை, கொழும்புக்கோலங்கள், கொழும்பு ரிப்போர்ட், தொடர் நவீனம், கவிதைச்சோலை, சினிமா, ராசி பலன், டில்லி ரிப்போர்ட், மழலைகள் பூங்கா முதலான தொடர் பத்திகள் பாரிஸ் ஈழநாடுவில் தவறாமல் இடம்பெறும்.\nபுகலிடத்தில் வாழும் தமிழ் வாசகர்களுக்கு இந்தப்பத்திகளைத்தவிர வேறு என்னதான் வேண்டும். முடிந்தவரையில் வாசகர்களின் நாடித்துடிப்பை இனம் கண்டு பாரிஸ் ஈழநாடு அக்காலப்பகுதியில் வெளிவந்து பாராட்டுப்பெற்றது.\nஐரோப்பிய நாடுகளையும் கடந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா எங்கும் பாரிஸ் ஈழநாடு சென்றது. ஈழத்தின் எழுத்தாளர் செ. யோகநாதனின் தொடர்கதைகளுக்கும் காசி. ஆனந்தனின் ஹைக்கூ கவிதைகளுக்கும், இதர கவிஞர்களின் படைப்புகளுக்கும் களம் தந்த இவ்விதழ், சினிமா ரசிகர்களையும் சோதிடத்தில் நம்பிக்கை கொண்டிருந்தவர்களையும் தி���ுப்திப்படுத்தியது.\nஇலங்கை வீரகேசரி, தமிழ்நாடு தினமணி முதலான பத்திரிகைகளில் பணியாற்றிய சிரேஷ்ட பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம், மற்றும் எஸ். எம். கோபலரத்தினம் ஆகியோர் எழுதிய விறுவிறுப்பான அரசியல் தொடர்களும் பாரிஸ் ஈழநாடுவில் வெளிவந்தன.\nஎனக்கு அடிக்கடி நித்திரையில் கனவுகள் வரும். ஒருநாள் மறைந்த இரசிகமணி கனகசெந்திநாதன் வந்தார். என்னை பெரிதும் கவர்ந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர். கால், கைவிரல்களை நீரிழிவு உபாதையினால் இழந்துவிட்ட பின்னரும், இனிமையாகப்பேசி எம்மையெல்லாம் உற்சாகப்படுத்தியவர்.\nமறுநாள் அவர் பற்றிய நினைவுப்பதிவை எழுதி குகநாதனுக்கு அனுப்பினேன். அதற்கு நான் இட்ட தலைப்பு நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள். அதனைத் தாமதியாமல் பாரிஸ் ஈழநாடுவில் பிரசுரித்து பிரதியை அனுப்பும்பொழுது, அதுபோன்று மறைந்த இதர படைப்பாளிகளையும் எழுதித்தாருங்கள் என்று குகநாதன் ஒரு கடிதமும் இணைத்திருந்தார்.\nஅவர் தந்த ஊக்கமும் உற்சாகமும்தான் அடுத்தடுத்து சிலரைப்பற்றி எழுதவைத்தது. கனகசெந்திநாதனைத் தொடர்ந்து, கே.டானியல், மு. தளையசிங்கம், என்.எஸ்.எம். இராமையா, பேராசிரியர் கைலாசபதி, கே.ஜி. அமரதாச, எச்.எம்.எம்.பி. மொஹிதீன், க. நவசோதி, கவிஞர் ஈழவாணன், நெல்லை க. பேரன், காவலூர் ஜெகநாதன், சோவியத் எழுத்தாளர் கலாநிதி விதாலி ஃபூர்னீக்கா முதலானோர் பற்றிய நினைவுப்பதிவுகளை எழுதினேன். இக்கட்டுரைகள் வெளியாகும் வேளைகளில் அதனைப்படித்த வாசகர்கள் எழுதிய கடிதங்களையும் குகநாதன் பாரிஸ் ஈழநாடுவில் வெளியிட்டார். இத்தகைய தொடர் பின்னாளில் யாழ்ப்பாணம் காலைக்கதிரில் ” காலமும் கணங்களும்” என்ற தலைப்பிலும் வேறு இணைய இதழ்களிலும் வெளியானது.\nசிட்னியில் வதியும் எழுத்தாளர் மாத்தளை சோமு நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரை தமது தமிழ்க்குரல் பதிப்பகத்தின் சார்பில் தமிழ் நாட்டில் வெளியிட விரும்பி பதிப்புரையும் எழுதினார். அத்துடன் உடனுக்குடன் வந்த விமர்சனக்குறிப்புகளையும் அதில் பதிவுசெய்யவிரும்பினார். பலருடைய கருத்துக்களுடன் நண்பர் குகநாதனின் கருத்தும் அதில் கிட்டத்தட்ட அணிந்துரையாகவே வெளியானது.\n” நமது தமிழ் மக்களிடையே எப்போதும் ஒருவரது திறமையை மற்றவர் மதிக்கின்ற தன்மை அதிகளவில் இருந்ததில்லை. ஒரு எழுத்தாளனின் திற���ையை இன்னுமொரு எழுத்தாளன் ஒப்புக்கொண்டதையும் ஈழத்தில் காண்பதரிது. தான் சந்தித்த பழகிய இலக்கிய நண்பர்களை இன்றைய சந்ததிக்கு இனம் காட்டும் வகையில் பாரிஸ் ஈழநாடு பத்திரிகையில் தொடராக அவர் எழுதிய கட்டுரைத்தொடர் அவரது திறந்த இலக்கிய நோக்குக்கு ஒரு சான்று. ஈழத்து இலக்கிய வரலாறுகளை எழுதியவர்களும் இலக்கியத் தொகுப்புகளை வெளியிட்டவர்களும் தமது விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தியதையே ஈழத்து இலக்கிய உலகில் இதுவரையில் காணமுடிந்தது. அத்தகைய இலக்கியவாதிகளில் முருகபூபதி முழுமையாக வித்தியாசமானவர் ” என்று என்னை வாழ்த்தியிருந்தார்.\nஅதற்குப்பதில் தரும்விதமாக எனது முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டேன்:-\n” கருத்து முரண்பாடுகள் ஒரு மனிதனின் மேன்மையை இனம் காண்பதில் தவறிழைத்துவிடல் தகாது. இந்த அடிப்படையிலேயே இந்தத் தொடரை எழுதினேன். ”\nஇந்தத்தொடரைத் தொடர்ந்து அவதானித்துவந்த மற்றும் ஒரு மூத்த பத்திரிகையாளர் காசிலிங்கம் தமது தமிழன் இதழுக்கும் ஒரு தொடர் கேட்டிருந்தார். அதனால் எழுதப்பட்டதுதான் பாட்டி சொன்ன கதைகள்.\nநீண்ட இடைவெளிக்குப்பின்னர் குகநாதனை கொழும்பில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒரு அறையில் இயங்கிக்கொண்டிருந்த டான் தொலைக்காட்சி நிலையத்தில் சந்தித்தபொழுது, இலங்கையில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்கள் பற்றிய பதிவுகள் ஒளிப்படங்கள் செய்தி நறுக்குகள் அடங்கிய பெரிய அல்பத்தை அவருக்கும் காண்பித்தேன்.\nஅந்த அல்பத்தில் முதலாவதாக இடம்பெற்றுள்ள முழுப்பக்க கட்டுரை அவருடைய பாரிஸ் ஈழநாடுவில் இருந்து எடுக்கப்பட்ட கல்வி நிதியம் சார்ந்த செய்தியின் நறுக்குத்தான். அதனைப்பார்த்து கண்கள் விரிய ஆச்சரியப்பட்டார்.\nகொழும்பில் எமது மாநாடு 2011 இல் நடந்தபொழுது வீரகேசரி, தினக்குரல் முதலான ஊடகங்களின் அதிபர்களும் நிதியுதவி வழங்கினார்கள். குகநாதன் தமது டான் தொலைக்காட்சியின் சார்பிலும் கணிசமான நன்கொடை வழங்கியதுடன், மாநாடு தொடர்பான நேர்காணல்கள், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பினார்.\n2009 ஆம் ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலிலும் நந்திக்கடலருகிலும் சங்காரம் முடிவுற்றதும், சரணடைந்த முன்னாள் போராளிகளின் வாழ்க்கை அகதி முகாம்களிலும் புனர்வாழ்வு முகாம்களி��ும் முடங்கியதை அறிவோம். வெளிநாடுகளில் பல கவிஞர்களின் கவிதை அரங்குகளில் எல்லாம் அந்த நிலமும் நீர்நிலையும் தவறாமல் இடம்பெறும். இன்றுவரையில் அந்தப் பெயர்கள் அவர்களின் கவிதைகளில் வாழ்கிறது. ஆனால் குகநாதனும் அவரைப்போன்ற பல மனிதநேயவாதிகளும் என்ன செய்தார்கள்… என்பது பற்றி கவிதை பாடுவதற்குத்தான் நாதியில்லாமல் போனது.குகநாதன் தமது தொடர்புகளையெல்லாம் அந்த பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்திற்கு நன்மை விளைவிப்பதற்கே உரியமுறையில் பயன் படுத்தினார். ஆனால், அதனையும் வாய்ச்சவடால் வீரர்கள் கொச்சைப்படுத்திக்கொண்டிருந்தனர்.\nகுகநாதன் பிரான்ஸில் மேற்கொண்ட பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி முயற்சிகளுக்கெல்லாம் பலதரப்பட்ட அழுத்தங்களும் ஆக்கினைகளும் தொடர்ச்சியாக கொடுத்தவர்கள் மூஞ்சிப்புத்தகம் வந்ததும் அதிலும் உமிழ்நீர் உதிர்த்தார்கள். இவர்களுக்கெல்லாம் காலம் பதில்சொல்லிக்கொண்டுதானிருக்கிறது.\nதம்மால் முடியாததை மற்றும் ஒருவர் செய்யும்பொழுது அந்த ஊற்றுக்கண் திறந்துகொள்கிறது.\nமுன்னாள் போராளிப் பெண்களுக்கு அடிப்படைத் தேவையான உடைகள் மற்றும் பொருட்களை எடுத்துச்சென்று கொடுத்தவர்கள் எனது இனிய நண்பர்கள் அவுஸ்திரேலியாவில் வதியும் டொக்டர் நடேசன், இரஜரட்ணம் சிவநாதன், லண்டனில் வதியும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோர். அவர்களுக்கு பல்வேறு வழிகளில் அங்கு நின்ற நண்பர் குகநாதன் உதவி செய்தார்.\nஅப்பெண்கள் தங்கவைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு முகாம்களுக்கு அவர்களை அழைத்துச் சென்றார். அத்துடன் நண்பர் நடேசன் தனதும் மற்றும் தனது நண்பர்களினதும் உதவியுடன் தமது சொந்த ஊர் எழுவைதீவில் அமைத்த மருத்துவ நிலையத்தின் திறப்பு விழாவுக்கும் சென்றுவந்து, லண்டன் நாழிகை இதழில் எழுதியிருக்கிறார். அந்தப்பதிவையும் பார்த்திருக்கின்றேன்.\nஅத்துடன் சுமார் 350 முன்னாள் போராளி மாணவர்களை மீட்டெடுத்து அவர்களை G C E சாதாரண தரம் G C E உயர்தரம், பரீட்சைகளுக்கு தோற்றவைப்பதற்கு எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஊடக நாம் உதவுவதற்கு நடேசனுக்கு தக்க ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் வழங்கியவர்தான் நண்பர் குகநாதன். இப்படி எத்தனையோ பக்கங்களை இங்கு பதிவு செய்யமுடியும்.அவருக்கு தெரிந்ததைத்தான் அவர் செய்தார். முள்ளிவாய்��்கால், நந்திக்கடல் பற்றி காற்றிலே பேசத்தெரிந்தவர்களும் தமக்குத்தெரிந்ததைதான் செய்வார்கள்.\nஎனது நீண்டகால இனிய நண்பர் குகநாதன் – தமது ஊடகத்துறைவாழ்வில் சந்தித்த அனுபவங்களை, சவால்களை, நெருக்கடிகளை, சாதனைகளையெல்லாம் எழுதவேண்டும். அதுசுயசரிதையல்ல. ஈழத்தினதும் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஊடகத்துறை பற்றிய ஆவணமாகவும் திகழவேண்டும். ஓடும் நதி தான் செல்லும் பாதையில் எத்தனை இடையூறுகளைச் சந்திக்கும் நண்பர் குகநாதனும் நதியைப்போன்று, ஓடிக்கொண்டே இருப்பவர்.\nநதிநடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா…\n← மீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nடான்” தொலைக்காட்சி குகநாதன் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/06/19/bharti-airtel-completes-5-stake-sale-to-qatar-foundati-001066.html", "date_download": "2019-01-22T17:18:40Z", "digest": "sha1:C6QDYOKTQADKEV3MZ4Z3XDNFRF5HGBMU", "length": 19104, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "5% பங்குகளை கத்தார் நிறுவனத்திற்கு விற்பனை செய்த ஏர்டெல்!!! | Bharti Airtel completes 5% stake sale to Qatar Foundation Endowment - Tamil Goodreturns", "raw_content": "\n» 5% பங்குகளை கத்தார் நிறுவனத்திற்கு விற்பனை செய்த ஏர்டெல்\n5% பங்குகளை கத்தார் நிறுவனத்திற்கு விற்பனை செய்த ஏர்டெல்\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\nஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா... எல்லா பயலுக்கு நட்டம் தான்... அதிர்ச்சி அறிக்கை\n“ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..\nஜியோவை சமாளிக்க ஏர்டெல்லின் புதிய ரீசார்ஜ் திட்டம்..\nஇந்தியாவில் மிகப் பரந்த அளவில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனமான பாரதி ஏர்டெல், தன்னுடைய 5% பங்குகளை கத்தார் ஃபவுண்டேசன் என்டோவ���மென்ட் என்ற நிறுவனத்திற்கு ரூ6,796 கோடிக்கு விற்பனை செய்திருப்பதாக கடந்த திங்கள் கிழமை அன்று தெரிவித்திருக்கிறது.\nசமீபத்தில் ஏர்டெல் 199,870,006 புதிய பங்குகளை வெளியிட்டிருக்கிறது. ஒரு பங்கின் விலை ரூ.340 என்று நிர்ணயித்திருந்தது. இதை அறிந்த கத்தார் ஃபவுண்டேசன் என்டோவ்மென்ட் (QFE) நிறுவனம் ஏர்டெல்லின் 5% பங்குகளை வாங்கி இருக்கிறது.\n\"வெளிநாட்டைச் சேர்ந்த கியுஎஃப்இ நிறுவனம், இந்திய நிறுவனமான ஏர்டெல்லின் பங்குகளை அதிக அளவில் வாங்கியிருப்பது, பங்குப் பரிவர்த்தனையின் ஒரு புதிய மைல்கல் ஆகும். இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்ய முன்வருவார்கள். மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்ய இந்த பரிவர்த்தனை ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுக்கும். அதோடு கியுஎஃப்இ நிறுவனத்தோடு ஒரு இனிமையான உறவைத் தொடர நாங்கள் விரும்புகிறோம்\" என்று ஏர்டெல்லின் சேர்மன் சுனில் பாரதி மிட்டல் தெரிவித்திருக்கிறார்.\nபுதிய பங்குகளின் பரிவர்த்தனையின் மூலம் ஏர்டெல்லின் மூலதனம் ரூ.19,987,000,510 அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பங்குக்கு ரூ.5 வீதம் 3,997,400,102 பங்குகள் விற்பனையாகி இருக்கின்றன.\nமேற்கண்ட் புதிய பங்குகள் வெளியீடு சம்பந்தமாக, கடந்த மே மாதம் 3 அன்று, ஏர்டெல் மற்றும் கியுஎஃப்இ நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய ஒப்பந்தத்தை வெளியி்ட்டன. 5% பங்குகளை வாங்கியதன் மூலமாக, ஏர்டெல்லின் ஆட்சி மன்ற குழுவில் கியுஎஃப்இ நிறுவனத்திற்கு ஒரு உறுப்பினர் பதவி கிடைத்திருக்கிறது.\nஇதைப் பற்றி கியுஎஃப்இ நிறுவனத்தின் தலைமை மேலாளர் கூறும் போது, \"நாங்கள் செய்திருக்கும் முதலீட்டிற்கு, பாரதி ஏர்டெல் நிறுவனம் அளிக்கும் ஆதரவை நினைத்து நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஏர்டெல்லின் ஒரு முதலீட்டாளர் என்ற முறையில், ஏர்டெல் நீண்ட காலம் நிலையான வளர்ச்சியைப் பெற எங்கள் ஆதரவை வழங்குவோம்\" என்று தெரிவித்திருக்கிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்னது நான்கு RBI கவர்னர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்களா..\n1.4 பில்லியன் டாலரில் சீனாவை தோற்கடித்த இந்தியா..\nஅலைக்கற்றை ஏலம் விட்டால் இந்தியப் பொருளாதாரமே பாதிக்கப்படும், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விட வேண்டாம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/09/foreign-money-enjoying-virat-kohli-lashing-to-common-indian-012964.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=relatedArticles", "date_download": "2019-01-22T17:26:53Z", "digest": "sha1:GFJH6PFXNKRXUEVLYL7XBZ5FYKHGVIYW", "length": 28334, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "140 கோடி வெளிநாடுல சம்பாதிக்கிற நான் இருக்கலா, வெளிநாடு கிரிக்கெட் பாக்குறவன் ஓடிருங்க virat kohli | foreign money enjoying virat kohli lashing out to a common indian - Tamil Goodreturns", "raw_content": "\n» 140 கோடி வெளிநாடுல சம்பாதிக்கிற நான் இருக்கலா, வெளிநாடு கிரிக்கெட் பாக்குறவன் ஓடிருங்க virat kohli\n140 கோடி வெளிநாடுல சம்பாதிக்கிற நான் இருக்கலா, வெளிநாடு கிரிக்கெட் பாக்குறவன் ஓடிருங்க virat kohli\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\nஇவர்களை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த பட்டியலில் இல்லை.. அப்படி என்ன பட்டியல் இது\nபாகுபலி பிராண்டுக்கு 10,000 கோடி விலை... பில்லியனர் ராஜமெளலி வாழ்த்துக்கள்..\nஇந்தியாவின் முதல் குரல் தேடல் ஷாப்பிங் தளத்தினை அறிமுகம் செய்து பிக் பஜார் அதிரடி\nபோலி-யோ போலி.. போலி-க்கு எல்லாம் போலி.. பாவம் இவர்கள்..\n2018இல் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் இதைதான் செய்யப்போகிறது..\nஇப்போதைக்கு இவங்கதான் டாப்பு.. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம்..\nvirat kohli ஒரு நல்ல கிரிக்கேட்டர், க்ளாசிக்காக விளையாடக் கூடியவர், அவரின் சத சாதனைகள், சேஸிங் சாதனைகள் எல்லாம் அபாரம். நமக்கு தெரிந்ததே. ஆனால்... அவர் ஒரு செம பிசினஸ் மேன் என்பதை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதுவும் வெளிநாட்டில் முதலீடு செய்து சம்பாதிப்பது, வெளி நாட்டு நிறுவன பொருட்களுக்கு நடித்து சம்பாதிப்பது என ஒரு பெரிய தொகையை வெளிநாட்டில் தான் சம்பாதிக்கிறார். அவர் கடந்த 2017 - 18-ல் சம்பாதித்த வெளிநாட்டுக் காசு 20 மில்லியன் டாலர். எப்படி சம்பாதித்தார்\nஇந்தியாவில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் virat kohli. ஜூன் 2018-ல் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட உலக விளையாட்டு வீரர்கள் பட்டியலில் virat kohli-க்கு உலக அளவில் 15-வது இடம���. இவருக்கு பிசிசிஐ சம்பளமாக 4 மில்லியன் டாலர், பிராண்ட் அம்பாசிடராகப் பணியாற்றுவதற்கு 20 மில்லியன் டாலர் சம்பாதித்து இருக்கிறார். இனி இவர் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் விளம்பரங்களைப் பார்கலாமா...\nஜூன் 2017 காலத்திலேயே ஒரு நாள் விளம்பரத்தில் நடிக்க 5 கோடி ரூபாய் வசூலிப்பாராம். இவர் எவ்வளவு வாங்குகிறார் என்றே தெரியாமல் நடித்துக் கொடுத்திருக்கும் விளம்பரங்கள் மற்றும் அதன் துறைகள் மற்றும் நாடுகள் விவரம் கீழே.\nஜெர்மன் நாட்டு விளையாட்டு ஆடைகள் மற்றும் அணிகலன்களை தயாரிக்கும் நிறுவனத்துக்கு எட்டு ஆண்டுகளுக்கு விளம்பரதாரராக பணியாற்ற 110 கோடி ரூபாய் வாங்கினார் virat kohli. இந்தியாவில் விளம்பரம் செய்ய எந்த ஒரு பிராண்டும் இல்லையா virat kohli சார்.\nஒரு உத்தம ஜெர்மன் கார் நிறுவனம். இதற்கு virat kohli ஒரு விளம்பரத் தூதர்.\nசச்சின் காலத்தில் இருந்தே \"boost is the secret of my energy\" என்று சொல்லியே இது வெளிநாட்டு பிராண்டு என்று நம்மில் பலருக்குத் தெரியாது. இது Glaxo smithkline என்கிற லண்டன் எம்.என்.சி-ன் பானம். இந்தியாவில் வியாபாரம் பார்க்க தனியாக glaxo smith kline india என்று ஒரு முகமுடி போட்டுக் கொண்டு உள்ளே வந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கும் நம் virat kohli விளம்பரம் நடித்துக் கொடுக்கிறார்.\nஉலகின் விலை உயர்ந்த கைக் கடிகார நிறுவனங்களில் tissot -ம் ஒன்று. இந்த ரக கைக் கடிகாரங்களின் விலைகள் 10,000 ரூபாயில் இருந்து தான் தொடங்குகின்றன . இது ஒரு சுவிட்சர்லாந்து நிறுவனம். இதற்கு நம் virat kohli விளம்பரத் தூதராக வந்து வாட்ச் கட்டச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.\n\"இப்படி வளச்சி பேட் பண்ணனும்\"ன்னு கோல்கேட் பிரஷ்ஷுக்கு விளம்பரம் கொடுக்குறாரே virat kohli சார், அது colgate palmolive -ங்குற அமெரிக்க நாட்டு நிறுவனம். சாம்பல், உப்பு போட்டு பல் விளக்குனா பல், ஈருகள் எல்லாம் காலி என்று சொன்ன நிறுவனம் தான் இப்போது உங்க டூத் பேஸ்டுல உப்பு இருக்கா-ன்னு சொல்லிக்கிட்டு வருது. அதுக்கு தான் நம்ம virat kohli சில பல கோடிகளை வாங்கிக் கிட்டு நல்ல பேஸ்ட், நல்ல ப்ரெஷ்ஷுன்னு விளம்பரம் பண்றாரு.\nஇந்த நிறுவனத்தைப் பற்றி ஏற்கனவே பல செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த பிராண்டு மாத்திரைகள் செப்டம்பர் 2018 வரை தடை செய்யப்பட்டு இருந்தவைகளே... இதற்கு முன்பு கூட இதைப் பற்றி பல்வேறு செய்திகள் வந்தன, இந்த நிறுவனத்துக் இன்றும் virat kholi விளம்பரம் செய்து கொண்டே இருக்கிறார். இந்த பொருள் Procter and Gamble என்கிற அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்புகள்.\nSport Conversation-ன் சுருக்கம் தான் இந்த Sport Convo. இது லண்டனில் செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனம். இதில் virat kohli ஒரு பெரிய அளவிலான பங்குகளை வைத்திருக்கிறார். ஒரு இடத்தில் பல்வேறு விளையாட்டு ரசிகர்கள், அவர்களின் விளையாட்டைப் பற்றியும், அவர்களின் விளையாட்டு நாயகர்களைப் பற்றியும் பேசலாம். அது தான் இந்த நிறுவனம் செய்யும் பிசினஸ். இந்த ஸ்டார்ட் அப் நிறுவன பங்குகளின் மதிப்பு, அதாவது கோலி முதலீடு செய்திருக்கும் பங்குகளின் மதிப்பு தற்போது உயர்ந்து வருகிறதாம்.\nInternational Premier Tennis League (IPTL)-களில் விளையாடும் துபாய் நாட்டைச் சேர்ந்த ஒரு டென்னில் அணியின் பெயர் தான் இந்த UAE Royals. அட நம்ம ஊர் ஐபிஎல் டீம் மாதிரி தாங்க. இந்த டீமின் முதலாளிகளில் ஒருவர் நம் virat kohli.\nvirat kholi-க்கு தில்லியில் NUEVA என்கிற பெயரில் ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. அங்கிருக்கும் மெனு கார்டுகளில் விலை அமெரிக்க டாலரில் தான் இருந்தது. இப்போது தான் அதை இந்திய ரூபாய்க்கு மாற்றி இருக்கிறார்கள். அப்படி என்றால் இவரின் வெளிநாட்டு மோகம் எப்படி இருக்கும் என்பதை உணர முடிகிறதா... இந்தியாவில் இருக்கும் கடைக்கு அமெரிக்க டாலரில் விலைப் பட்டியல்.\nஇப்படி இன்னும் எத்தனை நிறுவனங்கள்\nUber - அமெரிக்கா டாக்ஸி நிறுவனம், American Tourister - அமெரிக்க பயணிகள் பயன்பாட்டு பைகள் நிறுவனம்,\nNestle - சுவிட்சர்லாந்து fmcg நிறுவனம், Diageo - பிரிட்டீஷ் சாராய நிறுவனம் (royal challenge என்கிற நிறுவனம் இந்த நிறுவனத்தின் துணை நிறுவனம் தான்).... இப்படி இன்னும் பல நிறுவனங்களுக்கு virat kholi விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்.\nமேல சொன்ன எல்லாத்தையும் விட்டுடுங்க. அது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்திய நாட்டின் தண்ணீரைக் கூட குடிக்காமல் பிரான்ஸ் நாட்டில் இருந்து Evian என்கிற பிராண்டன் குடி தண்ணீரைத் குடித்துக் கொண்டு இருக்கிறார் virat kohli. ஒரு லிட்டர் தண்ணீரின் விலை 600 ரூபாய். இந்திய நாட்டின் குடி தண்ணீரைக் கூடி குடிக்காத சுத்த இந்தியர் தான் \"நீ எல்லாம் இந்தியாவுல இருக்காத என்று சொல்கிறார்\".\nஇப்படி வெளிநாட்டு தண்ணீர் தொடங்கி, ஆடைகள், அணிகலன்கள், கார்கள் வரை எல்லாம் வெளிநாட்டுப் பொருட்களை பயன்படுத்tஹும் virat kholi தான், வெள��� நாட்டு நிறுவன பொருட்களின் தரமோ, அதன் பக்க விளைவுகளோ தெரியாமல், தன் புகழையும், face value-வையும் பயன்படுத்தி நடித்துச் சம்பாதிக்கும் virat kholi இந்தியாவில் இருக்கலாம். எனக்கு ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து கிரிக்கேட் வீரர்களின் ஆட்டம் பிடிக்கும், நான் அதை பார்க்கிறேன் என்று சொல்லும் சராசரி இந்தியன் இந்த நாட்டில் இருக்கக் கூடாதா virat kholi சார்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1.4 பில்லியன் டாலரில் சீனாவை தோற்கடித்த இந்தியா..\nகுருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nஅலைக்கற்றை ஏலம் விட்டால் இந்தியப் பொருளாதாரமே பாதிக்கப்படும், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விட வேண்டாம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/818173.html", "date_download": "2019-01-22T17:48:23Z", "digest": "sha1:ENNV5JON2ARD7RP5M6O6VHLYN2JZ4V2D", "length": 7618, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஆபிரிக்காவிற்கு சென்ற கியூபெக்கைச் சேர்ந்த 34 வயது பெண்ணை காணவில்லை!", "raw_content": "\nஆபிரிக்காவிற்கு சென்ற கியூபெக்கைச் சேர்ந்த 34 வயது பெண்ணை காணவில்லை\nJanuary 7th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகியூபெக்கைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் மேற்கு ஆபிரிக்க நாடானா புர்க்கீனோ ஃபாசோவில் காணாமல் போயுள்ளார்.\nஇத்தாலியைச் சேர்நத 30 வயதுடைய ஆண் நண்பருடன் ஆபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், புர்க்கீனோ ஃபாசோ ஊடாக சென்ற வேளையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.\nகடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் அவர்களிடம் இருந்து எந்தவித தகவலும் இல்லை என்று கனேடிய பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஅவர்களுடனான அனைத்துவித தொடர்புகளும் முற்றாக அற்றுப் போயுள்ளதனால், அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தாம் மிகுந்த கவலை கொள்ளவதாக காணாமல் போன பெண்ணின் சகோதரி கனேடிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nகுடும்ப உறுப்பினர்களால் வெள்ளிக்கிழமை முகநூலில் இடம்பட்ட பதிவு ஒன்றில், அவர்கள் இன்னமும் புர்க்கீனோ ஃபாசோ நாட்டின் எல்லையைக் கடந்து செல்லவில்லை என்றும், அருகில் உள்ள நாடுகளுக்கான விசாவை இன்னமும் அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஇதேவேளை கனேடியர் ஒருவர் புர்க்கீனோ ஃபாசோவில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தாமும் அறிந்துள்ளதாக, கனேடிய வெளியுறவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅந்த நாட்டில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகள் அந்த நாட்டு அதிகாரிகளுடன் இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கெள்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அந்த திணைக்கலாமா மேலும் தெரிவித்துள்ளது.\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு புயல் எச்சரிக்கை\nஒட்டாவாவில் ரயிலுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு – பொலிஸார் விசாரணை\nபிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த கனேடியர் சிரியாவில் கைது\nரொறன்ரோ காபேஜ்டவுன் பகுதியில் கோர விபத்து – 35 வயது பெண் கைது\nமுழுமையான உணவு வழிகாட்டி ஒன்று விரைவில் அறிமுகம் -சுகாதார அமைச்சு\n43 ஆண்டுகளாக நிலவிவந்த வேலையில்லா பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது – புள்ளிவிபரம்\nகிறீன்வூட் அவனியூயில் காரில் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு\nரொறன்ரோவில் குடியிருப்புகளின் வாடகை விலை மேலும் அதிகரிப்பு\nகியூபெக்கில் பனி மலையில் இருந்து வீழ்ந்து இளைஞன் உயிரிழப்பு\nயாழ்பல்கலைக்கழக 40 ஆவது ஆண்டு நிறைவில் சிறந்த ஆய்வுகூட விரிவுரையாளராக சிவானந்தம்\nவட மாகாண ஆளுநராக தமிழரை நியமிப்பது குறித்து ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நாளை\nநாமல் குமார மீது குறிவைக்கும் சிறிலங்கா இராணுவம்\nசீனக்குடாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தினால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-3/", "date_download": "2019-01-22T17:19:07Z", "digest": "sha1:QQ7WIHGTHXBR5R5MEWZ3KVQXGNCFXNIN", "length": 10174, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "சென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமான தங்க நகைகள் மீட்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவி���ாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nசென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமான தங்க நகைகள் மீட்பு\nசென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமான தங்க நகைகள் மீட்பு\nகனடாவிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 13.5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nசென்னை – மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு கனடாவிலிருந்து வந்த பயணிகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தீவிரமாக சோதனைசெய்தனர்.\nஅவ்வேளை, கிருஷ்ணகாந்தன் (வயது 69) என்ற கனடாவைச் சேர்ந்தவரது பயணப் பையைச் சோதனை செய்தபோது, இரகசியமான முறையில் தங்க சங்கிலிகள், தங்க வளையல்கள் மற்றும் டாலர்களை ஆகியவை மறைத்துவைக்கப்பட்டுள்ளதை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.\nஅவரிடமிருந்த மேற்படி 430 கிராம் தங்க நகைகளை விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியதுடன், இது தொடர்பாக குறித்த கனடா பிரஜையிடம் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.\nஇதேவேளை சென்னையிலிருந்து இலங்கைக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணிக்க இருந்த முகமது சலீம் (வயது 45) என்பவரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர், சவுதி ரியால் மற்றும் அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருந்தமையைக் கண்டுபிடித்தனர்.\nசென்னையைச் சேர்ந்த குறித்த பயணியிடமிருந்து சுமார் 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், அப்பிரயாணியின் விமான பயணத்தை நிறுத்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள், விசாரணையை முன்னெடுத்துவருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அமெரிக்க பாடகர் கைது\nஅமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் கிறிஸ் பிரவுண், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்\nகுழியினுள் விழுந்து ��ருவர் உயிரிழப்பு – பிரதேச சபையின் உப தலைவர் கைது\nபுத்தளம் பிரதேச சபையின் உப தலைவர் ஜெயம்பதி பத்திராஜா முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மது\nஹெரோயின் போதைப்பொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் நுவரெலியாவில் கைது\nஹெரோயின் மற்றும் என்சி என்ற போதை பொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹற்றன் பொலிஸார் கைது செய்து\nவெனிசுவேலா ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் கைது\nவெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் கைது செய்யப்ப\nஆயிரம் மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது\nகொழும்பு- கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து 1080 மில்லியன் ரூப\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nசெட்ரூவிக் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்: மஹிந்த அமரவீர\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://autograph.blogspot.com/2006/05/", "date_download": "2019-01-22T17:47:42Z", "digest": "sha1:FE334ZLZRB2AMFUCUUTGSGE5FEUXL3OH", "length": 3289, "nlines": 67, "source_domain": "autograph.blogspot.com", "title": "Autograph - Sweet memories: May 2006", "raw_content": "\nகவிஞன் மிகுந்தசெருக்கு கொண்டவன்; ஏன்னென்றால்அவன்...\nஎத்தனையோ வகையில் காதலை சொல்லலாம் ;அதில் ஒரு வகை சொ...\nநான் இந்த ஊரில் சம்பாதித்த மொத்த பணத்தையும்திருப்ப...\nயானையின் தந்தத்தால் செய்தது என்றார்கள்; அவ்வளவு அழ...\nகேமரா-வினால் எழுதப்படும் ஹைக்கூ 'குறும்படம்' \nஇருவரும் தமிழில் மிகச்சிறந்த எழுத்தாளர்கள். சிற...\nபோன வருட புத்தகக் கண்காட்சியில் வாங்கினப் புத்தகம...\nகாகம் ஒன்று அதன் வீடு ��ட்ட ஒரு குச்சியை எடுத்து ...\nபத்து ஆண்டுகள் கழித்து, கல்லூரி பேராசிரியரை பார்த்...\nகார்களின் அணிவரிசையை பார்த்துக்கொண்டு இருந்தேன் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/05/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/1357696", "date_download": "2019-01-22T16:38:23Z", "digest": "sha1:32TKHLKIGYH6VBT3YTKNAT4XJA3KYOG6", "length": 9554, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இறைவன் நம் வாழ்வின் அழுக்கடைந்த பாதைகள் வழியாக நடக்கிறார் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nஇறைவன் நம் வாழ்வின் அழுக்கடைந்த பாதைகள் வழியாக நடக்கிறார்\nபுதன் பொது மறைபோதகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் - AP\nசன.05,2018. “இறைவன் நம் வாழ்வின் அழுக்கடைந்த பாதைகள் வழியாக நடந்து, நம்மை மகிழ்வுக்கு அழைப்பதன் வழியாக, அன்பு மற்றும் மகிழ்ச்சிக்கான நம் ஏக்கத்திற்குப் பதிலளிக்கின்றார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின.\nமேலும், திருப்பீடத்திற்கான லெபனான் நாட்டு புதிய தூதுவர் Antonio Raymond Andary அவர்களை, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து, அவரிடமிருந்து பணிநியமன நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇந்திய திருப்பீடத்தூதர் பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ அவர்களையும், இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇன்னும், இவ்வெள்ளி மாலை மூன்று மணிக்கு, உரோம் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவரும் ஏறத்தாழ 120 சிறாரையும், அவர்களின் பெற்றோரையும் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nசனவரி 06, இச்சனிக்கிழமை வத்திக்கானில் சிறப்பிக்கப்படும் ஆண்டவருடைய திருகாட்சி பெருவிழாவன்று, காலை பத்து மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பகல் 12 மணிக்கு மூவேளை செப உரையும் வழங்குவார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட��\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nசித்ரவதைக்குப் பலியானவர்க்கு உதவ திருத்தந்தை அழைப்பு\nதேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்\nகாரித்தாசின் உணவைப் பகிர்வோம் நிகழ்வுக்கு திருத்தந்தை..\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-01-22T17:00:45Z", "digest": "sha1:ZGKFY3EMHY52PWY3Z5MUHPTQCDL2RJOY", "length": 13951, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய செய்தி மீண்டும் புலிகள் கால நிர்வாக கட்டமைப்பு\nமீண்டும் புலிகள் கால நிர்வாக கட்டமைப்பு\nயாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தப்படுத்த தவறிவிட்ட இலங்கை காவல்துறை மீண்டும் விடுதலைப்புலிகள் கால விழிப்புக்குழுக்கள் உத்தியை கடைபிடிக்க தொடங்கியுள்ளது.\nஅவ்வகையில் குப்பிளான் பகுதியில் அதிகரித்துள்ள திருட்டுக்கள் தொடர்பில் கலந்துரையாடித் தீர்வு காணும் வகையிலேயே இந்த விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.\nகுறித்த விசேட கலந்துரையாடலில் குப்பிளானிலுள்ள இரு கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த குடும்பப் பெண்கள் உட்படப் பெருமளவான கிராம மக்கள�� கலந்து கொண்டனர்.\nஇந்தக் கலந்துரையாடலில் குப்பிளானில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள திருட்டு நடவடிக்கைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.\nஇதன் போது குப்பிளான் தெற்குப் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள திருட்டு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் சுன்னாகம் பொலிஸார் அசமந்தப் போக்குடன் செயற்படுவது தொடர்பிலும், குற்றவாளிகளைக் கைது செய்வதில் பொலிஸாரின் அக்கறையீனம் தொடர்பிலும் கடும் விசனம் வெளியிடப்பட்டது. குறிப்பாக பொலிஸார் திருடர்களுக்குச் சார்பாகச் செயற்படுகின்றார்களா\nமேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பட்டப்பகல் வேளையில் குப்பிளான் வடக்கு வீரபத்திரர் கோயிலுக்கு அருகாமையில் வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்து வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்ட போது குப்பிளான் சந்தியிலுள்ள ஹோட்டலொன்றில் சுன்னாகம் பொலிஸார் நின்றிருந்த போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்\nஅதனைத் தொடர்ந்து குப்பிளான் பகுதியில் அதிகரித்துள்ள திருட்டுக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குப்பிளான் தெற்கு மற்றும் குப்பிளான் வடக்கு கிராம சேவகர் பிரிவுகளுக்குத் தலா-20 பேரைக் கொண்ட தனித்தனியான விழிப்புக்குழு நிர்வாகங்கள் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.\nகுறித்த விழிப்புக்குழு நிர்வாகங்கள் இரண்டும் தத்தமது கிராமசேவகர் பிரிவுகளிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் தலா ஒரு உறுப்பினரை உள்வாங்கிச் சுழற்சி முறையின் அடிப்படையில் செயற்படுவதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.\nஇரு விழிப்புக் குழுக்களிலும் தலா ஒரு பொலிஸார் தினமும் இணைந்து செயற்படுவதற்கு அனுமதியளிப்பதாகச் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி இதன் போது வாக்குறுதி வழங்கினார்.\nஇரவு வேளைகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்களை இடைமறித்துச் சோதனை செய்தல் மற்றும் சந்தேகத்துக்கிடமான வீடுகளைச் சோதனை செய்யும் நடவடிக்கையில் குறிப்பிட்ட பொலிஸார் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nவிழிப்புக்குழுவினருக்கு விசேட அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழிப்புக் குழுவினர் தமது கைகளில் கொட்டன்களுடன் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஎனினும், விழிப்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைத் துஸ்பிரயோகம் செய்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விழிப்புக்குழுக்கள் இரண்டும் உடனடியாகச் செயற்பட ஆரம்பிப்பதெனவும், தினமும் இரவு-09 மணி முதல் மறுநாள் காலை-05 மணி வரை விழிப்புக்குழுக்கள் கடமையில் ஈடுபடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாதம் தோறும் விழிப்புக் குழுக் கூட்டங்களைத் தவறாது நடாத்துவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nNext articleசுமந்திரனைச் சந்திப்பதற்கு அவர் ஒன்றும் தலைவரில்லை\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/ind-vs-eng/", "date_download": "2019-01-22T17:34:36Z", "digest": "sha1:FVO6ERI37AJ2ZJWTDLMHV7HFAHN7TDZP", "length": 10724, "nlines": 73, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ind vs eng Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n4வது டெஸ்டில் வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணி – விவரம் உள்ளே\nஇந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் மைதானத்தில் இன்று துவங்கியது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு […]\nஇந்திய பவுலர்களை சமாளிக்கமுடியாமல் திணறும் இங்கிலாந்து அணி – விவரம் உள்ளே\nஇந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் மைதானத்தில் இன்று துவங்கியது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு […]\n2 விக்கட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கும் இந்திய அணி -விவரம் உள்ளே\nஇந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், போட்டி நடைபெறும் மைதானத்தில் கனமழை பெய்தது. இதனால், டாஸ் கூட போடப்படாமல் […]\nஇந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது ஒரு நாள் போட்டி. குலதீப் சூழலில் சிக்கிய இங்கிலாந்து அணி.\nஇந்திய அணி, தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டி தொடரில், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது ஒரு நாள் போட்டி சிறிது நேரத்திற்கு முன்னதாக துவங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன���, பேட்டிங்கை […]\nகுல்தீப் குழலில் சிக்கி தவித்த இங்கிலாந்து அணி. ரோஹித் சதத்தால் இந்தியா எளிதில் வெற்றி\nஇந்திய அணி, தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டி தொடரில், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இன்னிலையில், நேற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இங்கிலாந்தின் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆரம்பத்தில் அதிரடி காட்டிய இங்கிலாந்து ஜோடியை, 11-வது ஓவரில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் […]\nஉலக சாதனையை சமன் செய்த ரோஹித். உலக சாதனை படைத்த தல தோணி. விவரம் உள்ளே\nஇந்திய அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. முதலில் நடந்த 20 ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் ஆளுக்கொரு வெற்றியை பெற்றன. இன்னிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3 வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் […]\n500வது போட்டியில் கலந்துகொள்ளும் தல தோணி. விவரம் உள்ளே\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது.இந்த நிலையில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதும் 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடக்கிறது. இந்திய அணி இந்த போட்டியையும் வென்றால் 2 க்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/author/makkalkural/", "date_download": "2019-01-22T16:47:35Z", "digest": "sha1:O62DGDULHNOS22BVFGVPCV3O6FCZFIFH", "length": 19284, "nlines": 108, "source_domain": "www.tamilfox.com", "title": "Makkal Kural – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சார்பில் ‘பிளாஸ்டிக்’ விழிப்புணர்வு பிரச்சாரம்\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin சென்னை, ஜன. 22– ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி ம��ணவிகள் பங்கேற்ற, ‘ஸ்டாப்’ என்னும் ‘பிளாஸ்டிக்’ விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் மக்கள் தொடர்புத் துறை மாணவிகள் சார்பில் ‘ஸ்டாப்’ (stop) என்னும் தலைப்பிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் துணை முதல்வர்கள் முன்னிலையில், பேட்டர்சன் எனர்ஜி இயக்குநர் வித்யா அமர்நாத் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந் … Read moreஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சார்பில் ‘பிளாஸ்டிக்’ விழிப்புணர்வு பிரச்சாரம்\n11 சட்டமன்ற தொகுதி இறுதி வாக்காளர் பட்டியல் 31ந்தேதி வெளியீடு : காஞ்சீபுரம் கலெக்டர் தகவல்\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin காஞ்சீபுரம்,ஜன.22- காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 31ம் தேதி வெளியிடப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான தொடர் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2019 தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் 31ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 … Read more11 சட்டமன்ற தொகுதி இறுதி வாக்காளர் பட்டியல் 31ந்தேதி வெளியீடு : காஞ்சீபுரம் கலெக்டர் தகவல்\nவேலூரில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம்\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin வேலூர், ஜன. 22– வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா, புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு, கடனுதவி, நிதியுதவி, இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, காவல்துறை பாதுகாப்பு, மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 492 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட … Read moreவேலூரில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம்\nதமிழக மக்கள் மனதில் அண்ணா தி.மு.க. அரசு நீங்கா இடம் பிடித்து விட்டது\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin போளூர், ஜன.22– பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 வழங்கி தமிழக மக்கள் மனத்தில் அண்ணா தி.மு.க. அரசு நீங்கா இடம் பிடித்து விட்டது என்று திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் பேசினார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் ஒன்றியம் ஏரிக்குப்பம் கிராமத்தில் எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. போளூர் … Read moreதமிழக மக்கள் மனதில் அண்ணா தி.மு.க. அரசு நீங்கா இடம் பிடித்து விட்டது\nதமிழக அரசின் கருத்து கேட்காமல் மேகதாது அணை ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது தவறு\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin புதுடெல்லி,ஜன.22– தமிழ அரசின் கருத்தை கேட்காமல் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது தவறான செயல் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடக மாநிலம், ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் காவிரி ஆறு ஓடும் வழியில் மேகதாது என்னும் பகுதி உள்ளது. இங்கு, காவிரி ஆற்றின் குறுக்கே அணை … Read moreதமிழக அரசின் கருத்து கேட்காமல் மேகதாது அணை ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது தவறு\nரஷ்யாவில் இரண்டு கப்பல்களில் தீ விபத்து ; இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin மாஸ்கோ,ஜன.22– ரஷ்யாவில் இரண்டு கப்பல்களில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 11 பேர் பலியாகினர். ரஷ்ய கடல் பகுதியில் 2 எரிபொருள் கப்பல்கள் தீ பிடித்து விபத்துக்குள்ளாகின. இதில் இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான 2 கப்பல்களிலும் தான்சானியா நாட்டுக்கொடி பறந்துள்ளது. ஒரு கப்பலில் திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) இருந்திருக்கிறது. மற்றொரு கப்பலில் காலியான … Read moreரஷ்யாவில் இரண்டு கப்பல்களில் தீ விபத்து ; இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி\nஉத்திரபிரதேச கும்பமேளாவில் 5000 பேர் துறவறம் ஏற்க பதிவு\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin லக்னோ, ஜன. 22– உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் துறவறம் ஏற்பதற்காகப் பதிவு செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.4,200 கோடியை ஒதுக்கி சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது உத்திரபிரதேச அரசு. 3,200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இடத்தில் நடைபெறும் கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்கு … Read moreஉத்திரபிரதேச கும்பமேளாவில் 5000 பேர் துறவறம் ஏற்க பதிவு\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல்\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin அமராவதி, ஜன.22- ரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். ஆந்திராவின் அமராவதியில் நடந்த பாரதீய ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:- கோதாவரி–கிருஷ்ணா–பெண்ணார்–காவிரி நதிகளை இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. இது விரைவில் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி … Read moreரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல்\nகுடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள்\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin காஞ்சீபுரம், ஜன.21 – காஞ்சீபுரம் அருகே குடியிருப்புகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தும் பணியை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் இயக்கி வைத்தார். காஞ்சீபுரம் அருகே அன்னை இந்திரா நகர், விரிவாக்க நகர் ஆகிய பகுதிகளின் கண்காணிப்பு கேமரா சேவை தொடக்க நிகழ்ச்சி இந்திரா நகர் குடியிருப்பு பகுதி அரங்கம் ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் ஜெயபாலன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் … Read moreகுடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள்\n6 வது மாடியிலிருந்து கீழே குதித்து நோயாளி தற்கொலை\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin சென்னை, ஜன.21 – 6 வது மாடியிலிருந்து கீழே குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்டார். செங்குன்றத்தை அடுத்த நாரவாரிகுப்பத்தை சேர்ந்தவர் ஜலீல் (வயது 36). இவர் குடல் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவ மனையில் 6 வது மாடியிலிருக்கும் சிகிச்சைப் பிரிவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். வலி தாங்காமல் துடித்துக் கொண்டிருந்த அவர் இன்று காலையில் திடீரென … Read more6 வது மாடியிலிருந்து கீழே குதித்து நோயாளி தற்கொலை\nகள்ள பயண கனக துர்காவை துரத்தியடித்த கணவர்\nஅஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில்\nசெய்வீங்களா ரசிகர்களே, அஜித் சொன்ன 6 விஷயத்தை செய்வீங்க���ா\nTNPSC Notification:ஐடி பொறியாளர்களுக்கு 60 காலி பணியிடங்கள் திறப்பு\nஇவிஎம் ஹேக்: சையது சுஜா இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் பணியாற்றவில்லை -தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/61-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?s=b308cd9e84f65b828dab03f43bfd0885", "date_download": "2019-01-22T16:48:35Z", "digest": "sha1:JFMPBRJB3LOPDOACESH3IHWNJ3PAATG2", "length": 11209, "nlines": 386, "source_domain": "www.tamilmantram.com", "title": "அறிவியல்", "raw_content": "\nSticky: என் வானிலே இரண்டு வெண்ணிலா - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க\nகடவுளும்... மனிதனும்... விஞ்ஞான விளக்கம்\nதேசிய மேம்பாட்டில் அணு சக்தியின் மகத்தான பங்கு-1\nஓஹென்றி பிரபல நாவலாசிரியரான இவர் ஆஸ்டின் நகரில் ஒரு பாங்கில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார�\nகண்ணுக்கு தெரியாத கவசம் பூமியின் மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு மேலே கண்டுபிடிக்கப\nபறவைகளின் தமிழ் பெயர்கள் பற்றிய ஆய்வு\nபரீட்சயின் போது தவிக்க வேன்டிய 12 விடயங்கள்\nநதிகளின் நடுவே பாயும் நிலம் -2\nவளரும் செயற்கை உயிர் தகரும் கடவுள்\nஎந்தப் பாடத்தையும், எந்த நேரத்திலும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தச் செலவுமே இல்லாமல�\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-04/99-211069", "date_download": "2019-01-22T17:50:30Z", "digest": "sha1:6SJOWW7P6JLBFVZQLHAAGT7RA3C242JF", "length": 6376, "nlines": 92, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று: பெப்ரவரி 04", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\nவரலாற்றில் இன்று: பெப்ரவரி 04\n1789: அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்கத் தேர்தல் கல்லூரியினால் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.\n1794: பிரான்ஸில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது.\n1797: ஈக்குவடோர் பூகம்பத்தில் 40000 பேர் பாதிப்பு.\n1899: பிலிப்பைன்ஸ் - அமெரிக்க யுத்தம் ஆரம்பம்.\n1948: பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது.\n1966: ஜப்பானில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 133 பேர் பலி.\n1976: கௌதமாலா பூகம்பத்தில் 22,000 பேர் பலி.\n1997: இஸ்ரேலின் இரு இராணுவ ஹெலிகொப்டர்கள் வானில் மோதிக்கொண்டதால் 73 பேர் பலி.\n1997: 1996 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் ��ெற்றியை ஏற்க மறுத்துவந்த சேர்பிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக், எதிர்க்கட்சிகளின் வெற்றியை ஒப்புக்கொண்டார்.\n1998: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 5000 பேர் பலி.\n2003: யூகோஸ்லாவிய சமஷ்டி குடியரசின் பெயர் சேர்பியா-மொன்டேநீக்ரோ என உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்டது.\n2002: உலகின் மிகப்பெரிய சுயாதீன புற்றுநோய் ஆய்வு நலநிதியமான பிரித்தானிய புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.\n2004: உலகின் மிகப் பிரபலமான சமூகவலையமைப்பு இணையத்தளமான பேஸ்புக், மார்க் ஸுகர்பேர்க்கினால் ஆரம்பிக்கப்பட்டது.\n2006: பிலிப்பைன்ஸ் அரங்கொன்றில் ஏற்பட்ட சனநெரிசலினால் 71 பேர் பலி.\nவரலாற்றில் இன்று: பெப்ரவரி 04\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/03/the-crash-of-germanwings-flight-9525.html", "date_download": "2019-01-22T17:32:09Z", "digest": "sha1:CWQHP7J6IDC2O6MTERLZXD7JLYKSFUEY", "length": 11428, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "திட்டமிட்டே விமானத்தை மலையில் மோதினார் துணை விமானி 'திடுக்' தகவல். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome உலக செய்திகள் திட்டமிட்டே விமானத்தை மலையில் மோதினார் துணை விமானி 'திடுக்' தகவல்.\nதிட்டமிட்டே விமானத்தை மலையில் மோதினார் துணை விமானி 'திடுக்' தகவல்.\nஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த கிடைத்த தகவலின் அடிப்படையில் துணை விமானி வேண்டுமென்றே அந்த விமானத்தை மலையில் மோதச் செய்தது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜேர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை நோக்கி சென்ற 4யூ 9525 என்ற பயணிகள் விமானம், பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் விழுந்து நொறுங்கியது. விமானம் 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன் பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விழுந்���தாகவும் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிர தேடுதல் பணியால் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதை யடுத்து, உடனடியாக அதை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது.\nஇந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானி, பிரதான விமானி வெளியே சென்றிருந்தபோது, விமானத்தை வேண்டுமென்றே மலையில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கருப்பு பெட்டியில் பதிவான தகவல் மூலம் தெரியவந்துள்ளதாக பிரான்ஸ் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபலரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய ஜேர்மன்விங்ஸ் விமானியும் , அவரது பின்னணியும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு�� பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு\nஇன்டர்நெட்டில் பயணிக்கையில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது. நம் பெர்சனல் தகவல்களை நமக்குத் தெரியாமல் தூண்டில...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/journalists-died-mystery-saudi-arabia/", "date_download": "2019-01-22T17:25:42Z", "digest": "sha1:UFUHTPWCYN2P2AWWZ5NLGH6S4QQKGPK2", "length": 5552, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "பத்திரிகையாளர்கள் மர்ம மரணம்- சவுதி அரேபியாவுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய ஜெர்மனி – Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான தொடர் அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு அறுவை சிகிச்சை\n2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் – சோயிப் மாலிக் நம்பிக்கை\nபத்திரிகையாளர்கள் மர்ம மரணம்- சவுதி அரேபியாவுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய ஜெர்மனி\nசவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் முடியாட்சியை எதிர்த்து கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இந்த தகவலை சமீபத்தில் சவுதி அரசு உறுதி செய்தது.\nஇதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளனர். பத்திரிகையாளரின் மரணத்துக்கு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nஅதன் ஒருபகுதியாக செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரெஜ் பேபிஸ் உடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கொலையில் உள்ள மர்மங்கள் நீக்கப்படும் வரையில் சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.\n480 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஆயுதங்களை சவுதிக்கு ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் ஜெர்மனி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.\n← ஜீனியஸ்- திரைப்பட விமர்சனம்\n20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் டோனி\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மீது பாலியல் புகார் – எப்.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2506/", "date_download": "2019-01-22T17:17:51Z", "digest": "sha1:HAPU5B4YSZM7FICOAODJSJTHANWKTTYC", "length": 8950, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "செல்பீ எடுத்த சீனப் பெண் ரயில் விபத்தில் பரிதாப மரணம் – GTN", "raw_content": "\nசெல்பீ எடுத்த சீனப் பெண் ரயில் விபத்தில் பரிதாப மரணம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nசெல்பீ எடுத்த சீனப் பெண் ஒருவர் ரயில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n25 வயதான சீனப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ரயில் மிதி பலகையில் இருந்து கொண்டு செல்பீ எடுத்த போது குறித்த சீனப் பெண் விபத்துக்குள்ளாகியுள்ளார்.\nசீனப் பெண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவின் எபோலாவால் உயிரிழப்புகள் 360ஐ கடந்தன…\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலாவில் ஜனாதிபதிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் கைது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் இடம்பெற்ற விபத்தில் – 26 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்கும் ஆய்வு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியா விவகாரம், தீர்வுகாண ஆமெரிக்க – துருக்கி தலைவர்கள் இணக்கம்…\nஇலங்கை – தாய்லாந்து இருதரப்பு உறவுகளை ப���திய பிரவேசத்திற்குள் கொண்டு வரப்படும் – தாய்லாந்து பிரதமர் :\nகொலம்பிய ஜனாதிபதி நோபள் பரிசு பணத்தை நன்கொடையாக வழங்கினார்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/amp/", "date_download": "2019-01-22T17:09:35Z", "digest": "sha1:3STNWLR5S6A7RDMDHZJGDL2KUGXZVOG6", "length": 10328, "nlines": 46, "source_domain": "universaltamil.com", "title": "இனவாதிகளாக சித்தரிக்கின்றனர் - யோகேஸ்வரன் எம்.பி", "raw_content": "முகப்பு News Local News தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கும்போது இனவாதிகளாக சித்தரிக்கின்றனர் – யோகேஸ்வரன் எம்.பி\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கும்போது இனவாதிகளாக சித்தரிக்கின்றனர் – யோகேஸ்வரன் எம்.பி\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கும்போது இனவாதிகளாக சித்தரிக்கின்றனர் – யோகேஸ்வரன் எம்.பி\nதமிழ் மக்களின் வளங்களை சுரண்டும் வகையிலான தொழிற்சாலைகளை கொண்டுவந்த��விட்டு அதனைத் தடுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடும்போது எங்களை இனவாதிகளாக சித்தரிக்கிறார்கள் எமது மக்களின் விருப்பத்திற்கு மாறான எந்த திட்டத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடைமுறைப்படுத்த இடமளிக்காது என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசத்துக்குட்பட்ட பெரியபுல்லுமலையில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்படுகின்ற போத்தலில் அடைக்கப்படும் குடிநீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை தடுக்கக் கோரியும் வியாழக்கிழமை (09) பெரியபுல்லுமலையில் எதிர்ப்புப் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – தமிழ் மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது அந்த பிரச்சினைகளை கட்சி ரீதியாகப் பார்க்காமல் எமது இனம் சார்ந்து அனைவரும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும்.\nகுடிநீருக்கே மக்கள் தவிர்க்கும் பகுதியிலிருந்து நீரை ஊறுஞ்சி போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் செயற்பாட்டினை யாராக இரு;நதாலம் அனுமதிக்க முடியாது.\nஉன்னிச்சைக் குளத்திலிருந்து பெறப்படும் நீர் நகரப்புறங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது குளத்தினை அண்டியுள்ள மக்கள் குடி நீருக்கு பிரதேச சபை பவுசர்களை நம்பி வாழ்கின்றனர்.\nஇந்த நிலையில் பெரிய புல்லுமலையில் போத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் ஒரு போதும் அனமதிக்க மாட்டோம்.\nஇந்தவிடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பல நடடிக்கைகளை மேற்கொண்டுள்ளது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக அடியேன் கருத்து தெரிவித்த போது காத்தான்குடியைச் சேர்ந்த அரசியல்வாதி எங்களை இனவாதியாகச் சித்தரிக்கிறார்.\nஇந்த பகுதியில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் உறுகாமத்தில் முஸ்லிம் மக்களும் மங்களஹமயில் சிங்கள மக்களும் வாழ்கின்றனர். இந்த தொழிற்சாலை அமைக்கப்படுவதனால் எதிர்காலத்தில் மூவின மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இது தொடர்பாக சட்ட நடவடிக்கையெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.\nகுறித்த தொழிற்சாலையின் கட்டட அனுமதியை ரத்துச் செய்ய உடனடியாக ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் பிரரேரணை கொண்டுவரவேண்டும் இதற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்.\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளரை உருவாக்குவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்கியுள்ளது. அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்தவாக இருப்பதால இந்த தொழிற்சாலைக்கு ஆதரவாகச் செயற்படுவாராக இருந்தால் அவரது தவிசாளர் பதவியிலிருந்து நீங்குவதற்கும் எங்களால் முடியும்.\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் இந்த தொழிற்சாலைக்காக வழங்கப்பட்ட கட்டட அனுமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும். வியாபாரச் சான்றிதழ் வழங்க கூடாது. இந்த பிரதேச மக்கள் விருப்பத்திற்கு மாறாக எந்தவொரு செயற்பாட்டினையும் பிரதேச சபை முன்னெடுக்க கூடாது” என்றார்.\nஆரோக்கிய உணவு நுகர்வுக்காக நஞ்சற்ற உணவு விற்பனை ஆரம்பித்து வைப்பு\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95/amp/", "date_download": "2019-01-22T16:18:38Z", "digest": "sha1:INFCNM4ANVXYJZ4DDLK7JA4SDAK43GM7", "length": 6796, "nlines": 38, "source_domain": "universaltamil.com", "title": "வினைத்திறனான சேவையினை மக்களுக்கு வழங்கும் அறிவூட்டல் செயலமர்வு", "raw_content": "முகப்பு News Local News வினைத்திறனான சேவையினை மக்களுக்கு வழங்கும் அறிவூட்டல் செயலமர்வு\nவினைத்திறனான சேவையினை மக்களுக்கு வழங்கும் அறிவூட்டல் செயலமர்வு\nவினைத்திறனான சேவையினை மக்களுக்கு வழங்கும் அறிவூட்டல் செயலமர்வு\nவினைத்திறனான சேவையினை மக்களுக்கு வழங்கும் நோக்கோடு அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மண்றத் தேர்தலில் வட்டாரத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற, பட்டியல் மூலம் தெரிவான மற்றும் தொங்கும் நிலை முறையில் தெரிவான உறுப்பினர்களுக்கான விசேட முழுநாள் செயலமர்வு திங்கட்கிழமை 09.07.2018 மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதயம் மண்டபத்தில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஆளணியும் பயிற்சி அலுவலகம் மற்றும் உள்ளுராட்சி மன்றத்துடன் இணைந்து இச்செயலமர்வை நடாத்தின.\nவளவாளராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. குணநாதன் கலந்து கொண்டு இலங்கையின் உள்ளுராட்சி முறை, உள்ளுராட்சி நிறுவனங்களில் சபைக் கூட்டங்களை நடாத்துதல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் எனும் தலைப்புகளில் தெளிவுபடுத்தினார்.\nகிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சி அலுவலக பிரதிப் பிரதம செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டவர்கள் பயன்பெற்றதோடு அவர்களின் சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டன.\nஇதன்போது உள்ளுர் அபிவிருத்திக்கு நல்லாட்சி எனும் தலைப்பில் பயிற்சிக் கையேடு, நாடாளுமன்றத்தினால் திருத்தப்பட்ட மாநகரசபை கட்டளைச் சட்டங்கள் கையேடு என்பன கலந்து கொண்டவாகளுக்கு வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம், உள்ளுராட்சி மற்றும் கிராமிய தொழில்துறை அமைச்சின் செயலாளர் யு.எல். அப்துல் அஸீஸ், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். சித்திரவேல் மற்றும் மட்டக்களப்பு மாநகர செயலாளர் எம்.ஆர்;. சியாவுல் ஹக் ஆகியோர் கலந்து கொண்டனர். ‪\nஇதேவேளை இதேபோன்றதொரு செயலமர்வு கல்முனை மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களுக்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17.07.2018) அக்கரைப்பற்று மாநகர சபையில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆரோக்கிய உணவு நுகர்வுக்காக நஞ்சற்ற உணவு விற்பனை ஆரம்பித்து வைப்பு\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/06/20131338/To-know-God-Search-for-Ibrahims-Prophet.vpf", "date_download": "2019-01-22T17:35:45Z", "digest": "sha1:M2UAYFWQKY2KVW5N6LVALNREAIHLYM22", "length": 23211, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "To know God Search for Ibrahim's Prophet || இறைவனை அறிவதில் இப்ராகிம் நபியின் தேடல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇறைவனை அறிவதில் இப்ராகிம் நபியின் தேடல்\nஇப்ராகிம் நபிகள் தங்கள் இளமைகாலம் தொட்டே மிகவும் முற்போக்கு சிந்தனையாளராக விளங்கினார். அவரது தந்தை ஆஜர் என்பவர் கடவுள் சிலைகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார்.\nஇளம் வயதிலேயே இப்ராகிம் நபிகள் இதுகுறித்து தன் தந்தையிடம் இவ்வாறு கேள்விகள் கேட்டார்.\n“தந்தையே, நீங்கள் உருவாக்கும் ஒரு சிலையை கடவுள் என்று சொல்லி மக்களை நம்ப வைக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் தான் கடவுள்களை படைக்கின்றீர்களா அப்படியிருந்தும் அவை சில சமயங்களில் உடைந்து சிதறி விடுகின்றன. தன்னையே உடையாமல் காத்துக்கொள்ள முடியாத இந்த சிலைகள் உலகையும், உலகளாவிய உயிர்களையும் காக்கும் என்று நம்புவது எப்படி அறிவிற்கு பொருத்தமானதாக இருக்க முடியும் அப்படியிருந்தும் அவை சில சமயங்களில் உடைந்து சிதறி விடுகின்றன. தன்னையே உடையாமல் காத்துக்கொள்ள முடியாத இந்த சிலைகள் உலகையும், உலகளாவிய உயிர்களையும் காக்கும் என்று நம்புவது எப்படி அறிவிற்கு பொருத்தமானதாக இருக்க முடியும்\nஇதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “இப்ராகிம் தன் தந்தையாகிய ஆஜரை நோக்கி, ‘நீர் சிலைகளை தெய்வங்களாக எடுத்துக் கொண்டீரா என்று கேட்டு, நிச்சயமாக நீரும் உம்முடைய மக்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கிறேன்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 6:74)\nதந்தையிடம் கேள்வி கேட்டவர் மனதில் இறைவனைப் பற்றிய தேடல் அதிகரித்தது. அந்த காலத்தில் மக்கள் எவற்றை எல்லாம் கடவுளாக வணங்கினார்களோ, அவைகள் அனைத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆசை அவரது உள்ளத்தில் தோன்றியது. இதையடுத்து நட்சத்திரம், நிலவு, சூரியன் ஆகியவை கடவுளாக இருக்குமா என்று அவர் தேடினார். இதை திருக்குர்ஆன் இவ்வாறு விளக்குகிறது:\n“ஒரு நாள் இருள் சூழ்ந்த இரவில் அவர் மின்னிக்கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டு ‘இது என் இறைவன் ஆகுமா’ என தம் மக்களைக் கேட்டு, அது மறையவே, மறையக் கூடியவற்றை இறைவனாக எடுத்துக் கொள்ள நான் விரும்ப மாட்டேன்” எனக் கூறிவிட்டார். (திருக்குர்ஆன் 6:76)\n“பின்னர் உதயமான சந்திரனைக் காணவே, ‘இது என் இறைவன் ஆகுமா’ எனக்கேட்டு அதுவும் அஸ்தமித்து மறையவே அதையும் நிராகரித்து விட்டு, எனது இறைவன் எனக்கு நேரான வழியை அறிவிக்காவிட்டால் வழி தவறிய மக்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகி விடுவேன்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 6:77)\n“பின்னர் உதயமான பளிச்சென்று நன்கு ஒளிரும் சூரியனைக் கண்ட போது, ‘இது மிக பெரிதாக இருக்கிறது. இது என் இறைவன் ஆகுமா’ எனக்கேட்டு அதுவும் அஸ்தமித்து மறையவே, அவர் தம் மக்களை நோக்கி, ‘என் மக்களே நீங்கள் இறைவனுக்கு இணையாக்கும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் வெறுத்து ஒதுங்கி விட்டேன்’ என்று கூறினார்”. (திருக்குர்ஆன் 6:78)\nசூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்றவை எல்லாம் கடவுளாக இருக்கமுடியாது என்றால், யார் இறைவனாக இருக்கமுடியும் என்ற மெய்ப்பொருளை அறிவதில் அவரது ஆர்வம் தொடர்ந்தது. தன் சக்திக்கும் அப்பாற்பட்ட அந்த பரம்பொருளை அறிந்து கொள்வதற்கு அதனிடமே உதவியையும் தேடினார். அப்போது அவர் உணர்ந்துகொண்டதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:\n“வானங்களையும், பூமியையும் எவன் படைத்தானோ அந்த ஒருவனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகிறேன். நான் அவனுக்கு எதையும் இணை வைப்பவன் அல்ல” என்று கூறினார். (திருக்குர்ஆன் 6:79)\nஇப்ராகிம் நபிகள், இறைவன் யார் என்ற தேடலில் இறுதி இலக்கை அடைந்த போது, ‘இந்த உலகை படைத்து பரிபாலனம் செய்யக்கூடிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான். தனது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் மட்டுமே’ என்று அவர் முடிவுக்கு வந்தார். அல்லாஹ்வும் அவரை தனது தூதராக ஏற்றுக்கொண்டு அவருக்கு இறைச்செய்தியை அளித்தான்.\nஎன்றைக்கு இறைவனைப் பற்றிய ஞானம் ஏற்பட்டு விட்டதோ, அன்றிலிருந்து தன் தந்தை உள்ளிட்ட அத்தனை மக்களையும் அறியாமையில் இருந்து விடுவித்து அல்லாஹ்வின் பாதையில் திருப்ப முயற்சிகள் பல செய்தார். இதனால் அவர் கடும் எதிர்ப்புகளை சந்தித்தார். இருந்தாலும் அவர் இறைச்சேவையை நிறுத்தி விடவில்லை.\nஒரு முறை அந்த மக்கள் மத்தியில் ஒரு திருவிழா வந்தது. ஊரின் வெளியே இருந்த கடவுளை வணங்கி வழிபட மக்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.\nஅப்போது, இப்ராகிம் நபிகள் ‘கஅபா’ ஆலயத்தில் உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மண் சிலைகளை தன் கோடாரியால் உடைத்து நொறுக்கினார். பின்னர் அங்கிருந்த ஒரு சிலையின் தோளில் தன் கோடாரியை மாட்டி விட்டு எதுவும் அறியாதவர் போல் சென்று விட்டார்.\nஊர் திரும்பிய மக்கள், தங்களுடைய ஆலயத்தில் சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்து ஆத்திரம் கொண்டனர். இப்ராகிம் நபிகள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்.\nஇதற்கு இப்ராகிம் நபிகள், “அதோ கோடாரியை தன் தோளில் மாட்டியிருக்கும் உங்கள் கடவுளிடம் கேளுங்கள். கோடாரியை கையில் வைத்திருப்பதால் ஒரு வேளை அதுதான் கோபமுற்று தன் தோழர்களை உடைத்திருக்குமோ என்று விசாரியுங்கள்” என்றார்.\nஅதற்கு மக்கள், “சிலைகள் எவ்வாறு பேசும். எங்களை நீர் திசை திருப்புகிறீர்” என்றார்கள்.\nஉடனே இப்ராகிம் நபிகள், ‘தன்னால் பேசவோ, தன்னை ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ளவோ சக்தியற்ற இந்த சிலைகளை விட நீங்கள் மேலானவர்கள் அல்லவா. உங்களால் பேச முடியும். உங்களைத் தற்காத்து கொள்ளவும் முடியும். அப்படி இருக்கும் போது இச்சிலைகளை உங்களைக் காக்கும் கடவுளர்களாக நீங்கள் வணங்குவது சரியானதாக இருக்க முடியுமா. உங்களால் பேச முடியும். உங்களைத் தற்காத்து கொள்ளவும் முடியும். அப்படி இருக்கும் போது இச்சிலைகளை உங்களைக் காக்கும் கடவுளர்களாக நீங்கள் வணங்குவது சரியானதாக இருக்க முடியுமா யோசியுங்கள். நம்மையும், இந்த சிலையையும் படைத்த ஏக இறைவனையே வணங்குங்கள்’ என்றார்.\nஅவரின் பதிலால் வெட்கித்தலைகுனிந்தாலும் இதை ஏற்க மக்கள் தயாராக இல்லை. ‘இவர் தன் வாதத்திறமையால் நம் தெய்வங்களையே குறை கூறுகிறார். நம் கடவுள்களுக்கு தீமை செய்த இவரை அரசரின் முன் நிறுத்தி, தீயிலிட்டு பொசுக்க வேண்டும்’ என்று அந்த மக்களும், மக்கள் தலைவர்களும் கூறினார்கள். இந்த நிகழ்வை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:\n“அதற்கவர்கள் தங்கள் மக்களை நோக்கி, நீங்கள் ஏதும் செய்ய வேண்டுமென்றிருந்தால் இவரை நெருப்பில் எரித்து உங்கள் தெய்வங்களுக்காக இவரிடம் பழிவாங்குங்கள்” என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 21:68)\nஅவர்களின் திட்டப்படியே இப்ராகிம் நபிகள் தீயில் எறியப்பட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் அருளால் இப்ராகிம் நபிகள் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் திருக்குர்ஆனில் வரலாறு ஆக பத���வுசெய்யப்பட்டுள்ளது.\nயார் ஒருவர் ஏக இறைவன் மீது உறுதிகொண்டு, அவனையே முற்றிலும் சார்ந்து இருந்து, அவனையே வணங்கி வந்தால் அவருக்கு வரும் சோதனைகள் எல்லாம் நொடியில் விலகிவிடும் என்பதையும், அவர்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்றவர்களாக மாறிவிடுவார்கள் என்பதையும் இப்ராகிம் நபிகள் சரித்திரத்தின் மூலம் நாம் அறியலாம்.\n1. சிறப்புகள் நிறைந்த தொழுகை\nஇஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ள ஐந்து விஷயங்களில் இரண்டாவதாக வருவது தொழுகை. மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கமே படைத்தவனை வணங்குவதற்காகத்தான்.\n2. உபகாரம் செய், சொல்லிக்காட்டாதே...\nநமக்கு ஏராளமான உபகாரங்களை இறைவன் செய்திருக்கிறான். நமக்கு அவன் செய்திருப்பதைப் போல் பிறருக்கு நாமும் உபகாரம் செய்து வாழவேண்டும்.\n3. இறைவனின் அற்புத படைப்புகள்\nஅல்லாஹ் மூன்று வகையான படைப்புகளை தன் ஆற்றலின் மூலமாக படைத்தான். அவற்றில் முதல் வகை படைப்புகள், சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியில் சுற்றிவரும் பிற கோள்கள். அடுத்தது, மலக்குகள் மற்றும் ஜின்கள்.\nவணக்கத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் வைத்தே அனேகமானவர்கள் பார்க்கின்றனர்.\n5. இறை நம்பிக்கையின் உச்சம்\nநபிகள் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களை, தன் பெற்றோரை விட மிக அதிகமாக நேசித்தவர், அதிகம் பாசம் கொண்டவர்- அஷ்ரத்துல் முபஷ்ஷரா ஸாத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தோஷம் போக்கும் நவக்கிரக வழிபாடு\n2. விவேகானந்தரைக் கவர்ந்த வண்டிக்காரர்\n3. மகப்பேறு வரம் அருளும் மஞ்சக்கொல்லை குமரன்\n4. ஆனந்த வாழ்வருளும் தென்குமரி திருமலை\n5. பைபிள் கூறும் வரலாறு: லேவியர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100235", "date_download": "2019-01-22T17:48:43Z", "digest": "sha1:IB4GWUPGD5QO6VPG2W7DWVE6YNJPMRWX", "length": 20396, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "பட்டு சேலை வாங்க பெண்கள் 'கியூ'| Dinamalar", "raw_content": "\nஇடைத்தேர்தல் ரத்திற்கு எதிராக ஐகோர்ட் மதுரை ...\nகள்ள பயண கனக துர்காவை துரத்தியடித்த கணவர் 1\nராஜபாளையம்: வேன் அரசு பஸ் மோதல் ஒருவர் பலி\nதர்மபுரி மாவட்டத்தில் வருமான வரித்துறை சோதனை 1\nஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு முதன்மை கல்வி ... 1\nமேகதாது பிரச்னையில் முதல்வர் அலட்சியம்:ஸ்டாலின் 4\nமதுரையில் பிரசாரம் துவக்குகிறார் மோடி 24\nவங்கதேச-திரிபுரா எல்லையில் 31 ரோஹின்கியாக்கள் கைது 2\n97 வயது கேரள மாணவி காமன்வெல்த் கற்றல் நல்லெண்ண தூதராக ...\n18 தொகுதி இடைத்தேர்தல்: ஏப்.,24க்குள் முடிவு 5\nபட்டு சேலை வாங்க பெண்கள் 'கியூ'\nமைசூரு: கர்நாடக மாநிலத்தில், தள்ளுபடி விலையில் மைசூரு பட்டு சேலை வாங்க, ஏராளமான பெண்கள் வரிசையில் நின்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகவுரி விழாவை ஒட்டி விற்பனை\nகர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சுற்றுலா துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஷா ரா மகேஷ், வரமகாலட்சுமி விழா நாளில் இருந்து தள்ளுபடி விலையில் பட்டு புடவைகள் விற்கப்படும் என அறிவித்தார்.\nஅன்றைய தினம் கடைகளுக்கு சென்ற பெண்களுக்கு விலை குறைந்த புடவைகள் கிடைக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கவுரி விழாவின் போது, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலை 4,500 ரூபாய்க்கு கிடைக்கும் வகையில் புதிய திட்டம் துவக்கப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.\nகர்நாடகாவில் கவுரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனால், மைசூருவில் நாசர்பாத் என்ற இடத்தில் உள்ள கர்நாடக பட்டு ஆலை கழகத்தின் மைசூரு பட்டு கடை முன் நேற்று காலை( செப்., 11) 6 மணி முதல் முதல் பெண்கள் குவிய தொடங்கி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. மதியம் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த பிறகே புடவை விற்பனை துவங்கும் என கடை ஊழியர்கள் கூறினர். மேலும், 1,800 புடவைகளே கைவசம் உள்ளன. எனவே குலுக்கல் முறையில் விற்பனை செய்யலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.\nஎனினும், இதை பெண்கள் ஏற்கவில்லை. யார் முதலில் வந்தார்களோ அவர்களுக்கு புடவை வழங்க கோரினர். இறுதியில், பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் பெண்களுக்கு புடவை விற்பனை செய்யப்பட்டது.எனினும், வண்ணம் மற்றும் டிசைனை தேர்வு செய்து புடவையை வாங்க முடியவில்லை என பெண்கள் குறைப்பட்டு கொண்டனர்.\nRelated Tags முதல்வர் குமாரசாமி மைசூரு பட்டு சேலை கர்நாடக கௌரி விழா கர்நாடகா பெண்கள் வரிசை கர்நாடக கவுரி விழா ஷா ரா மகேஷ் வரமகாலட்சுமி விழா தள்ளுபடி விலையில் பட்டு ... மைசூரு பட்டு கடை\nரூ.55க்கு பெட்ரோல்: கட்கரி தரும் யோசனை(71)\nதேர்தலுக்காக காசு: விநாயகருக்கு மவுசு(13)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nnabikal naayakam - தூத்துக்குடி,இந்தியா\nகேவலமான பெண்கள்.....சைவ உணவு பழக்கம் கொண்டவர்கள்கூட இப்படி உயிர்க்கொலை செய்து உருவாகும் புடவை வாங்குவது அநியாயம்.\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nபுடவை மோகம் என்றும் பெண்களுக்கு குறைவதே இல்லை\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nநீண்ட நாட்கள் கழித்து தினமலர் நல்ல செய்தியை வெளியிட்டிருக்கிறது. கர்நாடகாவை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் இது போன்று செய்யலாமே. இவர்கள் அம்மா பட்டுப்புடவை திட்டம் கொண்டு வந்திருக்கலாம். ஒன்லைன் இல் விற்றிருந்தால் என்போன்றோருக்கு சிறப்பாக இருந்திருக்கும். பெங்களூரு இத்தனைக்கும் இந்தியாவின் டிஜிட்டல் சிட்டியாம். ஒரு பத்து புடவை வாங்கி இருக்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-22T17:31:56Z", "digest": "sha1:BVLAIJT3DLKTATRNTTEXBC5MO4FK5JCN", "length": 30868, "nlines": 226, "source_domain": "athavannews.com", "title": "இமானுவெல் மக்ரோன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று ���ரட்டை வேடம்\nபோதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்: ஜனாதிபதி\nபோதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டும்: அஜித் பி. பெரேரா\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்: பாதுகாப்புச் செயலாளர்\nஅரசாங்கத்தில் பங்கெடுப்பது கூட்டமைப்பின் நோக்கமல்ல: சிவமோகன்\nஸ்டாலின் அரசியல் ரீதியாக குழப்பிப் போயுள்ளார் - பன்னீர்செல்வம்\nகூலிப்படைக்கு துணைபோகும் ஸ்டாலின் முதல்வராக முடியாது - தமிழக முதல்வர் சாடல்\nஆப்கான் மாகாண ஆளுநரின் வாகன தொடரணி மீது தாக்குதல்: எட்டு பேர் உயிரிழப்பு\nபெண்களின் பங்களிப்புடன் அரச எதிர்ப்பு போராட்டம்\nபிரெக்ஸிற்றை முடக்க நாடாளுமன்றத்தை அனுமதிக்க முடியாது: லியம் ஃபொக்ஸ்\nபனிச்சறுக்கல் வீராங்கனை லின்ட்சேய் வொன் தொடர்ந்து போட்டிகளில் ஈடுபடுவது சாத்தியமில்லை\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nதைப்பூசத்தினை முன்னிட்டு பால்குடப்பவனியும் பொங்கல் விழாவும்\nநல்லூர்க் கந்தனின் நெற்புதிர் அறுவடை விழா\nஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவதன் ரகசியம் தெரியுமா\n – நிவர்த்திசெய்யும் பரிகாரங்கள் உண்டு\nநோயுற்ற உடல் உறுப்பிற்குள் சென்று மருந்து கொடுக்கும் ரோபோ\nவட்ஸ் அப் செயலிக்கு புதிய கட்டுப்பாடுகள்: பயனாளர்கள் அதிர்ச்சி\nசந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்ள சீனாவுடன் கைகோர்க்கும் நாசா\nஇவ்வருடத்தில் ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய சாதனங்கள்\nஉலகின் முதல் 5G தொலைபேசி அறிமும்\nபிரான்ஸில் நெருக்கடிகளுக்கு மத்தியில் முதலீட்டை அதிகரிக்கும் முயற்சி- வர்த்தக தலைவர்களுடன் சந்திப்பு\nயெலோ வெஸ்ட் போராட்டங்கள் காரணமாக அதிகரித்துவரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின் முதலீட்டை அதிகரிக்கும் முயற்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஈடுபட்டுள்ளார். அதன்படி, பன்னாட்டு நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 120 வர்த்தக தல... More\nஉலகின் முதலாவது தோல்வி கண்ட நாடாக பிரித்தானி��ா அமையும்: பிரான்ஸ்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்பாடின்றி வெளியேறும் நிலை ஏற்படும் பட்சத்தில் உலகின் முதலாவது தோல்வி கண்ட நாடாக பிரித்தானியா விளங்கும் என, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் விமர்சித்துள்ளார். பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் திட்டம் பிரித... More\nமக்கள் ஆத்திரமடைந்துள்ளதை அறிவேன்: பிரான்ஸ் ஜனாதிபதி\nநாட்டு மக்கள் மத்தியில் கடும் ஆத்திரம் நிலவுகின்றது என்பதை தான் நன்கு அறிவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனது வாழ்த்த... More\nஜனாதிபதி மக்ரோனின் உரையில் அதிருப்தி: போராட்டத்தை தொடர முடிவு\nஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் அறிவிப்பை ஏற்க மறுத்த மஞ்சள் சட்டை போராட்டக்காரர்கள், தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதியின் நேற்றைய (திங்கட்கிழமை) உயர்மட்ட உரையை தொடர்ந்து மஞ்சள் சட்டை போராட்டக்காரர... More\nதொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை: ஜனாதிபதி மக்ரோன் அறிவிப்பு\nவறுமை கோட்டிற்கு உட்பட்ட தொழிலாளர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்கவும், ஓய்வூதியதாரர்களுக்கு வரிக்குறைப்புகளை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் அறிவித்துள்ளார். தனது ஆட்சியை சவாலுக்கு உட்படுத்திய வன்முறை ஆர்... More\nஜனாதிபதி மக்ரோனுக்கு தொடரும் எதிர்ப்பு: அம்பியுலன்ஸ் சாரதிகளும் போராட்டம்\nஜனாதிபதி இமானுவெல் மக்ரோனுக்கு எதிராக பிரான்ஸ் அம்பியுலன்ஸ் சாரதிகள் நாடளாவிய ரீதியிலான போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி மக்ரோனின் எரிபொருள் விலைத் திட்டம் மற்றும் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன... More\nபிரான்ஸ் எதிர்ப்பு போராட்டம்: போராட்டக்காரர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் தலைவர்களுக்கும் மஞ்சள் சட்டை போராட்டக்காரர்களுக்கும் இடையிலான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், பிரதமருக்கு பணித்துள்ளார். பிரான்சில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மஞ்சள் சட்டை போராட்டக்கார்கள்... More\nஆர்ஜன்டீன��வை சென்றடைந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி\nஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஆர்ஜன்டீன தலைநகரை சென்றடைந்துள்ளார். நேற்று (புதன்கிழமை) தலைநகரை சென்றடைந்த ஜனாதிபதி மக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜிட் மக்ரோன் ஆகியோரை ஆர்ஜன்டீன துணை ஜனாதிபதி கெப்ரியல... More\nபிரான்ஸ் ஜனாதிபதியின் நன்மதிப்பு குறைந்து வருகிறது: கருத்துக் கணிப்பு\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் பொருளாதார சீர்த்திருத்தங்கள் மீதான அதிருப்தி காரணமாக, ஜனாதிபதியின் நன்மதிப்பு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பொன்றின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியு... More\nநாம் அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்டில்லை: பிரான்ஸ்\nபிரான்ஸ் அமெரிக்காவின் நட்பு நாடாக விளங்குகின்றதே தவிர, அது அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்டு இல்லை என, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்தார். பிரான்ஸ் ஜனாதிபதிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான சந்திப்பொன்ற... More\nமனித உரிமைகளுக்காக போராட ஒத்துழைப்பு வழங்குமாறு பிரான்ஸ் ஜனாதிபதி கோரிக்கை\nமனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்காக போராடுவதற்கு பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமானது என, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் மாநாடு ஆர்மேனிய தலைநகர் யெரெவனில் இன்று (வி... More\nபயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து பணியாற்ற அமெரிக்காவிற்கு பிரான்ஸ் அழைப்பு\nபயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு போன்ற இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு, இணைந்து பணியாற்றுவதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொ... More\nமே-யின் பிரெக்சிற் திட்டத்தை ஏற்க முடியாது: மக்ரோன்\nபிரதமர் தெரேசா மே-யினால் முன்மொழியப்பட்டுள்ள பிரெக்சிற் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஒஸ்ரியாவில் நடைபெற்றுவரும் ஐரோப்பிய உச்சிமாநாட்டில் நேற்று (வியாழக்கிழமை) கலந்துக் கொண்டு கரு... More\nகுடியேற்றவாசிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு மக்ரோன் கண்டனம்\nஜேர்மனியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை போராட்டத்தை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் கண்டித்துள்ளார். நாட்டில் கருத்து சுதந்திரம் காணப்படுகின்ற போதிலும், அதன்மூலம் பிறரின் மதிப்பை கலங்கப்படுத்தக் கூடாது எ... More\nஐரோப்பா தொடர்ந்தும் அமெரிக்காவில் தங்கி நிற்க முடியாது: பிரான்ஸ் ஜனாதிபதி\nபாதுகாப்பு விடயத்தில் ஐரோப்பா தொடர்ந்தும் அமெரிக்காவில் முழுமையாக தங்கி நிற்க முடியாது என, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஐரோப்பாவின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு எதிர்வரும் மாதங்களில் புதிய திட்டமொன்றை ... More\nபிரெக்சிற்றுக்கு ஆதரவை திரட்டும் முயற்சி: மே- மக்ரோன் சந்திப்பு\nதனது பிரெக்சிற் திட்டங்களுக்கு ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுவரும் பிரதமர் தெரேசா மே, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கோடை விடுமுறையில் ஈடுபட்டுள்ள பிரதமர் தெரேசா மே, தெற்கு பிரான்ஸில் நேற்... More\nமக்ரோனின் தலைமை பாதுகாப்பு செயலாளர் பதவி நீக்கம்\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் தலைமை பாதுகாப்பு செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளரை மக்ரோன் நேற்று (வெள்ளிக்கிழமை) பதவி நீக்கம் செய்த போதிலும், அவர் தொடர்பில் விரைந்து நடவடிக்கை முன்னெடுக்காமை தொடர்பாக பிரான... More\n- நெருக்கடியில் பிரான்ஸ் ஜனாதிபதி\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் சிரேஷ்ட பாதுகாப்பு செயலாளரின் செயற்பாடு, ஜனாதிபதிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே தினக் கூட்டத்தின்போது குறித்த பாதுகாப்பு செயலாளர் கலகத் தடுப்பு பொலிஸாரின் சீருடையில் அரச எதிர்ப்பு ப... More\nரயில்வே சீர்த்திருத்தம்: சர்ச்சைக்குரிய சட்டமூலத்தில் மக்ரோன் கையெழுத்து\nஅரச ரயில்வே சேவை நிறுவனமான பிரான்ஸ் தேசிய ரயில்வே நிறுவனத்தை சீர்த்திருத்தும் வகையிலான சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் கையெழுத்திட்டுள்ளார். நீண்டகாலமாக இழுபறி நிலையில் காணப்பட்ட சட்ட நடைமுறைகளுக்கும்,... More\nசேனா புழுவால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு அத���கபட்சம் 40,000 ரூபாய்\nசம்பள உயர்வை வலியுறுத்தி மாபெரும் போராட்டம்\nயாழ். பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழா\nஜெனீவாவிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்பதே அரசின் ஒரே குறிக்கோள் – சி.வி. சாடல்\n71ஆவது சுதந்திரதின நிகழ்வின் விசேட அதிதி\nI.A.S. அதிகாரி அமர்ந்த தென்னை மரக்குற்றிக்கு இவ்வளவு மதிப்பா\nஆண்களாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்\nஆண்கள் மட்டுமே வழிபடும் அம்மன் கோயில் திருவிழா\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nசெட்ரூவிக் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்: மஹிந்த அமரவீர\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nமத்திய இங்கிலாந்தில் ‘Straw Bear’ திருவிழா\nமவுத் ஓர்கன் வாசிக்கும் யானை\nGaleries Lafayette மேல் விமானத்தை தரையிறக்கிய நூற்றாண்டு சாதனை\n100,000 பவுண்ட்களுக்கு விற்பனையான சுவரோவியப் படைப்பு\nஜோன் கீல்ஸ் X திறந்த புத்தாக்க சவாலுக்கு தொழில் முயற்சியாளர்களுக்கு அழைப்பு\nபங்குச் சந்தையில் இரண்டாவது வாரமாகவும் வளர்ச்சி\nகடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னிலை\nஹல்துமுல்ல மூலிகைப் பூங்காவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nஇலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/index.php?sid=790ba5a271fd4fb794b7da3eafe74392&recent_topics_start=520", "date_download": "2019-01-22T17:49:09Z", "digest": "sha1:GRGDMLHPCBRZ2DQ3MFDZ2AWG23UIRMAB", "length": 6428, "nlines": 95, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Index page", "raw_content": "\nஆன்லைன் மூலமாக பெற்ற பண ஆதாரம்.\nஇம் மாதம் பகுதி நேரத்தில் நான் பெற்ற பண ஆதாரம்\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற ரூபாய். 585 பண ஆதாரம்.\nதின��ும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] ஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\nஆன்லைன் வேலைகள் ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகள் மற்றும் சிறப்பான தளங்களின் .பதிவுகள்.\nஎங்கள் வங்கி விவரம் Indian Bank\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs] இந்த பகுதியில் தினமும் புதிய புதிய ஆன்லைன் வேலைகள் பற்றிய விவரங்கள் அறியலாம். அதில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங்கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு ஆன்லைன் வேலை செய்து பணம் பெறுவதற்கு நமக்கு தேவை ஆன்லைன் வங்கிகள் அதை எப்படி உருவாக்குவது என்று இங்கு தெரிந்து உருவாக்கிகொள்ளுங்கள்.\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க இங்கு நீங்கள் Flip kart மூலமாக பொருட்கள் வாங்குவதற்கு நமது தளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். இங்கு அன்றாடும் வரும் Flip kart Offer அனைத்தும் அறிவிக்கப்படும்.\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. உறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு உங்களுக்கு வேலை பற்றிய சந்தேங்கள் இங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://naattumarunthu.blogspot.com/2016/10/blog-post_30.html", "date_download": "2019-01-22T16:35:54Z", "digest": "sha1:3HLTC4G5KBTN2O6Q7NSF7T5ZDWTFGADT", "length": 30030, "nlines": 280, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : \"உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக\" (நமது பாரம்பரிய ரகசியம்)", "raw_content": "\n\"உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக\" (நமது பாரம்பரிய ரகசியம்)\n\"உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக\"\nஉடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல நேரங்கள்: கணவனும், மனைவியும் கூடிய நேரம் சந்திர கலையாக இருந்தால் அந்தக் கரு பெண் ஆகும்.சூரிய கலை நடக்கும் பொது உடல் உறவு கொண்டால் அந்த கரு ஆண் ஆகும்.\nசுழிமுனை நடக்க���ம் போது உறவுக்கொண்டால் குழந்தை ஆகாது\nஅமாவாசையன்று கருவானால் கருப்பு நிறமாகவும்,ஆறு விரல் உள்ளதாகவும் குழந்தை பிறக்கும்\nதொலை தூரம் சென்று வந்த பொழுது உறவுக்கொண்டு கருவானால் அந்தக் குழந்தை அறிவில்லாத குழந்தை ஆகும்.\nஅமாவாசை கழித்து பிரதமையில் கரு உண்டானால் பொய் பேசும் குழந்தை பிறக்கும்\nஅமாவாசைக்கு மூன்றாம் நாள் கருவானால் அந்த குழந்தை நீண்ட நாள் வாழாது.\nமுழு நிலவுவில் உடலுறவு கொண்டு கருவானால் முடமாகவும், தண்டியாகவும் குழந்தை பிறக்கும்.யானை வடிவில் இருக்கும்.\nமுழுநிலவு கழித்துப் பிரதமையில் கருவானால் சிறு வயதில் பல கண்டங்களைத் தாண்டி, நீண்ட ஆயுள் உடையதாகக் குழந்தை பிறக்கும்.\nபதினைந்தாம் நாள் கூடிப் பிறந்த குழந்தை பித்தம், கருங்குட்டம், வெண்குட்டம், பித்தம், முயலகம் என்னும் நோயால் பீடிக்கும்.\nபுணர்ச்சியின் போது பேசக்கூடாது.பேச்சுக்களைப் பேசினால் குழந்தை அலியாகப் பிறக்கும்.\nபெண்ணை நிர்வாணமாக்கிப் புணர்ந்தால் குழந்தை சோம்பேறியாகப் பிறக்கும்.\nஉடலுறவு கொள்ளும் பொழுது வேறு பெண்ணை நினைத்து உடலுறவு கொண்டால் அதற்குப் பிறக்கும் குழந்தை ஆறு அல்லது நான்கு விரல் உடையாதகப் பிறக்கும்.\nபிறைகண்ட 3,5,8,10ஆகிய நாள்களில் எந்த உடலுறவும் கூடாது.வெள்ளிக்கிழமை மூன்றாம் ஜாமத்தில் உடலுறவு கொண்டு கருவானால்,மாறுகண் உள்ள குழந்தை பிறக்கும்.\nஒரு பெண் மாத விளக்கு ஆகி மூன்றாம் நாள் உடலுறவு கொண்டபோது கருவானால் குழந்தை திருடனாகப் பிறக்கும்.\nநான்காம் நாள் கூடிக் கருவானால் குழந்தை வறுமையில் வாடும்.\nஐந்தாம் நாள் கூடிப் பிறக்கும் பிள்ளை கல்வியில் சிறந்து விளங்கும்.\nஆறாம் நாள் கூடிக் கருவானால் பெரியோர்கள் கருத்தைக் கேளாத குழந்தை பிறக்கும்.\nஏழாம் நாள் கூடிக் கருவானால் உண்மையை பேசும்,ஈகை,இரக்கம்,நற்குணம் உடைய குழந்தை பிறக்கும்.\nஎட்டாம் நாள் கூடிக் கருவானால் குழந்தை தரித்திரத்தில் வாழும்.\nஒன்பதாம் நாள் கூடிக் கருவானால் செல்வம்,வளம் நிறைந்து குபேரனாக வாழும் குழந்தை பிறக்கும்.\nபத்தாவது நாள் கூடிக் கருவானால் காமம் மிகுந்து கெட்ட பழக்கம்,அவ மரணம் உள்ள குழந்தை பிறக்கும்.\nபதினொன்றாவது நாள் கூடிக் கருவானால் நோயுள்ள குழந்தை பிறக்கும்.\nபன்னிரெண்டாவது நாள் கூடிக் கருவானால் பல கலைகளும், அறிவு நலன்���ளும் உள்ள குழந்தை பிறக்கும்.\nபதின்மூன்றாவது நாள் கூடிக் கருவானால் அரசியல் ஞானம், வருங்காலத்தை உணரும் விவேகம் உள்ள குழந்தை பிறக்கும்.\nபதிநான்காம் நாள் கூடிக் கருவானால் உலக இன்பங்களிலிலே திளைக்கின்ற யோகியாகக் குழந்தை பிறக்கும்.\nபதினைந்தாவது நாள் கூடிக் கருவானால் ஓர் அரசனுக்கு ஒப்பான ஆற்றலும், நற்புகழும் உள்ள குழந்தை பிறக்கும்.\nபதினாறாவது நாள் கூடிக் கருவானால் பெரிய ஞானியாகவும், யோகியாகவும், சித்தனாகவும் ஆகக்கூடிய குழந்தை பிறக்கும்.\n🌿 நலம் பெறுவோம் 🌿 🌿 வளம் பெறுவோம் 🌿 ☘ நாட்டுமருந்து முகநூல்குழு ☘ 🍁குழுவின் விதிமுறைகள் 🍁 👉🏽 இந்த நாட்டுமருந்து முகநூல் குழுவில் இணைந்திருப்பவர்கள்...\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து SURYAN FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nமருத்துவ மின்னணு நூல்கள் pdf\nஅதிக இரத்த போக்கை கட்டுப்படுத்த\nஎளிய சித்த மருத்துவ குறிப்புகள்\nகாய்ச்சல் மூட்டு வலியைப்போக்கும் மந்தாரை\nகுளியல் பொடி தயாரிப்பது எப்படி \nதாய்ப்பால் அதிகம் சுரக்க சிறந்த டிப்ஸ்\nநலம் தரும் காய்கறி சாறுகள்\nநீரிழிவை குணமாக்கும் சோள ரவை கிச்சடி\nமருத்துவ நன்மைகள் கொண்ட வசம்பு\nமுடி வளர சித்த மருத்துவம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nமூல ந���ய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். உடலை வலிமையுறச் செய...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித��த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\n\"உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக\" (நமது பாரம்ப...\nபற்களும் ஈறுகளும் உறுதியடைய :\nபருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க\n\"வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சாக வேண்டியத...\nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n�� நலம் பெறுவோம் �� �� வளம் பெறுவோம் �� ☘ நாட்டுமருந்து முகநூல்குழு ☘ ��குழுவின் விதிமுறைகள் �� ���� இந்த நாட்டுமருந்து முகநூல் குழுவில் இணைந்திருப்பவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/11/08/nallur-kanthasuwami-temple-jaffna/", "date_download": "2019-01-22T16:16:23Z", "digest": "sha1:GF7ZQA5MS7KKEE2MEASNUTOF5LLA5KQG", "length": 13905, "nlines": 179, "source_domain": "www.jaffnavision.com", "title": "யாழ். நல்லூர் கந்தன் கோயிலில் பக்திபூர்வமாக ஆரம்பமான கந்த சஷ்டி (Photos) - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியால���த்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nஇந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nHome ஆன்மீகம் யாழ். நல்லூர் கந்தன் கோயிலில் பக்திபூர்வமாக ஆரம்பமான கந்த சஷ்டி (Photos)\nயாழ். நல்லூர் கந்தன் கோயிலில் பக்திபூர்வமாக ஆரம்பமான கந்த சஷ்டி (Photos)\nஅழகுத் தெய்வமான முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்\nகப்படும் முக்கிய விரதங்களில் ஒன்றான கந்த சஷ்டி விரதம் இன்றைய தினம்(08-11.2018)ஆரம்பாகியுள்ளது.\nஇதனை முன்னிட்டு யாழ்.குடாநாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களான நல்லூர்க் கந்தசுவாமி கோயில், தொண்டமானாறு செல்வச் சந்நிதி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உட்பட முருகன் ஆலயங்களிலும், விநாயகர் ஆலயங்கள���லும், ஏனைய பல ஆலயங்களிலும் இன்றைய தினம் விசேட அபிஷேக பூசைகளுடன் கந்த சஷ்டி விரத காலம் ஆரம்பமானது.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று பிற்பகல் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் முருகப் பெருமான் வீதி வலம் வந்தும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.\nஇவ்வாலயத்தில் இடம்பெற்ற கந்த சஷ்டி விரத வழிபாடுகளில் அடை மழைக்கு மத்தியிலும் பல எண்ணிக்கையான அடியவர்கள் பக்திபூர்வமாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழ். உரும்பிராயில் வறுமை சிறுவர்கள் மகிழ்வுடன் கொண்டாடிய தீபாவளி (Videos)\nNext articleஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nசிவப்பு நிலா: இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சந்திரகிரகணம் இன்று\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nபேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம்\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2920", "date_download": "2019-01-22T16:23:26Z", "digest": "sha1:5NREXLCDQZWRHINPGBNITCYDKA24HMLR", "length": 6419, "nlines": 91, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதடுப்புக் கைதிகளுக்கு காயம் விளைவிப்பதை விட கொல்வது மலிவானதா\nபுதன் 08 நவம்பர் 2017 14:37:23\nகுடும்ப உறுப்பினர்கள் முன்னுதாரண இழப்பீடுகள் கோருவதை தடுத்து நிறுத்தும் கூட்டரசு நீதி மன்றத்தின் தீர்ப்பு, சட்ட அமலாக்க அதிகாரிகள் தங்களது காவலில் இருக்கும் சந்தேகப் பேர்வழி களை அடித்து கொல்வதற்கு வழங்கப்பட்ட ஓர் உரிமமாகும் என்று ஓய்வு பெற்ற நீதிபதியும் மூத்த வழக்கறிஞருமான டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் கூறினார்.\nஇந்த பெரும்பான்மை தீர்ப்பு தவறானது மட்டுமல்ல, இது ஓர் ஆபத்தான செய்தியை அமலாக்க அதிகாரிகளிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.காயம் விளைவிப்பதை விட கொல்வது மிக மலிவானது என்று ஓர் ஆலோசனையை அரசாங்கத்திற்கு வழங்குவதைப் போல் பெரும்பான்மை தீர்ப்பு அமைந்துள்ளது என்று ஓய்வு பெற்ற கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் கூறினார்.\nஒரு சந்தேகப் பேர்வழி தடுப்புக் காவலின்போது தாக்கப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தால், அவருக்கு அரசாங்கம் முன்னுதாரண இழப்பீடு வழங்க வேண்டும். இதுதான் இப்போதைய நிலை என்று அவர் கூறினார்.\nபத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.\nதலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்\n18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு\nஇளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.\nபூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3811", "date_download": "2019-01-22T16:56:47Z", "digest": "sha1:EGSL3YOJR6ETQTZHD7N2RXBVDDLLSADO", "length": 6684, "nlines": 90, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியது; 50 பேர் பலி\nதுனிஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் சட்டவிரோத முறையில் புலம்பெயர்வது வழக்கம். இதற்கு அவர்கள் மத்திய தரை கடல் பகுதியை பயன்படுத்தி வந்தனர். இவர்களில் பலர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பலியாகின்றனர்.\nஇந்த நிலையில், 30 அடி நீள படகு ஒன்றில் 180க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக மத்திய தரைக்கடல் வழியே பயணம் செய்துள்ளனர். படகிற்குள் திடீரென நீர் கசிந்து உட்புகுந்துள்ளது. இதில் படகு கடலில் மூழ்கியது.\nஇதுபற்றிய தகவல் கிடைத்து கடலோர படை மற்றும் கப்பற்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 50 பேர் வரை பலியாகினர். 68 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.துனிஷிய நாட்டின் தென்கடலோர பகுதியில் இருந்து இதுவரை 47 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. ராணுவ விமா னம் உதவியுடன் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nகடந்த பிப்ரவரியில் இதுபோன்று புலம்பெயர்ந்து சென்றவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்தில் சிக்கியதில் 90 பேர் பலியாகினர் என புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nவைரம் பதிக்கப்பட்ட மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை\nஇந்த நிறுவனம் வைர நகைகளை\nஅவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல்\nஎதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nஇந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு\nகுரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை\nபஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக\nமொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும்\nசிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/22846", "date_download": "2019-01-22T16:20:20Z", "digest": "sha1:QMON2BU7MK6R2W373QMYTWILKNVUL56P", "length": 18497, "nlines": 241, "source_domain": "www.thinakaran.lk", "title": "அம்பாறை சம்பவம்; தயாகமகே விசேட அறிக்கை | தினகரன்", "raw_content": "\nHome அம்பாறை சம்பவம்; தயாகமகே விசேட அறிக்கை\nஅம்பாறை சம்பவம்; தயாகமகே விசேட அறிக்கை\nஅம்பாறை பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் வாகனங்கள் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.\nநேற்று (26) இரவு முதல் இன்று அதிகாலை 1.00 மணி வரை, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சில குழுவினரால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சருமான தயா கமகே குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nஅவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n��ேற்று (26) இரவு ஒரு சில குழுவினரால் நாட்டை நிலைகுலையச் செய்யும் நோக்கில் அம்பாறை பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கிலும் சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தை குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த செயற்பாடு மற்றும் சதிகாரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தற்போது என்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇவ்வேளையில் சதிகாரர்களின் வலையில் சிக்கி விடாமல், அறிவுடன் செயற்படுமாறு தேசப்பற்றுள்ள அனைத்து மக்களிடமும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்\nபாராளுமன்ற பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் - COPE) குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி...\nவலி.வடக்கில் இராணுவத்திடம் இருந்த 39 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39ஏக்கர் காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.தையிட்டி மற்றும் ஒட்டகப்புலம் பகுதிகளில்...\nகொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது....\nவடக்கில் இராணுவத்தினரால் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இந்த காணிகளை...\nகிழக்கு ஆளுநரின் அழைப்பில் சவுதி நாட்டுத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாஸிர் உவைல் அல் ஹாரிதி...\nபடைப்புழு பாதிப்பு; நஷ்டஈடு வழங்க ரூ.250 மில்லியன் ஒதுக்கீடு\nபடைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக ரூபா 250 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இன்ற��� (...\nபுதிய அரசியலமைப்பை கொண்டு வருவதன் மூலமே சிறுபான்மையினரின் ஆதரவை பெறலாம்\nஅரசாங்கம் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் புதிய அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை...\nதமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினையை தீர்க்கவே ஆளுநர் பதவியை ஏற்றேன்\nகிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அவர்களது தாய்மொழியில் செவிமடுத்து அவற்றிற்கு தீர்வுகாணவே கிழக்கு மாகாண...\nஅம்பாறை மாவட்ட பட்டதாரிகள் Online மூலம் பதியலாம் (Application)\nமேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன்அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கான தரவுத்தளத்தினை ஒன்லைன் ஊடாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை...\nபட்டதாரிகளின் வயது கட்டுப்பாட்டை நீடித்து நியமனம் வழங்க வேண்டும்\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு இந்த அரசாங்கம் உள்வாரி,வெளிவாரி என்ற பேதங்களைக் காட்டாமல் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கக்கூடிய செயற்பாட்டை...\nபசிலுக்கு எதிரான மோசடி வழக்கு மார்ச் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த கலண்டர் வழக்கு எதிர்வரும் மார்ச் 28ஆம்...\nதேசிய மரநடுகை நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பமானபோது\nநாடு பூராகவும் 2 மில்லியன் மரங்களை நடும் \"Earth Watchmen\" மரநடுகை நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி விவசாய...\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்\nபாராளுமன்ற பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் - COPE) குழுவின்...\nமஹிந்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (22) பாராளுமன்ற...\nவலி.வடக்கில் இராணுவத்திடம் இருந்த 39 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39ஏக்கர் காணிகள் காணி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த...\nவ��க்கில் இராணுவத்தினரால் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார்...\nகிழக்கு ஆளுநரின் அழைப்பில் சவுதி நாட்டுத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின்...\n90 கிலோ ஹெரோயினுடன் அமெரிக்கர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைது\nரூபா 1,080 மில்லியன் என மதிப்பீடுசுமார் 90 கிலோகிராம் ஹெரோயின்...\nஆயிலியம் இரவு 11.31 வரை பின் மகம்\nபிரதமை பி.ப. 7.05 வரை அதன் மேல் துவிதீயை பி.இ. 3.26 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/kajal-agarwal/", "date_download": "2019-01-22T17:29:38Z", "digest": "sha1:6ZS5OQFOYQ5BM62K7FDQBCAPNR5SV7FG", "length": 6901, "nlines": 105, "source_domain": "chennaionline.com", "title": "Kajal agarwal – Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான தொடர் அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு அறுவை சிகிச்சை\n2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் – சோயிப் மாலிக் நம்பிக்கை\nபாலிவுட் ஹீரோவை இயக்கும் ஷங்கர்\n‘2.0’ படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ‌ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள இதன்\nடாடா நிறுவனம் நடத்தும் மராத்தான் போட்டியில் கலந்துக்கொள்ளும் காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ‌ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும்\nசர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வாலின் புதுப்படம்\nபழனி படம் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா என முன்னணி கதாநாயகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ‌ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்\nகதை பிடித்தால் இளம் ஹீரோக்களுடனும் நடிப்பேன் – காஜல் அக���்வால்\nதமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு இப்போது வாய்ப்புகள் குறைந்துள்ளன. உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். திருமணத்துக்கு தயாராவதாகவும்\nசக நடிகையுடன் மோதலில் ஈடுபட்ட காஜல் அகர்வால்\nபெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தெலுங்கு படம் கவச்சம். இந்த படத்தில் காஜல் அகர்வால், மெஹ்ரீன் பிர்சாடா இணைந்து நடித்துள்ளனர். மெஹ்ரீன் தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால்,\nகாஜலுக்கு முத்தம் கொடுத்தது பற்றி விளக்கம் அளித்த ஒளிப்பதிவாளர்\nகவச்சம் என்ற தெலுங்கு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் காஜலை அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு முத்தமிட்டது சர்ச்சையானது. குறிப்பாக காஜல் அகர்வாலின் ரசிகர்கள் இனி சோட்டா\n‘பாரிஸ் பாரிஸ்’ காஜல் அகர்வாலுக்கு திருப்புமுனையாக இருக்கும் – இயக்குநர் நம்பிக்கை\nஇந்தியில் பெரிய வெற்றி பெற்ற குயின் படத்தை பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் தமிழில் காஜல் அகர்வாலை கதா நாயகியாக்கி இயக்கி வருகிறார் ரமேஷ் அரவிந்த். அவரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867354/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-01-22T16:19:27Z", "digest": "sha1:IRBO4VUOG3TKIN4FXAC3MVIBKBA3N4DR", "length": 7443, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "தூத்துக்குடி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் கோரமின்றி ஒத்திவைப்பு எட்டயபுரம் கூட்டுறவு நூற்பாலை முன் அதிமுக இயக்குநர்கள் தர்ணா\nசெல்போன் திருடிய வாலிபர் கைது\nகிறிஸ்துமஸ் தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்\nதென்பழநி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்\nபரமன்குறிச்சியில் பொங்கல் சூதாட்டத்தில் மோதல் தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்\nமத்திய அரசை கண்டித்து தமிழ்ப்புலிகள் ஆர்ப்பாட்டம்\nமணப்பாட்டில் திமுக கிராமசபை கூட்டம்\nதூத்துக்குடியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம்\nசாத்தான்குளத்தில் ஓய்வூதியர் சங்க கூட்டம்\nதீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் உடலை பார்க்க சென்ற உறவினர் விபத்தில் பலி\nகிறிஸ்தியாநகரம் ஆலய விழாவில் பட்டிமன்றம்\nஉலக நன்மை வேண்டி புதூரில் பவுர்ணமி வழிபாடு\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை பொதுமக்கள் அமைதி காக்க கலெக்டர் வேண்டுகோள்\nகாணும் பொங்கலை முன்னிட்டு கோவில்பட்டி குருமலை காப்புகாட்டில் குவிந்த மக்கள்\nவிளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேக விழா\nசூதாடிய 15 பேர் கைது\nகோவில்பட்டி பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%C2%AD%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-01-22T16:16:56Z", "digest": "sha1:SRLLV7R4G35KK7OVWAIBF3BAGOASEYAD", "length": 12615, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "ரஷ்­யாவில் பனிக்­கட்டிப் படலத்தில் இருந்து 54 வெட்­டப்­பட்ட கைகள் மீட்பு!", "raw_content": "\nமுகப்பு News ரஷ்­யாவில் பனிக்­கட்டிப் படலத்தில் இருந்து 54 வெட்­டப்­பட்ட கைகள் மீட்பு\nரஷ்­யாவில் பனிக்­கட்டிப் படலத்தில் இருந்து 54 வெட்­டப்­பட்ட கைகள் மீட்பு\nரஷ்­யாவில் காப்­ரோவஸ்க் என்ற பகு­தியில் இருந்த பனிக்­கட்டிப் படலத்தில் இருந்து 54 வெட்­டப்­பட்ட கைகள் எடுக்­கப்­பட்டுள்ளன.\nரஷ்­யாவின் சீன எல்­லையை ஒட்­டி­யுள்ள பகு­தியில் ஆமூர் ஆறு அமைந்­துள்­ளது. அங்கு நில­வி­வரும் கடும் குளிர் கார­ண­மாக அந்த ஆறு உறைந்து அதன் மீது பனிக்­கட்டி பட­லங்கள் படர்ந்­துள்­ளன. அந்தப் பனிக்­கட்டி பட­லத்தை கட்­டு­மான பணி ஒன்­றி­ருக்­காக கொஞ்சம் கொஞ்­ச­மாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.\nஅப்­போது அங்கு ஒரு பை கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அந்தப் பையில் 54 வெட்­டப்­பட்ட கைகள் இருந்­துள்­ளன. அதா­வது 27 ஜோடி கைகள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. இந்த 27 கைகளில் பல கைகளில் கைரேகை அழிக்­கப்­பட்டுள்ளது. இப்­போ­து­வரை ஒரே ஒரு கையில் மட்­டுமே கைரேகை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­றது.\nஇந்த கைகள் யாரு­டை­யன, ஏன் வெட்­டப்­பட்­டன என்று தெரி­ய­வில்லை. அதேபோல் இந்தக் கைகளை வெட்­டி­யது யார் என்ற விவ­ரமும் இது­வரை வெளி­யா­க­வில்லை. அது எந்தக் காலத்தில் வெட்­டப்­பட்­டது என்­பதும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் அவை வெட்­டப்­பட்டு 20 ஆண்­டு­க­ளுக்கும் குறை­வா­கவே இருக்கும் என கூறப்­ப­டு­கி­றது.\nதற்­போது அந்த கைகளை சோத­னைக்­காக கொண்டு சென்­றுள்­ளனர். இது­கு­றித்து பொலிஸார் விசா­ரணை நடத்தி வருகின்றனர். ஒரு கையில் இருக்கும் ரேகையை வைத்து ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா என்று சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nதமிழ் தேசியத்தை கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளிடமிருந்துதான் காப்பாற்ற வேண்டும் -வியாழேந்திரன்\nஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தென் இலங்கையிலே ஒரு முகத்தையும் வட கிழக்கிலுள்ள தமிழ்த் தலைமைகளுக்கும் ஒரு முகத்தைக் காட்டுக்கின்றார்கள் இதையும் ஒரு சிலர் நம்பி ஏமாறுவது வேதனைக்குரிய...\n1 கோடி பேர் கேட்டு சாதனை படைத்த தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பாடல் உள்ளே\nபொங்கலுக்கு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படத்தின்மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைத்துள்ளார் டி.இமான். இயக்குநர் சிவா , அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக...\nபடு மோசமான உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அடா ஷர்மா\nதெலுங்கு நடிகை அடா ஷர்மா. இவர் தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதிக கவர்ச்சியான கைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்த இவர் தற்போது பிகினி...\n பேட்ட, விஸ்வாசம் வசூல் விபரம்\nகடந்த 10 திகதி திரைக்கு வந்த பேட்ட, விஸ்வாசம் படங்கள் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட சென்னையில் 12 நாள் முடிவில் ரூ 11.8 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதேபோல் அஜித்தின்...\nபிரபு தேவா கலக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தின் சில நிமிட காட்சிகள் இதோ\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசுற்றுலா சென்ற இடைத்தில் படுஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ஹன்சிகா- புகைப்படம் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nவிஜய்-63 படத்தின் வில்லன் இவர் தான் – அதிகாரபூர்வமாக அறிவித்த ஏ ஜி எஸ்...\n#10yearschallenge கவர்ச்சி நாயகி ராஷி கண்ணாவின் புகைப்படம் இதோ…\n”கடவுளின் ஆட்டம் ஆரம்பம்” பூஜை முடிந்த உடனே விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க\nவைரலாகும் தளபதி – 63 பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/NewGadgets/2018/04/27155509/1159382/iPhone-8-series-RED-Editions-Available-in-India.vpf", "date_download": "2019-01-22T17:36:58Z", "digest": "sha1:JX3UB5OMXN223ZV4WCFRZACRWH6GRHIK", "length": 16068, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவப்பு நிறத்தில் ஐபோன் 8 இந்தியாவில் வெளியானது || iPhone 8 series RED Editions Available in India", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிவப்பு நிறத்தில் ஐபோன் 8 இந்தியாவில் வெளியானது\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடி���ன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. புதிய ஸ்மார்ட்போனில் மேட் ரெட் நிற அலுமினியம் ஃபினிஷ், 64 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியன்ட்களில் கிடைக்கிறது.\nஇந்தியாவில் ஐபோன் 8 ரெட் எடிஷன் 64 ஜிபி விலை ரூ.67,940 என்றும் 128 ஜிபி விலை ரூ.81,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் 64 ஜிபி விலை ரூ.77,560, 256 ஜிபி விலை ரூ.91,110 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமுன்னதாக சர்வதேச சந்தையில் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் காங், ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர், தென் கொரியா, ப்ரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ரெட் எடிஷன் முதற்கட்டமாக விற்பனை செய்யப்பட்டது.\nஇந்த நாடுகளில் ஐபோன் 8 சீரிஸ் ரெட் எடிஷன் ஏப்ரல் 13-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது.\nஆப்ரிக்காவில் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆப்பிள் சாதனங்களுக்கு சிவப்பு நிறம் வழங்கப்படுகிறது. இதற்கென ஆப்பிள் நிறுவனம் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஆலோசனை குழுவுடன் இணைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.\nஐபோன்கள் மட்டுமின்றி ஐபாட் மற்றும் ஐபேட் உள்ளிட்ட சாதனங்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி - டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையா�� பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\n16 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் புதிய சிப்செட் அறிமுகம் - இனி பட்ஜெட் ஸ்மார்ட்போன்களிலும் மூன்று கேமரா கிடைக்கும்\nஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி நோட் 7 ப்ரோ\nசீன வலைதளத்தில் சான்றளிக்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nரூ.13,000 பட்ஜெட்டில் ஏ.ஐ. டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/21_36.html", "date_download": "2019-01-22T16:31:52Z", "digest": "sha1:ITW5RRSWVGIY7XLV5ESAVSUUZ5CJJUJG", "length": 14696, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரேமலதா பொருளாளர் ஆன கதை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரேமலதா பொருளாளர் ஆன கதை\nபிரேமலதா பொருளாளர் ஆன கதை\nஅலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. சில படங்கள் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன. அதை டவுன்லோடு செய்து பார்த்தோம். நேற்று தேமுதிக தலைமைக் கழகத்தில் நடந��த ஆலோசனைக் கூட்டத்தின் படங்கள் அவை. சில நிமிட இடைவெளியில் செய்தியும் வந்து விழுந்தது.\n”கட்சியில் ஆல் இன் ஆலாக வலம் வந்தாலும் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு முக்கிய பதவி எதுவும் தேமுதிகவில் இல்லை. இப்போது அவரைக் கட்சியின் பொருளாளராக நியமித்திருக்கிறார் விஜயகாந்த். கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே பொருளாளராக இருந்தவர் ஏ.ஆர். இளங்கோவன்.\nவிஜயகாந்த் ரசிகர் மன்றக் காலத்திலிருந்து அவரோடு இருப்பவர். சாதாரண பைக் மெக்கானிக்காக இருந்த இளங்கோவனுக்குக் கட்சியில் பொறுப்பு, எம்.எல்.ஏ. சீட் என அடுத்தடுத்து கொடுத்து அழகு பார்த்தார் விஜயகாந்த். ஆனால், போட்டியிட்ட தேர்தல் எதிலும் இளங்கோவன் ஜெயிக்கவில்லை. ஒரு கட்டத்தில் இளங்கோவனைத் தாண்டி விஜயகாந்தைச் சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சிக்காரர்கள் மத்தியில் இருந்தது. அதெல்லாம் விஜயகாந்த் கவனத்துக்குப் போனாலும், அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nகடந்த ஜூலை 4ஆம் தேதி தேமுதிகவின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடந்தது. விஜயகாந்துக்கு ஆல் இன் ஆலாக வலம் வரும் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் அந்தக் கூட்டத்துக்கு வரவில்லை. அப்போதே விஜயகாந்துக்கும் இளங்கோவனுக்கும் இடையில் மன வருத்தம் தொடங்கிவிட்டதாம். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் படுத்ததிலிருந்தே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரையும் அவரை நெருங்கவிடவே இல்லையாம். பிரேமலதா சில முறை கணக்கு கேட்கிறேன் என்ற பெயரில், ’கட்சிக்கு நிதி இவ்வளவுதான் வந்துச்சா... எல்லாம் கணக்குல காட்டியிருக்கீங்களா நம்புற மாதிரியே இல்லையே..’ எனச் சிரித்தபடியே சொல்லியிருக்கிறார். அப்போது கோபத்தில் போன இளங்கோவன் வரவே இல்லையாம்.\nஅதன் பிறகு இளங்கோவனே, ‘என்னைப் பொருளாளர் பதவியிலிருந்து விடுவித்து விடுங்க...’ என்று கேட்டாராம். அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் கூட இறங்காமல், அவரைப் பொருளாளர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, அந்தப் பொறுப்பை பிரேமலதாவே எடுத்துக் கொண்டார். ‘கட்சிக்கு வரும் மொத்த வருமானத்தையும் கவனிக்கும் பொறுப்பில் இருக்கிறவங்ககிட்ட கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா அவரு என்ன அரிச்சந்திரனா’ என்றும் இளங்கோவன் பற்றி கிண்டலாகச் சொல்லியிருக்கிறார் பிரேமலதா. இதெல்லாமே இளங்��ோவன் கவனத்துக்கும் போக, ரொம்பவே நொந்துவிட்டாராம். ‘இவங்களுக்காக என் வாழ்க்கையை மொத்தமாக தொலைச்சிட்டு நிற்கிறேன். எல்லோரும் போகும் போது நானும் போயிருக்கணும். நாய் மாதிரி கட்சியே கதின்னு கிடந்தேன்ல... எனக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்...’ என்று புலம்பித் தீர்த்துவிட்டாராம் இளங்கோவன்.\nஇந்தச் சூழ்நிலையில்தான் கட்சியின் புதிய பொருளாளராகப் பதவியேற்றிருக்கிறார் பிரேமலதா. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், கட்சியைச் சீரமைக்க வேண்டும் என்றுதான் நேரடியாகக் களத்தில் குதித்திருக்கிறாராம் பிரேமலதா. கட்சிக்குப் பொருளாளராகத் தன்னை நியமிக்க வேண்டும் எனப் பிரேமலதா கேட்டபோது, விஜயகாந்த் முதலில் சம்மதிக்கவில்லையாம். ‘புருஷன் தலைவர்; பொண்டாட்டி பொருளாளர்னு கிண்டல் பண்ணுவாங்க...’ என்று சொன்னாராம். சுதீஷும், பிரேமலதாவும் சேர்ந்து அடம் பிடித்துத்தான், அவருக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.\nநாடாளுமன்றத் தேர்தலுக்காக, கட்சியில் பூத் கமிட்டி அமைப்பதில் தொடங்கி, இனி கட்சியின் அத்தனை செயல்பாட்டையும் பிரேமலதா கவனிப்பாராம். ’கீழ்மட்ட நிர்வாகிகள் தொடங்கி, மாவட்டச் செயலாளர்கள் வரை செயல்படாதவங்க பலர் இருக்காங்க. அந்தப் பட்டியலைத் தயார் பண்ணிட்டிருக்கேன். எல்லோரையும் மாற்றி அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்..’ எனவும் சொல்லியிருக்கிறார் பிரேமலதா.\nதேமுதிக வட்டாரத்தில் பேசியபோது, ‘சுதீஷும், அண்ணியும் வெச்சதுதான் முன்பிருந்தே கட்சியில் நடக்கும். இப்போ கேப்டனைப் பொறுத்தவரை எதுவும் கேள்வி கேட்க முடியாத நிலையில் இருக்காரு. கட்சியின் செயல்பாடுகள் எதையும் அவரு கவனிக்கிற நிலையில் இல்லை. அதனால இனி, அண்ணி சொல்றது மட்டும்தான் கட்சியில் நடக்கும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அண்ணியை முன்னெடுத்துத்தான் கட்சி செயல்பட ஆரம்பிக்கும். எப்படித் தலைவர் கலைஞர் இருந்தபோது, செயல் தலைவர் என ஸ்டாலின் செயல்பட்டாரோ இனி அறிவிக்கப்படாத செயல் தலைவராக அண்ணிதான் இருப்பாங்க...’ என்று சொல்கிறார்கள்.”\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலத���ம்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/818270.html", "date_download": "2019-01-22T17:12:09Z", "digest": "sha1:AVPZRHSF5ON35ZGYXAAXTHB2QUIIS6XF", "length": 7517, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பனி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை!", "raw_content": "\nபனி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை\nJanuary 7th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தற்போது குளிர்காலநிலை நிலவி வருகின்றது இந்த காலநிலை பனி மீன்பிடி பருவத்தின் தொடக்கமாகும். இருப்பினும் காலநிலை மாற்றத்தால் பனி மீன்பிடி பாதுகாப்பானது அல்ல என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nகிராண்ட் ரிவர் பகுதிக்கான வெப்பநிலைகள் பூஜ்ஜியத்திற்கு கீழே வீழ்ச்சியடைந்து, சில நாட்களுக்குப் பின்னர் மீண்டும் உறைபனிக்கு உயரும் என்பதால் வானிலையை கணிக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தொடர்ந்தும் பனி பொழிவு மற்றும் மழை வீழ்ச்சி என்பன சுழற்சியில் தொடர்ந்தும் பதிவாகும் என்றும் இது இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் பிரகாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு வெப்பநிலை -12C ஆக இருந்ததுடன் மிதமான பனிப்பொழிவு ஏற்பட்டது.\nஇருப்பினும் திங்கட்கிழமை இந்த வானிலை மாற்றமடைந்து மழை பெய்யும் என்றும் வெப்பநிலை உயரும் என்றும் தெரிவித்த சுற்றுசூழல் கனடா குறிப்பாக செவ்வாய்க்கிழமை 4C ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.\nஅத்தோடு வார இறுதிக்குள், மீண்டும் மீண்டும், காலநிலை குளிர்ச்சியாக மாறும். இதன் காரணமாக பால்ட் லேக், பைன்ஹர்ஸ்ட் ஏரி மற்றும் ஷேட்டின் மில்ஸ் கன்சர்வேஷன் ஆகிய பகுதிகளில் பனி மிகவும் நிலையானதாக இருக்கும் என்றும் இதன் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கிராண்ட் ரிவர் கன்சர்வேஷன் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஅல்பர்ட்டா சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் காலமானார்\nஐஸ்பீல்ட் பார்க்வே வீதி மற்றும் நெடுஞ்சாலை 93 வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியது\nஅமெரிக்கா போன்று கனடாவும் விண்வெளிப் படைப் பிரிவை அமைக்க வேண்டும் – இராணுவ நிபுணர்கள் பரிந்துரை\nஆபிரிக்காவிற்கு சென்ற கியூபெக்கைச் சேர்ந்த 34 வயது பெண்ணை காணவில்லை\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு புயல் எச்சரிக்கை\nஒட்டாவாவில் ரயிலுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு – பொலிஸார் விசாரணை\nபிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த கனேடியர் சிரியாவில் கைது\nரொறன்ரோ காபேஜ்டவுன் பகுதியில் கோர விபத்து – 35 வயது பெண் கைது\nமுழுமையான உணவு வழிகாட்டி ஒன்று விரைவில் அறிமுகம் -சுகாதார அமைச்சு\nராஜபக்ஷ குடும்பத்தினரை சிறையில் அடைக்க முயற்சி – ஜி.எல். பீரிஸ் குற்றச்சாட்டு\nஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் நியமனம்\nவடக்கு மாகாண ஆளுநராக சுரேஷ் ராகவன் நியமனம்\nமாகாண ஆளுநர் பதவிக்கு சிவில் செயற்பாட்டாளர்\nபெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் துப்பாக்கிச் சூடு – மொட்டு கட்சி உறுப்பினர் கே.ஜி குலதிஸ்ஸ கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/10171931/1021314/Is-Eethal-Basket-an-alternative-to-Plastic-Basket.vpf", "date_download": "2019-01-22T16:21:40Z", "digest": "sha1:4XR22X22V6NBOKITMK2NX4AV5D3ZG3Y2", "length": 10613, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பிளாஸ்டிக் கூடைகளுக்கு மாற்றாகுமா ஈத்தல் கூடைகள்...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிளாஸ்டிக் கூடைகளுக்கு மாற்றாகுமா ஈத்தல் கூடைகள்...\nபிளாஸ்டிக் பொருட்களை அரசு தடை செய்துள்ள நிலையில், பிளாஸ்டிக் கூடைகளுக்கு மாற்றாக ஈத்தல் கூடைகள் தயாரிப்பை அரசு ஊக்குவிக்க வேண்டும் என அந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஈத்தல் கூடைகள��க்கு மக்களிடையே வரவேற்பு இல்லை என்பதால், இந்த தொழிலில் போதிய வருமானமில்லை என்றும், இதனால் பலர் வேறு வேலைகளைத் தேடிச் சென்றுவிட்டதாகவும் இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் கூறியுள்ளனர். தற்போது பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடை செய்துள்ளதால், அதற்கு மாற்றாக ஈத்தல் பொருட்களை ஊக்குவித்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் தொழிலுக்கு தேவையான ஈத்தலை வனப்பகுதிகள் இருந்து சேகரிப்பதில் கட்டுப்பாடுகள் இருப்பதால், வனத்துறை உதவ வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். சுற்றுச் சூழல் விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்த நேரத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்றால் இதுபோன்ற பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியதுடன், இதை சேகரிக்க அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றும், கூட்டுறவு சங்கம் அமைத்து, கொள்முதல் விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.\nமுதலமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு : புயல் நிவாரணம் ரூ.14.06 லட்சம் வழங்கப்பட்டது\nபள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்காக, ஆய்வு மையம் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nபோராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nதி.���ு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிரச்சனைக்கு தீர்வு\n18 தொகுதி இடைத் தேர்தல் - ஏப்ரல் 24க்குள் முடிவு : நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்\n18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபோலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\n15 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை - 18 வயதான மீனவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது\nசென்னையில் 15 வயதான சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்த மீனவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/2395-kumaresan-m", "date_download": "2019-01-22T16:30:25Z", "digest": "sha1:524BXMMKM4WGUSKA5EXOPJRM6PY5MIJL", "length": 13529, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nBIOபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\nஜாதி, மத , அரசியல் இல்லை... மனிதம் மட்டுமே அவரை 111 ஆண்டுகள் வாழ வைத்தது\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n கேரளாவில் இருந்து நியூஸிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்களின் கதி என்ன\n1.6 கோடி பேர் ஃபேஸ்புக்கில் பின்தொடர்ந்த உலகின் அழகிய நாய் 'பூ' மரணம்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nபீரங்கியில் வலம் வந்த பிரதமர் மோடி - ‘மேக் இன் இந்தியா’ திட்டம் குறித்து பெருமிதம்\nமின்னணுப் பணப் பரிமாற்றம்... எந்தச் சேவை, எதற்கு பெஸ்ட்\nபோரை நிறுத்திய புகைப்படக் கலைஞன்\n90 நிமிடத்தில் 90% சார்ஜ்\n“காட்டுக்குள் என்னவெல்லாமோ நடந்தன” - கம்யூனிஸ்ட் அமைச்சரின் ஆபாச பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?p=1", "date_download": "2019-01-22T16:55:45Z", "digest": "sha1:SJ2JBAI5SFFRMBAZ25NI4VQMKM4GSNKV", "length": 12685, "nlines": 132, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமறைக்கல்வியுரை : நம்பிக்கையின் மறைப்பணியாளர்கள் நாம்\nஎம்மாவு சென்ற வழியில் இயேசுவை சந்தித்து, பின்னர் எருசலேம் திரும்பிய இரு சீடர்கள், ஏனைய சீடர்களிடம் அதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, இயேசு அவர்கள் நடுவே தோன்றி பேசியது குறித்து, லூக்கா நற்செய்தியின் 24ம் பிரிவில் கூறப்பட்டவைகள் முதலில் வாசிக்கப்பட, 'நம்பிக்கையின் மறைப்பணியாளர்கள்' என்ற....\nமறைக்கல்வியுரை : ஆன்மீக வெற்றிடமே நம்பிக்கையின் பெரிய எதிரி\nநம் கிறிஸ்தவ எதிர்நோக்கிற்கு எதிராக இருப்பவைகளை எதிர்த்துப் போராட வேண்டியதன் தேவை குறித்து இன்று நாம் நோக்குவோம். பந்தோரா பெட்டியைத் திறந்தபோது, அதனுள் அடக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து தீமைகளும் வெளியேறி உலகில் பரவின, ஆனால், தவறை உணர்ந்து அப்பெட்டியை அடைத்தபோது, நம்பிக்கை மட்டும் உள்ளே.....\nதிருப்பீடத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள இத்தாலிய தூதர் பியெத்ரோ செபஸ்தியானியுடன்\nநம்பிக்கை மற்றும் நற்செயல்கள் வழி இறைநம்பிக்கையை பரப்புதல்\nஇறைநம்பிக்கையின் ஒளியை எவ்வாறு பரப்புவது என்பது குறித்து இச்சனிக்கிழமையின் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 'கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இருத்தல், மற்றும் நற்செயல்களை புரிதல் வழியாக, இறை நம்பிக்கையின் ஒளியை மக்களிடையே பரப்பமுடியும்' என்று, திருத்தந்தையின்....\nபுதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ்\nதிருத்தந்தையின் மறைக்கல்வி : இளையோருக்கோர் அழைப்பு\nகோடைகாலம் முடிவடைந்து, குளிர்காலம், வழக்கத்திற்கு மாறாக, சிறிது முன்னதாகவே துவங்கிவிட்ட நிலையில், இப்புதனன்று, சூரியன் மிக பிரகாசமாக ஒளிவீச, தூய பேதுரு வளாகம் திருப்பயணிகளால் நிறைந்திருந்தது. உள்ளூர் நேரம் 10 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பிற்பகல் 1மணி 30 நிமிடங்களுக்கு தன் மறைக்கல்வி உரையை,\nபுதன் மறைக்கல்வி உரைக்குப்பின் சிறுவர், சிறுமியரைச் சந்திக்கும் திருத்தந்தை\n\"எதிர்காலத்தை நோக்க உதவும் புண்ணியமே, நம்பிக்கை\"\n\"இருளிலும், இறந்த காலத்திலும் உள்ளத்தைப் பூட்டிவைக்காமல், எதிர்காலத்தை நோக்குவதற்கு உதவும் ஒரு புண்ணியமே, நம்பிக்கை\" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி\nமறைக்கல்வியுரை : எதிர்நோக்கிற்கும் நினைவாற்றலுக்கும் தொடர்பு\nஎதிர்நோக்கிற்கும் நினைவாற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து நான் மீண்டுமொருமுறை சிந்தனைகளைப் பகிர விரும்புகிறேன். இயேசு தன் முதல் சீடர்களை அழைத்தபோது, அவர்களை நோக்கி, 'நீங்கள் என்ன தேடுகிறீர்கள்' என கேட்டதையும், அப்போது மணி மாலை நான்கிருக்கும் என புனித யோவான் எழுதியிருப்பதையும் நற்செய்தி\nகந்தமால் வன்முறையில் இறந்தோர் கல்லறைக்கருகே பேராயர் ஜான் பார்வா\nகட்டக்- புபனேஸ்வர் பேராயர் : கந்தமால் நினைவு நாள்\nமக்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை, கந்தமால் நாள் மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதே என் செபம் - பேராயர் ஜான் பார்வா\nஅருளாளர், திருத்தந்தை 6ம் பவுல் கல்லறைக்குச் சென்று, திருத்தந்தை 6ம் பவுலின் கல்லறையை தரிசித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nபுதியதாய் மலர மன்னிப்பும், நாளையை நோக்க நம்பிக்கையும் தேவை\nமன்னிப்பின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 'மன்னி���்பு, நம் இதயங்களை சுதந்திரமானவைகளாக மாற்றி, நாம் புதிதாக துவங்க உதவுகிறது. மன்னிப்பு, நம்பிக்கையை வழங்குகிறது. மன்னிப்பு இல்லாமல் திருஅவை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nபஹ்ரைன் தலைநகரில் எழுப்பப்படும் புதிய பேராலயம்\nஎதிர்மறை பாகுபாடுகளை அகற்ற சமுதாயத்திற்கு இளையோரின் அறைகூவல்\nAMECEAவின் 19வது நிறையமர்வு கூட்டம் ஆரம்பம்\nதென் சூடானில் துன்புறுவோர் மத்தியில் கத்தோலிக்கப் பணியாளர்\nபுலம்பெயர்ந்தவர் குறித்த முதல் உலகளாவிய ஒப்பந்தம்\nபுலம்பெயர்ந்த சிறாரை குடும்பங்களுடன் சேர்க்கும் முயற்சி\nஏழு அப்பாவி கிறிஸ்தவர்களை விடுதலை செய்ய கையெழுத்துக்கள்\nஒற்றுமையை உருவாக்கும் சேவைகள் தொடரும் - நிகராகுவா ஆயர்கள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-22T16:41:17Z", "digest": "sha1:ODD7OHDHME2PST7DSKD2OG4DCCTDHR6M", "length": 6672, "nlines": 92, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பஞ்ச வாத்தியம்! – Tamilmalarnews", "raw_content": "\nசிவ பூஜையின் போது ஐந்து வாத்தியங்களை இசைப்பது சிறந்தது அவையாவன தோல் கருவிகள், துளை கருவிகள், நரம்பு கருவிகள், உலோக கருவிகள், இயற்கையாக தோன்றிய இசை கருவிகள் என ஐவகை கருவிகளை இசைத்து எல்லாம் வல்ல இறைவனை இந்த சிவ ராத்திரியில் பிராத்திப்போம் ஆக\nசங்கு, கொம்பு, பிரம்ம தாளம், உடல், குட்டத்தாரை, திருச்சின்னம், நெடுந்தாரை போன்ற வாத்தியங்களை சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போதும், ஆராதனையின்போதும் இந்தக் கயிலாய வாத்தியங்களை ஆலயங்களில் வாசிக்கிறார்கள்.\nதிமிலை, மத்தளம், இந்தளம், உடுக்கை, கொம்பு கேரள மாநிலத்தின் கோயில்களில் வாசிக்கப்படும் ஐந்துவகை இசைக்கருவிகள்.\nபஞ்சமுக வாத்யம் என்னும் தோல் கருவி ஒரு அரிய இசைக் அருவி. இது தேவாரத்தில் “குடமுழா” என்று குறிப்பிடப் படுவதிலிருந்து ஒரு காலத்தில், சோழநாட்டில் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டது தெரிகிறது.\nஇது பஞ்ச உலோகத்தால் ஆகியது. அதன் அடிப்பகுதி கடம் என்னும் வாத்தியம் போல பெ��ிய பானை வடிவத்தில் இருக்கும். அதற்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் வட்ட வடிவில் இருப்பதால் அதை வட்டத் தட்டு என்பர். இதைப் பசுத்தோல் போற்றி மூடி இருப்பர். ஒவ்வொரு முகத்தின் – வட்டத் தட்டின் – மீதும் மூடப்பட்டதோலின் கனமும் வேவ்வேறு அளவில் இருப்பதால் இது வெவ்வேறு ஒலியை எழுப்பும். அதாவது ஐந்து முகங்களும் ஐந்து விதமான ஓசையை எழுப்பும்.\nஇதை சிவன், தாண்டவம் ஆடும் போது, நந்திகேசுரர் வாசிப்பார்.\nசர்தார் வல்லபாய் பட்டேலுக்கு என்னத்துக்கு சிலை \nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/page/2/", "date_download": "2019-01-22T17:17:28Z", "digest": "sha1:HHGWJKWOGSF6JX3ZVXUJPIFYPGX4ZQR3", "length": 3323, "nlines": 60, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "குறுகிய செய்தி – Page 2 – Tamilmalarnews", "raw_content": "\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்\nலலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை. துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு […]\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அ��ர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=83270", "date_download": "2019-01-22T16:36:19Z", "digest": "sha1:PAMGQ7OAXSVYRNMILYDJ4WIKG7SPQ4VW", "length": 55722, "nlines": 213, "source_domain": "www.vallamai.com", "title": "ஞாநி", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள் » ஞாநி\nஞாநியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கொரு பேரிழப்பு. இதை ஒரு க்ளீஷாவாக சொல்லவில்லை. உண்மையிலேயே.\nநான் இந்தியா வந்திருந்த போது ஞாநியின் அழைப்பை ஏற்று அவர் இயக்கிய ‘விசாரணை’ திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு, ஞாநி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான மகேந்திரனுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். “இவர் பெல்ஜியத்தில் இருக்கும் என்னுடைய நண்பர். இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தனையும் அருமை.” என்று கூறிய போது நெகிழ்ச்சியாக இருந்தது. அவரது முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பாருங்கள். தன் மகன் மனுஷ் நந்தனை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசுவது போல் இருக்கிறது அவருடைய உடல்மொழி.\nஅதன் பிறகு மகேந்திரன் அவர்களுக்கு என்னுடைய புத்தகத்தை வழங்கினார். அவரோ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, ஒரு பார்வை பார்த்து விட்டு, ‘இதில் உங்கள் கையெழுத்து போட்டு கொடுங்கள்’ என்று கூறியபோது, எனக்கு கண்களில் நீர் சொரிய ஆரம்பித்துவிட்டது. அடக்குவதற்கு சற்றுத் திணறித்தான் போனேன். அறிவை இதயம் கைப்பற்றிக்கொள்ளும் அற்புதத் தருணங்கள் இவை.\nஅவரை நான் சந்தித்த பொழுதுகளில் எடுத்த புகைப்படங்களையும் அது சார்ந்த என்னுடைய நினைவுகளையும் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nஇவை அவர் பெல்ஜியம் வந்த பொழுது எடுத்த புகைப்படங்கள். அதன் பிறகு ஒவ்வொருமுறை இந்தியா வந்த பொழுதும் மறக்காமல் அவரைச் சந்திப்பேன். அவருடைய வீடு கிட்டத்தட்ட சத்திரம் போன்றது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை வந்து சந்திக்கலாம். ஒருமுறை கூட அவர் தனியாக இருந்து நான் பார்த்ததில்லை. இளைஞர்களை அவர் எப்படி தன்பால் ஈர்த்து வைத்திருக்கிறார் என்று பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறது. முதல்முறை அவருடைய வீட்டுக்கு சென்ற பொழுது, குழந்தையைப் போல் வீட்டைச் சுற்றிக் காண்பித்தார். அந்த வீட்டில் இருந்த எல்லாவற்றைப் பற்றியும் அவருக்கு சொல்வதற்கு ஏராளம் இருந்தது. நடிகர் சிவக்குமார் வரைந்து அவருக்குப் பரிசளித்த ‘காந்தியடிகள்’ ஓவியம் ஒன்றைக் காண்பித்தார். அவருடைய மகன் மனுஷ் எடுத்த புகைப்படத்தைக் காண்பித்து அது தனக்கு மிகவும் பிடித்தமான புகைப்படம் என்று கூறினார். அவை அனைத்தையும் நான் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். அவரது வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் “ஞாநியின் கேணி”. இலக்கிய வட்டாரத்தில் கேணி சந்திப்புகள் பிரபமாலானவை.\nஅவர் பெல்ஜியத்துக்கு வந்திருந்த பொழுது லூவன் நகரில் என்னுடைய வீட்டிற்கு மிக அருகிலேயே இருந்த “Groot Begijnhof” (ஆங்கிலத்தில் ‘Beguinage’) என்கிற இடத்துக்கு இன்னொரு நண்பருடன் சென்றிருந்தேன். அது நோன்பு மேற்கொள்ளாத துறவு சார்பற்ற கன்னியர் தங்கும் குடியிருப்பு. லூவன் நகரின் இடையே ஓடும் டெய்லே என்கிற குறுநதிக்கு இருபுறமும் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த அந்த இடத்தில் கிட்டத்தட்ட நூறு வீடுகள். எண்ணூறு வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வரும் அந்த இடத்தை ஞாநி மிகவும் ரசித்தார். அப்போது இந்தியாவின் தேவதாசி மரபைப் பற்றி பேசிக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்த பொழுது, டெய்லே நதிக்கு அருகே இருந்த பூங்கா ஒன்றைக் கண்டவுடன், அந்த சூழல் அவருக்கு மிகவும் பிடித்துவிட, நோட்டுப்புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்துவிட்டார். நானும் என்னுடைய நண்பரும் புல்வெளியின் மீது படுத்து சூரிய குளியல் எடுக்க ஆரம்பித்துவிட்டோம்.\n‘பெகெய்னாஃப்’ தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்த கேணி ஒன்று எங்கள் கண்களில் பட்டது. உடனே ஞாநியின் இல்லக் கேணி என்னுடைய நினைவுக்கு வந்தது. உடனே அவரை அதன் மீது அமர வைத்து இந்தப் புகைப்படத்தைக் கிளிக்கினேன். அவருக்குள் இருக்கும் ‘natural director’ இந்தப் புகைப்படத்தில் என்னை இயக்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.\nஇது நகரின் மையத்தில் அமைந்த ஒரு உணவகத்தில் காபி அருந்திக்கொண்டிருந்த பொழுது எடுத்த படம்.\nஎங்களுக்கு அருகே ஒரு பெல்ஜியத் தம்பதியினர் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் தன்னை��் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார். அதுதான் ஞாநி. நான் இடைமறித்து, “ஞாநி இந்தியாவில் ஒரு பெரிய எழுத்தாளர்” என்று கூறினேன். அதற்கு அந்த முதியவர் மெல்லிய புன்னகையுடன் தானும் ஒரு கவிஞர் என்றும், டச்சு மொழியில் நிறைய கவிதைகளை தான் எழுதியிருப்பதாகவும் கூறினார். ஞாநி உற்சாகத்துடன், “உங்களுடைய கவிதை ஒன்று கூறுங்களேன்” என்றார். முதியவரும் கவிதையைச் சொல்ல ஆரம்பித்ததும் எனக்கும் அவருடைய மனைவிக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏனெனில் அது ‘குசு’ பற்றிய கவிதை. ஞாநிக்கு நான் அதை மொழிபெயர்த்தேன். உடனே அவர் சிரித்துவிட்டு தானும் குதவழி காற்றோட்டம் பற்றி நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு நாங்கள் ‘ஜோசப் ப்யுஜோ(ல்)’ என்கிற குசுவிசைக்கலைஞரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.\nஇப்படி எங்கு சென்றாலும், எதைப் பார்த்தாலும் அவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசுவதற்கான விஷய ஞானம் கொட்டிக்கிடந்தது ஞாநியிடம். அப்படிப்பட்ட மனிதரை இழந்துவிட்டது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாகப் படவில்லை எனக்கு. அவரைப் போன்றவர்களுக்கு இப்பொழுதுதான் தேவை அதிகம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதற்காகவே எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் நான் அதிக நாட்டம் கொண்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது வாசிக்கவேண்டும். அல்லது மாதத்துக்கு ஒரு மணிநேரமாவது ஒரு எழுத்தாளனை சந்திக்கவேண்டும். அறிவைப் பெருக்கிக்கொள்வதற்கு இது ஒரு குறுக்கு வழி. ஆனால் யதார்த்தம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் எழுத்தாளர்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பொழுதும், அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிய பிறகே பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஹங்கேரி நாட்டு இசையறிஞர் பிரான்ட்ஸ் லிஸ்ட்டினுடைய வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது – “விசனம் தோய்ந்தது ஆயினும் வீறார்ந்தது கலைஞனின் விதி” (“Mournful and yet grand is the destiny of the Artist”).\nஅறிவார்ந்த மனிதர்களை இழந்த பிறகு அவர்களுடன் நான் இருந்த கணங்களை நினைத்துப்பார்க்கும் பொழுதான் புரிகிறது அந்தத் தருணங்கள் எவ்வளவு தரமான முறையில் கழிந்திருக்கிறது என்று. அதே சமயம், அவர்களுடன் இன்னமும் அதிகமாக நான் கழித்திருக்க வேண்டிய நேரத்தை, இந்த பெல்ஜியம் வாழ்வு எப்படித் தின்று விழுங்கியிருக்கிறது என்று நினைக்கும் பொழுது எனக்கு அது வலிமிகுந்ததாக இருக்கிறது.\nஞாநியுடன் இறுதியாக கடந்த வருடம் கே.கே நகர் சரவணபவன் உணவகத்தில் மாலை உணவு அருந்தியது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதுதான் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.\n“ஞாநி” என்று உரிமையோடு அவரை அழைக்கலாம். வயது வித்தியாசம் பார்க்காத மனிதர். அவருடன் உரையாடலாம்; விவாதம் புரியலாம்; அவர் செயல்களைப் பற்றி கேள்வி எழுப்பலாம். கேள்வி கேட்பதின் முக்கியத்துவத்தைப் பற்றி சளைக்காமல் பேசிக்கொண்டே இருப்பார். பிறர் காலில் விழுவது அவருக்கு அறவே பிடிக்காது. எழுத்து, ஓவியம், நாடகம், இதழ் ஆசிரியர், பதிப்பாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி என்று பன்முகங்கள் கொண்ட, பல திறக்குகளில் பம்பரமாகச் சுழன்று உற்சாகத்துடன் பணியாற்றியவர். மறைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புகூட ஒரு யூட்யூப் சேனலைத் துவக்கி அதில் ஒவ்வொரு வாரமும் வந்து பேசுவேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை.\nஅவரைப் பற்றி சொல்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. அவருடைய ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகத்தை நிச்சயம் பெற்றோர்கள் வாசிக்கவேண்டும். என் மனைவிக்கு மிகவும் பிடித்த புத்தகம் அது. அதை அவரிடமே அவள் கூறியிருக்கிறாள். ஒரு மாதத்துக்கு முன்புகூட என் எட்டு வயது மகன் கேட்ட கேள்வியொன்றுக்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியாமல் அந்த புத்தகத்தை மீண்டும் எடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள்.\nஇன்றைய தலைமுறை ஒரு neurotic தலைமுறையாக மாறிக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இன்றைய இளைஞர்கள் அற்ப விஷயங்களையெல்லாம் பெரிதாக்கி மனஅழுத்தத்திற்குள்ளாகிறார்கள். ஞாநிக்கு எத்தனை உடல் உபாதைகள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் காட்டிக்கொள்ளவே மாட்டார். அதைப் பற்றி நாம் கேட்டால்கூட ஒரு புன்னகையுடன் விளக்குவார். எப்போதும் உற்சாகத்துடனும், புதுப்புது யோசனைகளும், எழுதுவதும், தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்வதும், இளைஞர்களுக்கு வழிகாட்டுவதும் என்று மும்முரமாக இருந்தது அவருடைய வாழ்க்கை. வார்தா புயலுக்காக முகநூலில் “Belgium For Chennai” ���ன்கிற தலைப்பில் ஒரு பதிவெழுதி, பெல்ஜியத்திலிருந்து நிவாரண நிதி திரட்டிக் கொண்டுவந்த போதுகூட அவருடைய அறிவுரையின்படியே செயல்பட்டு பள்ளிகளுக்கு நிதியும், ஆய்வக உபகரணங்களையும் வழங்கினோம்.\n// பேசும்போது நம்மை தொட்டுக்கொண்டே இருப்பதும், நட்பார்ந்த சிரிப்புடன் முகத்தை நம் முகம் அருகே கொண்டுவந்து அடித்தொண்டையில் உரக்கப்பேசுவதும் அவருடைய பாணி. பேச்சில் அடிக்கடி ‘என்ன என்ன\nஎன் ஆதர்ச எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதி இருந்த அஞ்சலிக்குறிப்பில், இந்த வரிகளை வாசித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. ஞாநி என் அருகே அமர்ந்து என்னைத் தொட்டுக்கொண்டே “என்ன என்ன” என்று அவருக்கே உரித்தான கரகரத்த குரலுடன் பேசிக்கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்.\nஇப்போதும் என்னுடைய அறையிலுள்ள மேஜையில் அவர் வரைந்த பாரதி படம், அவருடைய கையெழுத்துடன் கம்பீரமாக வீற்றிக்கிறது. அதில் “அன்பென்று கொட்டு முரசே” என்று அதிர்ந்து கொண்டிருக்கிறது அந்த ஓவியத்தின் உயிர்ப்பு.\n“மாதவன் இளங்கோ”, தமிழகத்தின் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில், 1979 ஆம் ஆண்டு, திரு. பாரதி-திருமதி. சியாமளா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திருப்பத்தூரில் பள்ளிக்கல்வி பயின்ற அவர், கோயமுத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி ‘இயந்திரவியல்’ துறையில் இளநிலை பட்டம் பெற்றவர். இந்திய மேலாண்மை கழகத்தில் பொது மேலாண்மையும் பயின்றவர்.\nகடந்த ஐந்து வருடங்களாகத் தமிழில் சிறுகதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதிவரும் இவரது படைப்புகள் வல்லமை, சொல்வனம், திண்ணை, சிறகு, விகடன், தினமலர் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, இலக்கியம், மெய்யியல், உளவியல், மற்றும் மேலாண்மையில் மிகுந்த நாட்டமுடையவர்.\nவல்லமை இணைய இதழின் ‘வல்லமையாளர்’ விருது பெற்றவர். வல்லமை இணைய இதழ் – ஐக்கியா அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதைகளை மூத்த கலை இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களும், மூத்த எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களும், சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து மதிப்புரை வழங்கியுள்ளார்கள். திரு.வெ.சா அவர்கள், திண்ணை மற்றும் சொல்வனம் இணைய இதழ்களில் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி எழுதிய கட���டுரைகளில் இவரது படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கணையாழி இலக்கிய இதழிலும் இவருடைய சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ‘இப்போது பெல்ஜியத்திலிருந்து ஒரு மாதவன் இளங்கோ’ என்கிற தலைப்பில் விரிவாக விமர்சனம் எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இவரது பங்கு – ஆங்கில விக்கியில் தொடங்கி, தற்போது தமிழ் விக்கியில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதியும், திருத்தியும் வருவதன் மூலம் தொடர்ந்து வருகிறது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அம்மாவின் தேன்குழல் அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.\nதற்போது ஐரோப்பாவில் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சு மாநகருக்கு அருகிலுள்ள லூவன் நகரில் தன் மனைவி தேவிப்ரியா மற்றும் மகன் அம்ரிதசாயுடன் வசித்து வருகிறார். பெல்ஜியத்தின் முதன்மையான வங்கி ஒன்றில் செயல் திட்ட மேலாளர், பயிற்சியாளர், விரிவுரையாளர், தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி எனப் பல திறக்குகளில் இயங்கி வருகிறார். அண்மையில் ஏஜைல் சர்வதேச கூட்டமைப்பின் பெல்ஜியம் பிரிவின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nTags: அஞ்சலி, ஞாநி, மாதவன் இளங்கோ\n\"மாதவன் இளங்கோ\", தமிழகத்தின் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில், 1979 ஆம் ஆண்டு, திரு. பாரதி-திருமதி. சியாமளா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திருப்பத்தூரில் பள்ளிக்கல்வி பயின்ற அவர், கோயமுத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி 'இயந்திரவியல்' துறையில் இளநிலை பட்டம் பெற்றவர். இந்திய மேலாண்மை கழகத்தில் பொது மேலாண்மையும் பயின்றவர். கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழில் சிறுகதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதிவரும் இவரது படைப்புகள் வல்லமை, சொல்வனம், திண்ணை, சிறகு, விகடன், தினமலர் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, இலக்கியம், மெய்யியல், உளவியல், மற்றும் மேலாண்மையில் மிகுந்த நாட்டமுடையவர். வல்லமை இணைய இதழின் 'வல்லமையாளர்' விருது பெற்றவர். வல்லமை இணைய இதழ் - ஐக்கியா அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதைகளை மூத்த கலை இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களும், மூத்த எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களும், சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து மதிப்புரை வழங்கியுள்ளார்கள். திரு.வெ.சா அவர்கள், திண்ணை மற்றும் சொல்வனம் இணைய இதழ்களில் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி எழுதிய கட்டுரைகளில் இவரது படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கணையாழி இலக்கிய இதழிலும் இவருடைய சிறுகதைத் தொகுப்பைப் பற்றி 'இப்போது பெல்ஜியத்திலிருந்து ஒரு மாதவன் இளங்கோ' என்கிற தலைப்பில் விரிவாக விமர்சனம் எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இவரது பங்கு - ஆங்கில விக்கியில் தொடங்கி, தற்போது தமிழ் விக்கியில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதியும், திருத்தியும் வருவதன் மூலம் தொடர்ந்து வருகிறது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அம்மாவின் தேன்குழல் அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. தற்போது ஐரோப்பாவில் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சு மாநகருக்கு அருகிலுள்ள லூவன் நகரில் தன் மனைவி தேவிப்ரியா மற்றும் மகன் அம்ரிதசாயுடன் வசித்து வருகிறார். பெல்ஜியத்தின் முதன்மையான வங்கி ஒன்றில் செயல் திட்ட மேலாளர், பயிற்சியாளர், விரிவுரையாளர், தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி எனப் பல திறக்குகளில் இயங்கி வருகிறார். அண்மையில் ஏஜைல் சர்வதேச கூட்டமைப்பின் பெல்ஜியம் பிரிவின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மின்னஞ்சல் முகவரி: madhavan.elango@gmail.com\nஞாநியின் மறைவு, தமிழ் அறிவுலகிற்குப் பேரிழப்பு. இளையோர், பெரியோர் என்ற பேதமின்றி, எதையும் மனம் திறந்து விவாதிக்கும் அன்புள்ளம், அவருக்கு உண்டு. அவர் முன்வைத்த கருத்துகளுக்காகவும் அவர் சார்ந்த சாதிக்காகவும் கடுமையான வசைகளைச் சுமக்க வேண்டியிருந்தது. ஆனால், எப்போதும் புன்னகையை இழக்காது இருந்தார். என்னுடனும் நல்ல நட்பு கொண்டிருந்தார். எத்தனையோ முறைகள் சந்தித்திருந்தும் முறையாகப் படங்கள் எடுக்காமல் விட்டேன். அவர் என் உள்ளத்துக்குள் வாழ்கிறார்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nதிருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்-47 »\nபூ மரப் பாவை: நம்ம ஊரு தமிழ் ல திருக்குறள் வ...\nபூ மரப் பாவை: அட நம்மூரு தமிழ்ல திருக்குறள எ...\nS T Rajan: நெல்லைத் தமிழில் விளக்கம் நன்ற...\nநாங்குநேரி வாசஸ்ரீ: நன்றி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: வாழ்க்கைக் கோலம் ____________...\nயாழ். பாஸ்கரன்: நிமிர்தல் செய் --------------...\nShenbaga jagatheesan: வாழ்த்துவோம்... மார்கழிப் ப...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் அனைத்து கவிதைகளும...\nசி. ஜெயப��ரதன்: பாராட்டுகள் பாரதிச் சீடர், பார...\nShenbaga jagatheesan: அது வேண்டாம்... காட்டி லெங்...\nயாழ். பாஸ்கரன்: தனியொருவன் ------------------...\nUmashasha: அருமை முனைவர் தனப்பிரியா மேம்....\nDr.M.Dhanapriya: சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்த...\nS.vijay: மிகச் சிறப்பு அய்யா தொடர்க\nநாங்குநேரி வாசஸ்ரீ: சோழன் எங்கே\nஆ. செந்தில் குமார்: அப்பப்பா… அழகு யானை… °°°°°°°°...\nபெருவை பார்த்தசாரதி: எதிர் நீச்சல்..\nஇரமேஷ் அர்ஜூன்: கட்டுரை நன்றாக உள்ளது. ஆய்வாளர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்த��ற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயி���் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/8th-std-result-released-today-private-candidates-001740.html", "date_download": "2019-01-22T16:30:46Z", "digest": "sha1:JDD37RPDZR3WRWGBLRG4VHJQTFEVLKOE", "length": 9687, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு | 8th std result released today for private candidates - Tamil Careerindia", "raw_content": "\n» தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை : தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.\nஎட்டாம் வகுப்பு தனித் தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு 2017 ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் ஜனவரி 9ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றன.\nஎட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.\n8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.\nதனித்தேர்வர்கள் மேற்கண்ட இணையதள முகவரிக்குச் சென்று தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால் அவர்களுக்கான தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம்.\nஎட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை அரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: results, exam, வெளியீடு, வகுப்பு, தேர்வு, முடிவுகள்\nகல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..\nபி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..\nசென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் பணி வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17011406/Plus-2-exams-crossed-14531--At-the-state-level-4th.vpf", "date_download": "2019-01-22T17:30:27Z", "digest": "sha1:NTVUBTTHDII3FT533BY5OMR3UD4XRHW5", "length": 13196, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Plus 2 exams crossed 14,531 At the state level 4th place || பிளஸ்–2 தேர்வில் 14,531 பேர் தேர்ச்சி; மாநில அளவில் 4–வது இடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபிளஸ்–2 தேர்வில் 14,531 பேர் தேர்ச்சி; மாநில அளவில் 4–வது இடம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 14,531 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 4–வது இடத்தை பிடித்துள்ளது.\nதமிழகத்தில் பிளஸ்–2 தேர்வுகள் கடந்த மார்ச் 1–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 13–ந்தேதி வரை நடைபெற்றன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 139 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 7,030 மாணவர்களும், 8,125 மாணவிகளுமாக மொத்தம் 15,155 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர். இதனை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.\nஇந்த முடிவுகளின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,630 மா���வர்களும், 7,901 மாணவிகளுமாக 14,531 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக தேர்ச்சி சதவீத அடிப்படையில் மாணவர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி 94.31 சதவீதம், மாணவிகளின் ஒட்டு மொத்த தேர்ச்சி 97.24 சதவீதம் என ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 95.88 ஆகும். மாநில அளவில் இந்த சதவீதத்தில் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் 4–வது இடம் பிடித்துள்ளது.\nகடந்த ஆண்டு 96.77 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2–வது இடம் பிடித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.89 சதவீதம் தேர்ச்சி குறைவாகும். மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் வரிசையில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 3 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 19 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 22 மேல்நிலைப்பள்ளிகளும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 10 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 8 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என 22 மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 44 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.\nஇந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரேம், அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர்.\nஇதுகுறித்து கலெக்டர் நடராஜன் கூறியதாவது:– கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சிறிய அளவில் குறைந்துள்ளது. இதனை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை இதற்கென நியமித்தும், தேவையான பயிற்சி புத்தகங்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவழைத்தும் ஆரம்பம் முதலே பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர் மருத்துவ கல்விக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய ��ில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்கு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்\n5. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/9_92.html", "date_download": "2019-01-22T16:22:02Z", "digest": "sha1:UNNAUR4MAMEYBHSGEPFTJTIMTGSAKICI", "length": 9517, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜல்லிக்கட்டு: இன்னும் 7 மாதங்கள் விசாரணை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ஜல்லிக்கட்டு: இன்னும் 7 மாதங்கள் விசாரணை\nஜல்லிக்கட்டு: இன்னும் 7 மாதங்கள் விசாரணை\nஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணையை முடிக்க மேலும் 7 மாதங்கள் ஆகும் என்று ஆணையத் தலைவரான முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு குறித்த விசாரணையை நடத்தி வரும் நீதிபதி ராஜேஸ்வரன், கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு தொடர்பாக மேற்கு மண்டல விசாரணை ஆணையத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (நவம்பர் 8), அவர் கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு முதற்கட்ட விசாரணைக்கு வந்துள்ளதாகவும், இது தொடர்பாக 3 நாட்கள் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.\n“மேற்கு மண்டலத்தில் 247 மனுக்கள் வந்துள்ளன. கோவையிலிருந்து 56 மனுக்கள் வந்துள்ளன. 3 நாட்களும் கோவை மாவட்டத்தில் தான் விசாரிக்கப்படவுள்ளது. கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான எந்த வழக்காக இருந்தாலும் விசாரிக்க வேண்டியது எனது பணியாகும். இது தொடர்பாக கோவையில் 56, நீலகிரியில் 11, ஈரோட்டில் 44, திருப்பூர���ல் 40, சேலத்தில் 50, நாமக்கல்லில் 16, கரூரில் 3, திண்டுக்கல்லில் 27, வத்தலக்குண்டுவில் 1 என்று 248 மனுக்கள் பெறப்பட்டன.\nகோவைக்கு அடுத்தபடியாக மற்ற மாவட்டங்களிலும் விசாரணை நடத்தப்படும். கால அவகாசம் அளிக்கப்படவில்லை என்றாலும், நிர்வாகத்தைக் கருத்தில் கொண்டு விரைவாக விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.\nஅப்போது, ஜல்லிக்கட்டு விசாரணை கால தாமதமாக நடைபெறுவதாகக் கூறுவது தவறு என்று தெரிவித்தார் ராஜேஸ்வரன். “உண்மையைக் கண்டுபிடிக்கத்தான் விசாரணை ஆணையம் இருக்கிறது. விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்காததால், விசாரணை ஆணையம் கண் துடைப்பு என்று சொல்லப்படுகிறது. அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியதுதான் எங்கள் பணி. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அது குறித்து அரசிடம்தான் கேட்க வேண்டும்.\nகோவை, சேலத்தில் ஜல்லிக்கட்டு விசாரணை முடிந்துவிட்டது. சென்னையில் தினமும் விசாரணை நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு விசாரணையை முடிக்க, இன்னும் 7 மாதங்கள் ஆகும். ஏனெனில், இன்னும் 1,956 சாட்சியங்களை விசாரிக்க வேண்டியுள்ளது. இதற்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/index.php?sid=790ba5a271fd4fb794b7da3eafe74392&recent_topics_start=10", "date_download": "2019-01-22T17:41:05Z", "digest": "sha1:OTUQ5QM6J7JNIXD3DTXDAHLPHC32NLCG", "length": 6566, "nlines": 93, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Index page", "raw_content": "\nஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\nMembers Corner » ஆன்லைன் வேலைகள்\nSpecial Corner » உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n10.10.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nSpecial Corner » உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஎந்த ஒரு முதலீடும் இல்லாமல் தினமும் 5 நிமிட வேலை, மாதம் ரூ 20000 சம்பாதிக்கலாம் வாங்க \nMembers Corner » ஆன்லைன் வேலைகள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] ஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\nஆன்லைன் வேலைகள் ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகள் மற்றும் சிறப்பான தளங்களின் .பதிவுகள்.\nஎங்கள் வங்கி விவரம் Indian Bank\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs] இந்த பகுதியில் தினமும் புதிய புதிய ஆன்லைன் வேலைகள் பற்றிய விவரங்கள் அறியலாம். அதில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங்கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு ஆன்லைன் வேலை செய்து பணம் பெறுவதற்கு நமக்கு தேவை ஆன்லைன் வங்கிகள் அதை எப்படி உருவாக்குவது என்று இங்கு தெரிந்து உருவாக்கிகொள்ளுங்கள்.\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க இங்கு நீங்கள் Flip kart மூலமாக பொருட்கள் வாங்குவதற்கு நமது தளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். இங்கு அன்றாடும் வரும் Flip kart Offer அனைத்தும் அறிவிக்கப்படும்.\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. உறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு உங்களுக்கு வேலை பற்றிய சந்தேங்கள் இங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymovieminutes.blogspot.com/2018/01/", "date_download": "2019-01-22T16:17:57Z", "digest": "sha1:6SJN4DG2AGMHZHA6HMZ3XXVD5THYY6VU", "length": 25389, "nlines": 138, "source_domain": "mymovieminutes.blogspot.com", "title": "My movie minutes: January 2018", "raw_content": "\nபாடல்களால் பெருமையுற்ற தமிழ் திரைப்படங்கள்\nஉப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பர். அதுபோலவே இசையில்லாத் திரைப்படங்கள் இதயத் துடிப்பற்றவையே. பின்னணி இசையில்லாத திரைப்படம் பிணத்திற்கு இணையெனலாம் .ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு இசையும் பெரும் பங்கு வகிக்கிறது. பேசும் திரைப்படம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை திரைப்படங்கள் திரையிசையால் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.எல்லாத்திரைப்படங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது நெஞ்சில் நிற்க கூடும். ஒருபாடல் கூட நினைவுக்கு வராத கடந்த நூற்றாண்டுத் திரைப்படங்கள் மிகக்குறைவே .\nபாடும் நடிகர்களாகிய தியாகராஜ பாகவதர் மற்றும் டி.ஆர் மகாலிங்கம் போன்றோர்களின் பாடல்கள் பல, அவர்களின் திரைப்படங்களின் பெயர்களைச் சொல்லமுடியாவிட்டாலும் அவர்களின் அருமையான குரல் வளத்தால் நம் செவிகளிலும் மனதிலும் அவ்வப்போது இன்னும் வலம்வந்து கொண்டி ருகின்றன. 'நீலகருணாகரனே நடராஜா நீலகண்டனே' 'பூமியில் மானிட ஜென்மமடைந்தும் புண்ணியமின்றி விலங்குகள் போல்' போன்ற பாகவதரின் பாடல்களும், 'செந்தமிழ் தேன் மொழியாள்' 'இசைத்தமிழ் நீ செய்த யாரும் சாதனை' எனும் டி ஆர் மகாலிங்கத்தின் இசைச் சுவடுகளும் காலக்கரு வூலத்தின் பேழைகளாம்.\nஆனால் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் காலத்தில், பின்னணிப் பாடகர்களின் முன்னணிப் பாடல்கள் திரைப்படங்களுக்கு தனி முகவரியைத் தேடித்தந்தன. குறிப்பாக எம் ஜி ஆர் திரைப்படங்களில், பாடல்களுக்கென சிறப்பு முக்கியத்து வம் அளிக்கப்பட்டு, அப்பாடல்களால் அவரின் செல்வாக்கு கூடியதை, அன்றைய திரைப்பட ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.\nஒரு திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் அற்புதமாக அமைவது அரிதே. பொதுவாக, எம் ஜி ஆரின் திரைப்படங்கலில் அவருக்கென டி .எம். எஸ் பாடிய அனைத்து பாடல்களுமே, அப்பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்களுக்கு,ஒரு அசாதாரண அங்கீகாரத்தை தேடித்தந்தது எனலாம் .மலைக்கள்ளன் திரைப் படத்தில் வந்த 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடல் தொடங்கி பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒன்றே குலமென்று பாடுவோம்' வரை, அனைத்தும், 'எம் ஜி ஆர் பாடல்' எனும் தனிப்பெருமை பெற்றன, அப்பாடலை டி .எம். எஸ் பாடினாலும், ஏசுதாஸோ அல்லது எஸ் .பி. பி யோ பாடினாலும் அவை அனைத்துமே தமிழகம் முழுவதும் தாரக மந்திர மாயின.\nஇருப்பினும் எல்லா எம். ஜி. ஆர் படங்களிலும் எல்லா பாடல்களும் நினைவுகொள்ளத்தக்கதாக இருந்தது என்று சொல்லமுடியாது. ஏனெனில், பாடல் வரிகளின் தன்மை, பாடகரின் அப்பாடல்மீதுள்ள ஈர்ப்பு, இசையமைப்பா ளரின் பாடல் அமைப்புமுறை, இவை அனைத்தும் ஒருங்கிணைந்து இறையருள் பெற்றால் மட்டுமே, ஒரு பாடல் அழியா நிலை அடைகிறது. இசைமலர்கள் கலைத்தாயின் பாதம் தொட்டு, கூடுதல் மணம்பரப்பும் என்பதே, இசைமரபாகும்.\nஎம் ஜி ஆரின் புரட்சிப் பாடல்களைப் போன்று சிவாஜி கணேசனனின் தத்துவப் பாடல்கள் அர்த்தமுள்ள ஆழமான கருத்துக்களாலும் அமுத இசையா லும் கேட்போரின் செவிகளில் தேனாக ஒலித்து ரசிகர்கள் மத்தியிலே சிந்தனைத் தேடலையும் சத்திய நெறியாளுமையையும் தோற்றுவித்தன. ஆலயமணியில் 'சட்டி சுட்டதடா'தொடங்கி 'போனால் போகட்டும் போடா'{பாலும் பழமும்} 'ஆறு மனமே ஆறு' {ஆண்டவன் கட்டளை} 'உள்ளம் என்பது ஆமை' {பார்த்தால் பசிதீரும்} போன்ற அகன்ற வாழ்வியல் சாலை வழியாக, அவன்தான் மனிதனின் 'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று ''ஆட்டு வித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா 'போன்ற பாடல்களால் தத்துவம் ப்ரபஞ்சத்தைத் தொட்டது .\nமேலே குறிப்பிட்ட பாடல்கள் எல்லாம் ஆழ்கடலில் கவிஞர்கள் மூழ்கி எடுத்த முத்துக்களே 'அவற்றை இசைமேதைகள் மாலையாக்கி கலைத்தாய்க்கு அணிவித்து மகிழ்ந்தனர். கடந்த நூற்றாண்டில் வெளிவந்த பல தமிழ்த் திரைப்படங்களில் அவ்வப்போது இதுபோன்ற பாடல்கள் அத்திரைப்படங்க ளுக்கு அமரத்துவம் அளித்தன. ஒருபடத்தில் ஓரிரு நல்ல பாடல்கள் என்ற நிலை கடந்து, சில சமயங்களில் ஒரு திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே விரிந்த நீலவானமாய், அகன்ற காவிரியாய் ஆர்ப்பரித்து அத்திரைப்படத்தை ஆனந்த கொண்ட்டாட்டமாக்கின.\nபட்டியலிட்டு சொல்லவேண்டுமெனில், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, ஆலயமணி, பார்த்தால் பசிதீரும், ஆண்டவன் கட்டளை, ஊட்டிவரை உறவு, போன்ற சிவாஜி கணேசன் திரைப்படங்களும் எம் ஜி ஆரின், அன்பே வா படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், பணம் படைத்தவன் ,குடியிருந்த கோயில், உலகம் சுற்றும் வாலிபன், போன்ற திரைப்ப��ங்களை குறிப்பிடலாம் .இந்த பட்டியலில் ஒரு சிலருக்கு மாறுபட்ட கருத்தும் இருக்கக்கூடும். இருப்பினும் என்மனதின் இசைத்தாக்கத்தை மட்டுமே இங்கே நான் கொண்டாட இயலும். எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் நடித்திராத வீரத்திருமகன், மற்றும், பாதகாணிக்கை, போன்ற திரைப்படங்களில், அனைத்து பாடல்களும் அருமையாக அமையப்பெற்ற காரணத்தால், இப்பட்டியலில் அவையிரண்டும் அடங்கும் என்பது என் கருத்தாகும்.\nஇதே போன்று பின்னர் இசை ஞானி இளைய ராஜாவின் இசைமழையில் உயிர்பெற்றெழுந்த இசைக்கனிகளை, ஒரே கூடையாக இறக்கி வைத்த திரைப்படங்களில், பயணங்கள் முடிவதில்லை, உதய கீதம் ,வைதேகி காத்திருந்தாள், மெல்லத் திறந்தது கதவு,சின்ன தம்பி போன்ற பல திரைப்படங்கள்,இசையால் மட்டுமே இதிகாச நிலைபெற்றன. எம் ஜி ஆரைப் போன்று இன்றைய கதாநாயகர்களில், விஜய் தன் திரைப்படங்களின் பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்துவதாகத் தோன்றுகிறது. பாடல்களால் பெருமையுற்ற திரைப்படங்களைக் காணும்போது, ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு ,பாடல்களும் முக்கிய பங்கு வகிக்கிறது எனலாம்.\nபாடல்களால் பெருமையுற்ற தமிழ் திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/mammooty/", "date_download": "2019-01-22T17:38:19Z", "digest": "sha1:K2TQOU5EDIRCE7MPTWBRHZKY4APT4W6R", "length": 2206, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "mammooty Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மோகன் லால் – விவரம் உள்ளே\nமலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் நீரலை படம் ஜூலை மாதம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. மோகன்லால் தற்போது நடிகர் சூர்யாவின் 37 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும் பகுதி லண்டனில் படமாக்கப்பட்டு உள்ளது. மோகன்லாலின் ஓடியன், காயம்குளம் கொச்சுண்ணி, டிராமா அண்டு லூசிபர் ஆகியவை வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விடயங்கள் குறித்து மோடியுடன் மோகன்லால் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2328", "date_download": "2019-01-22T16:25:00Z", "digest": "sha1:WA2AA3C2ADMGIXM7QG6LQY3TLHIGJFOG", "length": 7086, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகைதி உடையில் ஆஜர்... 50 நிமிடம் விசாரணை..\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா, பாஸ்கரன் மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1996-97 காலகட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து ஜெயா டிவி-க்குத் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்கிய வழக்கில் ஏற்கெனவே சசிகலா, திவாகரன், பாஸ்கரன் ஆகியோர்மீது அந்நியச் செலாவணி வழக்கு இருந்து வருகிறது. அமலாக்கத்துறையினர், இவர்கள்மீது ஐந்து வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு, சுமார் 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில், ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்னர் டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில் சசிகலா காணொலிக்காட்சி மூலமாகவும், பாஸ்கரன் நேரிலும் ஆஜராகினர். கைதி உடையில் ஆஜரான சசிகலாவிடம் நீதிபதி ஜாகிர் உசைன் கேள்விகளை எழுப்பினார். அவர் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த குற்றச்சாட்டை வாசித்துக்காட்டினார். அந்தக் குற்றச்சாட்டுகளை சசிகலா மறுத்தார். மேலும் தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சசிகலா தெரிவித்தார்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2724", "date_download": "2019-01-22T16:24:19Z", "digest": "sha1:XWBFEVOHON7A43DUI2I65BIZUYLBGWFE", "length": 5204, "nlines": 87, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவியாழன் 14 செப்டம்பர் 2017 16:11:29\nஐந்தாம் படிவ மாணவரான டி.யுகேந்திரன் (17) அடித்துக் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் படலமே காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். ரவூப், சுங்கை லாலாங்கைச் சேர்ந்த யுகேந்திரன் மரணம் தொடர்பாக 21 வயது ஆடவர் ஒருவரை தாங்கள் கைது செய்திருப்பதாகவும் பினாங்கு, பாயான் லெப்பாஸ் பகுதியைச் சேர்ந்த அந்த ஆடவர் யுகேந்திரனை பின்தொடர்ந்து சென்று அவரை தாக்கியிருக்கிறார் என்றும் ரவூப் போலீஸ் தலைமை சூப்ரிண்டெண்டன் வான் முகமட் ஜஹாரி வான் பூசு நேற்று தெரிவித்தார்.\nபத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.\nதலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்\n18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு\nஇளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.\nபூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3219", "date_download": "2019-01-22T17:10:39Z", "digest": "sha1:HYI64NEFC3QXRZ7UDAVJL6I7CVGXWVKB", "length": 6525, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅதிரடியாக இறங்கிய செபராங் பிறை நகராண் மைக்கழக ஊழியர்கள்\nதிங்கள் 22 ஜனவரி 2018 12:45:52\n(சுகுணா முனியாண்டி) நிபோங் திபால்,\nஇங்கு பிஸ்தாரி அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் கடந்த ஓராண்டு காலமாக நிலவி வந்த மிக மோசமான தூய்மைக்கேட்டை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஒருவர்பின் ஒருவராக டிங்கிக் காய்ச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு வந்திருப்பதை நேற்று மலேசிய நண்பன் விரி வான செய்தியாக வெளியிட்டு இருந்தது. இந்நிலை யில் நேற்று அப்பகுதியில் அதிரடியாக இறங்கிய செபராங் பிறை நகராண் மைக்கழக ஊழியர்கள், முழு வீச்சில் துப்புரவுப் பணியை தொடங்கினர்.\nஒரு புல்டோசர் மண்வாரி இயந்திரம், ஐந்து லோரிகள், 30 க்கும் மேற்பட்ட நகராண்மைக்கழக ஊழியர்கள் நேற்று காலையில் அந்த அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் இறக்கப்பட்டு, பொது மக்களின் ஒத்துழைப்புடன் துப்பு ரவுப்பணி முழுவீச்சில் தொடங்கியது. அப்பகுதியில் உள்ள காலியான வீடுகளில் வீசப்பட்ட கழிவுப்பொ ருட்கள், பயன்படுத்தப்படாத தளவாடப்பொருட்கள், குப்பைக்கூளங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் நகராண்மைக்க ழக ஊழியர்கள் துரிதமாக ஈடுபட்டனர்.\nபத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.\nதலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்\n18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு\nஇளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.\nபூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2013/01/blog-post_31.html", "date_download": "2019-01-22T17:18:08Z", "digest": "sha1:WS7VMZBPO4JDGPZJIX3UU2Z2ORC4DS5C", "length": 11282, "nlines": 273, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: ஜூலியின் அப்பா எண்களால் ஆனவர்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஜூலியின் அப்பா எண்களால் ஆனவர்\n1.ஜூலியின் அப்பா எண்களால் ஆனவர்\nஇருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்\nபிறந்த செய்தி கேட்டவுடன் வேகமாய்\nஅதன் பின்னர் எப்பொழுதும் அவர்\nதன் முதல் மூன்று பெண்களையும்\nஎண்களை வைத்தே அழைக்க ஆரம்பித்தார்.\nகல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கிறது.\nபள்ளி இறுதி ஆண்டு படிக்கிறது.\nபடிப்பில் ஆர்வமில்லை அதனால் தையல்\nதன் பெண்களின் மகிமை பேசுவார்.\nஜூலி காதல் மணம் புரிந்து வெளியேறினாள்.\n\"அவர் பூஜ்ஜியம் அவர் பூஜ்ஜியம்\" என்று.\n2.மிஸ்டர் எம் மற்றும் எக்ஸ்ஸின் காதலி : எஸ் என்கிற எஸ்\nகடற்கரையில்தான் எஸ் தன் குழந்தைமையிலிருந்து\nமருத்துவமனையில்தான் எஸ் ஒரு காதலை கொன்று\nகாதல்மாதத்தில்தான் எஸ் தன் மூத���தகாதலான\nமுகநூலில்தான் எஸ் தன் புகைப்பட முகத்தை\nமயில்கள் திரியும் தோட்டத்தில்தான் எஸ்ஸின் மீதான‌\nகாதலை கண்ணீர்மல்க எக்ஸ் புலம்பினான்.\nயாருமற்ற இரவில்தான் எக்ஸ் ஒரு திருமணத்திற்கு\nஉலக அழிவை பேராவலோடு எக்ஸ் எதிர்நோக்கிய‌\nகணத்தில்தான் எம்மும் எஸ்ஸும் குற்றாலம் போவது\nஎக்ஸ் வேறு வழியின்றி தூக்கில் தொங்க நினைத்தபோது\nஅறுந்து விழுந்து சிரித்தது வாழ்க்கைவடிவ‌\nகாலம் அனைத்தையும் மறக்கடிக்கும் என்று\nஎக்ஸ்க்கு அறிவுரை வழங்கி எஸ்\nஎக்ஸை சேரும்போது அந்த எஸ்.எம்.எஸ்ஸில்\nஎஸ்ஸின் பேரன்பின் முத்தங்களின் கனம் தாளாமல்\nஒரு நாள் எக்ஸ் மரித்துப்போனான்.\nஅப்போது எம்மும் எஸ்ஸும் நயாகராவில்\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள்\nஉங்கள் கவிதைக்ள் கூடுதல் கனத்தை சுமந்து நெஞ்சை நிறைத்து விடுகின்றன். அருமை\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஜூலியின் அப்பா எண்களால் ஆனவர்\nமீன்கள் துள்ளும் நிசி - விமர்சனம் - கவிஞர்.இளஞ்சேர...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-01-22T17:40:46Z", "digest": "sha1:3FL2GLVFLTMFRMSOTKH2HUL7UKZF7ZRX", "length": 16814, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "அத்திலாந்திக் கடற்கிளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேல்சின் பெம்புறூக்சயரில் உள்ள இசுக்கோக்கோம் தீவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அத்திலாந்திக் கடற்கிளியின் ஒலிப்பு\nஅழிவாய்ப்பு இனம் (IUCN 3.1)[1]\nஇனப்பெருக்க எல்லை (நீலம்), கோடைப் பரம்பலின் தெற்கு எல்லை (கறுப்பு), குளிர்காலப் பரம்பலின் தெற்கு எல்லை (சிவப்பு)\nஅல்கா ஆர்க்டிகா லின்னேயஸ், 1758\nஅத்திலாந்திக் கடற்கிளி (Atlantic puffin) என்பது, \"ஆக்\" குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கடற்பறவை இனமாகும். அத்திலாந்திக் பெருங்கடலைத் தாயகமாகக் கொண்ட ஒரே கடற்கிளி இதுவாகும். இவற்றுக்கு உறவான இரண்டு இனங்களான கொண்டைக் கடற்கிளி, கொம்புக் கடற்கிளி ஆகியவை வடகிழக்கு பசிபிக் பகுதியில் காணப்படுகின்றன. அத்திலாந்திக் கடற்கிளிகள் ஐஸ்லாந்து, நார்வே, கிரீன்லாந்து, நியூபவுண்ட்லாந்து, ஆகியவற்றுடன் பல வட அத்திலாந்திக் தீவுகளிலும்; தெற்கே மைன், அயர்லாந்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகள், கிழக்கில் ஐக்கிய இராச்சியத்தின் சில பகுதிகள் ஆகிய இடங்களிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை பெரும் எண்ணிக்கையிலும், பரந்த பரப்பளவிலும் காணப்பட்டாலும், இவை காணப்படும் எல்லைக்குட்பட்ட சில பகுதிகளிலாவது மிக விரைவாகக் குறைந்து வந்துள்ளன. இதனால், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இவ்வினத்தை அழிவதற்கான வாய்ப்புக்கொண்ட இனமாக அறிவித்துள்ளது. நிலத்தில் நிமிர்ந்த நிலையில் நிற்கக்கூடியது. கடலில், மேற்பரப்பில் நீந்தக்கூடியது. வாலை உந்துவதற்காகப் பயன்படுத்துவதன் மூலம் நீருக்குள் மூழ்கிச் சிறிய மீன்களைப் பிடித்து இது உண்கின்றது.\nஇக்கடற்கிளியின் உச்சியும், முதுகும் கறுப்பு நிறமாகவும்; கன்னப் பகுதி வெளிறிய சாம்பல் நிறமாகவும், அடிப்பக்கம் வெள்ளையாகவும் காணப்படுகிறது. இதன் அகன்ற பிரகாசமான சிவப்பு, கறுப்பு அலகும்; செம்மஞ்சள் கால்களும் இதன் இறகுத் தொகுதியில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. குளிர் காலத்தில் இது கடலில் இருக்கும்போது, இறகை உதிர்க்கின்றது. இதன்போது இது கடுமையான நிறம் கொண்ட முக அம்சங்கள் சிலவற்றை இழக்கின்றன. வசந்த காலத்தில் இழந்த நிறங்கள் மீண்டும் கிடைக்கின்றன. ஆண் பறவை சற்றுப் பெரிதாக இருந்தாலும், வெளித் தோற்றத்தில் பெருமளவு ஆண், பெண் பறவைகள் ஒத்தவையாகக் காணப்படுகின்றன. இளம் பறவைகளின் இறகுத் தொகுதியும் ஒத்த தோற்றத்தைக் கொண்டிருப்பினும், அவற்றின் கன்னங்கள் கடும் சாம்பல் நிறமானவை. இளம் பறவைகளுக்கு பிரகாசமான நிறங்கொண்ட தலை அலங்காரம் இல்லை. இவற்றின் அலகு ஒடுங்கியதாகவும், நுனியில் மஞ்சள் கலந்த கறுப்பு நிறம் கொண்ட கடும் சாம்பல் நிறமாகவும் காணப்படுகின்றது. வடக்குப் பகுதியின் கடற்கிளிகள் தென் பகுதிக் கடற்கிளிகளைவிட அளவிற் பெரியவை. இவை இரண்டும் வெவ்வேறு துணை இனங்களைச் சேர்ந்தவை எனப் பொதுவாகக் கருதப்படுகிறது.\nஇலையுதிர் காலத்தையும், குளிர் காலத்தையும் குளிரான வடகடலின் திறந்த மேற்பரப்பில் செலவழித்த பின்னர், அத்திலாந்திக் கடற்கிளிகள் இனப்பெருக்கக் காலத் தொடக்கத்தில் கரைக்கு வருகின்றன. இவை செங்குத்துப்பாறை வாழிடங்களில் கூடுகளை அமைக்கின்றன. நிலத்தில் குழி தோண்டி ஒரு வெள்ளை முட்டையை இடுகின்றன. குஞ்சுகள் பெரும்பாலும் மீன்களை உண்டு விரைவாக வளர்கின்றன. ஆறு கிழமைகளுக்குப் பின்னர் வளர்ந்த இக்குஞ்சுகள் இரவில் கடலை நோக்கிச் செல்கின்றன. கடற்கரையில் இருந்து கடலுக்குச் செல்லும் இவை, பல ஆண்டுகளுக்குத் திரும்புவதில்லை.\nஇவற்றின் வாழிடங்கள் பெரும்பாலும் நிலத்தில் வாழும் கொன்றுண்ணிகள் இல்லாத தீவுகளிலேயே உள்ளன. ஆனால், வளர்ந்த கடற்கிளிகளும், அவற்றின் குஞ்சுகளும் கடற் பறவைகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. சிலவேளைகளில், ஆர்க்டிக் சூவாக்கள், அலகு நிறைய மீன்களைக் கொண்டுவரும் கடற்கிளிகளுக்குத் தொல்லை தருவது உண்டு. இதனால் கொண்டுவரும் இரையைக் கீழே போடும் நிலையும் ஏற்படும். கவர்ச்சியான தோற்றம், பெரிய வண்ண அலகு, நடை, பறவையின் நடத்தை என்பவை இதற்கு கடலின் கோமாளி என்னும் பெயரைப் பெற்றுக் கொடுத்துள்ளன. கனடா நாட்டின் \"நியூபவுண்ட்லாந்தும் லாப்ராடரும்\" மாகாணத்தின் பறவைச் சின்னமாக அத்திலாந்திக் கடற்கிளியே உள்ளது.\nஅத்திலாந்திக் கடற்கிளி சராட்ரீபார்மசு வரிசையைச் சேர்ந்த கடற்பறவை இனமாகும். இது \"அல்சிடே\" என்னும் ஆக் குடும்பத்தில் உள்ளது. இதற்குள் கல்லெமொட்சு. பொது ஆக், முரெலெட்கள், ஆக்லெட்டுகள், கடற்கிளிகள், ரேசோபில்கள் என்பன அடங்குகின்றன.[2] ரினோசெரசு ஆக்லெட்டும், கடற்கிளிகளும் நெருங்கிய உறவுடையவை. இரண்டு ஃபிரெட்டர்குலினி என்னும் குழுவை உருவாக்குகின்றன.[3]\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2018, 17:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/12/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-13/", "date_download": "2019-01-22T16:46:26Z", "digest": "sha1:FL7VNL5DMNW47ZI2Y4BEEPONTGJYSFDW", "length": 31563, "nlines": 167, "source_domain": "tamilmadhura.com", "title": "மாயாவியின் 'மதுராந்தகியின் காதல்' - 12 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•தமிழ் மதுரா\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 12\nஅத்தியாயம் – 2. விடுதலையும், அதன் பின் வந்த விளைவும்\nவானவியையும், குந்தள விக்கிரமாதித்தனையும் கங்கை கொண்ட சோழப்புரத்துப் பாதாளச் சிறையிலே பதுக்கி வைத்துக்கொண்டு காலமெனும் புள்ளினம் இருமுறை சிறகு உதிர்த்து விட்டது. வெளி உலக நிகழ்ச்சிகள் தெரியாமல், உண்பதும் உறங்குவதும், உல்லாசமாகப் பேசிச் சிரித்து விளையாடுவதுமாய் அக்காதலர்கள் அந்தப் பாதாள உலகிலே நாட்களைத் தள்ளினார்கள். வெளியே மதுராந்தகியும் குலோத்துங்கனும் மணவினையில் ஈடுபட்டு, அவர்களும் உவகையுடன்தான் காலம் தள்ளி வந்தார்கள். அன்றைய நிலையில் அவ்விரு பெண்களும் தங்கள் ஆணைகளை மறந்து விட்டவர்கள் போலவே காணப்பட்டார்கள். அரசியல் என்பதுதான் கொந்தளிக்கும் கடல் ஆயிற்றே… அதிலே எப்பொழுது எப்படிச் சூறாவளி தோன்றும் என்பதை யார் அறிவார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சோழநாட்டின் அரசியலிலே அடுக்கு அடுக்காகச் சில நிகழ்ச்சிகள் நடந்தன. அவை இப்பெண்களின் உள்ளத்திலே உறங்கிக் கொண்டிருந்த ஆணை நினைவைத் தட்டி எழுப்பிவிட்டன.\nஅந்த நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பமாக அமைந்தது வேங்கி மன்னர் இராச நரேந்திரன் மறைவு. ஒரு தடவை தம்மை அணுக முயன்ற காலதேவனை விரட்டி அடித்துவிட்ட அவரை இத்தடவை அவன் பலமாகவே பற்றி இழுத்துச் சென்றுவிட்டான். எடுத்த எடுப்பிலே கடுமையான நோய்க்குள்ளான அவர் நான்கே நாட்களில் உலகிலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டுவிட்டார்.\nமதுராந்தகிக்கும் குலோத்துங்கனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்து, மருமகனைச் சோழநாட்டின் சிறிய படை ஒன்றின் தலைவனாக்கிய உடனேயே சோழதேவர் விசயாதித்தனுக்கு ஓர் இரகசிய ஓலை அனுப்பினார். அவன் வேங்கி நாட்டைச் சோழ நாட்டுக்கு உட்பட்ட நாடாக ஆண்டுவர இணங்கினால் தமது மைதுனரின் மறைவுக்குப் பிறகு அவனையே அந்நாட்டின் மகிபனாக்குவதாக அவர் தமது திட்டத்தை அவ்வோலையில் விளக்கியிருந்தார். சோழதேவர் எதிர்பார்தவாரே விசயாதித்தன் உடனே அதற்கு இணக்கம் தெரிவித்து மறு ஓலை அனுப்பியிருந்தான். எனவே நரேந்திரருக்கு பிறகு அவனை வேங்கி அரசுக் கட்டிலில் அமர்த்தி விடுமாறு அந்நாட்டின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த சோழப் படைத் தலைவருக்கு இரகசியத் தாக்கீதும் சென்றிருந்தது. ஆதலால் இப்பொழுது நரேந்திர தேவர் காலமானதும், எவ்விதத் தொல்லையுமின்றி விசயாதித்தன் வேங்கி நாட்டில் முறையாகப் பட்டம் சூடிக் கொண்டான்.\nஆனால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு குந்தள வேந்தன் ஆகவமல்லன் வாளா இருந்தானா என்றால், ‘ஆம்’ என்றே சரித்திரம் கூறும். ஆயினும் அவன் அப்படி வாளா இருந்ததற்கு இரண்டு முக்கியமான காரணம் – அவனுடைய கண்ணுக்குக் கண்ணான மகன் விக்கிரமாதித்தன் சோழர்களால் சிறைப்படுத்தப் பட்டிருந்தான். ‘வேங்கிக்கும், சோழ மண்டலத்துக்கும் இடையேயுள்ள அரசியல் பிணைப்பு குலையாதிருப்பதற்கு அவன் ஒரு பிணையாகச் சிறையிடப்பட்டிருக்கிறான். விசயாதித்தன் குந்தள உறவை முறித்துக் கொண்டு சோழர்களுக்கு அடங்கிய குறுநில மன்னர்களில் ஒருவனாக வேங்கி அரியணையில் ஏறும் வரையில் அவனுக்கு விடுதலை கிடையாது’ என்ற வரையில் ஆகவமல்லனின் ஒற்றர்கள் அவனுக்குச் செய்தி கொணர்ந்திருந்தார்கள். ஆதலால் மகனின் விடுதலைக்காக வேங்கி நாடு மீண்டும் சோழர் பக்கமே சாய்வதை அவன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.\nஇரண்டாவது காரணம் இன்னும் முக்கியமானது. முடக்காற்றுப் போர் குந்தளப்படை முழுவதையுமே விழுங்கி விட்டதால், முன்பே பொருளாதார நிலையில் சரிந்திருந்த ஆகவமல்லன் அந்நிலையைச் சீர் செய்த பிறகே புதுப்படை ஒன்றைத் திரட்ட முடியும் என்ற நிலையில் இருந்தான். தொடர்ந்து நடத்திய பல போர்களினால் நாட்டில் பஞ்சமும் வறட்சியும் மிகுந்து விட்டதால் குடிமக்களைக் கசக்கிப் பிழியவும் வழியில்லாமல் இருந்தது. ஆதலால் இன்னும் சில காலம் எந்த விதமான போரிலும் ஈடுபடாமல் இருந்தால்தான் நாட்டையே அழிவிலிருந்து மீட்க முடியும் என்பதை உணர்ந்து, தனது தாயாதிகளின் நாடு மீண்டும் சோழர்களின் கைக்கே போனபோது, அவன் உள்ளக் கொதிப்போடு அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nசொன்ன சொல்லை நிறைவேற்றத் தவறாதவர்கள் சோழர்கள். அன்று வானவிக்கு அனுப்பிய ஓலைப்படி, விசயாதித்தன் தங்களுக்கு உட்பட்டவனாக வேங்கி அரசை ஏற்றுக் கொண்டதும், சோழதேவர் வானவியையும் விக்கிரமாதித்தனையும் பாதாளச் சிறையிலிருந்து விடுதலை செய்து விட்டார். ஆனால் இங்கேயும் அவர் தமது அரசியல் தந்திரம் ஒன்றைக் கையாளாமல் இல்லை. இரண்டாண்டு காலம் காதலனுடன் தனித்து வாழ்ந்துவிட்ட வானவியை விடுதலைக்குப் பின்னர் அவர் அவனுக்கே மணமுடித்து வைத்துக் குந்தள நாட்டுக்கு அனுப்பிவிடவில்லை. “இதுகாறும் பகைவர்களாக இருந்த இரு அரச குடும்பத்தினரிடையே புது நட்பையும், புத்துறவையும் ஏற்படுத்த இருக்கும் திருமணம் இது. ஆதலால் இது முறைப்படித்தான் நடைபெற வேண்டும். கல்யாணபுரம் சேர்ந்து உன் தந்தையை எங்களுக்குத் திருமண ஓலை அனுப்பச்செய், என்று உரைத்து விக்கிரமாதித்தனை அனுப்பிவிட்டு வானவியை இரகசியக் கண்காணிப்புடன் சோழ நாட்டிலேயே நிறுத்திக்கொண்டார்.\nபகைவர்கள் என்றென்றும் பகைவர்களாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த திருமணத்தின் மூலம் குந்தள நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையே நட்புறவு நிலவுமானால் நிலவட்டுமே என்பது சோழதேவர் இப்படிச் செய்ததற்கு ஓர் அரசியல் காரணம். மற்றோர் அரசியல் காரணம், ஒருகால் ஆகவமல்லன் இன்னும் நம் பகைவனாகவே இருக்க விரும்பினால் திருமண ஓலை அனுப்ப மாட்டான். அதே சமயம் இரண்டு ஆண்டுகள் இனித்து வாழ்ந்த சுவை இளைஞனான விக்கிரமாதித்தனை அடிக்கடி வானவியை நாடி வரச் செய்யும். கவர்ச்சி நம்மிடம் இருந்தால் அவனை நம் கைப்பாவையாக ஆட்டி வைத்துக் கொண்டிருக்கலாம் என்பது அவர் கொண்டிருந்த கருத்து.\nஇறுதியில் சோழதேவரின் இரண்டாவது கருத்துத்தான் நிலைத்தது. விக்கிரமாதித்தன் விடுதலை பெற்றுத் தன் நாடு சேர்ந்து ஏறக்குறைய ஓராண்டு ஆகியும் அவனுக்குச் சோழ இளவரசி வானவியைத் திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டு ஆகவமல்லன் திருமண ஓலை அனுப்பவே இல்லை. ‘அனுப்பாவிடில் என்ன அவன் மகனைத் தூண்டில் போட்டு இழுக்கும் கவர்ச்சிதான் நம்மிடம் இருக்கிறதே அவன் மகனைத் தூண்டில் போட்டு இழுக்கும் கவர்ச்சிதான் நம்மிடம் இருக்கிறதே’ என்று கவலையற்று இருந்தார் சோழதேவர். ஆனால்…\nமனிதர் திட்டங்கள் வகுக்கலாம்; அவற்றை நிறைவேற்ற முயற்சிகளும் செய்யலாம். ஆனால் அம்முயற்சிகளுக்கு வெற்றியையோ, தோல்வியையோ அளிப்பவன் இறைவன் அல்லவா மானுடரின் ஒவ்வொரு செயலுக்கும் அவன் ஒரு நோக்கம் வெகுத்துக் கொண்டிருப்பானே, அதன்றோ இறுதியில் நடைபெறும் மானுடரின் ஒவ்வொரு செயலுக்கும் அவன் ஒரு நோக்கம் வெகுத்துக் கொண்டிருப்பானே, அதன்றோ இறுதியில் நடைபெறும் அவ்வாறேதான் இங்கும் நடை பெற்றது. திடீரென்று ஒருநாள் சாவு சோழதேவரைக் கவ்விக்கொண்டு போய், அவர் என்ன நோக்கத்தோடு வானவியை விக்கிரமாதித்தனுக்கு மணமுடித்து வைக்காமல் இங்கே நிறுத்திக்கொண்டார் என்பதை எவருக்குமே தெரியாமற் செய்துவிட்டது\nசோழதேவரின் மறைவுக்குப் பின்னர், முன்பே இளவரசுப் பட்டம் கட்டப்பட்டிருந்த வீரராசேந்திரர் மகுடாபிஷேகம் செய்து கொண்டார். அந்த முடிசூட்டு விழாவின் போது, விக்கிரமாதித்தன் ஏராளமான பரிசப் பொறுள்களுடனும், தன் தந்தை கைப்பட வரைந்த திருமண ஓலையுடனும் வானவியைப் ‘பெண் கேட்க’ அரசர்குரிய விருதுகளோடு வந்தான். அவன் இந்த ஓராண்டு காலமாக இங்கு வராதிருந்ததற்கும் காரணம் இருந்தது. முன்பே நாம் உரைத்தவாறு குந்தளநாடு அப்போது சீர்கெட்ட நிலையில் இருந்தது. தவிர, விக்கிரமாதித்தனின் மூத்த சகோதரனான (இரண்டாம்) சோமேசுவரன், தந்தை ஆகவமல்லருடன் சிறிது பிணக்குக் கொண்டு உள்நாட்டுக் கலகம் ஒன்றை ஏற்படுத்தும் அழிவுப் பாதையிலே சென்று கொண்டிருந்தான். அவற்றையெல்லம் ஒருவாறு சீர்செய்யுமுன் தன் திருமணத்தைப் பற்றி விக்கிரமாதித்தன் தந்தையிடம் எவ்வாறு உரைக்க முடியும் நிலைமை அண்மையில்தான் ஒருவாறு சீர்திருந்தியது. சோமேசுவரன் அழிவுப் பாதையில் போகாமல் விலகி வந்தான். நாடும் ஓரளவு சுபிட்சம் பெற்றது. அதன் பிறகு தந்தையிடம் தன் காதலைப் பற்றிக்கூறி, அவருடைய திருமண ஓலையைப் பெற்றுக்கொண்டு சோழ நாட்டுக்கு வந்தான் விக்கிரமாதித்தன்.\nஆனால் இவையெல்லாம் வீரராசேந்திரருக்கு எவ்வாறு தெரியும் அவருடைய மனப்போக்கே சற்று விநோதமானது. அவருக்குத் தமது மூத்த சகோதரர் கூறுவதுதான் தெய்வ வாக்கு; அவர் செய்வதுதான் நியாயமான செயல். இல்லாவிட்டால், இரண்டாண்டுகள் ஓர் ஆடவனுடன் தனியிடத்தில் வாழ்ந்துவிட்ட தமது மகளை அவனுக்கு மணமுடித்து வைத்து அனுப்பாமல் இங்கேயே நிறுத்தி வைத்துக் கொண்டதைக் கண்டு வாய் திறவாது இருந்திருப்பாரா அவருடைய மனப்போக்கே சற்று விநோதமானது. அவருக்குத் தமது மூத்த சகோதரர் கூறுவதுதான் தெய்வ வாக்கு; அவர் செய்வதுதான் நியாயமான செயல். இல்லாவிட்டால், இரண்டாண்டுகள் ஓர் ஆடவனுடன் தனியிடத்தில் வாழ்ந்துவிட்ட தமது மகளை அவனுக்கு மணமுடித்து வைத்து அனுப்பாமல் இங்கேயே நிறுத்தி வைத்துக் கொண்டதைக் கண்டு வாய் திறவாது இருந்திருப்பார�� அப்பொழுது வீரராசேந்திரர் முடிவுறுத்திக்கொண்டது இதுதான்: ‘அரசியல் காரணங்களுக்காக வானவி விக்கிரமாதித்தனின் மனைவி ஆகக்கூடாது என்பது அண்ணாவின் எண்ணம்போலும்; அதனால் தான் அவர் இவர்களைப் பிரித்து வைத்துவிட்டார் அப்பொழுது வீரராசேந்திரர் முடிவுறுத்திக்கொண்டது இதுதான்: ‘அரசியல் காரணங்களுக்காக வானவி விக்கிரமாதித்தனின் மனைவி ஆகக்கூடாது என்பது அண்ணாவின் எண்ணம்போலும்; அதனால் தான் அவர் இவர்களைப் பிரித்து வைத்துவிட்டார்\nஇத்தகையா கருத்துக் கொண்டிருந்ததால், ஆகவமல்லனின் திருமண ஓலையை வீரராசேந்திரர் ஏற்று கொள்ளவில்லை. “என் மகளை என் நாட்டின் பகைவரின் மகனுக்கு மணம் செய்து கொடேன்” என்று முடிவாகக் கூறிவிட்டார். வானவியின் இறைஞ்சல்களையும், விக்கிரமாதித்தனின் வினயமான விளக்கங்களையும் அவர் கவனம் செய்யவே இல்லை. விக்கிரமாதித்தன் ஏமாற்றத்துடனும், அவமான உணர்ச்சியுடனும், உள்ளக் கொதிப்புடனும் வந்த வழியே திரும்பினான்.\nஅப்பொழுது விக்கிரமாதித்தன், சோழ நாட்டின் எல்லையைத் தொட்டவாறு இருந்த வனவாசி, நுளம்பாடி போன்ற குந்தள நாட்டின் பகுதிகள் சிலவற்றின் எல்லைக் காவலனாக ஆகவமல்லனால் நியமிக்கப் பட்டிருந்தான். இப்பகுதிகளை அடைந்த விக்கிரமாதித்தன் தனக்கு விளைவிக்கப்பட்ட அவமானத்தின் காரணமாக, தனக்கு அண்மையில் சோழநாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய கங்கபாடி நாட்டைக் கைப்பற்றிக் கொள்ள முயன்றான். *இச்செய்தி அறிந்த வீரராசேநிதிரர் உடனே பெரும்படை ஒன்றுடன் அங்கே விரைந்து சென்று விக்கிரமாதித்தனை வென்று, அவனையும் அவனது படையையும் கங்கபாடிக் களத்திலிருந்து துங்கபத்திரை ஆற்றுக்கு அப்பால் துரத்திவிட்டுத் திரும்பினார்.\nஆனால் இது மேலைச் சளுக்கர்கள் மீண்டும் சோழர்களுக்குத் தொல்லை கொடுப்பதற்கு ஒரு துவக்கமாகவே ஆயிற்று. வீரராசேந்திரர் நாடு திரும்பிய ஒரு திங்கள் ஆகுமுன்பே, வேங்கியிலிருந்து திடுக்கிடும் செய்தி ஒன்று வந்தது:\n“வேங்கி நாட்டைத் தங்கள் வசம் ஆக்கிக் கொள்வதற்கு மீண்டும் குந்தளத்தார் முயற்சி செய்யத் துவங்கியுள்ளனர் வேங்கியை முற்றுகையிடும் பொருட்டு வனவாசியில் குந்தளத்தாரின் பிரதிநிதியாக இருந்த மாதண்ட நாயகன் சாமுண்டராயன் ஒரு பெரும் படையுடன் சென்று கொண்டிருக்கிறார் வேங்கியை முற்றுகையி��ும் பொருட்டு வனவாசியில் குந்தளத்தாரின் பிரதிநிதியாக இருந்த மாதண்ட நாயகன் சாமுண்டராயன் ஒரு பெரும் படையுடன் சென்று கொண்டிருக்கிறார்\nசரித்திரக் கதைகள், தமிழ், மாயாவி, வரலாற்றுப் புதினம்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77\nஇனி எந்தன் உயிரும் உனதே – 8\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – END\nசாவியின் ‘ஊரார்’ – 06\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 34\nகாற்றெல்லாம் உன் வாசம் (5)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநான் உன் அருகினிலே (32)\nகதை மதுரம் 2019 (15)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (281)\nஇனி எந்தன் உயிரும் உனதே (8)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (22)\nயாரோ இவன் என் காதலன் (18)\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 43\nசுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16041451/Gudiyatham-Kenkaiyamman-Head-on-Procession.vpf", "date_download": "2019-01-22T17:30:01Z", "digest": "sha1:GW42DXQWDBEISGZTKHPNQNXFAEUD46XP", "length": 19599, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gudiyatham Kenkaiyamman Head on Procession || குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகுடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்\nகுடியாத்தம் கெங்கையம்ம��் கோவில் சிரசு திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் கவுண்டன்ய மகாநதியின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி 1-ந் தேதி அம்மன் சிரசு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.\nஇந்த ஆண்டு கெங்கையம்மன் திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 11-ந் தேதி இரவு கெங்கையம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், நேற்றுமுன்தினம் கெங்கையம்மன் தேர் திருவிழாவும் நடைபெற்றன.\nவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கெங்கையம்மன் சிரசு பெருவிழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி காலை 5.15 மணிக்கு குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலில் இருந்து கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டது.\nபம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலிஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகள் முன்செல்ல, அம்மன் சிரசு ஊர்வலம் நடுப்பேட்டை காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலை காலை 8.50 மணி அளவில் அடைந்தது.\nபின்னர் கோவில் சிரசு மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த உடலில் (சண்டாளச்சி) அம்மன் சிரசு பொருத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும், அதனைத்தொடர்ந்து கண் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nசிரசு ஊர்வலம் நடைபெற்ற வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு பூமாலை சாத்தியும், கற்பூரம் ஏற்றி வைத்தும் வழிபட்டனர். லட்சக்கணக்கான தேங்காய்களை சூறை போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சிரசு ஊர்வலம் நடைபெற்ற தரணம்பேட்டை முதல் கோபாலபுரம் வரை இருபுறமும் பக்தர்கள் கூட்டம் அலைகடலென திரண்டிருந்தனர். மேலும் ஆங்காங்கே மரங்கள், சுற்றுச்சுவர்கள், வீட்டு மாடி மீது நின்றும் அம்மன் சிரசை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nசிரசு திருவிழாவையொட்டி நகரம் முழுவதும் பொதுமக்களும், சமூகநல ஆர்வலர்களும், பக்தர்களும், கல்வி நிறுவனங்களின் சார்பிலும் ஆங்காங்கே பந்தல்கள் அமைத்து நீர், மோர், கூழ், பானகம், குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கினர். மேலும் குடியாத்தம் நகர��ட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், முதலுதவி மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.\nகோவிலில் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 8 மணி அளவில் அம்மன் சிரசு சண்டாளச்சி உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு கவுண்டன்ய மகாநதி, ராஜேந்திரசிங் தெரு வழியாக சுண்ணாம்புபேட்டையில் உள்ள புங்கனூர் அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.\nஅப்போது கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கண்ணைக் கவரும் வகையில் பிரம்மாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று (புதன்கிழமை) பூப்பல்லக்கு நடக்கிறது.\nவிழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கஜேந்திரன், தாசில்தார் பி.எஸ்.கோபி, நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, பொறியாளர் சங்கர், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், கே.எம்.ஜி. கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், கம்பன் கழக தலைவர் பழனி, அரசு வக்கீல் கே.எம்.பூபதி, அபிராமி கல்லூரி தலைவர் ஜோதிகுமார் உள்பட அரசு அதிகாரிகள், வியாபாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், தக்கார் மாதவன், கோவில் ஆய்வாளர் மேகலா, தர்மகர்த்தா குப்புசாமி, ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் மற்றும் முன்னாள் அறங்காவலர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.\nவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மேற்பார்வையில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nவிழாவை முன்னிட்டு நேற்று வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\n1. குடியாத்தத்தில் நாட்டு மருந்து சாப்பிட்ட 9 மாத குழந்தை திடீர் சாவு\nகுடியாத்தத்தில் நாட்டு மருந்து சாப்பிட்ட 9 மாத குழந்தை திடீரென பரிதாபமாக இறந்தது.\n2. குடியாத்தம் அருகே பன்றிக்காய்ச்சலுக்��ு விவசாயி பலி\nகுடியாத்தம் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலியானார்.\n3. குடியாத்தம்: பெருமாள் சிலையில் இருந்து நீர்த்துளி வந்ததால் பரபரப்பு\nகுடியாத்தம் பிச்சனூரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவர் சிலையில் இருந்து சொட்டு, சொட்டாக நீர்த்துளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. குடியாத்தம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nகுடியாத்தம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.\n5. ஜெயிலுக்கு செல்லும் வழியில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம் - 2 சப்இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம்\nகுடியாத்தத்தில் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லும்போது போலீ சாரை கீழே தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடினார். இது தொடர்பாக 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்கு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்\n5. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/11200658/1021445/Banwarilal-Purohit-in-Cleaning-Process-in-Sivagangai.vpf", "date_download": "2019-01-22T16:17:07Z", "digest": "sha1:OSGNZS32YRE5TPJJCBRUXOHI6HPDHW3U", "length": 9295, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆளுநர் தூய்மை பணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆளுநர் தூய்மை பணி\nசிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், \"தூய்மை இந்தியா\" திட்டத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டார்.\nசிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், \"தூய்மை இந்தியா\" திட்டத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டார். பின்னர், சிவகங்கை வேலு நாச்சியார் விருந்தினர் மாளிகையில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை, ஆளுநர் பெற்றுக்கொண்டார்.\n\"விவசாயத்தை விட்டு விடுங்கள்\" - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nபருவமழை பொய்த்து வருவதால் இனி விவசாயத்தை நம்பி ஒருபயனும் இல்லை என்றும் சிவகங்கை பகுதி மக்கள் விவசாயத்தை கைவிட்டு விடுங்கள் எனவும் அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.\nபயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதம்: புதுப்பித்து தர கிராமமக்கள் கோரிக்கை\nஒசூர் அடுத்த மேல்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதம் அடைந்தது.\nபேருந்து நிலையத்தில் பெண் குழந்தை கடத்தல்\nசிதம்பரம் பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது.\nதூய்மை பணிக்காக திரண்ட 'அஷ்ரப்'கள் : வியக்க வைத்த விநோத முயற்சி\nகேரளாவில் அஷ்ரஃப் என்ற பெயரை தாங்கிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கோழிக்கோடு கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.\nசிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.\n\"ஏப். 20 - நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு\" - ஹெச்.ராஜா\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.\nமுதலமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு : புயல் நிவாரணம் ரூ.14.06 லட்ச���் வழங்கப்பட்டது\nபள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்காக, ஆய்வு மையம் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nபோராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nதி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிரச்சனைக்கு தீர்வு\n\"காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை கூடாது\" - அன்புமணி ராமதாஸ்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nநியூசி.யை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - இந்திய அணி கேப்டன் விராட் கோலி\nநியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/13132615/1021628/Thieves-try-to-rob-in-different-places-in-Dindigul.vpf", "date_download": "2019-01-22T17:24:25Z", "digest": "sha1:YZL3624YEAZDUJ43SFT4VGCQPKAV3OHG", "length": 10917, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திண்டுக்கல் அருகே அடுத்தடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் : பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிண்டுக்கல் அருகே அடுத்தடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் : பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றம்\nதிண்டுக்கல் அருகே அடுத்தடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் தப்பியோடினர்.\nதிண்டுக்கலை அடுத்�� வேடபட்டியில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த அவர்கள் அங்கும் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். எனினும் அது நிறைவேறாததால், ஆத்திரமடைந்த அவர்கள் எதிரே உள்ள அடகுகடையின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 3 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை முயற்சியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.\n\"ஏப். 20 - நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு\" - ஹெச்.ராஜா\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.\nமுதலமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு : புயல் நிவார���ம் ரூ.14.06 லட்சம் வழங்கப்பட்டது\nபள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்காக, ஆய்வு மையம் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nபோராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nதி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிரச்சனைக்கு தீர்வு\n\"காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை கூடாது\" - அன்புமணி ராமதாஸ்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nநியூசி.யை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - இந்திய அணி கேப்டன் விராட் கோலி\nநியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-oct-30/entertainment/145006-ideas-to-start-home-based-business.html", "date_download": "2019-01-22T16:37:15Z", "digest": "sha1:4TMASTYXQZTNB2HTCD3HDAZAKL4Y2OIX", "length": 22994, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "தஞ்சாவூர் ஓவியங்கள் - கலையாகக் கற்கலாம்... தொழிலாகச் செய்யலாம்! - அனுராதா | Ideas to Start a Home Based Business - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nகவலைகளைக் கரைக்க இது அழகிய வழி\n``நான் மட்டும்தான் உயிரோட இருக்கேன்” - 80 வயதிலும் சதிர் ஆடும் முத்துக்கண்ணம்மா\nமஹி - தத்தெடுத்த குழந்தையில்லை... நான் பெற்றெடுத்த குழந்தை\nஇந்தியாவின் முதல் பெண் விமானி - உஷா சுந்தரம்\nஇன்றைய புத்தர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்\nநாற்பதாவது மாடியில் கிரேனில் நின்று... - விஜயஸ்ரீ\nமுக்குளித்து முத்தெடுத்த மூன்று நோபல் பெண்கள்\nஎன்ஆர்ஐ திருமணம் - சிக்கல்களும் சட்டத்தின் துணையும்\n“நான் சூப்பர் மதர் என்பதில் பெருமை” - பாரதி பாஸ்கர்\nஇந்த உலகை வெல்ல என்ன வேண்டும் - பன்மொழி வித்தகி ஜான்ஹவி பன்ஹர்\nநம் பாதுகாப்பு நம் கையில்\nசுத்தம் என்பது சாதிக்கவும் தூண்டும்\nபூவுளத்தா - தெய்வ மனுஷிகள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 11 - காணி நிலம் வேண்டும்\nஅடிமைப்படுத்துவதும் தவறு... அடங்கிப்போவதும் தவறு\nஇந்த உலகத்துல எல்லாரும் நல்லவங்க\nபளபள பட்டுப்புடவையும் தகதக தங்க நகைகளும்\nமனசுக்குப் பிடிச்சதை மட்டும் செய்யணும்\nஅற்புதங்கள் `ஆன் தி வே'யில்\nபழைய புடவை... புது டிரஸ்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\n“அவரை அப்பா என்றுதான் அழைப்பேன்” - அனிதா இரஞ்சித்\nதகதக கலகல பரபர தீபாவளி\nகாதலே என் தனிப்பெருந்துணை - நகுல் - ஸ்ருதி கலகல...\nஅந்த வாழ்த்து ரொம்ப சர்ப்ரைஸ் - கெளரி கிஷன்\nதஞ்சாவூர் ஓவியங்கள் - கலையாகக் கற்கலாம்... தொழிலாகச் செய்யலாம்\n“என் கண்களை என் மூணு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கேன்” - நடிகை சிவரஞ்சனி\nடேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி\nஆஹா ஓஹோ ருசியில் அடுக்கு பராத்தா\nகோதுமை சாப்பிட கற்றுக்கொடுத்த கதை - ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்\nசரும அழகு தரும் வைட்டமின் சி\nஅவள் விகடன் ஜாலி டே - வாசகிகள் திருவிழா\nவிகடன் தீபாவளி மலர் - 2018\nதஞ்சாவூர் ஓவியங்கள் - கலையாகக் கற்கலாம்... தொழிலாகச் செய்யலாம்\nநவராத்திரியைத் தொடர்ந்து தீபாவளி, புத்தாண்டு என வரிசையாகக் காத்திருக்கின்றன பண்டிகைகளும் கொண்டாட்டங்களும். அத்���னையும் அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்கிற பண்டிகைகள்.\n`இனிப்புகளையும் உடைகளையும் தவிர்த்து இந்த வருடம் புதிதாக என்ன அன்பளிப்பு கொடுத்து அசத்தலாம்’ என்கிற தேடலில் இருப்போருக்கு சரியான சாய்ஸைக் காட்டுகிறார் சென்னை, அடையாற்றைச் சேர்ந்த அனுராதா. பி.காம் பட்டதாரியான இவர், திருமணத்துக்குப் பிறகு ஓவியங்கள் வரையக் கற்றுக்கொண்டு, தஞ்சாவூர் ஓவியங்களில் நிபுணத்துவம் பெற்று, இன்று அதையே முழுநேரத் தொழிலாகச் செய்யும் அளவுக்கு பிஸி.\n‘`தஞ்சாவூர் ஓவியங்கள் ரொம்ப பாரம்பர்யமானவை. நிறைய பயிற்சி தேவை. நுணுக்கங்களைக் கத்துக்கிட்டா இதுல பெரிய அளவுல சம்பாதிக்கலாம்’’ என்கிற அனுராதா, ஆர்வமுள்ளோருக்கு வழிகாட்டுகிறார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅந்த வாழ்த்து ரொம்ப சர்ப்ரைஸ் - கெளரி கிஷன்\n“என் கண்களை என் மூணு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கேன்” - நடிகை சிவரஞ்சனி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-nov-01/health/145171-postpartum-depression-symptoms-and-treatments.html", "date_download": "2019-01-22T16:31:23Z", "digest": "sha1:RKBVMEZ7OPCM44NFQCRSYCF7352J6S25", "length": 17828, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "‘போஸ்ட்பார்ட்டம்’ கடப்பது எப்படி? | postpartum depression symptoms and treatments - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளு��ர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nடாக்டர் விகடன் - 01 Nov, 2018\nமருந்தாகும் உணவு - ஆவாரம் பூ சட்னி\n - விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nஇசை என்ன செய்யும் தெரியுமா\nமருத்துவத்திலும் மெய்நிகர் உண்மை - வியப்பளிக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி விஞ்ஞானம்\nவாழ்க்கையை மீட்டுக் கொடுத்த விளையாட்டு\nடாக்டர் 360: விஷம் அறிந்ததும் அறியாததும்\nமூளைக்கு ஆற்றல் தரும் மூக்கிரட்டை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - தியான சிகிச்சை\nஇடுப்பு சதையை இப்படியும் குறைக்கலாம்\nVIP FITNESS: அசரடிக்கும் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 24\nஇது தத்தித் தாவுகிற வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 11\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nகேட்ஜெட்ஸ் கிட்ஸ்... பெற்றோர்கள் கவனத்துக்கு...\n‘போஸ்ட்பார்ட்டம்’ - இந்த வார்த்தையைப் பலர் அறிந்திருப்போம். ‘பார்ட்டம்’ என்றால், `பிரசவம்’ என்று அர்த்தம். பிரசவத்துக்குப் பிறகான காலகட்டம் என்பதுதான் `போஸ்ட்பார்ட்டம்’ (Postpartum) என்று அழைக்கப்படுகிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவாழ்க்கையை மீட்டுக் கொடுத்த விளையாட்டு\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணி��ில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-oct-01/health/144268-how-to-meditate.html", "date_download": "2019-01-22T17:33:39Z", "digest": "sha1:KXJNCPXNCW5FMY35SCSIYHELA4F6ZSV7", "length": 17792, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "தியானம் செய்வது எப்படி? | How to meditate - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\nடாக்டர் விகடன் - 01 Oct, 2018\nடாக்டர் 360: மறக்கத் தெரிந்த மனமே... அல்சைமர் அலர்ட்\nகுறிஞ்சிப் பூ அரிது... தேன் அதனினும் அரிது\nகாலை உணவுக்கு காய்கறிகள்... பார்க்கும்போதெல்லாம் பழங்கள்\nஉங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா\nநிலம் முதல் ஆகாயம் வரை... - பிராணாயாமம்\n - பாப்பாக்களை பாதிக்கும் கண்புரை\n“என் வளர்ச்சிக்கு விதைபோட்டது ஆர்வம்தான்” - சுதிக்‌ஷ்னா வீரவள்ளி\n - தூங்கும் முறையை மாற்றுங்கள்\nசிறுநீரகத் தொற்று - சில குறிப்புகள்\nஇருமல் வந்தால் என்ன செய்யலாம்\nSTAR FITNESS: “நாவை அடக்கினால் நலமுடன் வாழலாம்” - சைதை துரைசாமியின் சூப்பர் ஃபிட்னெஸ்\nநல்ல பழக்கங்களைத் திணிப்பது திறமையல்ல... அதிகாரம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 9\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 22\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nமாதத்திற���கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஉங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒ...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-atlee-vijay-23-11-1524114.htm", "date_download": "2019-01-22T17:03:19Z", "digest": "sha1:JWGTYZUVE44E5TMP3IWLZ5KE2PLC2XW5", "length": 9349, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "அட்லீயின் “விஜய்59” படத்துக்கு பணச்சிக்கலா? - Atleevijay - விஜய்59 | Tamilstar.com |", "raw_content": "\nஅட்லீயின் “விஜய்59” படத்துக்கு பணச்சிக்கலா\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இப்போது கோவாவில் நடந்துகொண்டிருக்கிறது. அடுத்தமாதம் முதல்வாரம் வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு படத்தின் படப்பிடிப்பு முழுமையடைந்துவிடும் என்றும் பாடல் மற்றும் தேவைப்படும் சில காட்சிகளை மட்டும் மறுபடி படமாக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள்.\nஇந்தப்படம் தொடங்குகிற நேரத்தில், படத்தின் முக்கியமான பல காட்சிகள் சீனாவில் படமாக்கப்படவிருக்கிறது என்று சொன்னார்கள். அதற்காக சுமார் ஒருமாத காலம் இயக்குநர் அட்லி சீனா போய் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைப் பார்த்துவிட்டு வந்தார் என்றும் சொல்லப்பட்டது.\nபடத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு அங்குதான் தொடங்கும் என்று சொன்னவர்கள், படப்பிடிப்பு தொடங்கிய நேரத்தில் பருவநிலை சரியில்லை என்பதால் அங்கு போகவில்லை என்று சொன்னார்கள்.\nபடப்பிடிப்பே முடிவடைகிற நிலையில் சீனா போகிற மாதிரியே தெரியவில்லை. சீனாவில் படமாக்குவதாகத் திட்டமிட்டிருந்த ஒரு பாடலை செட் போட்டு சென்னையிலேயே எடுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.\nவிஜய் போன்ற முன்னணி நடிகர் நடிக்கும் படத்துக்கு பொருளாதாரச்சிக்கல் வர வாய்ப்பில்லை, படத்தைத் தாணு தயாரிக்கிறார் எனும்போது அவரும் செலவு செய்யத் தயங்குகிறவர் இல்லை எனும்போது சீனாவுக்கு ஏன் போகவில்லை அங்கு சரியான லொகேஷன் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.\n அல்லது செலவைக்குறைப்பதற்காக அகு போகாமல் விட்டுவிட்டார்களா\nஇந்நிலையில், வரும் 26ம் தேதி இப்படத்திற்கான முதல்பார்வை வெளியிடவிருப்பதாக அட்லி ட்விட்டரில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..\n▪ அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தானா\n▪ மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா - அதிர வைக்கும் தகவல்.\n▪ அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா\n▪ இயக்குனர் அட்லீக்கு வந்த மிக பெரிய சிக்கல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.\n▪ என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.\n▪ தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்\n▪ மெர்சல் கதை இது தானா - வைரலாகும் லீக் தகவல்.\n▪ மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ தளபதி ரசிகர்கர்களே வெள்ளி கிழமை தெறிக்க விட தயாராகுங்கள் - என்ன ஸ்பெஷல்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீச���க்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vikramadithyan-13-02-1514997.htm", "date_download": "2019-01-22T17:36:47Z", "digest": "sha1:BYPHWNYH4K5WANWR2UI45HE5HEO72Z5Y", "length": 6729, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "ஹீரோவுக்கு விருப்பம் இல்லாததால் கைவிடப்பட்ட இரண்டாம் பாகம்..! - Vikramadithyan - விக்ரமாதித்யன் | Tamilstar.com |", "raw_content": "\nஹீரோவுக்கு விருப்பம் இல்லாததால் கைவிடப்பட்ட இரண்டாம் பாகம்..\nலால்ஜோஸ் டைரக்சனில் துல்கர் சல்மான், உன்னி முகுந்தன், நிவின் பாலி நடித்து கடந்த வருடம் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் தான் 'விக்ரமாதித்யன்'.. படம் நூறாவது நாள் விழாவையும் கொண்டாடியது.\nஇந்த நிலையில் தான் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் லால் ஜோஸ் ஆர்வமாக இருக்கிறார் என ஊடகங்களில் பரபரப்பான தகவல் வெளியானது. ஆனால் இது யார் கிளப்பிவிட்ட வதந்தி என்று தெரியவில்லை.. தங்களுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என விக்ரமாதித்யன் டீம் மறுத்திருக்கிறது..\nஇதற்கு உதாரணமாக இரண்டு காரணங்களை சொல்கின்றனர் படக்குழுவினர்.. அதாவது துல்கர் சல்மான் ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களை ரீமேக் செய்வதிலும், வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பதிலும் உடன்பாடு இல்லாதவராக, அந்த விஷயத்தில் எதிர் கருத்து கொண்டவராகவே இருந்து வருகிறார்.\nஇயக்குனர் லால் ஜோஸும் தற்போது தான் இயக்கிவரும் 'நீனா' படத்தை அடுத்து நிவின் பாலி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். அப்படி இருக்கும்போது 'விக்ரமாதித்யன்' இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.\nஇரண்டு நாட்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் இப்போது பலூனில் ஊசி குத்தியதுபோல 'புஸ்' என்று ஆகிவிட்டது..\n▪ துல்கர் சல்மானின் \\'விக்ரமாதித்யன்\\' இரண்டாம் பாகம் தயாராகிறது..\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ�� - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-22T17:51:01Z", "digest": "sha1:QYVYXFTAI4VF2VLMAUYTANO2H53JQMSO", "length": 20100, "nlines": 114, "source_domain": "www.yaldv.com", "title": "முதலாவது மலையகத் தமிழர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்பு – யாழ்தேவி|YalDv The Number 01 Tamil News Reporter from jaffna|யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nமுதலாவது மலையகத் தமிழர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்பு\nJanuary 9, 2019 பரமர் daily news, lanka news, paper news, parliment news, sl news, sl political, srilnka, srilnka political, tamil ceylon news, tamil news, today tamil news, yaldv news sl political, ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர, உதய ஆர்.செனவிரத்ன, உயர் நீதிமன்ற நீதியரசரா, எஸ்.துரைராஜா, கே.பி.பெர்ணான்டோ, சிதம்பரப்பிள்ளை துரைராஜா, நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, பிரித்தி பத்மன் சூரசேன, மைத்திரிபால சிறிசேன\nமூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றார். இதன்மூலம் மலையகத் தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி உயர்வு பெறும் முதலாவது நீதியரசர் என்ற பெருமையை அவர் பெறுகின்றார்.\nஉயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் புதிதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.\nஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (09) முற்பகல் நீதியரசர்கள் மூவரும் பதவியேற்றனர்.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக புதிதாக பதவியேற்றனர்.\nமேல் நீதிமன்றத்தின் நீதிபதி கே.பி.பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உய��்வு பெற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.\nஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.\nபுஸல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற துரைராஜா, கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பயின்றார்.\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தைப் பெற்று சட்டத்தரணியாக 1988ஆம் ஆண்டு பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.\nலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட சிதம்பரம்பிள்ளை துரைராஜா, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக தொழில்நுட்ப டிப்ளோமா பட்டத்தையும், மோல்டாவில் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான சர்வதேச டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டார்.\nபிஜி குடியரசில் பரிஸ்டராகவும் சொலிஸிட்டராகவும் பணியாற்றிய இவர், 1989ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்டார். 2000 ஆம் ஆண்டு வரை அரச சட்டத்தரணியாகவும், 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரை மூத்த அரச சட்டத்தரணியாகவும் செயற்பட்டார்.\n2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை பிரதி சொலிஸ்டர் ஜெனரலாகவும், 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் வரை மேலதிக சொலிஸ்டர் ஜெனரலாகவும் செயற்பட்டு வந்தார். அத்துடன், 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார்.\nஅத்துடன், சட்டக்கல்லூரி, கொழும்பு சட்ட பீடம், திறந்த பல்கலைக்கழகம், பொலிஸ் பயிற்சிக் கல்லௗரி, மதுவரித் திணைக்களம் ஆகியவற்றில் சட்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.\nவழக்குத் தொடுநராக 27 வருட சேவைக்காலத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகளை அரச சார்பில் முன்னெடுத்து சிறப்பாக வாதாடியதுடன் விட்டுக்கொடுக்காத இறுக்கமான வழக்குத் தொடுநராகவும் சேவையாற்றியுள்ளார்.இவர் முன்னிலையாகிய வழக்குகளில் இலங்கை வங்கி தானியங்கி கொடுக்கல் வாங்கல் மோசடி சம்பந்தமான வழக்கு, பலப்பிட்டிய முக்கொலை வழக்கு, மக்கள் வங்கியில் இடம்பெற்ற பெரும் நிதி மோசடி சம்பந்தமான வழக்கு மற்றும் 48 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கு போன்றவற்றை குறிப்பிட முடியும்.\n2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் 14ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சிதம்பரப்பிள்ளை துரைராஜா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டார்\nஇதன்மூலம் முதலாவது மலையகத் தமிழர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி வகித்த அவர், இன்று உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி உயர்வு பெற்றார்.\n← Previous வடமாகாணத்தில் புதிய ஆளுநராகப் பதவியேற்றதும் முதலாவதாக விடுத்துள்ள உத்தரவு\nபிள்ளையான் உள்ளிட்ட 6 பேர் இணைந்தே ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தோம் – குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டது மேல் நீதிமன்றம் Next →\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nசவேந்திர சில்வா நியமனத்தினால் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்கும் – அமெரிக்கா January 17, 2019\nசிறிலங்காவுக்கு 300 மில்லியன் டொலர் கடனை வழங்குகிறது சீன வங்கி January 17, 2019\nஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் January 17, 2019\nகோத்தாவுக்குப் போட்டியாக அண்ணன் January 17, 2019\nஅனுராதபுர விமானப்படைத் தளத் தாக்குதல் – முன்னாள் புலிகளுக்கு சிறை January 17, 2019\nதென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் January 13, 2019\n“விடுதலைப்புலிகள் ஜனநாயக மீறலில் ஈடுபட்ட உண்மையே. குறிப்பாக தமிழ் தரப்பையே கொன்றார்கள். மாத்தையாவையும், 200 போராளிகளையும் சுட்டுக் கொன்றார்கள்“ January 11, 2019\nசம்சுங் கலக்ஸி எஸ்10 வெளியீட்டுத்திகதி மற்றும் மிரள வைக்கும் அம்சங்கள் வெளியாகியுள்ளன.\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on சம்சுங் கலக்ஸி எஸ்10 வெளியீட்டுத்திகதி மற்றும் மிரள வைக்கும் அம்சங்கள் வெளியாகியுள்ளன.\nபுதிய அப்டேட் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாது-அப்பிள்\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on புதிய அப்டேட் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாது-அப்பிள்\nபலரை அடிமையாக்கிய பப்ஜி(Pubg) கேம் விளையாடத் தடை\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on பலரை அடிமையாக்கிய பப்ஜி(Pubg) கேம் விளையாடத் தடை\nகிறிஸ்மஸ் பண்டிகை: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட கதை தெரியுமா\nDecember 27, 2018 பரமர் Comments Off on கிறிஸ்மஸ் பண்டிகை: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட கதை தெரியுமா\nஜப்பானில் லட்சம் விலை போகும் மாம்பழங்கள் ; பெயரைக் கேட்டால் அசந்து விடுவீர்கள்\nDecember 23, 2018 பரமர் Comments Off on ஜப்பானில் லட்சம் விலை போகும் மாம்பழங்கள் ; பெயரைக் கேட்டால் அசந்து விடுவீர்கள்\nசெவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nDecember 23, 2018 பரமர் Comments Off on செவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nதென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள்\nJanuary 13, 2019 பரமர் Comments Off on தென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள்\nகடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையை வயிட்வோஷ் செய்த நியூசிலாந்து\nJanuary 8, 2019 பரமர் Comments Off on கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையை வயிட்வோஷ் செய்த நியூசிலாந்து\nவரலாற்று வெற்றியை பதிவு செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nJanuary 8, 2019 பரமர் Comments Off on வரலாற்று வெற்றியை பதிவு செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nசர்வதேச அளவில் தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கைத் தமிழன்\nDecember 23, 2018 பரமர் Comments Off on சர்வதேச அளவில் தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கைத் தமிழன்\nஉலக சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ்\nDecember 16, 2018 பரமர் Comments Off on உலக சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ்\nவீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரம்\nDecember 23, 2018 பரமர் Comments Off on வீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரம்\nஆணுறுப்பு விறைப்பு பிரச்சினை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வுகளும்.\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on ஆணுறுப்பு விறைப்பு பிரச்சினை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வுகளும்.\nஉங்கள் மூளை புத்துணர்வோடு செயற்பட வேண்டுமா\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on உங்கள் மூளை புத்துணர்வோடு செயற்பட வேண்டுமா\nCopyright © |YalDv-தமிழ்- யாழ்ப்பாணத்திலிருந்து|\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_1973", "date_download": "2019-01-22T17:02:28Z", "digest": "sha1:ABEM3ZOZIMJMREGPJ77MUNWIG3M3BJTW", "length": 11484, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமிசா (MISA) என்று பரவலாக அறிய��்பட்ட உள் நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் (Maintainence of Internal Security Act) இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக பலத்த சர்ச்சைக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இச்சட்டம் 1971 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் ஆளுமையின் பொழுது கொண்டு வரப்பட்டச் சட்டமாகும்.\nஇந்தியச் சட்ட செயலாக்கப் பிரிவினருக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் விதமாக, அதன்மூலம் நிச்சயமற்ற குற்றக்காரணங்கள் ஏதுமின்றி எந்தவொரு தனிநபரையும் கைது செய்யமுடியும், அவரின் செயல்பாடுகளை முடக்க முடியும், அவரின் உடைமைகளை பிடிஆணை இல்லாமல் பறிமுதல் செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்கின்றது.\nஇச்சட்டம் மனித உரிமைகளை நசுக்குவதற்காகவும், அரசியல் பழி வாங்கும் செயலுக்காகவுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. இதனால் ஆளுமையில் உள்ளவர்கள் அரசியல் களத்தில் தங்களது அணிக்கு எதிரணியால் ஏற்படும் போட்டியினை சமாளிக்கவேப் பயன்படுத்தினர்.\n1 நெருக்கடி நிலையின் பொழுது\nநெருக்கடி நிலை அறிவிப்பின்போது (1975-1977) ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் வலுக்கட்டாயமாக விசாரணையின்றி கைது செய்யப்பட்டு சித்தரவதைக்குள்ளானார்கள். பல சட்டமன்ற உறுப்பினர்களும், அரசியல் தலைவர்களும், இந்திரா காந்தியின் அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக கைதானார்கள். அதில் குறிப்பிடத்தக்க அரசியல் கட்சியான ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்திய அரசியலமைப்பின் 39 வது திருத்தச் சட்டமாக 9 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இச்சட்டம் சேர்க்கப்படுவதற்கு முன் இச்சட்ட வடிவை நீதிமுறைமையின் பரிசீலணைக்கு அனுப்பாமலேயே, இந்திய அடிப்படை உரிமையை பாதிக்கும் என்று தெரிந்த நிலையிலேயே, இந்திய அடிப்படை கட்டமைவுக்கு எதிராக அமல்படுத்தப்பட்டது.\nஇச்சட்டம் 1977 ஆம் ஆண்டு இந்திரா காந்தியினைத் தொடர்ந்து இந்தியாவின் ஆளுமைக்கு வந்த ஜனதா கட்சியினரின் ஆளுமை அரசு கொண்டு வந்த 42 வது திருத்தச் சட்டம் 1978 இன்படி, அதன் 9 வது அட்டவணையிலிருந்து இச்சட்டத்தினை நீக்கம் செய்தது.\nஇச்சட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்களில் சில முக்கியமானவர்கள்-;\nலாலு பிரசாத் யாதவ் (சிறை சென்றதின் நினைவாக இவரின் மூத்த மகளுக்கு மிசா என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது)\nஇந்திய மக்களின் அடிப்பட�� சட்டங்கள்\nதகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005\nஇந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986\nதமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டம்\nஇந்திய நடுவண் அரசுச் சட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2017, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/popular-director-muktha-srinivasan-no-more-053889.html", "date_download": "2019-01-22T16:38:13Z", "digest": "sha1:VZF5PTMZR63FYRC32NRENBHKQCKJX7R3", "length": 11522, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவாஜி கணேசனை வைத்து பல படங்கள் இயக்கிய முக்தா சீனிவாசன் காலமானார் | Popular director Muktha Srinivasan no more - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nசிவாஜி கணேசனை வைத்து பல படங்கள் இயக்கிய முக்தா சீனிவாசன் காலமானார்\nமுக்தா சீனிவாசன் இறுதி சடங்கில் சிவகுமார்- வீடியோ\nசென்னை: பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் காலமானார்.\n1929ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர் முக்தா சீனிவாசன். சென்னை தி. நகரில் வசித்து வந்த முக்தா சீனிவாசன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவு செய்தி அறிந்து திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.\nமுதலாளி படம் மூலம் இயக்குனர் ஆனவர் முக்தா சீனிவாசன். எஸ்.எஸ். ராஜேந்திரன் நடிப்பில் 1957ம் ஆண்டு வெளியான முதலாளி படம் தேசிய விருது பெற்றது. சுமார் 60 ஆண்டுகள் திரையுலகில் இருந்த அவர் பாஞ்சாலி, நினைவில் நின்றவள், சூர்யகாந்தி, பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். சிவாஜி கணேசனை வைத்து பல படங்கள் எடுத்துள்ளார்.\nமணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்த நாயகன் படத்தை தயாரித்தவர் முக்தா சீனிவாசன். நாகேஷை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த அவர் அரசியலிலும் இருந்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்த சீனிவாசன் பின்னர் ஜி.கே. மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில் சேர்நதார். பொதுச் செயலாளராக இருந்த அவர் 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தென் சென்னை பகுதியில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பிடித்தார்.\nதி.நகரில் உள்ள பாஜக தலைமைச் செயலக கட்டிடம் ஒரு காலத்தில் சீனிவாசனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/12/12/11-expensive-currencies-stronger-than-u-s-dollar-001859.html", "date_download": "2019-01-22T16:24:57Z", "digest": "sha1:L2LSNXXY5RPTAIOGQLRXF2VXMC74N4JN", "length": 24853, "nlines": 232, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்க டாலரை விட இவங்க தான் ஒசத்தி.. அட மெய்யாலுமே தான்பா! | Most Expensive Currencies in the World aganist U.S. Dollar - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்க டாலரை விட இவங்க தான் ஒசத்தி.. அட மெய்யாலுமே தான்பா\nஅமெரிக்க டாலரை விட இவங்க தான் ஒசத்தி.. அட மெய்யாலுமே தான்பா\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\nகச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.\n18 பேரைக் கொன்ற வெள்ளை யானை, யானைக்கான செலவு 1.46 லட்சம் கோடி ரூபாய்..\n40 ஆயிரம் ரூவா போனஸ் வேணுமா...\nமாப்ள ட்ரம்பு, உன் டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nஏறாத ஆர்பிஐ வட்டி, எகிறி அடித்த ரூபாய் மதிப்பு..\nஎதிர்த்து நிற்கும் இந்தியா, முழிக்கும் அமெரிக்கா யார் ஜெயிப்பார்கள்..\nசென்னை: கடந்த சில வாரங்களாக டாலரின் மதிப்பிலும் வர்த்தகத்திலும் மந்தமான நிலை நிலவுவதால் வளரும் நாடுகளின் சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 வரை சென்று அதளபாதளத்தை எட்டியது.\nஇந்நிலையில் இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாணயங்களான பிரேசிலியன் ரியல் ஆகியவையும் மோசமாகவும், கடுமாயாகவும் பாதிக்கப்பட்டது.\n(வரலாறு காணாத உச்சத்தில் அன்னிய செலாவணி இருப்பு.. டாலர் மதிப்பு சரியுமா..\nரூபாய் மதிப்பு நிலைமை இப்படியிருக்கும் போது, அமெரிக்க டாலரை விட அதிக மதிப்பு வாய்ந்த நாணயங்கள் நிறைய உள்ளன என்று தெரிந்தால் உங்களில் பலர் ஆச்சரியப்படுவீர்கள்.\nஉலகிலேயே குவைத் தினார் தான் அதிக மதிப்புள்ள நாணயமாக கருதப்படுகிறது. இந்த நாணயம் 1961ஆம் ஆண்டு வளைகுடாவின் ரூபாய்க்கு பதிலாக அறிமுகப்படுத்தப்படடது. இது ஒரு பவுண்டு ஸ்டெர்லிங்கிற்கு சமமானதாக இருந்தது.\nபஹ்ரைன், தினாரை 1965ஆம் ஆண்டில் வளைகுடாவின் ரூபாய்க்கு பதிலாக அறிமுகம் செய்தது. ஆரம்ப காலத்தில் ஒரு தினார் 10 ரூபாய்க்கு சமமாய் இருந்தது. தினார் என்ற பெயர் ரோமனிய வார்த்தையான தினேரியஸ் என்ற பெயரில் இருந்து உருவானதாகும்.\n1940 ஆம் ஆண்டிற்கு முன் இந்திய ரூபாய் மற்றும் மரியா தெரெசா தாலிர் அல்லது ரெயில் என்று உள்ளூரில் அழைக்கப்பட்ட நாணயம் தான் மஸ்கட்டிலும் ஓமனிலும் முக்கிய நாணயமாக கருதப்பட்டது. ஆனால் 1940-ஆம் ஆண்டிற்கு பின்பு சௌதி ரியால் ஓமன் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nரஷ்யா லாட்வியாவை கைப்பற்றிய போது லாட்வியாவின் நாணயமான லாட்ஸிற்கு பதிலாக சோவியத்தின் ரூபிள் என்ற நாணயம் பயன்பாட்டிற்கு வந்தது. லாட்வியா அதன் சுதந்திரம் பெற்ற பின் 1993-இல் அதன் நாணயம் மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nஉலகிலேயே மிகவும் பழமையான பயன்பாட்டில் உள்ள நாணங்களில் ஒன்றாக ஸ்டெர்லிங் உள்ளது. அமெரிக்க டாலர், யூரோ மற்றும் ஜப்பானின் யென்னிற்கு அடுத்து அந்நிய செலாவணி சந்தையில் பண்டை மாற்றம் செய்வதில் நான்காவது இடம் வகிக்கிறது.\nபாக்லேண்ட் தீவுகள் (Falkland Islands)\nபவுண்ட் என்பது பாக்லேண்ட் ��ீவுகளின் நாணயமாகும். இது தென் அட்லாண்டிக் பெருங்கடலில் பிரிட்டிஷின் தொகுதியாகும். இந்த நாணயம் '£' என்றும் FK£ என்றும் மற்ற பவுண்ட் ரகங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் குறிக்கப்படுகிறது.\nஜிப்ரால்டரின் நாணயம் '£' என்று குறிக்கப்படுகிறது. இதனை அதன் மதிப்பிற்கேற்ப பிரிட்டிஷின் பவுண்டு ஸ்டெர்லிங்க்கு மாற்றிக்கொள்ளலாம்.\nமேற்கு ஆசிய பகுதியில் முக்கிய பொருளாதார பகுதியாக விளக்கும் அரபு நாடான ஜோர்டான் நாணய மதிப்பு அமெரிக்க டாலரை விடவும் அதிகமாகும்.\nசவுதி அரேபியா, ஈராக், சிரியா, மற்றும் இஸ்ரேல் பாலஸ்தின் நாடுகளை எல்லைகளாக கொண்ட ஜோர்டான் ஆசிய கண்டத்தில் முக்கிய வர்த்தக பகுதியாக உள்ளது.\nயூரோ என்பது யூரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 17 நாடுகளின் அதிகாரப்பூர்வமான நாணயமாகும். இந்த 17 நாடுகளில் பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் போன்றவையும் அடங்கும்.\nமனாத் அஜர்பெய்ஜானின் நாணயம். மனாத் என்பது மோனிடா (நாணயம்) என்ற ரஷிய சொல்லில் இருந்து வந்ததாகும்.1919 முதல் மூன்று மனாத் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மிக அண்மையில், இது 2006-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nகேமன் தீவுகள் (Cayman Islands)\nடாலர் பயன்படுத்துவதற்கு முன்பு கேமன் தீவுகள் ஜமைக்கன் டாலர்களை பயண்படுத்தி வந்தது. 1972 ஆம் ஆண்டில் கேமன் தீவுகளின் நாணயம் டாலராக மாற்றப்பட்டது. மேலும், இந்த தீவுகளில் டாலர் சட்டபூர்வமாகவும் அங்கிகரிக்கப்பட்டது.\nஒன்று நினைவில் கொள்ள வேண்டியது உயர்ந்த விலை நாணயங்கள் என்பது சிறந்த முதலீடுகளாகவோ அல்லது ஒரு தேசத்தின் பொருளாதார வலிமையையோ குறிப்பதில்லை.\nடன் கணக்கில் தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகள்.. கண்ணு கட்டுதுடா சாமி முடியல..\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: dollar euro pound money economy டாலர் ரூபாய் யூரோ பவுண்ட் பணம் பொருளாதாரம்\nஎன்னது நான்கு RBI கவர்னர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்களா..\nIndia திவால் ஆவது உறுதி.. சொல்வது முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன்..\nஒற்றை முத்தத்தில் ஒன்று சேர்ந்த குடும்பம், வீட்டை வாங்க சம்மதித்த மகன் இம்ரான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/06/20/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-01-22T16:39:52Z", "digest": "sha1:CFNRTAN65U4FDV7D3AI6ZAIK4R3AHRH4", "length": 21417, "nlines": 181, "source_domain": "tamilandvedas.com", "title": "ஜப்பானில் பிராமண குரு- மகத்தான வரவேற்பு! (Post No.5131) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஜப்பானில் பிராமண குரு- மகத்தான வரவேற்பு\nலோகேஷ் சந்திராவின் ஜப்பான்- இந்திய உறவு பற்றிய ஆங்கிலப் புஸ்தகத்தில் 400 பக்கமும் சுவைமிகு அதிசயச் செய்திகள்\nஜப்பானில் பிள்ளையார் கோவில், ஸரஸ்வதி ஆலயம், ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள், தர்மபோதி பொம்மைகள், நவக்ரஹ வழிபாடு, வேத கால தெய்வங்கள் முதலியன பற்றி நாலைந்து கட்டுரைகள் எழுதிவிட்டேன். கடலில் விழுந்த ஒருவர் ஜப்பானுக்கு பருத்தித் துணியைக் கொண்டு வந்ததையும் பிராமணர் ஒருவருக்கு மஹத்தான வரவேற்பு கிடைத்ததையும் இன்று காண்போம்.\n49 அடி வெண்கல புத்தர்\nகாமகுரா டாய் புட்சு ( KAMAKURA DAIBUTSU AT HASE) ஹேஸி என்னும் இடத்தில் உள்ளது. இந்து 49 அடி வெண்கல புத்தர்; ஜப்பானின் சின்னமாகத் திகழ்கிறது. 1232ல் சுஹாவதி (SUHAAVATI) பிரிவினர் கொடுத்த காணிக்கையால் உருவாக்கப்பட்டது; 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சுனாமி பேரலை வந்து மண்டபத்தை அடித்துச் சென்றது. இன்று வெட்டவெளியில் கருணா மூர்த்தியாக கீழ் நோக்கிய பார்வையுடன் அருள் பொழிகிறார் அமிதாப புத்தர்.\nஆப்கனிஸ்தானில் பாமியன் (BAMIYAN) என்னுமிடத்தில் இருந்த பிரம்மாண்டமான கல் புத்தர்களை இந்த வெண்கல புத்தர் நினைவுபடுத்தும்.\n( ஆப்கனிஸ்தானில் இருந்த 174 அடி உயர புத்தர் சிலைகளை துலுக்க வெறியர்கள் 2001-ம் ஆண்டில் வெடி குண்டு வைத்து தகர்த்துவிட்டனர்)\nகடலில் வந்த பருத்தித் துணி\nஜப்பானில் மிகாவா(MIKAWA) மாகாணத்தில் கி.பி.799-ல் நடந்தது இது.\nகடலில் விழுந்த ஒரு இந்தியர், கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரப்பட்டார். அவருக்கு இருபது வயது. அரை நிர்வாண கோலத்தில் இருந்தார். அவர் பேசிய பேச்சு எவருக்கும் புரியவில்லை. தவியாய்த் தவித்தார். நீண்டகாலத்துக்குப் பின்னர் ஜப்பானிய மொழியைப் புரிந்து கொண்டார்; தான் இந்தியாவிலிருந்து வந்ததாகச் செப்பினார். அவர் பருத்தி விதைகள் உள்ள ஒரு பை வைத்திருந்தார். நரா நகரில் கவடெரா கோவிலில் ( KAWADERA TEMPLE AT NARA) தஞ்சம் புகுந்து வசித்து வந்தார். அவர்தான் பிற்காலத்தில் ஜப்பானியர்கள் மிகவும் விரும்பி அணிந்த பருத்தித் துணியை ஜப்பானியர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் மூலம் பருத்தி சாகுபடி துவங்கியது. இந்த விஷயம் எல்லாம் நிஹோன் கோகி, ருய்ஜு (NIHON-KOKI AND RUIJU-KOKUSHI) புஸ்தகங்களில் இடம்பெற்றுள்ளன ஜப்பானியர்கள் பருத்தி(துணி)யை ஹட (HATA OR VATA) அல்லது வட என்பர். ஸம்ஸ்க்ருத மொழியில் பட (PATA) என்பது துணியைக் குறிக்கும் அதிலிருந்து பிறந்தது ஜப்பானியச் சொல்.\nஜப்பானிய சக்ரவர்த்தி கிம்மெய் (Emperor Kimmei) என்பவருக்கு கி.பி.552-ல் பெக்செ (குடார= கொரியா; Paekche- Kudara) மன்னர் சில பரிசுகளை அனுப்பினார். அவற்றில் சாக்யமுனி புத்தரின் சிலையும் நூல்களும் இருந்தன. இது போன்ற ஒரு தத்துவ போதனையை நான் யாங்கனுமே கேட்டதில்லை என்று அவர் வியந்தார்.\nகி.பி.577-ல் புத்த மத குருமார்களை கொரியா அனுப்பிவைத்தது.\nகி.பி.584-ல் குடார (கொரியா) நாட்டிலிருந்து பெரிய கல் புத்தர் சிலை கொணரப்பட்டது.\nஆறாம் நூற்றாண்டின் மத்தியில், புகழ்மிகு தர்மபோதி (Dharmabodhi) சீனா வழியாக ஜப்பானுக்கு வந்து ஹொக்கேசான் என்னும் இடத்தில் வாசம் செய்தார். ஆயிரம் கையுடைய அவலோகிச்வரர் சிலையின் சிறு வடிவம் அவரிடம் இருந்தது. அப்போது சக்ரவர்த்திக்கு தீராத நோய். கூன் பாண்டியன் நோயை ஞான சம்பந்தர் விபூதி மூலம் குணப்படுத்தியது போல அப்பர் பெருமானின் நோயை அவரது தமக்கை திலகவதியார் விபூதி மூலம் குணப்படுத்தியது போல, தர்மபோதியும் மன்னர் நோயை , குணப்படுத்தினார்.\nகி.பி.651-ல் த்ரிபீடக (மூன்று பெட்டி) திருவிழாவை அறிமுகப் படுத்தினார். ஏழு நாட்களுக்கு அரண்மனையில் பேருரை ஆற்றினார். இளவரசர்கள் அனைவரும் அவர் தாள் பணிந்தனர்.\nஇந்தியாவுக்கு வந்து சென்ற சீன யாத்ரீகர் யுவாங் சுவாங்கிடம் தியானம் கற்பதற்காக தோஷோ (629-700) சீனாவுக்குச் சென்றார். அவரிமிருந்து தோஷோ (Dosho) அரிய மருந்துப் புட்டிலைய��ம், புத்தமத சூத்ரங்களையும் கொணர்ந்தார். இந்திய முறை தஹனக் கிரியைகளையும் அறிமுகப்படுத்தினார். இதன் பிறகு டாய்ச்சோ (Taicho) முதலிய பல குருமார்கள் தோன்றினர்.\nடோடைஜி (Totaiji Temple) கோவிலில் மஹா புத்தர் மணிமண்டபம் (Dai Butsu Den) உளது. எட்டாம் நூற்றாண்டு முதல் ரோசன புத்தரின் விராட ஸ்வரூபம் (Virat rupa of Rocana) பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. புத்தரின் சக்தியை உலகிற்கு பறை அறிவிக்க சக்ரவர்த்தி ஷோமு(Emperor Shomu) இந்தச் சிலையை 48 அடிக்கு உயர்த்த திட விரதம் பூண்டார். 12 ஆண்டுகளுக்கு ஏராளமான பொருட்செலவு, உடல் உழைப்பு மூலம் கனவு (Dai Butsu) நனவாகியது. கி.பி. 752 ஏப்ரல் 9ம் தேதிக்கு புனித நீராட்டு விழாவுக்கு நாள் குறிப்பிடப்பட்டது. போதி ஸேனர் (Bodhisena) என்ற பிராஹ்மணர் அதை நடத்திவைத்தார். இதுதான் வரலாறு பூர்வமான முதல் விஜயம். ஏனையவை பலவித இலக்கிய ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.\nஇந்த பிராஹ்மணன் பாரத்வாஜ கோத்ரத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மஞ்சுஸ்ரீ புத்தரின் பெருமைதனை அறிந்து சீனாவிலுள்ள வெட்டய் ஷான் (Wu-t-ai shan) மலைக்குச் சென்று இருந்ததாகவும், ஜப்பானிய சக்ரவர்த்தியின் அழைப்பின் பேரில் அந்த பிராஹ்மண ஆர்ச் பிஷப் (மஹா குரு) எழுந்தருளினார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் செப்பும். கி.பி.736-ல் அவரது திருப்பாதங்கள் ஜப்பானிய மண்ணை மிதித்தன. மஹத்தான வரவேற்பு நல் கப்பட்டது. மக்கள் அவரை பர்மன் (பிராஹ்மன்) மஹா குரு என்றே அழைத்தனர்.\nகி.பி.760 பிப்ரவரி 25-ல் அவர் மஹா சமாதி அடைந்தார். பிறகு அவரது சிஷ்யர்கள் அவரது கொள்கைகளைப் பரப்பினர். பிராஹ்மண மஹா குருவால் புனிதம் செய்யப்பட்ட தோடைஜி கோவிலில் கிருஷ்ணர் போல புல்லாங்குழல் வாசிக்கும் மூர்த்தி, இந்திரன், ஸூர்யன், சந்திரன், ஸரஸ்வதி, மஹா தேவி, 4 லோகபாலர்கள் சிற்பங்கள் உள. ஒரு பெரிய தீவிபத்து நடந்த பின்னரும் தப்பிப்பிழைத்த சிற்பங்கள் இவை\nஇந்த மஹத்தான மணி மண்டபத்தில் 1200 ஆண்டுப் பழமையான எண்கோண வெண்கல விளக்கும் உளது. அதில் தேவலோக இசைவாணர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.\nபரீக்ஷைகளில் நல்ல மார்க் வாங்க மாணவ, மாணவிகள் போதிசேனரின் த லையைத் தொடும் காட்சியை இங்கே காணலாம். ஜப்பானியர்களின் இதயத்தில் அழியா இடம் பிடித்துவிட்டார் இந்த பிராஹ்மண மஹா குரு.\nலோகேஷ் சந்திராவின் தந்தை டாக்டர் ரகுவீரா, லண்டன் புஸ்தக் கடை ஒன்றில் தொங்கிய ஜ���்பானியப் படத்தினால் ஈர்க்கப்பட்டு லண்டனில் ஜப்பானிய மொழி பயின்று மாபெரும் ஆராய்ச்சி செய்து அத்தனையையும் அவரது மகன் லோகேஷ் சந்திராவிடம் விட்டுச் சென்றார். இருவரும் ஜப்பானில் பல்லாண்டுக் காலம் வசித்ததாலும் ஸம்ஸ்க்ருதத்தில் புலமை பெற்றிருந்தமையாலும் புஸ்தகத்தின் 400 பகங்களில் தகவல் மழை பொழிந்துள்ளனர். ஜப்பான் இந்து மதத்தை எளிதில் தழுவும்\nபாரதியார் பற்றிய நூல்கள் – 51 (Post No.5130)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22Surian%5C%20Soosay%22", "date_download": "2019-01-22T16:15:57Z", "digest": "sha1:FMU2PPHGTG3MP3GBPTFRR27ZFTHXOEL6", "length": 8404, "nlines": 225, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (83) + -\nஓவியம் (40) + -\nஓவியம் (55) + -\nகோவில் ஓவியம் (40) + -\nமுருகன் கோவில் (20) + -\nஅம்மன் கோவில் (17) + -\nவாசுகன், பி (5) + -\nபிள்ளையார் கோவில் (2) + -\nவைரவர் கோவில் (2) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுத்தை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவேட்டை (1) + -\nஐதீபன், தவராசா (22) + -\nவாசுகன், பி (22) + -\nரிலக்சன், தர்மபாலன் (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nஅருந்ததி (5) + -\nகனகசபை, மு. (5) + -\nநிலாந்தன் (4) + -\nவிதுச���், விஜயகுமார் (3) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nவாசுகி (2) + -\nநூலக நிறுவனம் (64) + -\nமாவிட்டபுரம் (20) + -\nவல்வெட்டித்துறை (9) + -\nகலட்டி (8) + -\nஅரியாலை (2) + -\nகொழும்புத்துறை (2) + -\nஇலங்கை (1) + -\nவாசுகன், பி (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nகனகசபை, மு. (5) + -\nநிலாந்தன் (3) + -\nவாசுகி (2) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (1) + -\nகலட்டி அம்மன் கோவில் (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (20) + -\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் (9) + -\nகலட்டி அம்மன் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (2) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (2) + -\nகந்தசுவாமியார் மடம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://naattumarunthu.blogspot.com/2016/07/blog-post_23.html", "date_download": "2019-01-22T16:39:39Z", "digest": "sha1:J26RBSXZSW3Y2N6RJQ2FACNROHLWJZ3D", "length": 35967, "nlines": 309, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : எளிமையான அழகுக்கு சில டிப்ஸ்", "raw_content": "\nஎளிமையான அழகுக்கு சில டிப்ஸ்\nஎளிமையான அழகுக்கு சில டிப்ஸ்\nசந்தனம், முல்தானிமட்டி கலந்த, “பேஸ் பாக்’ உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.\n* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.\n* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.\n* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.\n* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி,ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரிசெய்து வர, வெப்பத��தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும். தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.\n* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.\n* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.\n* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.\n* முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.\n* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும். தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.\n* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும்கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.\n* வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளிசாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.\n* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.\n* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.\n* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவவேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்மறையும்.\nகடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளிகூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.\n* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்துமுகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாகஇருக்கும்.\n* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி,தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி,வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில்\nவைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின்வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில்,தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடிகருமையாகும், பொடுகு நீங்கும்\n🌿 நலம் பெறுவோம் 🌿 🌿 வளம் பெறுவோம் 🌿 ☘ நாட்டுமருந்து முகநூல்குழு ☘ 🍁குழுவின் விதிமுறைகள் 🍁 👉🏽 இந்த நாட்டுமருந்து முகநூல் குழுவில் இணைந்திருப்பவர்கள்...\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து SURYAN FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nமருத்துவ மின்னணு நூல்கள் pdf\nஅதிக இரத்த போக்கை கட்டுப்படுத்த\nஎளிய சித்த மருத்துவ குறிப்புகள்\nகாய்ச்சல் மூட்டு வலியைப்போக்கும் மந்தாரை\nகுளியல் பொடி தயாரிப்பது எப்படி \nதாய்ப்பால் அதிகம் சுரக்க சிறந்த டிப்ஸ்\nநலம் தரும் காய்கறி ச���றுகள்\nநீரிழிவை குணமாக்கும் சோள ரவை கிச்சடி\nமருத்துவ நன்மைகள் கொண்ட வசம்பு\nமுடி வளர சித்த மருத்துவம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். உடலை வலிமையுறச் செய...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலி��் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஉடல் எடையைக் குறைக்கும் மாங்காய்\nமுடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்\nபகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ண...\nவெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் ந...\nசுவாசக் கோளாறுகள் மார்புச் சளி காச நோய் குணமாக\nகுழந்தை எது கொடுத்தாலும் சரியாக சாப்பிடுவதில்லை என...\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்...\nமூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரைகடைபிடியுங்க...\nமருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்...\nமூல நோயை விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்\nஅடிக்கடி சிறுநீர் கழிந்துக் கொண்டே இருக்கின்றீர்கள...\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:\n மருந்தை தேடி அலைய வேண்...\nஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரண...\n40 வகைக் கீரைகளும் அதன் முக்கியப் பயன்களும்:\nஅடுக்கடுக்காய்ப் பலன் தரும் கடுக்காய்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nம���ுந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்...\nஉடம்பின் இயற்கையான 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவத...\nமனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.\nஉடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் \nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nஎளிமையான அழகுக்கு சில டிப்ஸ்\nநரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்\nஒரே மாதத்தில் 12 கிலோ எடையைக் குறைக்கும் பிரேசிலிய...\nவெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான சில ஆயுர்வேத தீர்வுகள...\nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n�� நலம் பெறுவோம் �� �� வளம் பெறுவோம் �� ☘ நாட்டுமருந்து முகநூல்குழு ☘ ��குழுவின் விதிமுறைகள் �� ���� இந்த நாட்டுமருந்து முகநூல் குழுவில் இணைந்திருப்பவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-22T16:58:06Z", "digest": "sha1:DERR27JUQGP2EJZWYY23Y73K3MSH2LCM", "length": 9724, "nlines": 111, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? – Tamilmalarnews", "raw_content": "\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன\nபிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு\nஉரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி \nதமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்\nதிற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.\nமார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.\nபிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே \nபிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்\nஎன்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்\nசிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.\nசேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமா\nனுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.\nஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்���து. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்\nஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.\nதிரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.\nஅப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவ னுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.\nஅதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்\nஇந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.\nசேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படு\nஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்\nசிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.\nசுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.\nசிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்\nஇந்திய பொருளாதாரத்தை பாதிக்க, தேச விரோத சக்திகளின் திட்டமாகவே, தெரிகிறது\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/crime-news/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/128-223824", "date_download": "2019-01-22T17:27:35Z", "digest": "sha1:2DW4ZTBYEC2JH7VSBTBXFOSXLQHN32KU", "length": 5227, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || “ஹைப்ரட் சுத்தா” கைது", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\n“ஹைப்ரட் சுத்தா” எனப்படும் சமீர ரசாங்க குணசேகர 1.100 கிலோகிராம் ஹெரோய்னுடன் இன்று அதிகாலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n37 வயதான குறித்த சந்​தேகநபர், பாதுக்க- நெட்டிஒலுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 7,50,000 ரூபாய் பணமும் இரண்டு கார்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோய்னின் பெறுமதி 13 மில்லியன் பெறுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் கையாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-masala-padam-simha-30-04-1518429.htm", "date_download": "2019-01-22T17:05:54Z", "digest": "sha1:KVIAXLDXCJGROG66WDVUJWIUS3UIKGJH", "length": 5897, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "பாபி சிம்ஹா நடிக்கும் \\'மசாலா படம்\\' டீசர் நாளை வெளியாகிறது - Masala PadamSimha - மசாலா படம் | Tamilstar.com |", "raw_content": "\nபாபி சிம்ஹா நடிக்கும் 'மசாலா படம்' டீசர் நாளை வெளியாகிறது\nபாபி சிம்ஹா , மிர்ச்சி சிவா நடிப்பில் 'ஆல் இன் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரிக்கும் 'மசாலா படம்' வேகமாக தயாராகி வருகிறது. அறிமுக இயக்குனர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.\n“மே 1 உழைப்பாளர் தினத்தன்று எங்கள்‘ மசாலா படத்தின் டீசரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். விரைவில் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” எனக் கூறினார் படத்தின் தயாரிப்பா��ர் விஜய் ராகவேந்திரா.\n▪ மசாலா படத்திற்கு யு சான்று\n▪ நேற்று வெளியானது மசாலா படம் டீஸர்\n▪ பாபி சிம்ஹா நடிக்கும் \\'மசாலா படம்\\' இசை உரிமையை வாங்கியது லஹரி மியுசிக்\n▪ மசாலா படத்தின் திரைக்கதையை எழுதியுள்ள லக்ஷ்மி தேவி\n▪ 13ம் தேதி, வெள்ளிக்கிழமை, நடுராத்திரி... சுடுகாட்டில் ஷூட்டிங்... மாயமான ‘மசாலா பட’ யூனிட் \n▪ குடும்ப ரசிகர்களை குறிவைக்கும் மசாலா படம்\n▪ மசாலாவில் ஐஸ்வர்யா ராய் புகைப்படம்: சட்ட நடவடிக்கை எடுக்க அபிஷேக் முடிவு..\n▪ பாடலாசிரியரான சுந்தர் சி\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/category/world", "date_download": "2019-01-22T16:53:21Z", "digest": "sha1:V3QNXX2EWCONP7AJUOWPOMATGTSLJKHC", "length": 7657, "nlines": 92, "source_domain": "thinakkural.lk", "title": "உலகம் Archives - Thinakkural", "raw_content": "\nஇலங்கை இனப்படுகொலை பற்றி விசாரணை தேவை\nஇலங்கை இனப்படுகொலை பற்றி விசாரணை தேவை என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு…\nசீனாவில் பிரமிப்பூட்டும் பனி நீர்வீழ்ச்சி\nதற்போது நிலவி வரும் குளிர்கால நிலை, வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் அமைந்துள்ள…\nகிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து – 11 பேர் பலி\nLeftin January 22, 2019 கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து – 11 பேர் பலி2019-01-22T12:19:22+00:00 உலகம்\nரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே கெர்ச் ஜலசந்தி உள்ளது. இங்குள்ள கிரீமியா உக்ரைனில் இருந்தது.…\nமெக்சிகோ பெட்ரோல் குழாய் தீவிபத்து- உயிரிழப்பு 91 ஆக உயர்ந்தது\nLeftin January 22, 2019 மெக்சிகோ பெட்ரோல் குழாய் தீவிபத்து- உயிரிழப்பு 91 ஆக உயர்ந்தது2019-01-22T12:16:54+00:00 உலகம்\nமெக்சிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் சட்டவிரோதமாக ��ெட்ரோல் கொண்டு செல்லப்பட்ட குழாயில் கடந்த வெள்ளிக்கிழமை…\nமெக்ஸிகோ பெட்ரோல் குழாய் வெடி விபத்து : பலி எண்ணிக்கை 73-ஆக உயர்வு\nLeftin January 21, 2019 மெக்ஸிகோ பெட்ரோல் குழாய் வெடி விபத்து : பலி எண்ணிக்கை 73-ஆக உயர்வு2019-01-21T13:25:47+00:00 உலகம்\nமெக்ஸிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக…\nஎல்லைச் சுவர் எழுப்ப அனுமதித்தால் சட்டவிரோத அகதிகளுக்கு சலுகை\nLeftin January 21, 2019 எல்லைச் சுவர் எழுப்ப அனுமதித்தால் சட்டவிரோத அகதிகளுக்கு சலுகை2019-01-21T13:04:22+00:00 Breaking news\nமெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப அனுமதித்தால்இ உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் தங்கியிருக்கும்…\nஅமெரிக்காவில் உலகின் அழகிய நாய் பலி\nLeftin January 21, 2019 அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் பலி2019-01-21T12:58:35+00:00 உலகம்\nஉலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்\nஇங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (97). இவர் நார்போக் பகுதியில்…\nவங்கதேசத்தில் தீவிரமடைகிறது ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்: ஒருவர் பலி\nLeftin January 10, 2019 வங்கதேசத்தில் தீவிரமடைகிறது ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்: ஒருவர் பலி2019-01-10T13:20:12+00:00 உலகம்\nடாக்காவில் புதன்கிழமை நடைபெற்ற ஆயத்த ஆடைத் தொழிலாளர் போராட்டத்தின்போது ஆக்ரோஷமாக கோஷமிடும் பெண்.…\nஉலக புகழ்பெற்ற நிர்வாண உணவகம்; விரைவில் மூடப்படுகிறது\nLeftin January 10, 2019 உலக புகழ்பெற்ற நிர்வாண உணவகம்; விரைவில் மூடப்படுகிறது2019-01-10T12:59:46+00:00 உலகம்\nபிரான்ஸ் நாட்ட்டில் பாரிஸில் உள்ள, உலக புகழ்பெற்ற ஒரே நிர்வாண விடுதி வரும்…\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/895-d3dbbaf21976.html", "date_download": "2019-01-22T16:23:31Z", "digest": "sha1:57DS2PIO4OANX2XXUFPHXSORZAVYTD62", "length": 3289, "nlines": 43, "source_domain": "ultrabookindia.info", "title": "அந்நிய செலாவணி webtrader டெமோ", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nபைனரி விருப்பங்கள் மூல குறியீடு\nஇலவச அந்நிய செலாவணி சிக்னல் கருவிகள்\nஅந்நிய செலாவணி webtrader டெமோ - Webtrader\n4 டி சம் பர். அந்நிய செலாவணி webtrader டெமோ.\nமு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல். 22 செ ப் டம் பர்.\nஅன் னி யச் செ லா வணி மா ற் று வி கி தம் மா று வதா ல் ஒரு நா ட் டி ன் ஏற் று மதி, இறக் கு மதி யி ல் பா தி ப் பு கள் ஏற் படு ம். 6 டி சம் பர்.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. கடந் த.\nஇறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல். 14 ஜனவரி.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nசூப்பர் ரோபோ அந்நிய செலாவணி win2\nபங்கு விருப்பங்கள் மேற்கோள் எப்படி இருக்கும்\nஅந்நிய செலாவணி குறிப்புகள் மற்றும் ஆரம்ப காலத்திற்கு தந்திரங்களை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1330119", "date_download": "2019-01-22T17:54:14Z", "digest": "sha1:GGTUUM5GQKKOELGTOPL27FGCWQ2ZOU4H", "length": 37980, "nlines": 305, "source_domain": "www.dinamalar.com", "title": "uratha sindhanai | குடியாட்சி முறை இற்றுப் போய் விடாதா?| Dinamalar", "raw_content": "\nஇடைத்தேர்தல் ரத்திற்கு எதிராக ஐகோர்ட் மதுரை ...\nகள்ள பயண கனக துர்காவை துரத்தியடித்த கணவர் 1\nராஜபாளையம்: வேன் அரசு பஸ் மோதல் ஒருவர் பலி\nதர்மபுரி மாவட்டத்தில் வருமான வரித்துறை சோதனை 1\nஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு முதன்மை கல்வி ... 1\nமேகதாது பிரச்னையில் முதல்வர் அலட்சியம்:ஸ்டாலின் 4\nமதுரையில் பிரசாரம் துவக்குகிறார் மோடி 24\nவங்கதேச-திரிபுரா எல்லையில் 31 ரோஹின்கியாக்கள் கைது 2\n97 வயது கேரள மாணவி காமன்வெல்த் கற்றல் நல்லெண்ண தூதராக ...\n18 தொகுதி இடைத்தேர்தல்: ஏப்.,24க்குள் முடிவு 5\nகுடியாட்சி முறை இற்றுப் போய் விடாதா\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 23\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 141\nமதுரையில் கைதான போலி ஐ.ஏ.எஸ்., வாழ்த்துக்காக சென்று ... 12\nஒரு கல்லில் இரு மாங்காய்; தி.மு.க., புது கணக்கு 78\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 275\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 275\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 174\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 141\nகுடியாட்சி முறைக்கு வெள்ளைக்காரன் தான் நம்மைப் பழக்கப் படுத்தினான். பஞ்சாயத்து, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள், சட்டசபை, பார்லிமென்ட், தலைமைச் செயலகம், உச்ச நீதிமன்றம் என, அனைத்து வகைப்பாடுகளும் அவன் நமக்குக் கற்பித்து விட்டுச் சென்றவையே. நாடாள்வோரை மக்கள் தெரிவு செய்வதால், 'நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்' என்று பெருமிதங் கொள்கிறான் பாரதி. அவன் இன்று வாழ்ந்து, ஒரு குடிநீர்க் குழாய் இணைப்புப் பெற, மாநகராட்சி உறுப்பினர் வீட்டில் தவமிருந்து, (ஏ.இ., அங்கே தான் வீட்டு வேலை செய்து கொண்டிருப்பார்.) 'அண்ணன்' வெளியே வருகிற நேரத்தில், குனிந்து வணக்கம் வைத்து, 'கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் தான்' குழாயும் வரும்; குழாயில் தண்ணீரும் வரும். இந்த உண்மை தெரியும்போது, 'நாம் இந்நாட்டு மண்புழுக்கள்' என்று மாற்றிப் பாடியிருப்பான்.குடியாட்சியை நான்கு தூண்களின் மீது நிறுத்தினான் வெள்ளையன். தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள், நிலையான அதிகார வர்க்கம், சுதந்திரமான பத்திரிகைகள், அரசியல் நிர்ணயச் சட்டத்தைப் பாதுகாக்கிற நீதியமைப்பு தான் அவை.\nஆட்சியினரே மேலானவர்கள் எனினும், ஆட்சியின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அதிகார வர்க்கத்தின் கையில் இருக்கிறது.அதிகாரிகளை நியமனம் செய்வது, இடம் மாற்றுவது போன்ற அதிகாரங்கள் ஆட்சியாளர்கள் கையில் இருப்பது, ஒரு முதலாளி மனப்பான்மையை ஆட்சியாளனுக்கு உண்டாக்கினாலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு இணையாக மறுபக்கத்தில் பூட்டப்பட்ட இணை மாடுகளே.அரசு நினைத்தால், எந்த அதிகாரியையும் பந்தாடி விட முடியும் என்னும் நிலை இனியும் தொடருமானால், நியாயமான அதிகாரிகள் பணியாற்ற முடியாமல் போகும். நியாயத்தின் வழியில் செயல்படுவதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அரசியல் நிர்ணயச் சட்டத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை இடமாற்றம் மட்டுமே செய்ய முடியும்; வேலையை விட்டு அவர்களை பந்தாடி விட முடியாது.\nஒரு கோப்பில், இறுதிக் கையெழுத்து மந்திரியின் கையெழுத்துத்தான் என்றாலும், நிதிநிலை அறிக்கை குறிப்பிடும் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களைக் கையாளும் அதிகாரம், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம், கருவூலத்தைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் என்று, அனைத்து அதிகாரங்களும் அதிகாரிகளுக்கே உண்டு.இத்தகைய ஏற்பாட்டின் மூலம், சட்டத்தின் கட்டை மீறிப் போய் விடாதபடி, ஆட்சியாளர்களை அதிகார வர்க்கமும��, அதிகார வர்க்கத்தை ஆட்சியாளர்களும் எதிரெதிர் நிலையில் இழுத்துப் பிடித்துக் கொள்வர்.ஒருவரை ஒருவர் கண்காணிக்கும் நிலையில், எந்தத் தவறும் நடக்க வாய்ப்பில்லை.ஒருவேளை அப்படி அல்லாமல், தன் சொந்த நலனை அடிப்படையாகக் கொண்டு, தன்னை வளர்த்துக் கொள்ள, ஆட்சியாளரோ, அதிகாரியோ, சட்டத்தை வளைப்பார்களே ஆனால், அந்த முறைகேட்டை வெளிப்படுத்தி, மக்களிடம் விழிப்பை உண்டாக்குவதற்குத்தான் பத்திரிகை சுதந்திரத்தை, அரசியல் நிர்ணயச் சட்டம் உறுதி செய்திருக்கிறது.\nகடைசி நம்பிக்கை நீதித் துறை. பிரதமராக இருந்த இந்திராவைக் கூடத் தன் பேனாவின் கீறலால் அசைத்துப் பார்த்த, தடம் பிறழாத நீதிபதிகளும் உண்டு. நெருக்கடி நிலை போன்ற குடியாட்சிக் கவிழ்ப்பு நிலை, தன் தீர்ப்பின் விளைவால் ஏற்படும் என, அந்த நீதிபதி எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். நீதியின் வலிமை அத்தகையது.இருக்கையில் அமர்வு பெறுகிற மனிதர்களைப் பொறுத்ததுதான் நீதி என்றால், சட்டத்தைப் பொறுத்தது இல்லையா என்று கேட்கத் தோன்றாதா சட்டம் என்பது விளக்குவோரைப் பொறுத்து வேறுபடும் என்றால், எளியவர்கள் திகைக்க மாட்டார்களா சட்டம் என்பது விளக்குவோரைப் பொறுத்து வேறுபடும் என்றால், எளியவர்கள் திகைக்க மாட்டார்களாகடந்த கால கட்டத்தில், ஒரு வலிமையான மத்திய அமைச்சர், தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றார் என்று, தோற்றவர் வழக்குத் தொடர்ந்தார்.மிகக் குறைந்த ஓட்டு வேறுபாடு எப்படி வலிமையானவர் பக்கம் மாறியது என்று, தோற்றதாக அறிவிக்கப்பட்டவரின் சார்பாக, அந்தக் கட்சியின் தலைவர், அதுவும் மாநிலத்தில் பெரிய பதவிக்கு அந்தத் தேர்தலுக்குப் பின்னால் வந்தவர், விளக்கங்களோடு, எடுத்து வைத்தும், அந்த வழக்கு, அவர் மத்திய அரசுப் பதவியில் இருந்த ஐந்து ஆண்டுகளும் விசாரிக்கப்படவே இல்லை. அதற்குப் பின்னால், என்ன ஆனால் என்ன என்று மக்கள் கேட்க மாட்டார்களாகடந்த கால கட்டத்தில், ஒரு வலிமையான மத்திய அமைச்சர், தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றார் என்று, தோற்றவர் வழக்குத் தொடர்ந்தார்.மிகக் குறைந்த ஓட்டு வேறுபாடு எப்படி வலிமையானவர் பக்கம் மாறியது என்று, தோற்றதாக அறிவிக்கப்பட்டவரின் சார்பாக, அந்தக் கட்சியின் தலைவர், அதுவும் மாநிலத்தில் பெரிய பதவிக்கு அந்தத் தேர்தலுக்குப் ப���ன்னால் வந்தவர், விளக்கங்களோடு, எடுத்து வைத்தும், அந்த வழக்கு, அவர் மத்திய அரசுப் பதவியில் இருந்த ஐந்து ஆண்டுகளும் விசாரிக்கப்படவே இல்லை. அதற்குப் பின்னால், என்ன ஆனால் என்ன என்று மக்கள் கேட்க மாட்டார்களா சல்மான் கான் துவங்கி, வலிமை மிக்க யார் மீதும் நீதி பாய்வதற்குத் தயக்கம் காட்டுகிறது என்னும் கருத்துப் படிப்படியாக, நாட்டில் வளர்ந்து வருகிறது.\nமகாத்மா காந்தியின் வெற்றி என்பது, நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்ததில் இல்லை. எத்தனையோ அடிமைப்பட்ட நாடுகள், எந்தெந்த வழிகளிலோ காந்தி போன்ற ஒரு தலைமை இல்லாமலேயே விடுதலை அடைந்திருக்கின்றன.காந்தியினுடைய இணை சொல்ல முடியாத முதன்மைப் பணி, ஆயிரம் ஆண்டுகளாக அழுக்கேறிக் கிடந்த இந்திய சமூகத்தைத் தூய்மைப்படுத்தி, விடுதலையின் சுமையைத் தாங்கும் பொறுப்புடையவர்களாக அவர்களை ஆக்கியது தான்.அப்படி ஒரு தலைவனின் முன் தயாரிப்பு இல்லை என்றால், ஜின்னாவின் பாகிஸ்தானைப் போல அலங்கோலப்பட்டு இன்றளவும் பெயருக்கு நவாசாலும், உண்மையில் ராணுவத்தினராலும் ஆளப்பட்டு அலைக்கழிவது போல, இந்தியாவும் அலைக்கழிந்து கொண்டிருக்கும். மக்களிடையே சமூக மதிப்பீடுகளை மாற்றி அமைத்தார் காந்தி.சமூகத்தில் அதுவரை, 'பணம்' செலுத்தி வந்த ஆதிக்கத்தை, உடைத்தெறிந்தார். 'வாய்மை, நேர்மை, எளிமை' ஆகியவற்றை மதிப்புக்குரியவை ஆக்கினார்.\nகாந்தி காலத்திற்குப் பின், அவரால் உருவாக்கப்பட்ட நேரு, வல்லபாய் படேல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், ராஜாஜி, காமராஜர் போன்றோரின் ஆட்சிகள், நிகரற்று விளங்கின.அதற்குப் பின் வந்த காலங்களில், பணத்தால் பதவியை அடைவது; பிறகு அந்தப் பதவியைக் கொண்டு, பணத்தைப் பெருக்குவது என்னும் நச்சுச் சுழற்சியில், நாடு சிக்கி விட்டது.இதற்கு ஆட்சியாளரும் விலக்கில்லை; அதிகார வர்க்கமும் விலக்கில்லை. '2ஜி' அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், மத்தியப் பிரதேச, 'வியாபம்' ஊழல், தூத்துக்குடி தாதுமணல் ஊழல், ஆறுகளை எல்லாம் கட்டாந்தரைகளாக்கும் ஆற்றுமணல் ஊழல், மலைகளைச் சமதளமாக்கும் கிரானைட் ஊழல், கர்நாடக ரெட்டி சகோதரர்களின் இரும்புத்தாது ஊழல் என, பல லட்சம் கோடிக்குப் புரியப்பட்ட ஊழல்கள் எல்லாம், ஆட்சியாளர்களால் மட்டுமே புரியப்பட்ட ஊழல்களா\nஅதிகார வர்க்கத்தின் துணையின்றி ஒரு முடியையாவது உதிரச் செய்ய முடியுமா எந்த அதிகாரியாவது இதுவரை தண்டிக்கப்பட்டது உண்டா எந்த அதிகாரியாவது இதுவரை தண்டிக்கப்பட்டது உண்டா ஆட்சியாளரும், அதிகார வர்க்கமும் கூட்டணி அமைத்து போடுகிற பேயாட்டம், தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேற்கண்காணிப்பு நிறுவனமான நீதியமைப்பில் ஒரு போர்க்கால விரைவு வேண்டும்.பாட்டன் காலத்துச் சிவில் வழக்கு, பேரன் காலத்தில் முடிவது போல் நிலைமை போனால் குடியாட்சி முறை, நம் கண் முன்னாலேயே இற்றுப் போய் விடும்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅது என்னவென்றால் சுதந்திரம் வந்தபோது இருந்த அதிகார வர்க்கம் reservation மூலமாக தகுதி இல்லாமல் படித்து வந்தவர்கள் அல்ல .அரசியல் வர்க்கமும் reservation பாலிசி exploit செய்து பணம் குவிக்கும் நோக்கத்தில் அரசியல் வந்த கும்பல் அல்ல. 60 வருடத்தில் இரண்டு வர்க்கமும் தகுதி இல்லாமல் பணம் அல்லது reservation மூலம் வந்த கும்பல் ஆகி விட்டது. MP/MLA seat and College seat reservation abolish செய்தால் நல்லவர்கள் இன்னும் 60 வருடம் கழித்து வர வாய்ப்புண்டு .\nதங்கள் கவனத்திற்கு. ஊழல், reservation இரண்டும் சுதந்திரதிட்க்கு முன்பே பிரிட்டிஷ் ஆட்சியின் போதே வந்து விட்டது....\nபழ.கருப்பைய பேச்சை 7 வருடங்களுக்கு முன் நெல்லை மாவட்டம் சடயப்பபுரம் என்ற கிராமத்தில் பீடி அதிபர் வீட்டு நிகழ்ச்சில் கேட்டிருக்கிறேன்.அப்போது அவர் கூரியெது.காந்தி அவர் காலத்தில் அரசியெலுக்கு வாருங்கள் என்றார் அவர்போன்ற நபர்கள் அரசிலுக்கு வந்தார்கள்.அனால் தற்போது அரசியெலுக்கு வருபவர்கள் அரசியல் தலைவகள் போன்றவரே வருகின்றனெர்.இன்று நமக்கு ஏற்பட்டிற்கும் அத்தனை குழப்பத்திற்கும் கரணம் காந்தியத்தை விட்டு விலேகிஎதே.தற்போது IAs அளவில் லஞ்சம் பரவி உள்ளது இது அங்கிலேயர் நம்மை ஆளும்போது நினைத்து கூட பார்க்க முடியாத சமாச்சாரம். நேர்மை, நானெயெம்,சுயநலம் இன்மை,தியாக உணர்வு இருந்தால் இந்திய நலன்பெறம் .காந்தி என்றல் வாந்தி வருகிறது என்றவேறே இன்று அரசியல் நடத்துபவர்கள். கிருஷ்ணன் ,கோலன்,ஜெர்மனில் இருந்து\nகாந்தி நேர்மையானவராக இருந்ததே தற்போதய அரசியல் தலைவர்கள் இப்படி இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாமோ மகா பாரதத்தில் தர்மனிடம் ஒரு கெட்டவனை கண்டுபிடிக்க சொன்னதாகவும் அவர் ���ண்ணில் யாருமே கெட்டவனாக தென்படவில்லை என்றும், அது மாதிரி துரியோதனிடத்தில் நல்லவனை கண்டுபிடித்து கொண்டு வரசொன்ன போது அவனுடைய கண்ணில் யாருமே நல்லவனாக படவில்லை என்று கூறுவார்கள். காந்தி கட்சி நடத்திய காலத்திலேயே அவரை போல பற்றற்று நேர்மையானவர்கள் மட்டுமே அரசியலில் இருந்து இருப்பார்கள் என்று கூற முடியாது. அவர்களில் சிறுபான்மையினராக இருந்தவர்கள் சுதந்திர இந்தியாவில் பிற்காலத்தில் தியாகிகளுக்கு பென்ஷன், சலுகைகளை அரசினால் வழங்க வைத்து( கோரிக்கையாகவும், போராட்டமாகவும் மற்றும் பலவிதங்களில்)அவற்றை முதலில் நேர்மையானவர்களுக்கு கொடுப்பதாக கூறி பின் அவற்றை வேண்டியவர்க்கு வழங்கி காந்தியின் பெயரை கெடுத்து தியாகிகள் என்ற சொல்லின் அர்த்தத்தை அனர்த்தமாக்கி சுதந்திரம் கிடைத்து 67 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சுதந்திர தியாகிகள் என்று கூறி சலுகைகளை பெறுபவர்கள் அரசியல் வாதிகளா அல்லது அரசு அதிகாரிகளா மகா பாரதத்தில் தர்மனிடம் ஒரு கெட்டவனை கண்டுபிடிக்க சொன்னதாகவும் அவர் கண்ணில் யாருமே கெட்டவனாக தென்படவில்லை என்றும், அது மாதிரி துரியோதனிடத்தில் நல்லவனை கண்டுபிடித்து கொண்டு வரசொன்ன போது அவனுடைய கண்ணில் யாருமே நல்லவனாக படவில்லை என்று கூறுவார்கள். காந்தி கட்சி நடத்திய காலத்திலேயே அவரை போல பற்றற்று நேர்மையானவர்கள் மட்டுமே அரசியலில் இருந்து இருப்பார்கள் என்று கூற முடியாது. அவர்களில் சிறுபான்மையினராக இருந்தவர்கள் சுதந்திர இந்தியாவில் பிற்காலத்தில் தியாகிகளுக்கு பென்ஷன், சலுகைகளை அரசினால் வழங்க வைத்து( கோரிக்கையாகவும், போராட்டமாகவும் மற்றும் பலவிதங்களில்)அவற்றை முதலில் நேர்மையானவர்களுக்கு கொடுப்பதாக கூறி பின் அவற்றை வேண்டியவர்க்கு வழங்கி காந்தியின் பெயரை கெடுத்து தியாகிகள் என்ற சொல்லின் அர்த்தத்தை அனர்த்தமாக்கி சுதந்திரம் கிடைத்து 67 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சுதந்திர தியாகிகள் என்று கூறி சலுகைகளை பெறுபவர்கள் அரசியல் வாதிகளா அல்லது அரசு அதிகாரிகளா இதில் எந்த ஒரு பிரிவும் தனியாக செயல் பட முடியாது. எப்போது தன்னுடைய பதவியை அல்லது பெயரை இன்னொருவரிடம் கூறி தன் வேலையை விரைவாக ஒருவர் முடித்து கொள்ள முயற்சிக்கிறாரோ அப்போதே அவரின் நேர்மை கேள்விக்குறியாக ஆகிவிடுகிறது....\nஉங���கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/", "date_download": "2019-01-22T17:35:46Z", "digest": "sha1:QIX7LUBHM2UPTR2DKK3IYAZFH2I2KXDK", "length": 9108, "nlines": 183, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஇன்றைய சந்திர கிரகணம் பற்றிய குறிப்புகள்\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nஸ்ட்ராவில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் :\nநாய் கடித்தவுடன் செய்ய வேண்டுபவை மற்றும் செய்யக்கூடாதவை.\nதலை முடி வளர்ச்சிக்கு பசலைக் கீரை\nதினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது நல்லதா\nபாம்பு கற்றாழையின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nகொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள்\nமிருதுவான , அழகான மற்றும் பளபளக்கும் சருமத்திற்கு, உருளைக் கிழங்கு பேஸ் பேக்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nஸ்ட்ராவில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் :\nநாய் கடித்தவுடன் செய்ய வேண்டுபவை மற்றும் செய்யக்கூடாதவை.\nதிரு. ரஜினிகாந்த் சென்னை வந்தடைந்தார்\nதனது உடல் பரிசோதனைக்காக தனது மகளுடன் அமெரிக்க சென்ற திரு. ரஜினிகாந்த அவர்கள் சென்னை திரும்பினார்...\nகாலா திரைப்படம் வெளியிடப்படும் தேதி\nநடிகர் திரு. தனுஷ் அவர்களின் வுண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில், திரு...\nஎல்லோராலும் ஏற்றுக்கொள்ள பட்டது என்று எதுமே இல்லை உலகில். ஒருவருக்கு பிடித்த ஒரு ஆள், அல்லது செயல் அல்லது பொருள் மற்றவருக்கு பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை...\nதிரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தக் காலத்தில், பாத்திர பேச்சின் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது. 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த மணிமேகலை திரைப்படத்திற்கு சோமையாஜுலுவும், 1943 ஆம் ஆண்டு வந்த சிவகவி திரைப்படத்திற்கு இளங்கோவனும் ��சனம் எழுதியிருந்தார்கள்...\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஇன்றைய சந்திர கிரகணம் பற்றிய குறிப்புகள்\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nஸ்ட்ராவில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் :\nநாய் கடித்தவுடன் செய்ய வேண்டுபவை மற்றும் செய்யக்கூடாதவை.\nஅறம். இல்லறவியல். - அழுக்காறாமை.\n164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/12/28/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88,_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/1356681", "date_download": "2019-01-22T16:49:46Z", "digest": "sha1:JPGGXNQB7E4ELYJ2JR3IU3XKAVLN7D6N", "length": 9318, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பெத்லகேமின் எளிமை, நம் நம்பிக்கையை வளர்க்கும் ஓர் அழைப்பு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nபெத்லகேமின் எளிமை, நம் நம்பிக்கையை வளர்க்கும் ஓர் அழைப்பு\nஇங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் - AFP\nடிச.28,2017. நம் உள்ளங்கள் இறைவனை நம்பிக்கையுடன் வரவேற்கும் தீவனத் தொட்டிகளாக மாறவும், நமது வறுமையிலிருந்து, நம்பிக்கை, எதிர்நோக்கு, பிறரன்பு ஆகிய முளைகள் வளரவும் இறைவன் வரமருள வேண்டும் என்று இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.\nநம் கவனத்தை திசைதிருப்பும் கூச்சல்கள் நிறைந்த கொண்டாட்டங்களுக்கு நடுவே, \"வந்து இந்தக் குழந்தையைப் பாருங்கள்\" என்று அழைக்கும் மெல்லிய குரல் ஒலிக்கிறது என்று கூறும் கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், பெத்லகேமின் எளிமை நம் நம்பிக்கையை வளர்க்கும் ஓர் அழைப்பு என்று எடுத்துரைத்தார்.\nஇந்தக் குழந்தையை உடல் கண்களால் காண்பதைவிட, நம்பிக்கையின் கண்களால் காணும்போது, வாழ்வைப் பற்றிய நம் கண்ணோட்டம் மாறுவதற்கு வாய்ப்புண்டு என்று கர்தினால் நிக்கோல்ஸ் அவர்களின் செய்தி கூறியுள்ளது.\nநம்பிக்கையும், அன்பும் உள்ளத்தின் மொழிகள் என்பதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், நமக்கு நெருங்கியவர்களோடு, அவர்கள் நமக்கருகே இல்லையெனினும், அவர்களோடு கரம் கோர்த்து, நாம் கிறிஸ்மஸ் குடிலை நாடுவோம் என்று, தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.\nஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை – உங்கள் அறிவை, திறமையை நம்புங்கள்\nBiagio Agnes பன்னாட்டு இதழியல் விருது பிரதிநிதிகள் சந்திப்பு\nமகிழ்வு மற்றும் நம்பிக்கையின் தூதுவர்கள் நாம்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித ஜெரோம் பாகம் 2\nநம்பிக்கையின் மறுபிறப்பு, இயேசுவின் சிலுவையில்\nநம்பிக்கையை விதைப்பவர்கள் – திருத்தந்தையின் வாழ்த்து\nநான்கு திருத்தந்தையரைச் சந்தித்துள்ள ஸ்டீபன் ஹாக்கிங்\nநம்பிக்கை நிறைந்த மியான்மாரை மனக்கண்களால் காண்போம்\nஎருசலேமை அமைதி நகராகக் காண விரும்பும் கர்தினால் நிக்கோல்ஸ்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nபுதியதொரு துவக்கத்திற்கு தேர்தல்கள் வழிவகுக்கட்டும்\nமக்களின் நம்பிக்கையிழந்த அரசு பதவி விலகட்டும் - கர்தினால்\nஎதிர்மறை பாகுபாடுகளை அகற்ற சமுதாயத்திற்கு இளையோரின் அறைகூவல்\nAMECEAவின் 19வது நிறையமர்வு கூட்டம் ஆரம்பம்\nபோலந்து நாடாளுமன்றத்தின் 550ம் ஆண்டு நிறைவில் திருஅவை\nபுலம்பெயர்ந்த சிறாரை குடும்பங்களுடன் சேர்க்கும் முயற்சி\nவெனிசுவேலாவை தற்கொலைப் பாதையில் இழுத்துச் செல்லும் அரசு\nஆஸ்திரேலியாவில் தேசிய நற்செய்தி அறிவிப்பு மாநாடு\nஎரிட்ரியா கத்தோலிக்கத் திருஅவை அமைதிக்காக செபம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-01-22T16:56:26Z", "digest": "sha1:M6WFNHKX2NV2SXWNP5YJ7TWPEUZ4YPUM", "length": 14245, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய செய்தி ’மண்டியிட வேண்டிய அவசியம் பிரபாகரனுக்கு இருந்ததில்லை’\n’மண்டியிட வேண்டிய அவசியம் பிரபாகரனுக்கு இருந்ததில்லை’\n“தம்பி பிரபாகரன் அவர்கள் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் மரணத்தையும் தழுவியிருக்கலாம். ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்றுமே இருந்தில்லை” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nவாரமொரு கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇவ்வாரக் கேள்வி, “உங்கள் சென்ற வாரக் கேள்விக்கான பதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரை பதில் தர வைத்துள்ளது. அதற்கு உங்கள் மறுமொழியை எதிர்பார்க்கின்றோம்”என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதலிளிக்கையில் மேலும் கூறியதாவது,\n“கொழும்புடன் நல்லுறவைப் பேணவேண்டும் என துரைராசசிங்கம் தெரிவிக்கிறார். கொழும்பில் பிறந்து வளர்ந்தவன் நான். நாட்டின் மூன்று மொழிகளுடனும் நான்கு மதங்களுடனும் ஓரளவு பரீட்சயம் பெற்றவன். எனவே தெற்குடன் நடந்து கொள்ள நண்பர் எனக்குச் சொல்லித்தரக்கூடாது. நண்பர் போன்றவர்கள் தெற்குடன் நல்லெண்ணங் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்குப் பணிந்து போக வேண்டும் என்ற கருத்தை உடையவர்களாகத் தென்படுகின்றார்கள். தெற்குக்கு அடங்கிப் போகும் ஒருவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்திருந்தால், நண்பரைப் போன்ற ஒருவரையே முதலமைச்சராக நிறுத்தியிருக்கும். புகழ்பாடி, பணிந்து, இரந்து, எவரதும் பெரிய மனதின் பெறுபேறுகளைக் கொண்டு தமிழ் மக்களின் உரித்துகளைப் பெற வேண்டிய அவசியம் எமக்கில்லை.\n“தம்பி பிரபாகரன் அவர்கள் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் மரணத்தையும் தழுவியிருக்கலாம். ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்றுமே இருந்தில்லை. நாம் இந்நாட்டின் மூத்த குடிகள். எமது தகைமை உலகறிந்தது. எனினும் அந்த உண்மையைக் கொழும்பு உதாசீனம் செய்து வருகின்றது. கொழும்புடன் முரண்படாது எவ்வாறு எமது உரிமையைப் பெற்றெடுப்பது 2016இல் தக்க தீர்வைப் பெற்று விடுவோம் என்று முரண்படாது வாழ்ந்து வந்த எம் தலைவர் கூறினாரே 2016இல் தக்க தீர்வைப் பெற்று விடுவோம் என்று முரண்படாது வாழ்ந்து வந்த எம் தலைவர் கூறினாரே\n“இதேவேளை, போர்க்குற்றங்கள், இன அழிப்பு பற்றி நாங்கள் சுமந்திரனுடன் பேசி வந்ததைக் குறிப்பிட்டுள்ளார். நண்பர் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இன அழிப்பு என்பது உண்மை. அதை நீதிமன்றில் நிரூபிக்க முடியுமா என்பது இன்னொன்று. நிரூபிக்க முடியாது போகும் என்று கௌரவ சுமந்திரன் கூறிக் காரணங்களை எடுத்தியம்பினார். அதில் இருந்த சட்டச் சிக்கல்களை உணர்ந்து கொண்டேன். ஆனால் வடமாகாணசபை இயற்றிய பிரேரணை மக்களின் கருத்தைப் பிரதிபலித்த ஒன்று. அது சமூகம் சார்ந்தது. உண்மை சார்ந்தது. அதனைச் சர்வதேச அரங்கில் நிரூபிக்க முடியுமா, அதில் உள்ள சட்டச் சிக்கல்கள் எவை என்பன வேறு விடயங்கள். ஆகவே சட்ட ரீதியாக நான் சுமந்திரனுடன் பேசியதை சமூக ரீதியாகக் கொண்டு வந்த பிரேரணையுடன் கலந்து நண்பர் குளப்பி அடிக்கக்கூடாது.\n“ஊர்த் தேரைச் சேர்த்து இழுக்க வேண்டியது பற்றி நண்பர் கூறியுள்ளார். நாம் யாவரும் ஒன்றிணைந்து இழுக்க வரும் போது ஒரு சிலர் மட்டும் அமெரிக்கா நோக்கியும் கொழும்பு நோக்கியும் தேரை இழுக்க முயற்சிப்பது கவலை அளிக்கின்றது. அப்படி இருந்தும் நான் தேர் இழுப்பவர்களுடன் கூடி வடத்தில் கைவைத்துக் கொண்டே எனது கருத்தை வெளியிட்டுக் கொண்டு வருகின்றேன். வடத்தைக் கைவிட்டுச் செல்லவில்லை. தேரை நாம் நிர்ணயித்த இடம் நோக்கி நகருங்கள். கொழும்பு நோக்கியும் அமெரிக்கா நோக்கியும் நகர்த்தாதீர்கள் என்று தான் சொல்லி வருகின்றேன்” எனத் தெரிவித்தார்.\nPrevious articleரவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதியின் விஷேட உரையின் முழு விபரம்\nNext articleராஜபக்ஷக்களின் டுபாய் வங்கி கணக்குத் தொடர்பில் விரைவில் எதிர்பார்க்கலாம்\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/04/20/social-medias-mental-issues/", "date_download": "2019-01-22T16:41:18Z", "digest": "sha1:YJ2NSAOJRW4XTQZIIXJUD24TXG6ZTSH2", "length": 16491, "nlines": 180, "source_domain": "www.jaffnavision.com", "title": "சமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அ��ுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nHome ஏனையவை சமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களின் மனநலம் பாதி்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் தான் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.\nவிவேக் வாத்வா என்ற ஹார்வார்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் சமூக வலைத்தளங்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுபவர்கள் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். வலைத்தளங்களில் பதிவிடும் மற்றவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளச் செய்கிறது. இறுதியில் சில நபர்களை சமூகத்திற்கு விரோதமாகவும் செயல்பட வைக்கிறது.\nஒரு பத்து நிமிடங்களை முகநுாலில் தங்களது நேரத்தை செலவிடுபவர்கள் அதில் பதிவிடப்படும் செய்திகளை கண்டு ஏதாவது ஒரு வகையில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.\nநேரடியாக பேசி பழகுவது உறவினர்களுடன் நண்பர்களுடன் பேசுவது ஆகியவற்றை விட சமூக வலை தளங்களில் நேரத்தை செலவிடுவது நல்லது என்று அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி விட்டனர்.\nஇதில் கூகுளின் மூலமாகவே வாடகைக்கு புக் செய்வது, அனைத்து விதமான பொருட்களையும் வாங்குவது என அனைத்து சாதாரண சமூக நடவடிக்கைகளையும் மேற்கொள்வது தொடருகிறது.\nவிடுமுறையை கழிக்க கூகுளில் வரும் டாப் 10 ஹோட்டல்களை நம்பி அங்கு செல்கின்றனர். உண்மையில் அது நாலாந்தர ஹோட்டல்களாகவும் இருக்கலாம் ஆனால் அதற்கான கமிஷனையும் கூகுளின் இடைத்தரகர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.\nநாம் தரத்தை பலி கொடுத்து இணையதளங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். நமக்கு தேவையில்லை என்றாலும் ,அவை நமது மூளையை சேதப்படுத்தினாலும் நாம் இணையதளங்க���ையே நம்பி இருக்கிறோம். அதனுடன் நாம் ஏதோ வகையில் பிணைக்கப்பட்டுள்ளோம்.\nஒரு வகையில் இந்த அடிமைத்தனத்திலிருந்து மீள இணையதளத்தையும் சமூக வலை தளங்களையும் பயன்படுத்தி நண்பா்களையும் ஒரு இடத்திற்கு வரவழைத்து மனம் விட்டு பேசலாம். அடிக்கடி இது போன்ற கூடுதல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் ஆகியவற்றை நடத்தலாம். இவை நன்மை பயக்கும்.\nஇவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleயாழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது திடீர்த் தாக்குதல்\nNext articleதங்க விலையில் திடீர் மாற்றம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்: விஞ்ஞானிகள் சாதனை\nசமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/11/1.html", "date_download": "2019-01-22T17:50:45Z", "digest": "sha1:OXUOAXOPXBK5Z5ZJJZMCQQTDTIKTVL75", "length": 37566, "nlines": 342, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: சச்சினோடு ஒரு பயணம் - பாகம் 1", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nசச்சினோடு ஒரு பயணம் - பாகம் 1\nஒருநாள் கிர���க்கெட்உலககோப்பை தொடங்கப்பட்ட எழுபத்தி ஐந்தாம் ஆண்டிலிருந்து 90ம் ஆண்டு வரை ஒரு நாள் கிரிக்கெட்டில் கொடி\nகட்டி பறந்த அணி மேற்கு இந்திய தீவுகள் அணி. விவ் ரிச்சர்ட்ஸ்,க்ளவ் லாயிட்,\"பிக்பேர்ட்\"கார்னர்,மால்கம் மார்ஷல்,மைக்கேல் ஹோல்டிங்\nடெஸ்மான் ஹெயின்ஸ்,கிரினிட்ஜ் என்று நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கி எதிரணியை அடித்து துவைத்து காயபோட்டுவிடும் சூரர்கள்\nநிறைந்த மிக பலம் வாய்ந்த அணியாக மே.இ.தீவுகள் விளங்கியது.இரண்டு உலககோப்பை வெற்றி,மூன்றாவது உலககோப்பை பைனல் என்று அவர்களின் கை ஓங்கியே இருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு வீரராக ஓய்வு பெற்றதாலும் பணம் கொழிக்கும் கூடைபந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பலர் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கியதாலும் மே.இ.தீவுகளின் வீழ்ச்சி துவங்கியது. லாரா,ஹீப்பர்,சந்தர்பால் என்று ஒன்றிரண்டு சிறந்தவீரர்கள் \"சோதா\" டீமை வைத்துக்கொண்டு சில காலம் போராடி பார்த்தபோதும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழல்பந்தாளர் இல்லாத காரணத்தால் மே.இ.தீவுகளின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து ஜிப்பாப்வே,கென்யா போன்ற நாடுகளை மட்டும் அவ்வப்போது வெல்லும் சுண்டெலி அணியாக மாறிப்போனது.\nஇதற்கிடையே 87ம் ஆண்டு ஆஸிக்கு எதிரான உலககோப்பை இறுதிபோட்டியில் மைக் கேட்டிங் செய்த தவறால் வெற்றியை தனதாக்கிய ஆஸ்திரேலியா தன் வெற்றிப்பயணத்தை துவங்கியது. ஆனாலும் சொந்த மண்ணில் நடைபெற்ற அடுத்த உலககோப்பையில்(92ல்) தோல்வியை தழுவியது. ஆனால் தொண்ணுறுகளில் துவக்கத்தில் பல மிகச்சிறந்த வீரர்களை ஆஸி உருவாக்கியது மார்க்வா,மெக்ரா,ஷேன் வார்ன் அதன்பிறகு பாண்டிங்,மைக்கேல் பெவன்,ப்ர்ட் லீ.\nஇதற்கு காரணம் இருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்தவரும் பதினோராயிரம் ரன்களை தாண்டியவருமான ஆலன் பார்டர்.மற்றும் அவரை மானசீக குருவாக ஏற்று அவர் வழியே ஆஸி அணியை பலவெற்றிகளை பின்னாட்களில் குவிக்க காரணமாக இருந்த ஸ்டீவ் வாக்.\nஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்த இரு வீரர்களின் ஆட்டத்தை பார்த்து எந்தவொரு இளம் வீரனும் இலகுவாக கற்றுக்கொள்ள முடியும். ஸ்டீவ் வாக் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது.சுயீங்கம் மென்று கொண்டே விளையாடுவார். ஆனால் ஆட ஆரம்பித்துவிட்டால் அத��்பிறகு பிட்ச்சில் அவரது கால் ஒட்டிக்கொண்டதோ என எண்ணும் அளவிற்கு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.(99ம் ஆண்டு உலககோப்பை - தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டி சிறந்த உதாரணம்)\n96ம் ஆண்டு இறுதிபோட்டியில் இலங்கையிடம் தோற்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் ஆஸி அணியினர். பல வெற்றிகளும் சில தோல்விகளுமாக திரிந்த ஆஸி அணி 99ம் ஆண்டு உலக கோப்பைக்கு பின்\nவீழ்த்த முடியாத வலுவான அணியாக உருப்பெற்றது. பந்தைக் கண்டால் அடிக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கில்கிறிஸ்ட்,ஆஸி அணியில் இடம்பிடிக்க போராடி பல தடைகளை தாண்டி தானொரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்த ஹெய்டன்,கல்கத்தாவில் ஒர் இரவு விடுதி பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக முன்பு குற்றம்சாட்டபட்டு விளையாட்டு பையனாக திரிந்து பின் விஸ்வரூபமெடுத்த பாண்டிங்,மிகச்சிறந்த ஸ்லிப் பீல்டர் மார்க்வா,ஒன் டே ஸ்பெசல் மைக்கேல் பெவன்,சுழல் சூறாவளி வார்னே,துல்லியமான பந்துவீச்சால் எதிரணியை மூர்ச்சையாக்கும் மெக்ரா,கில்லெஸ்பி இவர்களை அனைவரையும் சத்தமின்றி வழிநடத்தும் ஸ்டீவ் வாக். இத்தனை சிறந்த வீரர்களை கொண்டு சென்ற இடமெல்லாம் பெரும் வெற்றிகள்(5 போட்டிகளில் எனில் 5-0 என்று எதிரணியை ஓட ஓட விரட்டிவிடுவார்கள்) குவித்து வீறு நடை போட துவங்கியது ஆஸ்திரேலிய அணி.\nஅதன்பிறகு தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி,2003,2007 உலககோப்பை வெற்றிகள் என ஆஸியின் பலம் ஓங்கியபடியே இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் கடுமையான தேர்வும் கிரிக்கெட்டில் Professional Approach ம் எனலாம். சிக்ஸ்ர்களாக தூள் பரத்தும் சிமெண்ட்ஸ் கூட அணியின் கட்டுப்பாட்டை மீறியதால் அணியிலிருந்தே தூக்கப்பட்டார். வி.பி தொடரில் பைனலுக்கு செல்ல முடியாமல் ஆஸி தோற்றதால் அணியின் கேப்டன் பதவியும் அணியில் இடமும் பறிபோனது ஸ்டீவ் வாக்கிற்கு.ஒரு போட்டியில் சரியாக விளையாடாவிட்டாலும் அணியில் நீடிக்க முடியாது என்பதால் ஒவ்வொரு போட்டியையும் தங்களது கடைசி போட்டியாக எண்ணி முழுத் திறமையையும் வெளிப்படுத்துவார்கள் ஆஸி அணியினர். அதனால் எந்த கட்டத்திலும் போராடும் குணம் அவர்களுக்கு உண்டு. பிட்புல் நாய் போல் சாகும் வரை வெறியும் கோபமும் போராட்டமும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.\nஉலகின் எந்த பகுதியில் விளையாடினாலும் வெற்றி ஆஸிக்கே என்னும் நிலை. தங்களது சொந்த மண்ணில் கேட்கவும் வேண்டுமா இருவருடங்களுக்கு ஒருமுறை ஆஸிக்கு சென்று நாயடி பேயடி வாங்கி திரும்புவார்கள் இங்கிலாந்து அணியினர். ஆஸ்திரேலிய பிட்ச் வேகபந்து வீச்சுக்கு சாதகமானது. அங்கே சதமடித்தால் இந்தியாவில் 300 அடிப்பதற்கு சமம்.\nஇப்பேர்பட்ட ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை அடித்த சதங்களில் டாப் டென் என்று வரிசை படுத்தினால்\nஅதில் பந்தொன்பது வயது அமுல்பேபி ஒருவரின் சதமும் அடங்கும். அவர் நம் சச்சின் டெண்டுல்கர்.\nஇந்திய வீரர்கள் கவாஸ்கர் உட்பட ஆஸி மண்ணில் திணறியதாக சரித்திரம் சொல்கிறது. எண்பதுகளின் துவக்கத்தில் சந்தீப் பட்டேல் அடித்த 174 ரன்களுக்கு பின் Spectacular Innings என்று எதுவுமில்லை. உடம்பில் அடிவாங்கி தட்டுத்தடுமாறி நூறு ரன்கள் எடுப்பதற்கு பதில் கிரிக்கெட்டை விட்டே ஓடிவிடலாம் என்று நினைக்க தோன்றும்.காரணம் மெக்டமர்ட் போன்ற மிக வேக பந்துவீச்சாளர்களின் பவுன்ஸர்கள்.\nஉலகின் வேகமான பிட்ச் என்றழைக்கப்படும் பெர்த் மைதானத்தில் ஆஸியின் வேக பந்துவீச்சாளர்களை தடுத்து,அடித்து ஆடிய சச்சின் எடுத்த சதம் கண்டபின் உலகமே \"Boy Wonder\" என்று சச்சினை புகழ ஆரம்பித்தது.\nஆறு ரன்களும் நான்கு ரன்களும் அடிப்பது பெரிய விஷயமல்ல. அதை எப்படி அடிப்பது என்பதில்தான் சச்சின் தனித்து நிற்கிறார்.ஆங்கில அகராதி தொலைந்துவிட்டால் ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களை கொண்டே மீண்டும் உருவாக்கிவிடலாம் என்பார்கள். அதுபோல் கிரிக்கெட் பற்றிய விளக்க நூல் தொலைந்துவிட்டால் சச்சினின் ஆட்டத்தை கொண்டே மீண்டும் உருவாக்க முடியும் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள். ஸ்கொயர் கட் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்,கவர் ட்ரைவ் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை போன்று ஒவ்வொரு ஷாட்டிலும் Sachin is a perfectionist\nஅதன்பிறகு ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதும் சச்சின் சதம் அடித்திருக்கிறார்.\nகுறிப்பாக சிட்னி மைதானம் பலமுறை சச்சினின் சதத்தை கண்டது. 2004ல் ஆஸி சுற்றுப்பயணத்தின்போது தன்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த சிறுவனிடம் பெயர் கேட்கிறார் சச்சின். அதற்கு அவன் தன் பெயரும் சச்சின் என்கிறான். சச்சின் என்பது இந்திய பெயராயிற்றே இது எப்படி ஒரு ஆஸ்திரேலிய வெள்ளை இன சிறுவனுக்கு சூ���்டப்பட்டது ஆர்வத்தோடு அவனது அப்பாவை கேட்கிறார். 92ல் சச்சின் சிட்னில் அடித்த 145 ரன்களை கண்ட பரவசத்தில் தனக்கு பிறந்த மகனுக்கு சச்சினென்று பெயரிட்டிருக்கிறார் அவர்\nசச்சின் சுள்ளான் அணிகளிடம் மட்டும்தான் சிறப்பாக விளையாடுவார் தட்டையான பிட்ச்சில்தான் சதமடிப்பார் என்று பரவலான கருத்தை சிலர் கொண்டிருக்கலாம். அது தவறு.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்கள்,ஒன்பது சதம் எண்ணற்ற அரை சதம். இதைவிட வேறென்ன வேண்டும் சச்சினால் இந்தியா ஜெயித்ததா என்கிற கேள்வி எழலாம்.\nடைகர் உட்ஸ் கோல்பில் சிங்கம். ஸூமேக்கர் கார் ரேஸில் சிங்கம்.ரோஜர் பெடரர் டென்னிஸில் சிங்கம். காரணம் இவை அனைத்தும் தனிநபர் விளையாட்டு. ஒருவேளை கிரிக்கெட்டும் தனிநபர் விளையாட்டாக இருந்திருந்தால் சச்சினை சிங்கம் என்று வர்ணித்திருக்கலாம். பத்து சுண்டெலிகள் அதில் சில குள்ளநரிகள்(அசாரூதீன்,ஜடேஜா,மனோஜ் பிரபாகர்) இவர்களோடு போருக்கு ஒரு சிங்கமும் சென்றால் வெற்றி எப்படி கிடைக்கும்\nஎப்போதும் 100% தருபவர் சச்சின்.அதனால்தான் ஆஸியோடு சச்சினை ஒப்பிட முடிகிறது.\nகடைசி வரை போராடும் குணம்,எத்தனை வெற்றிகள் பெற்றாலும் வெற்றியை உடனே மறந்துவிட்டு அடுத்த போட்டியில் மீண்டும் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம்,தொடர்ந்து கிரிக்கெட் மீதான தீராக்காதல் இதுதான் ஆஸ்திரேலியாவுக்கும் சச்சினுக்குமான மிக முக்கிய ஒற்றுமை. இந்த வெறி,இந்த ஈடுபாடு தொடர்ந்து இருப்பதால்தான் இருபது வருடங்களாக சிம்மசொப்பனமாக சச்சின் விளங்குகிறார்.\nசச்சினுக்கும் அவரது பள்ளித்தோழர் காம்ளிக்கும் குரு ஒருவர்தான்.அவர் சமீபத்தில் மறைந்த அச்ரேக்கர். அவரிடம் இருவரில் யார் சிறந்த வீரர் என்று கேள்வி எழுப்பியபோது சச்சின் சிறந்த வீரன் என்பதில் சந்தேகமில்லை ஆனால் ஆட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவன் காம்ளி என்றார். அப்பேற்பட்ட காம்ளி காணாமல் போனது எதனால் அவர் மைதானத்தை விட தன்னிடம் சிறப்பாக விளையாடுவார் என்றார் ஒரு மாடல் நடிகை. அதுமட்டுமின்றி ஹோட்டலில் அனைவரும் ஓய்வெடுக்கும் வேளையில் சத்தமாக ஸ்பீக்கர் அலற ஆட்டம்போட்டுக்கொண்டிருப்பார் காம்ளி.அதனால் கிரிக்கெட் மீதான கவனம் குலைந்து காம்ளியின் ஆட்டம் மோசமடைந்தது. தொடர்ந்த ஈடுபாட்டினாலும் ஒழுக்கத்தினால���ம் சச்சின் சிறந்த வீரர் என்பது மட்டுமல்லாமல் சிறந்த மனிதனாக நம் முன் திகழ்கிறார்.கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் டான் பிராட்மேன் தனது கனவு அணியை வெளியிட்டபோது உலகமே வியந்துபோனது.காரணம் அந்த அணியில் இந்தியாவிலிருந்து ஒருவர் பெயர் மட்டுமே இருந்தது. அது சச்சின்.\nமீண்டுமொரு சச்சின் வாசகத்தோடு முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்:\nLabels: கட்டுரை, கிரிக்கெட், சச்சின்\nநீங்கள் சொல்பவை அனைத்தும் சரி தான் ஆனால் சிலவற்றை நான் ஏற்று கொள்ளமாட்டேன். சச்சின் ஒரு சிறந்த வீரர்... சுண்டெலி, நரி என்று நீங்கள் குறிப்பிட்டவர்களில் எத்தனை பேர் சிறந்த ஆட்டக்காரர்கள் என்பது தெரியுமா.. ஜடேஜா, அசார் எவ்வளவு சிறந்த ஆட்டக்காரர்கள் தெரியுமா ஜடேஜா, அசார் எவ்வளவு சிறந்த ஆட்டக்காரர்கள் தெரியுமா தவறு செய்தது என்னமோ தவறு தான் ஆனால் சில போட்டிகளை வைத்து மதிப்பிடாதீர்... அப்படி பார்த்தால் காசு வங்கிக் கொண்டு அணிக்கு ஆள் சேர்ப்பவர்களை என்னவென்றுசொல்வது.\nசச்சின் சாதனையைப் போல் நீங்களும் சாதனை படிக்க என்னுடைய வாழ்த்துக்கள்.\nஜடஜா,அசாரூதீனின் ஆட்டத்திறன் பற்றி எவ்வித குறைபாடுமில்லை. அசாரின் Wrist shot ஐ பார்த்துக்கொண்டே இருக்கலாம். எப்போதும் சிரித்துக்கொண்டே கலகலப்பாக விளையாடும் ஜடேஜாவை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.\nஆனால் சூதாட்டத்தில் சிக்கிய பின்னர் அவர்களால் எத்தனை ஆட்டத்தை இந்தியா இழந்தது என்பது இன்றுவரை யாருக்குமே தெரியாது.\n96 உலககோப்பை அரை இறுதியில் அசார் விளையாடிய லட்சணம் ஞாபகமிருக்கிறதா\nதன் நாட்டுக்காக விளையாடுபவன் எவ்விதத்திலும் இம்மாதிரி தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடலாமா ஒரு ராணுவவீரன் பல போர்களின் தன் தேசத்தை காப்பாற்றியவன் ஒரு கட்டத்தில் பணத்திற்காக தேசதுரோகம் செய்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்\n//அப்படி பார்த்தால் காசு வங்கிக் கொண்டு அணிக்கு ஆள் சேர்ப்பவர்களை என்னவென்றுசொல்வது.//\nஇங்கே வீரர்களை பற்றி மட்டுமே நாம் பேசுகிறோம்.இடைத்தரகர்களை அல்ல நண்பா.\n20 வருடங்களாக விளையாடும் சச்சின் மீது ஒரு சின்ன குறை சொல்லுங்கள்.பந்தை சேதபடுத்தியதாக சச்சின் மீது அவதூறு கிளம்பியபோது ஏற்பட்ட விளைவுகள் நினைவில்லையா\nசச்சின் உண்மையிலேயே ஒரு தன்னம்பிக்கையுள்ள 'செயல்வீரன்'.தொடர்ந்து எழுதுங்கள் படிக்க அரு��ையாக இருந்தது...\nசச்சின் உண்மையிலேயே தன்னம்பிக்கையுள்ள செயல்வீரன்.தொடர்ந்து எழுதுங்கள் அருமையாக உள்ளது...\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.\nSachin is a wonder. இருபது வருடங்களுக்கு பின்னும் அவரது தணியாத தாகம் is amazing.\nஒரே ஒரு விஷயம், சச்சினின் Square Cut அவ்வளவு பிரசித்தமானது அல்ல (நீங்கள் சொல்வது போல).\nStraight Drive, Cover drive, lofted shots -இதெல்லாம் சச்சின் ஆடுவதில் பாதி இருந்தால் போதும், சிறந்த பேட்ஸ்மன் ஆகி விடலாம்.\nஆனால் Square cut இல் குண்டப்பா விஸ்வநாத் அளவுக்கு கூட வேண்டாம், நேதன் ஆஸ்ட்லேவின் அளவுக்குக் கூட சச்சினின் Square Cut அழகாக இருக்காது.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஒரு கரு நான்கு கதைகள்\nகூடல்திணை இணைய இதழ் - முன்னோட்டம் 1\nகவிதை போட்டியும் சிறுகதை(கள்) போட்டியும்.\nஇலங்கை சக்தி பண்பலையில் என் கவிதை\nகூடல்திணை - இணைய இதழ்\nகுழந்தைக் கவிதைகள் பத்து :)\nசச்சினோடு ஒரு பயணம் - பாகம் 1\nராஜ ராஜ சோழன் - ஆவணப்படம்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/11536-sangma-s-bungalow-may-become-pranab-s-retirement-home.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-22T17:35:05Z", "digest": "sha1:CPGA56GAZGYV57CPMPTOPJFZGD7G3VMW", "length": 11439, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சங்மாவின் பங்களா...குடியரசுத் தலைவர் பிரணாப்பின் ஓய்வு கால பங்களா? | Sangma's bungalow may become Pranab's retirement home", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரைய��ல் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nசங்மாவின் பங்களா...குடியரசுத் தலைவர் பிரணாப்பின் ஓய்வு கால பங்களா\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முடிகிறது. அவர் இரண்டாவது முறையாக மீண்டும் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து பிரணாப் ஓய்வு பெற்ற பின்பு, குடியேறுவதற்காக உயர்தர பங்களாவை ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ஏபிஜே அப்துல் கலாம் சாலையில் 34ம் நம்பர் இல்லத்தில் தங்கியுள்ள முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.வி. சங்மாவின் குடும்பத்தினரை காலி செய்யும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.\nடைப்-V111 பங்களாவான இதில் மேகாலயாவில் இருந்து மக்களவை எம்பியாக உள்ள சங்மாவின் மகன் கன்ரோட், தங்கியுள்ளார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம் சார்பில், எம்.பி கன்ரோட்டிடம், பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதில் உயர்தர பிரிவிலான டைப்-V111 பங்களாவில் எம்.பி.க்கள் தங்க தகுதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் செயலாளர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்திடம், அடுத்த ஆண்டு ஜுலையில் ஓய்வு பெறும் முகர்ஜிக்கு பொருத்தமான பங்களாவை ஒதுக்கும்படி கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n13வது குடியரசுத் தலைவர் தேர்தலில், பிராணப் முகர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சங்மா, இந்தாண்டு மார்ச் மாதம், தனது 68வது வயதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்.. அப்போலோ மருத்துவமனை அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் ரத்து குறித்து தலைவர்கள் கருத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுளியந்தோப்பு இளைஞர் கொலை வழக்கு - மேலும் 7 பேர் கைது\n“ஈவிஎம் இயந்திர பிரிவில் சுஜா வேலையில் இல்லை” - இசிஐஎல் விளக்கம்\nநாடாளுமன்றத் தேர்தல் மகாபாரத போர் போன்றது - சீதாராம் யெச்சூரி\n“பால் கலப்படத்தை வேடிக��கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nமக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை வேண்டும் - மாயாவதி\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்.. அப்போலோ மருத்துவமனை அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் ரத்து குறித்து தலைவர்கள் கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50683-finance-minister-arun-jaitley-said-india-will-become-the-5th-largest-economy-in-the-world.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-22T16:16:32Z", "digest": "sha1:BAWOJPEE6UDV7XVEQJQN6CQJ6UKJ5C7M", "length": 10228, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''உலகின் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்'' : அருண் ஜெட்லி | Finance Minister Arun Jaitley said India will become the 5th largest economy in the world", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச���சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\n''உலகின் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்'' : அருண் ஜெட்லி\nஉலகின் 5வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nஉலகின் 5வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் தற்போது உலக பொருளாதாரத்தில் 5வது பெரிய நாடாக பிரிட்டன் திகழ்வதாகவும் அந்நாட்டை பின்னுக்குத் தள்ளி இந்தியா அந்த இடத்தை அடுத்தாண்டு எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும் நடப்பாண்டில் பிரான்சை முந்தி இந்தியா 6வது இடத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் உலகின் முன்னணி 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய நிலையில் பிற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை விட இந்தியா முன்னணியில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஆபத்தான பைக் சாகசம் : விபரீதம் அறியா இளைஞர்கள்\nசென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை மாற்ற உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இது தோனியே இல்ல, பழிவாங்கும் பழைய தோனி” - முன்னாள் ஆஸி. கேப்டன் வியப்பு\nஇங்கிலாந்து லயன்ஸ்-க்கு எதிரான ஏ அணியில் ரஹானே, ரிஷாப்\n“இந்தியா எந்த ஒரு மதம், மொழி, ஜாதிக்கும் சொந்தமில்லை” - நிதின் கட்கரி\n“பாலியல் தொந்தரவுகளை வெளியே சொல்லுங்கள்”- பி.வி.சிந்து\n5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்\nஇந்தியா-ஆஸ்��ிரேலியா இறுதிப் போட்டி : மிரட்டும் மெல்போர்ன்..\nமக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை வேண்டும் - மாயாவதி\n“பெண்கள்தான் 2019 மக்களவை தேர்தலை தீர்மானிப்பார்கள்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\n“போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\n“அதிமுகவில் பாஜக மூக்கை நுழைப்பது தவறு ”- தம்பிதுரை தர்மயுத்தம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆபத்தான பைக் சாகசம் : விபரீதம் அறியா இளைஞர்கள்\nசென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை மாற்ற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51203-kondagattu-bus-accident-30-dead-20-injured-in-telangana.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-22T16:17:48Z", "digest": "sha1:O44RCVKTGT4D2T2AXDAHUE7I5DIWWCVW", "length": 9997, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு | Kondagattu bus accident: 30 dead, 20 injured in Telangana", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்த��ு உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nமலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு\nதெலங்கானா மாநிலத்தில் மலைப்பாதையில் பேருந்து உருண்டு விழுந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.\nதெலங்கானா மாநிலம் கொண்டக்கட்டு என்ற இடத்தில் இருந்து ஜக்தியால் என்ற இடத்திற்கு 40 பேருடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து, ஷனிவாராபேட் கிராமத்தில் வந்தபோது பள்ளத்தில் உருண்டு விழுந்தது.\nஇதில், பேருந்தில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயங்களுடன் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் உயிரிழப்ப மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.\nஇயக்குனர், வசனகர்த்தா பிருந்தா சாரதிக்கு விருது\nபார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\n“பாரத் மாதா கீ ஜே சொல்லாத சபாநாயகரிடம் பதவியேற்க முடியாது” - பாஜக எம்.எல்.ஏ\nதெலங்கானாவின் முதல் தலைமை நீதிபதியாக ராதாகிருஷ்ணன் பதவியேற்பு\nஜன.1 முதல் ஆந்திராவுக்கு தனி உயர்நீதிமன்றம் - குடியரசு தலைவர் அறிவிப்பு\nமோடியை சந்தித்தார் சந்திர சேகர் ராவ் - பேசியது என்ன\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இந்தியர் அமெரிக்க தீ விபத்தில் சிக்கி மரணம்\nமோடியை சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ்\n“சந்திரசேகர் ராவின் மூன்றாவது அணி முயற்சி பகல் கனவு” - நாராயணசாமி\n பெற்றோரே மகளை எரித்துக் கொன்றார்களா \nமக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை வேண்டும் - மாயாவதி\n“பெண்கள்தான் 2019 மக்களவை தேர்தலை தீர்மானிப்பார்கள்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\n“போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\n“அதிமுகவில் பாஜக மூக்கை நுழைப்பது தவறு ”- தம்பிதுரை தர்மயுத்தம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்��ு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇயக்குனர், வசனகர்த்தா பிருந்தா சாரதிக்கு விருது\nபார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Flying+man+in+the+world?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T16:27:20Z", "digest": "sha1:75CBEJG5ADZJ2CBFANY5LXCNBJWE343N", "length": 10304, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Flying man in the world", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nநாடாளுமன்றத் தேர்தல் மகாபாரத போர் போன்றது - சீதாராம் யெச்சூரி\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\nமக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை வேண்டும் - மாயாவதி\n“போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\n“வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி தவறான தகவல்”- தேர்தல் ஆணையம் போலிசில் புகார்\n“அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும்”- மத்திய அமைச்சர் அத்வாலே\nஹிந்தியில் அக்‌ஷய் குமாருடன் இணையும் ராகவா லாரன்ஸ்\n“வெளிப்படையாக பேசும் அஜித்தை எனக்குப் பிடிக்கும்” - ஜெயக்குமார் பாராட்டு\nஇயக்குநராக களமிறங்கினார் நடிகர் மாதவன் \nகாவிரி - கோதாவரி நதிகள் விரைவில் இணைப்பு : நிதின் கட்கரி அறிவிப்பு\n’காதல், பல கதைகளை கொடுக்கிறது’: திருமண நாளில் நடிகை பாவனா பளீச்\nகோபிநாத் முண்டே மரணத்தை ரா அமைப்பு விசாரிக்க வேண்டும்: மருமகன் வலியுறுத்தல்\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nவளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக ரிஷப் பன்ட் தேர்வு: ஐசிசி அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தல் மகாபாரத போர் போன்றது - சீதாராம் யெச்சூரி\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\nமக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை வேண்டும் - மாயாவதி\n“போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\n“வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி தவறான தகவல்”- தேர்தல் ஆணையம் போலிசில் புகார்\n“அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும்”- மத்திய அமைச்சர் அத்வாலே\nஹிந்தியில் அக்‌ஷய் குமாருடன் இணையும் ராகவா லாரன்ஸ்\n“வெளிப்படையாக பேசும் அஜித்தை எனக்குப் பிடிக்கும்” - ஜெயக்குமார் பாராட்டு\nஇயக்குநராக களமிறங்கினார் நடிகர் மாதவன் \nகாவிரி - கோதாவரி நதிகள் விரைவில் இணைப்பு : நிதின் கட்கரி அறிவிப்பு\n’காதல், பல கதைகளை கொடுக்கிறது’: திருமண நாளில் நடிகை பாவனா பளீச்\nகோபிநாத் முண்டே மரணத்தை ரா அமைப்பு விசாரிக்க வேண்டும்: மருமகன் வலியுறுத்தல்\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nவளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக ரிஷப் பன்ட் தேர்வு: ஐசிசி அறிவிப்பு\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/id+cards?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T16:17:19Z", "digest": "sha1:S4WPUK5ZAWFSURGTQWHSTS3F3R3BPFZZ", "length": 10191, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | id cards", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை வேண்டும் - மாயாவதி\nஇளம் வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும் ராகுல் ட்ராவிட் கருத்து\nபாஜகவில் சேரும்படி அஜித்தை அழைக்கவில்லை : தமிழிசை அதிரடி\n அஜித்தை சுற்றும் அரசியல் வலை\nஐபிஎல் தொடருக்கு முன் குணமாகிவிடுவேன்: பிருத்வி ஷா நம்பிக்கை\n“இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல” - வீரமணி விளக்கம்\nஅடையாள அட்டை இல்லாததால் காக்க வைக்கப்பட்ட ரோஜர் பெடரர் \nஉயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய மருத்துவமனை\n“கருணாநிதி, ஸ்டாலின்.. இப்போ உதயநிதியா..” - திமுகவை விமர்சித்த முதலமைச்சர்\nகுடும்பத்தினரை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்\nபுளியமரத்தில் கார் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்\nமக்களவை துணை சபாநாயகர் பதவி எப்படி வந்தது\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந��த 5 பேர் சடலமாக மீட்பு\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை வேண்டும் - மாயாவதி\nஇளம் வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும் ராகுல் ட்ராவிட் கருத்து\nபாஜகவில் சேரும்படி அஜித்தை அழைக்கவில்லை : தமிழிசை அதிரடி\n அஜித்தை சுற்றும் அரசியல் வலை\nஐபிஎல் தொடருக்கு முன் குணமாகிவிடுவேன்: பிருத்வி ஷா நம்பிக்கை\n“இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல” - வீரமணி விளக்கம்\nஅடையாள அட்டை இல்லாததால் காக்க வைக்கப்பட்ட ரோஜர் பெடரர் \nஉயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய மருத்துவமனை\n“கருணாநிதி, ஸ்டாலின்.. இப்போ உதயநிதியா..” - திமுகவை விமர்சித்த முதலமைச்சர்\nகுடும்பத்தினரை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்\nபுளியமரத்தில் கார் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்\nமக்களவை துணை சபாநாயகர் பதவி எப்படி வந்தது\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/72-215054", "date_download": "2019-01-22T16:18:03Z", "digest": "sha1:L7A4CIEBHZF7RUYNJWXHXBPB3CNIO7YP", "length": 4979, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பஸ் சேவையை முன்னெடுக்க ஏற்பாடு", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\nபஸ் சேவையை முன்னெடுக்க ஏற்பாடு\nஐயன்கன்குளம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பஸ் சேவைகளை, துணுக்காயில் இருந்து முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்���ார்.\nதுணுக்காயில் இருந்து ஐயன்கன்குளம் வரையான வீதியில், பெருங்குழிகள் உருவாகியுள்ளன. இப்பிரதேச மாணவர்களுக்கான பஸ் சேவைகள் ஒழுங்கப்படுத்தப்பட்டுள்ள போதிலும், தற்காலிகமாக மேற்படி குழிகள் மூடப்பட்டு, அக்கிராம மாணவர்களுக்கான பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.\nபஸ் சேவையை முன்னெடுக்க ஏற்பாடு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/05/23133853/Nanbargal-Narpani-Mantram-movi.vpf", "date_download": "2019-01-22T17:08:18Z", "digest": "sha1:KYZKPMLLUXYKT277TWQOQCPYDOMI2KCB", "length": 19244, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Nanbargal Narpani Mantram movie review || நண்பர்கள் நற்பணி மன்றம்", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nநாயகன் செங்குட்டுவன் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நற்பணி மன்றம் மூலமாக ஊருக்கு பல நன்மைகளை செய்து வருகிறார்.\nசெங்குட்டுவனின் பெற்றோர்களான நரேன்-ஷர்மிளா ஆகியோர் தங்கள் மகன் மீது மிகுந்த பாசம் வைத்து இருக்கிறார்கள். அவன் எது கேட்டாலும், அதை தட்டாமல் அவனுக்கு செய்து கொடுத்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், தனது நற்பணி மன்றத்தின் உறுப்பினர் ஒருவருடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே, அந்த எதிர்ப்பையெல்லாம் மீறி அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார் செங்குட்டுவன். காதல் மீது எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்து வரும் செங்குட்டுவனுக்கு, தனக்கு பிடித்தமான பெண் கிடைத்தால் கண்டிப்பாக காதலிப்பேன் என்ற கொள்கையோடு இருந்து வருகிறார்.\nஒருநாள் கோவிலில் நாயகி அக்ஷயாவை பார்க்கிறார் செங்குட்டுவன். அவளை பார்த்தவுடன் அவருக்கு பிடித்துப்போய் விடுகிறது. அவள், தனது சிறு வயது தோழி என்பதை அறிந்துகொள்கிறார். அவளிடம் அதை எப்படியாவது கூறவேண்டும் என்று நினைக்கிறார்.\nஆனால், நாயகிக்கோ இவரை சற்றும் அடையாளம் தெரிவதில்லை. சிறுவயதில் ‘அப்புப்பிள்ளை’ என்ற செல்லப் பெயர் வைத்து அழைத்திருப்பதால், நாயகிக்கு அந்த பெயர் மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது.\nஇந்நிலையில், நாயகியிடம் தனது செல்லப்பெயரை சொல்ல நாயகன் முயற்சிக்கிறார். ஆனால், அது எல்லாமே தோல்வியிலேயே முடிகிறது. ஒருகட்டத்தில் செங்குட்டுவன், திருடன் என்றும் தவறாக நினைக்கிறாள்.\nஇப்போது நாயகனுக்கு தனது பெயரைச் சொல்வதைவிட, தான் திருடனில்லை என்று அவளுக்கு புரிய வைக்கவேண்டும் என்றும் நினைக்கிறான். இதற்கிடையில், நாயகியை காதலிப்பதை செங்குட்டுவன் தனது அப்பா நரேனிடம் கூறுகிறார்.\nஅவரும் மகன் மீதுள்ள பாசத்தில் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். செங்குட்டுவன் தனது காதலியை, நரேனுக்கு காட்டுகிறார். அப்போது, அவளோடு இருக்கும் அவரது அப்பாவைப் பார்த்ததும் நரேனின் முகம் மாறுகிறது. அவருடைய பெண்ணுக்கு உன்னை திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிடுகிறார் நரேன். இதற்குள் நாயகியின் முறைமாமன் அவளை அடைய முயற்சி செய்கிறார்.\nஇறுதியில், நாயகன், நாயகியிடம் தான் நல்லவன் என்பதை நிரூபித்து, தனது செல்லப்பெயரை அவளிடம் கூறி, தனது காதலை வெளிப்படுத்தினாரா நாயகியின் குடும்பத்துக்கும், நாயகன் குடும்பத்துக்கும் உள்ள பகை என்ன நாயகியின் குடும்பத்துக்கும், நாயகன் குடும்பத்துக்கும் உள்ள பகை என்ன முறைமாமனிடம் இருந்து தனது காதலியை நாயகன் மீட்டாரா முறைமாமனிடம் இருந்து தனது காதலியை நாயகன் மீட்டாரா\nநாயகன் செங்குட்டுவனுக்கு இதுதான் முதல் படம் என்பதால் இவரிடம் அதிக நடிப்பு எதிர்பார்க்கமுடியாது. இருப்பினும், நன்றாகவே நடித்திருக்கிறார். அதேபோல், நாயகி அக்ஷயாவின் நடிப்பும் நன்றாகவே உள்ளது.\nநரேனுக்கு, அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லித்தர வேண்டியதில்லை. தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், நரேனுக்கு ஜோடியாக வரும் ஷர்மிளாவும் அழகாக நடித்திருக்கிறார்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் ராதாபாரதி இப்படத்தை இயக்கியிருக்கிறார். சரியான கதாபாத்திரங்கள் தேர்வு இல்லாமல் படத்தை சுமாராக எடுத்திருக்கிறார். மாறிவரும் நவீனத்துக்கு ஏற்றார்போல் படத்தை எடுக்காமல், பழைய காலத்து பாணியிலேயே படத்தை எடுத்திருப்பது ரசிக்க மறுக்கிறது.\nஸ்ரீகாந்த் இசையில் பாடல்கள் அனைத்தும் குத்தாட்டம் போட வைக்கிறது. செல்வாவின் ஒள��ப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.\nமொத்தத்தில் ‘நண்பர்கள் நற்பணி மன்றம்’ கலைக்க முடியாது\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை 17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர் கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-01-22T17:01:21Z", "digest": "sha1:QKYQZUHRTF7XHTETDSFDNEKK2OG7QGDM", "length": 6851, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கத் தமிழ் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசங்கத் தமிழ் என்னும் நூல் கலைஞர் மு. கருணாநிதி எழுதிய நூலாகும்.\nகலைஞர் இந்த நூலில் சங்க இலக்கியத்தில் உள்ள பொருத்தமான 100 பாடல்களுக்கு புதுக்கவிதையில் விளக்கக் கவிதைகளை எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு வண்ண ஓவியம் என்ற வீதத்தில் புகழ்பெற்ற ஓவியர்களைக்கொண்டு ஓவியம் புனையப்பட்டு உள்ளது. இதில் இறுதியில் உள்ள 11 பாடல்களில் ஒருதலைக்காதல் என்னும் பெயரில் கற்பனை கலந்த குறுங்காவியமாக பொருத்தமான சங்க இலக்கிய பாடல்களுடன் எழுதியுள்ளார். இந்த விளக்கப் பாடல்கள் முதலில் குங்குமம் இதழில் வாரம் ஒரு பாடல் என்ற கணக்கில் வெளிவந்தது. பின்னர் நூல்வடிவமாக ராக்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ்(பி)லிட் பதிப்பகத்தின் வெளியீடாக 1987இல் வெளிவந்தது. மூன்றாம் பதிப்பாக நவம்பர் 1987இல் வெளிவந்தது.[1]\n↑ சங்கத் தமிழ், கலைஞர் மு.கருணாநிதி 1987 பதிப்பு.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2018, 01:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/03/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-51/", "date_download": "2019-01-22T17:44:53Z", "digest": "sha1:2NWX3PELAUVDS3YWVXIIOS2UCRP5OMNR", "length": 35282, "nlines": 226, "source_domain": "tamilmadhura.com", "title": "ஜெனிபர் அனுவின் \"உனக்கென நான்!\" - 51 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•தமிழ் மதுரா\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\n” என்று குரல் வரவே மூவரும் கதவை பார்த்தனர். காவேரி கண்டுபிடித்துவிட்டாள். கலைப்பையும் பொருட்படுத்தாமல் “சந்திரசேகர் அப்பா” என எழுந்து ஓடினாள்.சன்முகத்தின் மனதில் குழப்பம் குடிகொண்டது. அவள் அப்பா இறந்துவிட்டாரே அவர் இருந்திருந்தால் சன்முகத்தின் உயிர் இந்த நேரம் பல மயில்கள் கடந்து சென்றிருக்கும். தன் மகளை கவர்ந்து வந்தால் எந்த தகப்பனுக்குதான் கோபம் வராது. ஆனால் அவர்தான் இல்லையே அப்புறம் யார அப்பானு கூப்பிட்டுட்டு ஓடுறா” என வெளியே வர.\nகாவேரி தந்தை வயதுல்ல ஒருவர் தோளில் சாய்ந்துகொண்டு அப்பா என அழுதாள். அவர் தன் மகளின் தலையை வருடிகொடுத்தாள். சன்முகம் வந்து நிற்க. “வாங்க மாப்பிள்ள” என்���ார்.\n“ம்ம்” என தலை ஆட்டிய சன்முகம். “நீங்க\n“இது என மகள் காவேரிப்பா நான் சந்திரசேகர்” மீண்டும் சன்முகம் குழப்பமடைய\n“என்னப்பா அப்புடி பாக்குறீங்க இது என செல்ல பொண்ணு காவேரி; இவ அப்பா லிங்கம் என்னோட ஃபிரன்டு; இவ அவங்கிட்ட இருந்தத விட என்கிட்டதான் வளந்தா என செல்ல தேவதை” என கூறிவிட்டு “எப்புடிம்மா இருக்க” என அவர் கேட்டதும் சன்முகம் தலைகுனிந்தார்.\n“நிம்மதியா இருக்கேன்ப்பா” என காவேரிகூற சந்திரசேகரின் கண்ணில் நீர் வந்தது. “உங்க அப்பன்தான் விட்டுட்டு போயிட்டான் அவன் இருந்தா இப்புடி கஷ்டபடுவியாமா இல்ல அவன்தான் உன்ன இப்புடி விட்டுருப்பானா இல்ல அவன்தான் உன்ன இப்புடி விட்டுருப்பானா நீ ஓடிவந்து கல்யானம் பன்னாகூட கோவத்துல கத்துவாம் அப்புறம் என பொண்ணுடா அப்புடின்னு வந்துடுவான். இப்ப யாருமே இல்லாம் நீ கஷ்டபடுறியேம்மா” என அழுதார்.\n நான் எந்த கஷ்டமும் படலப்பா இவரு என்ன நல்லா பாத்துகிறாரு” என்று அவள் தன்னவனை பார்த்தாள்.\n“அவளுக்கு என்ன ஐயா குறை மகராசி வயித்துல மகராசன் பொறக்க போறான்” என அந்த பாட்டி கூறிவிட்டு வெளியே நகர “இந்தாங்க அம்மா நல்ல செய்தி சொல்லிருக்கீங்க” என தன் பையிலிருந்த காந்திதாளை கொடுக்க வேண்டாமென்று மறுத்தார். பின் வற்புறுத்தலால் வாங்கிகொண்டு வெளியே சென்றார்.\n“என் குட்டி தேவதைக்கு ஒரு குழந்தையா என்னால நம்பவே முடியலம்மா இன்னும் உன்ன தோள்ள தூக்கி வச்சுகிட்டு நானும் அவனும் அந்த அணைமேல நடந்த நியாபகம் தான் இருக்கு” என தன் மகளை பார்த்தவர் அவள் கழுத்தில் தன் கழுத்திலிருந்த சங்கிலியை அணியும்போது தாலி மஞ்சளில் கட்டியிருப்பது தெரிந்தது.\n” என கேட்க அதை உள்ளே எடுத்து போட்டவள். “இல்லப்பா இவங்க வழக்கம்பா ஒரு வருசம் மஞ்சள்தான் போடனுமாம்.” என்று சமாளித்தாள். தந்தையல்லவா கண்டுபிடத்துவிட்டார்.\n“என்ன மாப்ள தொழில் பன்றீங்க” என கேட்க அவள் முந்திகொண்டாள். “மார்கெட்ல பெரிய மளிகை கடைப்பா ஒரு நாளைக்கு நிறைய லாபம் கிடைக்கும்ப்பா” என சமாளிக்க சன்முகம் அமைதியாக நின்றார்.\n“வாங்கப்பா சாப்பிடலாம். காஃபி போட்டு வரவா” என ரயிலை திசை திருப்பி பார்த்தால் முடியவில்லை.\n“மாப்ள வாய தொறந்து பேசுங்க”\n“இல்ல மாமா சின்ன கடைதான்”\n“எப்புடி உங்க அப்பன் லிங்கம் கம்பெனியவிட அதிகமா இருக்குமா” என மு��ைத்தார். காவேரி கண்ணில் நீர் வந்து அழுதாள். “இந்த வருமானம் போதும்ப்பா”\n“உங்க ரெண்டுபேருக்கு போதும் என பேரபுள்ளை வந்தா என்ன பன்றது” என்று ஆத்திரமடைய இருவரிடமும் பதிலில்லை.\n“இங்க பாரும்மா காவேரி உங்க அப்பன் சாகுறதுக்கு மூனுமாசத்துக்கு முன்னாடி எனகிட்ட வந்தான்”என்ற தன தந்தையை பார்த்தாள்.\n“புல்லா போதைல இருந்தான். இதுவரை அவன் அந்த அளவுக்கு குடிச்சி நான் பார்த்தது இல்லமா. நான் டேய் என்னடா இப்புடி பன்றனு கேட்டேன். அவனுக்கு மனசு சரிஇல்லைனு புலம்புனான். ஆனா அவன் அடிக்கடி சொன்ன வார்த்தை என பொண்ண பாத்துகோடா அப்புடின்னுதான். ஆனா இப்புடி திடிர்னு இறப்பான்னூ நான் எதிர் பாக்கலைம்மா” என கண்ணை துடைத்துகொண்டார்.\nகாவேரிக்கு கண்கள் மட்டுமே பேசிகொண்டருந்தன. சன்முகமோ மௌனமாக நிற்க.\n“ம்ம் அவன் எனக்கு பன்ன நல்லதுக்கு நான் உனக்குதான்மா நன்றிகடன் பட்டுருக்கேன்”\n“ஐயோ அப்பா என்ன பெரிய வார்த்தைலாம் சொல்றீங்க. நான் உங்க பொண்ணுப்பா” என்று பதறினாள்.\n உன் பேர்ல அந்த மில்ல மாத்தி எழுதிருக்கேன் அப்பறம் இந்த வீட்டுல கஷ்ட படாதீங்க நம்ம பவன் ஹவுஸ் உன்பேர்ல மாத்திட்டேன்மா கொஞ்சம் இரு” என வெளியில் சென்றவர் கையில் சில பத்திரங்களுடன் வந்தார்.\n“அப்பா வேணாம்ப்பா” என மறுத்தாள்\n“இது உங்க அப்பன் எனக்கு குடுத்ததுதான்மா இப்ப நான் நல்லபேரோட இருக்கேன்னா அவன்தான் காரணம் அதுக்கு இது உன்னோட சொத்துதான் நான் சும்மா இத்தனை நாளை அத பாத்துகிட்ட பூதம் அவ்வளவுதான்”\nகாவேரி தயங்கி நின்று தன் கனவனை பார்த்தாள். “மாமா இதெல்லாம் வேணாமே” என்றார் சன்முகம்.\n இந்த காட்டன் மில்ஷ் என்னால பாத்துக்க முடியலமா. ஆமா அந்த S.S கம்பெனிய என்னால சமாளிக்க முடியல. உங்க அப்பன் இருந்திருந்த எதாவது பன்னிருப்பான். என்னால முடியல. அதுவுமில்லாம எனக்கு வயசாகிருச்சு. நீதான்மா எனக்கு வாரிசு உன்ன விட்டா யாரு இருக்கா எனக்கு. என தங்கச்சி உனக்குதான் புள்ள இல்லைல அப்புடின்னு சொல்லி சொத்து வாங்கிகிட்டா. இந்த மில் பழசா இருக்காம் அதனால என்ன பாக்க சொல்லுறா அதான் நேத்து உங்க அப்பா லிங்கம் என கனவுல வந்து அதான் நேத்து உங்க அப்பா லிங்கம் என கனவுல வந்து டேய் உன் பொண்ணு கஷ்டபடுறாடா அப்புடின்னு அழுதான். அதான் உன்ன தேடி கண்டுபிடிச்சு வந்துட்டேன்” என்றார் சந்திர��ேகர்.\n“இல்லப்பா நீங்க பாருங்க நான் உங்களுக்கு ஹெல்ப் பன்றேன்” என்று சமாளித்து பார்த்தாள்.\nசந்திரசேகர் சோகமாக நின்றார். காவேரிக்கு மனதில் உறுத்தியது.\n“அப்பா நீங்க எங்க கூடயே இருப்பீங்கன்னா சொல்லுங்க நான் சம்மதிக்குறேன்” என்றாள். சிறிது யோசித்தவர்.\n“ம்ம் பொண்ணு வீட்டுல கஞ்சி குடிக்கனுமா சரிடா குட்டிம்மா நீ எது சொல்லி அப்பா இல்லைனு சொல்லிருக்கேன் சரிடா குட்டிம்மா நீ எது சொல்லி அப்பா இல்லைனு சொல்லிருக்கேன் ஆனா சீக்கிரமா அப்பாவுக்கு ஒரு பேரன பெத்துகுடுத்தா விளையாடிட்டு இருப்பேன் இல்லைனா பாத்துக்கோ” என்றார்.\n இந்த வீடு நிறைய குழந்தைங்க சத்தம் கேட்கனும் அப்பாதான் அப்பா நிம்மதியா சாவேன்”\n“ஏன்பா சாகுறத பத்தி பேசுறீங்க”\n“பின்ன என்னமா இங்கயேவா தங்க முடியும் போயிதான ஆகனும்.”\n“என பொண்ணு கையால சாப்பிடலாமுனு வந்தேன்”\n“வாங்கப்பா” என அழைத்தவள் வயிறார சாப்பாடு போட்டாள. “பரவாயில்லயே காவேரி நல்லா சமைக்க கத்துகிட்டியே”\n“ஆமாப்பா பார்வதின்னு எனக்கு அன்னி இருக்காங்க அவங்க ட்ரைனிங்க்” என்று சிரித்தாள்.\n“ஐயோ மாமா அவங்க சமையல இவ பாத்ததுகூட இல்ல. இவளே ஏகலைவன் மாதிரியும் பார்வதி துரோனாச்சாரியார் மாதிரியும் சொந்தமா கத்துகிறா” என்று சீண்டினார்\n“இல்லப்பா அவங்ககிட்ட போய் கத்துகனும்” என்று கூறியவள் தன் தந்தையிடம் பார்வதி பற்றியும் போஸ் பற்றியும் புரானத்தை பாட துவங்கினார். அவை அனைத்தையும் பொருமையாக கேட்டுகொண்டிருந்த சந்திரசேகர்.\n“யாரும்மா அது நான் அவங்கள பாக்கனும். என மகளுக்கு கிடைச்ச சொந்தம்”\n“நேத்துதான் பா கல்யானம் ஆச்சு, நாம இன்னொரு நாள் போயிட்டு வரலாம்ப்பா. உங்கள பாத்தா அண்ணா சந்தோஷபடும்” என்றாள்.\n“இன்னொரு நாள் எதுக்கும்மா அடுத்த மாசம் அந்த கம்பெனிய நீதான நடத்தபோற போஸ் அதான் உன் அண்ணா அன்னி கையாலையே திறப்புவிழா வச்சுடலாம்” என்று சந்திரசேகர்கூற காவேரியின் அழகினை புன்னகை வந்து மெருகேற்றியது.\n“சரிம்மா அப்பாவுக்கு கொஞ்சம் டாக்குமன்ட் வேலை இருக்கு முடிச்சிட்டு அடுத்த வாரம் அப்பா என தங்கத்த தேடி ஓடி வந்துடுவேனாம்” என்று கூற\n“அப்பா போக வேனாம்ப்பா இருங்க” என பள்ளிமுதல்நாள் குழந்தைபோல அழுதாள்.\n“அப்பா வந்துடுவேன்டா தங்கம் கம்பெனி லீகல் ரைட்ஸ்ல உன்ன சேக்கனும்லம்மா சரியா ஏழு நாள் தான்மா” என்று செல்ல அந்த வழியை கதவின் மீது சாயந்து பார்த்துகொண்டிருந்தாள் கண்ணீருடன்.\n“காவேரி நான் கடைக்கு போயிட்டு வாரேன் ஒழுங்கா சாப்புடு” என சன்முகம் கிளம்ப. “நீங்களும் போறீங்களா” என்றாள்.\n“இல்ல அப்பா மனசுல கஷ்டத்த வச்சுகிட்டு எனகிட்ட சிரிச்சிட்டுபோறாரு. எனகூட இருந்தா அவரு நிம்மதியா இருப்பாரு. பிஷினஸ்ல எதாவது பிரட்சனைனாகூட சின்ன வயசுல என்ன பாக்க ஓடி வருவாரு. இப்ப அவரு அழுதத என்னால தாங்க முடியலங்க அதான் எல்லாரும் என்ன விட்டுபோறாங்க எனக்கு பயமா இருக்கு” என அழுதாள்.\n“ஏய் என்னம்மா குழந்தையாட்டம் அழுதுகிட்டு வயித்துல பாப்பா இருக்குல்ல” என சன்முகம் கூற. “ம்ம்” என்றாள்.\n” அவளது கண்ணீரை துடைத்துவிட்டான்.\n“அப்பா அடுத்தவாரத்துல இருந்து நம்மகூடதான் இருக்கபோறாருடா காவேரி எதுக்கு அழற” என்று சமாதானம் செய்து கிளம்பினார் சன்முகம். காவேரி பல முடிவுகளை எடுக்கும் அளவுக்கு வலிமையானவள் என்றாளும் அன்பிற்கு ஏங்கும் உள்ளம் அதனால் உறவுகளுக்காக எளிதில் கண்ணீர் விட்டுவிடுவாள்.\nநாட்கள் ஓடியது. சந்திரசேகர் வரவில்லை ஆனால் அவரது வாக்கு வந்துசேர்ந்தது அந்த மில்லின் மேனேஜர் வடிவில்.\n சார் உங்களதான் அடுத்த எம்.டியா போட்டுருக்காரு. இந்தாங்க டாக்குமன்ட்” என்றுநின்றார்.\n“மேடம் உங்களுக்கு விசயம் தெரியாதா\n“அப்பாவுக்கு பக்கவாதம் வந்துருச்சு அவர் வக்கில்கிட்ட எழுதுன கடைசி உயில் இதுதான்” என அந்த பத்திரத்தை அவளிடம் கொடுத்தனர்.\n“என்ன அப்பாவுக்கு பக்கவாதமா” என கால்கள் அவரை காண நினைத்து துடித்தன. ஆனால் அவளால் முடியாது அல்லவா அதனால் கண்களாலேயே தன் கவலைகளை வெளிகாட்டினாள்.\n“மேடம் அடுத்த வாரம் திறப்புவிழா வைக்கனும்னு ஆசைபட்டாரு” என அந்த நபர் அந்த பத்திரத்தை காவேரியிடம் கொடுக்க அதை கண்ணீருடன் வங்கினாள்.\n“சரிங்க மேடம் அப்ப நான் வாரேன்” என அவர் கிளம்பினார்.\nஅந்த பத்திரத்தை தூக்கி எரிந்தவள். “அப்பா எனகிட்ட வர்ரேன்னு சொல்லிட்டு என்ன ஏமாத்திட்டீங்கப்பா இந்த சொத்துமட்டும் எனக்கு எதுக்கு என்மேல பாசம் வச்ச எல்லாத்துரும் இப்புடி ஆகிடுது. நான் ராசியில்லாதவங்க” என தன் கனவனின் தோளில் சாய்ந்து அழுதாள்.\n நீ ஏன் இப்புடி நினைகுற” என தோளில் தட்டிகொடுத்தார். மணிகளை தான்டி அழுதாள். சன்முகமும் அவளை ���ுடிந்த அளவு சமாதானம் செய்தார்.\nமறுநாள் விடிய காவேரி வழக்கமான வேலைதுவங்கியிருந்தாள். சன்முகம் அந்த உயிலை படித்து பார்த்துகொண்டிருந்தார். “காவேரி இங்க வாம்மா”\n“இந்த இத பத்திரமாவை” என்றார்.\n“அத கிழிச்சு போட்டுருங்க” என கண்ணீர்விட்டாள்.\n“இத கிழிச்சா நூறு குடும்பம் நடுதெருவுக்கு வந்துடும் பரவாயில்லையா”\nகாவேரி முகத்தில் சிறு சலனம்.\n“என்னம்மா பாக்குற இத படி” என அதில் உடனிருந்த அந்த லட்டரை கொடுத்துவிட்டு நகர்ந்தார். அதை வாங்கிபடித்தாள் காவேரி. அதில்.\nகாவேரி என் செல்ல பொண்ணுக்கு இந்த அப்பா எழுதிகொள்வது நான் இந்த கம்பெனிய உன்கிட்ட ஒப்படைக்க காரணம் இது உன் சொத்துங்கிறதாலமட்டுமில்ல. இது நிர்வாகம் பன்றதுக்கு அறிவு உன்கிட்ட மட்டும்தான் இருக்கு. அதுமில்லாம அப்பாவால அந்த எஸ்.எஸ் கம்பெனிய எதிர்த்து எதுவும் பன்னமுடியல. உங்க அப்பன் லிங்கம் அடிக்கடி சொல்லுவான் “டேய் நமக்கு நட்டம் வந்தாலும் பரவாயில்லடா. ஒர்க்கர்ஷ்க்கு எந்த பிரட்சனையும் வர கூடாதுடா. அவங்க கடவுள் மாதிரின்னு” ஆனா நம்ம எதிரி கம்பெனி பன்னுர பிரஸ்ஸர்ல அந்த வார்த்தைய என்னால காப்பாத்த முடியாம போயிடுமோன்னு எனக்குபயமா இருக்குமா நம்மல நம்பி இருக்குற அந்த நூறு குடும்பத்த காப்பாத்தும்மா அது இந்த ரெண்டு அப்பாவுக்கும் நீ செய்யுர கடமைமா. அப்புறம் அந்த கம்பெனிகிட்ட முன்ன மாதிரி போட்டி இல்லம்மா பொறாமைதான் அதிகமா இருக்கு. இப்ப அந்த கம்பெனி முதலாளி மருமகன் பாக்குறான்னு உனக்கு தெரியும். அந்த செல்வத்துகிட்ட ஜாக்கிருதையா இரும்மா. உன்ன நம்பி இருக்குற வேலைகாரங்கள பத்திரமா பாத்துக்கோ இந்த அப்பாவோட கடைசி ஆசை இதுதான்.\nஇந்த வரிகளை பார்த்ததும் கண்கள் கலங்கின காவேரிக்கு. வேறு வழியில்லாமல் மனதில் உறுதியான முடிவை எடுத்தாள்.\n“ஏங்க அண்ணாவையும் அன்னியையும் பாத்துட்டு வரலாம்ங்க” என காவேரிகூற அதன் அரத்தம் அவர்களை திறப்பு விழாவிற்கு அழைக்கலாம்ங்க எனபதை புரிந்துகொண்டு “கிளம்புமா” என்றார் சன்முகம்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nகதைகள், ஜெனிபர் அனு, தொடர்கள்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவ���் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77\nஇனி எந்தன் உயிரும் உனதே – 8\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – END\nசாவியின் ‘ஊரார்’ – 06\nகாற்றெல்லாம் உன் வாசம் (5)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநான் உன் அருகினிலே (32)\nகதை மதுரம் 2019 (15)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (281)\nஇனி எந்தன் உயிரும் உனதே (8)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (23)\nயாரோ இவன் என் காதலன் (18)\nகல்கியின் பார்த்திபன் கனவு – 33\nஅர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/2802-cc16771c069.html", "date_download": "2019-01-22T16:30:05Z", "digest": "sha1:2SVB2IMNXKDPM4RSEWIXOFGMZYTTDFBN", "length": 3000, "nlines": 42, "source_domain": "ultrabookindia.info", "title": "இலவச டெமோ பைனரி விருப்பங்களை மேடையில்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி உலக நேரம் நண்பர்\nஅந்நியச் செலாவணி பொருள் plastica\nஇலவச டெமோ பைனரி விருப்பங்களை மேடையில் - இலவச\nவி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக. பை னரி வி ரு ப் பங் கள் என் ன\nஅது போ ன் ற எது வு ம் ஒரு நி தி கரு வி, ஒரு. ஏன் பை னரி வி ரு ப் பங் களை\nஅந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு. Optionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க்.\nவி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க. சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக.\nஇலவச டெமோ பைனரி விருப்பங்களை மேடையில். வர் த் தக ஆன் லை ன் கொ டு க் கி றது, மே லே.\nபை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய. சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக.\nவிருப்பங்கள் வர்த்தக குறிப்புகள் இலவசமாக\nM1 அந்நிய செலாவணி தரவு பதிவிறக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-22T17:05:50Z", "digest": "sha1:M3C4SBWK7N46DMURNPMC7HPM5TXJ7HJT", "length": 1611, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " பாலு சத்யா", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஎதிர்பாராமல் பெய்த மழைதமிழ் இலக்கிய உலகமே ஆச்சரியத்தோடு சுகானாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ‘மறையும் தீரம்’ என்ற மலையாளச் சிறுகதைத் தொகுப்பைத் தமிழில் வெளியிட்டிருக்கிறார் சுகானா. இது என்ன பிரமாதம் என்கிறீர்களா உண்மையில் இது பெரிய விஷயம்தான். ‘மறையும் தீரம்’ சிறுகதைத் தொகுப்பை எழுதிய சிபிலா மைக்கேல் பதிமூன்று வயதுச் சிறுமி. அதிலுள்ள கதைகளை...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-01-22T16:48:13Z", "digest": "sha1:BB26QBX6EALE6CCWNJJUCWI6A23BHGWU", "length": 2956, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " ராம்சுரேஷ்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநான் கடவுள்‍ - பாடல் விமர்சனம்\nகண்ணில் பார்வை - ஷ்ரேயா கோஷல்கண்ணில் பார்வை போனபின்பும்கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்கண்ணிலாத பேதை கண்டால்கனாக்கள் கூட ஒதுங்கும் ஒதுங்கும்கண் தெரியாத ஒரு பெண்ணின் பார்வையில் பதியப்பட்டுள்ள பாடல். அழுதுகொண்டே பாடுவது போல் ஸ்ரேயாவின் குரல், வெண்ணெய் போல் அப்படியே உருகி பாடல் முழுவதும் வழிந்தோடுகிறது. கர்னாட்டிக் மியூசிக் சாயலிலும் உள்ளது.அம்மா உன் பிள்ளை -...தொடர்ந்து படிக்கவும் »\nஅபியும் நானும் - விமர்சனம்\nஒரே ஒரு செல்ல மகளுக்கு பாசத்தை ஒவர் டோஸாக கொடுத்து பழக்கப்பட்ட அப்பா, மகளின் ஒவ்வொரு காலகட்டத்தின் பிரிவையும் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் இரத்தின சுருக்கமான கதை. அதிலும் பிரகாஷ்ராஜ் மாதிரியான நான்‍-ப்ராக்டிகல் அ��்பாக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை எடுத்து சொல்லியிருக்கிறார்கள்.படத்தில் முதல் 45 நிமிடம் அழகான கவிதை. சின்ன வயது த்ரிஷாவுடன் அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T17:07:20Z", "digest": "sha1:R46R4B2NNFSQUQUYK2HDJLLMJZ3JUCMI", "length": 6519, "nlines": 108, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஎருசலேமை ஒரு சிலருக்கு மட்டும் என முடக்க முடியாது\nகலந்துரையாடல்கள் மற்றும் அனைத்துலக சட்டத்தின் அடிப்படையில், நீதியுடன் கூடிய அமைதி உடன்பாடு ஒன்று ஏற்படும் வரையில், எருசலேம் புனித நகர், பொதுவான ஒரு நகரம் என்ற நிலை கடைபிடிக்கப்பட வேண்டும் என, தங்கள் கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளனர் அப்பகுதி கிறிஸ்தவ......\nபுதன் மறைக்கல்வி உரை வழங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nஎருசலேம் பிரச்சனைகள் கவலையளிக்கின்றன - திருத்தந்தை\nயூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அனைவருக்கும் புனிதமாக விளங்கும் எருசலேம் நகரில் பிரச்சனைகளை உருவாக்கும் மாற்றங்களைக் கொணர்வது தனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். டிசம்பர் 6, இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரையை வழங்கியபின், திருத்தந்தை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/science-tech/FB-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/57-224386", "date_download": "2019-01-22T16:37:17Z", "digest": "sha1:BVIDFHQJEURMZTWXKLFJ7LZJ3CDUDXQ5", "length": 5595, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || FB இல் வரவுள்ள மாற்றங்கள்", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\nFB இல் வரவுள்ள மாற்றங்கள்\nவீடியோ சட்டிங் குரல்வழி அழைப்பு மற்றும் கோப்புக்களை பரிமாறல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் காணப்படுகின்றது.\nஇதனை உலகளவில் சுமார் 1.3 பில்லியன் வரையானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில் குறித்த அப்பிளிக்கேஷனில் சில அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nபயனர்கள் இந்த அப்பிளிக்கேஷனை இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதன்படி சில அம்சங்கள் நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை மற்றும் சில அம்சங்கள் தரப்பட்டுள்ள இடங்களில் இருந்து வேறு இடங்களில் மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎவ்வாறெனினும் 2014 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டிலிருக்கும் இந்த அப்பிளிக்கேஷனின் பயன்பாடு வரவுள்ள மாற்றங்களினால் எந்த குந்தகமும் விளையாது என எதிர்பார்க்கப்படுகின்றது.\nFB இல் வரவுள்ள மாற்றங்கள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedhajothidam.in/2012/11/blog-post_28.html", "date_download": "2019-01-22T17:48:49Z", "digest": "sha1:M6U7AEGI24JPCLCMCAGAFSOETHZC2544", "length": 26037, "nlines": 92, "source_domain": "www.vedhajothidam.in", "title": "வேத ஜோதிடம்: திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும். -->", "raw_content": "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்\nஇலவச ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ள .\nதிரு��ணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்.\nதிருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்.\nவிதிக்கப்பட்டதை அனுபவிப்பதேயன்றி வேறுஒன்றும் செய்வதற்கில்லை. அப்படியானால் நம்முடைய முயற்சி, வேண்டுதல்கள், தியாகம் இவற்றிற்கெல்லாம் என்ன பயன்\nபரிகாரங்கள் என்ற ஒன்று இல்லவே இல்லையா என்றால், இதற்கெல்லாம் பதில் விதியை அனுபவிப்பது தான். ஆனால் நம் விருப்பப்படி அனுபவிப்பது. அது எப்படி\nஅனைவருடைய திருமண வாழ்க்கையிலும் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத் வாழ்க்கை இல்லவே இல்லை. காரணம் தனிமனிதனாக இருக்கும் போது நாம் ஒருவர் மட்டும்தான். நம்முடைய பிரச்சனைக்குரிய தீர்வு நாம் மட்டும் எடுப்பதே ஆகும். அதே சமயம், திருமணத்திற்குப்பின் தன்னுடைய மனைவி அல்லது கணவன் குழந்தைகள் இவர்களின் மனநிலையையும் அவர்களின் தேவைகளும் சேர்ந்து கொள்கிறது. நம்முடைய தீர்வு நம் குடும்பத்தாருடன் ஒத்துப் போவதில்லை அது தான் பிரச்சனை.\nஇதற்கு தீர்வு விட்டுக்கொடுத்தல், தியாகம், இவையெல்லாம் தான். இதற்கு உளவியல் தீர்வு போதுமே எதற்கு ஜோதிடம் என்று கேட்போரும் உண்டு. வெறும் உளவியல் முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. ஜோதிடத்தில் திருமணப் பொருத்தம் பார்ப்பதும் அதற்காகத்தான். நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே திருமணப் பொருத்தம் ஆகாது. முழுஜாதகத்தையும் பொருத்தி பார்க்க வேண்டும்.\nதிருமணம் நடந்தபின்பு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்வதற்கு முன். பிரச்சனைகள் என்ன என்பதை ஆராயலாம். பிரச்சனைகளை நாம் நான்காக வகைப்படுத்தலாம்.\n மனம், கல்வி, புத்திசாலித்தனம், முடிவுஎடுக்கும் திறன். நியாயம் தரமம் இது போன்றவை. அதாவது நாம் எடுக்கும் முடிவு குடும்பத்திற்கு ஒத்துப் போகாமல் வரும் பிரச்சனைகள்.\nபணம், வீடு, வாகனம், தொழில் இது போன்ற பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள்.\nகாதல், காமம், ஆடம்பரம், இலாபம் இது போன்ற உடல் சார்ந்த மனமும், மனம் சாரந்த உடலினாலும் ஏற்படும் பிரச்சனைகள்.\nஇறப்பு, மறுபிறப்பு, தொடர்பான பிரச்சனைகள். சாதாரண மனித வாழ்க்கையில் இது இடம் பெற வாய்ப்பில்லை. காரணம் யாரும் இறந்தபின்பு சொர்க்கமா நரகமா, மோட்சமா மறுபிறப்பா என்பதற்கு மட்டும் சண்டை போட்டுக்கொள்ள மாட���டார்கள்.\nஉண்மையில் பிரச்சனைகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் அதற்கான தீர்வைக் காண முடியும். மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு என்ன மனித வாழ்க்கையின் செயல்பாடுகள், தேவைகள் இவற்றை ஜோதிடத்தில் 12 பாவங்களாகப் பிரித்து பலன் காண்கிறோம். மேற்கூறிய பிரிவுகளும் ஜோதிடப் பாவங்களும் அதாவது ஸ்தானங்களும் என்ன என்றால்\nஅறம் சாரந்த ஸ்தானங்கள் – 1, 5, 9\nபொருள் சார்ந்த ஸ்தானங்கள் – 2, 6, 10\nஇன்பம் சார்ந்த ஸ்தானங்கள் – 3, 7, 11\nமோட்சம் சாரந்த ஸ்தானங்கள் – 4, 8, 12\nபிரச்சனைகள் எப்பொழுது வரும் என்று தெரிந்தால் தான். அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய ஏதுவாக இருக்கும். ஜோதிடம் என்பது எதிர்கால வாழ்க்கைக்கான வழிகாட்டி. எந்த காலகட்டங்களில் நாம் எவ்வாறு நடந்துகொள்ளப் போகிறோம் அல்லது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது தான் ஜோதிடம். அந்த காலகட்டங்களை ஜோதிடத்தில் திசா புத்தி அந்தரம், என்ற ஜோதிடக் கணிதத்தில் தெரிந்து கொள்ள முடியும்.\nகணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனியாக நடக்கும் திசாபுத்தி அந்தர அதிபதிகளின் சேர்க்கை சுபமானால் பிரச்சனைகளுக்குரிய தீர்வு கிடைத்துவிடும். இல்லையென்றால் சிறு விவாதம் கூட பெரிய பிரச்சனையாகி பிரிவு என்ற நிலைவரை வந்து விடும்.\nசில சமயம் என்ன பிரச்சனை எதற்காக கோபப்படுகிறார்கள் என்பதே தெரியாத நிலையில் எந்த தசாபுத்தி அந்தரம் நடக்கிறதோ அதன் காரகத்துவங்களில் தான் கோபம் வரும் உதாரணமாக 3, 7, 11ம் சூட்சும அந்தர காலங்களில் காதல், காமம்,அந்நியோன்யம், திருப்பியின்மையினாலும் கோபம் வரும் அதைப் புரியாமல் நீங்கள் கோயில் கோயிலாக சுற்றினால் உங்கள் மேலும் கடவுள் மேலும் கோபம் தான் வரும் அப்பொழுது செய்ய வேண்டியது இருவரும் தனியாக சென்று இயற்கையை அனுபவியுங்கள்.\nஅறம் சார்நத காலகட்டங்களுக்கு தீர்த்த யாத்திரை போவதும், பொருள் சாரந்த காலகட்டங்களில் பொருளாதார சக்திக்கு தகுந்தவாறு சிறு பொருளாவது பரிசாகக் கொடுப்பதும் சிறந்தது.\nஇவ்வாறு செய்தால் குடும்பத்தில் பிரச்சனை வராதா என்றால் வரும் ஆனால் மறுநாள் அது தீரந்துவிடும். பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும். பிரச்சனை பிரிவு வரைசெல்லாது.\nஇது தான் ஜோதிடம் கூறும் தீர்வு. ஒவ்வொரு பிரச்சனைகளையும் இவ்வாறு புரிந்து காலகட்டங்களை உணர்ந்து செயல்பட்டால் எல்லா நாளும் திருப்தியாகவே அமையும்.\nLabels: திசா புத்தி அந்தரம், திருமணப் பொருத்தம், பரிகாரங்கள், விதியும் தீர்வும்\nஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் வினாக்களுக்கான விடைகளை நாமும் சேர்ந்து தேடுவோம்.\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nவிதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்.\nவளிமண்டலத்தில் உள்ள கிரகங்கள் நாம் வசிக்கும் இடத்தில் ஏற்படத்தும் தாக்கத்தைப் பற்றி கூறுவது தான் ஜோதிடம். அந்தத் தாக்கம் உடல் ரீதியாகவும் ...\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, ...\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் வி...\nதரித்திர யோகம் என்ன பலனைத் தரும்\nஜோதிடத்தின் முன் அனைவரும் சமமே. யோகங்கள் என்பது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அல்லது அனுபவிக்க இருக்கும் வாழ்க்கை முறையை சுருங்கக் கூற...\nஜோதிடர் ஆவதற்கான தகுதிகள் என்ன ஜோதிடத்தை மக்களிடம் கொண்டுசெல்பவர்கள் தான் ஜோதிடர்கள். மக்கள் ஜோதிடரை வைத்தே ஜோதிடத்தை மதிப்பிடுகின்...\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள் ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்ற...\nஅகத்தியர் ஆருடம் - 2-3-3\nசுய புத்தியில் மாற்றம் ஏற்படுவதால் நல்லோரிடம் அறிவுரை கேட்பது நன்று. பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்க...\nஅகத்தியர் ஆருடம் அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகு...\nஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும்\nஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும் ஜோதிடம் ஒரு மாற்று மருத்துவம். வருமுன் காக்கும் வைத்திய சாலை தான் ஜோதிடம். எந...\nவிதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.\nஜோதிட சூட்சுமங்கள். வித��யை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று க...\n (2) இரகசியம் (1) இலவச திருமணத் தகவல் மையம் (1) இலாப நட்டம் (1) இலாபம் உண்டாகும் (1) உறவினர்கள் பகையாகும் நிலை (1) உறவுகளும் விதியும் (1) எழுத்து எனும் வேள்வி (4) எளிய முறை ஜோதிடம் (1) என் எதிரியை நான் எப்படி வெல்வது (1) ஏன் என்று எப்படி (1) ஐந்தாம் பாவம் (2) கடனாளியாகும் நிலை (1) கடன் தொல்லை ஏற்படும் காலம் (3) கதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கலாச்சாரம் (1) கவலைகள் அதிகரிக்கும் (1) கவலைகள் மறையும் (1) காதல் திருமணம் (2) காமராஜர் (1) காலம் (1) கிரக சஞ்சாரங்கள் (1) குடும்ப ஜோதிடர் (1) குழந்தை பாக்கியம். (4) குறைந்த கட்டணத்தில் ஜோதிடப் பலன்கள் (1) கேட்டை (1) கோச்சாரம் (1) சகுனங்கள் (2) சந்திராஷ்டமம் (1) சனி பகவான் (2) சனிப் பெயர்ச்சி (1) சூட்சுமங்கள் (1) செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க (1) தரித்திர யோகம் (2) தாமதத் திருமணம் (4) திசா புத்தி அந்தரம் (1) திட்டமிடுதல் (1) திருக்குறள் (1) திருப்பரங்குன்றம் (1) திருமண காலம் (3) திருமணத் தகவல் சேவை (1) திருமணப் பொருத்தம் (5) திருமணம் (2) திருமதி இந்திரா காந்தி (1) துர்முகி (1) தேவை (1) தேவைகளும் தீர்வுகளும் (2) தை (1) தொலைநிலைக் கல்வி (1) தொழிலில் நட்டம் (1) தொழில் (4) தொழில் வளரும் (2) தோசங்கள் (1) தோல்வி நிலை (1) நட்சத்திர தோசம் (1) நட்சத்திர ஜோதிடம் (1) நல்ல நேரம் (1) நல்வாழ்த்துக்கள் (1) நவக்கிரக வழிபாடு (2) நவீன கால ஜோதிடம் (1) நீசபங்கம் (1) நோய்களும் தீர்வுகளும் (2) பகையும் உறவே (1) பகைவர்கள் இல்லாத தருணம் (1) பஞ்சாங்கம் (1) பண்பாடு (1) பயணத்தால் தொல்லை (1) பயம் (1) பரிகாரங்கள் (4) பரிகாரம் (1) பாய்ச்சிகை (1) பாய்ச்சிகை ஜோதிடம் (1) பாரதி யோகம் (1) பாவத் பாவம் (1) பிரபலங்களின் ஜாதகங்கள் (2) பிருகு சரல் பத்ததி (4) பிறந்த நாள் பலன்கள் (1) புகழ் அழியும் நிலை (2) புண்ணியம் (1) புதையல் (1) புத்தாண்டு (2) புத்திர தோசம் (1) புத்திர பாக்கியம் (2) பூர்வ புண்ணியம் (1) பேச்சால் வெற்றி பெறுவது எப்படி (2) பொங்கல் நல்வாழ்த்துக்கள். (1) மகிழ்ச்சியான மனநிலை (1) மதி (1) மரணம் (1) மன நோய் (1) மனைவியால் தோசம் (3) முகூர்த்தம் (1) முருகன் (1) மூடநம்பிக்கை (1) மூலம் (1) யார் எனக்கு எதிரி (1) யோக பலன் நடக்கும் நிலை (1) யோகங்களும் தோசங்களும் (2) யோகங்கள் (2) ராசிபலன்கள் (1) வறுமையை வெல்ல (1) வாழ்த்துக்கள் (1) விசாகம் (1) விடாமுயற்சி (1) விதி (6) விதியின் விளையாட்டு (2) விதியும் தீர்வும் (12) விதியை மதியால் வெல்லலாம் (5) வியாபார விருத்தியாகும் நிலை (2) விளம்பி வருடம். இயற்கையை பாதுகாப்போம் (1) வினைப் பயன் (2) வினைப்பயன் (1) வெற்றியின் இரகசியம் (8) வெற்றியும் தோல்வியும் (2) வேத ஜோதிடத்தின் கட்டுரைகள் (1) வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும் (2) ஜாதகப் பலன்கள் (1) ஜோதிட ஆராய்ச்சி (3) ஜோதிட கேள்வி பதில் (1) ஜோதிட யோகங்கள் (1) ஜோதிடக் கல்வி (4) ஜோதிடக் குறிப்புகள் (1) ஜோதிடப் பட்டம் (1) ஜோதிடப் பட்டயம் (1) ஜோதிடப் பலன்கள் (6) ஜோதிடம் (1) ஜோதிடம் - அறிமுகம் (2) ஜோதிடம் ஏன் (1) ஜோதிடர் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/32817/", "date_download": "2019-01-22T16:15:12Z", "digest": "sha1:JJJV6INP6JQ5T5TCQS6J7MB5IXVEKUTL", "length": 9786, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மும்பையில் காசநோய் பாதிப்பினால் தினந்தோறும் 18 பேர் உயிரிழக்கின்றனர் ? – GTN", "raw_content": "\nமும்பையில் காசநோய் பாதிப்பினால் தினந்தோறும் 18 பேர் உயிரிழக்கின்றனர் \nமும்பையில் காசநோய் பாதிப்பினால் தினந்தோறும் 18 பேர் உயிரிழக்கின்றனர் எனவும் சிகிச்சையில் இருந்து பாதியில் வெளியேறுவது அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nபிரஜா என்ற தொண்டு நிறுவனம் இந்த புதிய புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறையிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாக பிரஜா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎனினும் இந்த புள்ளி விவரங்களை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட சில தகவல்களை மட்டும் வைத்து சுகாதாரத் திட்டத்தை பகுப்பாய்வு செய்ய முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nTagsmumbai TB உயிரிழக்கின்றனர் காசநோய் பிரஜா மும்பை\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொடைக்கானல் மலையில் தீ அரியவகை மரங்கள் எரிந்து அழிந்தன…\nஇந்தியா • பிரதான செய்திகள்\n8,100 கோடி ரூபா மோசடி – தொழில் அதிபர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில், ��ோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்\nஓவியர் வீரசந்தானம் சென்னையில் இன்று காலமானார்:-\nஇந்திய வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/movie-journalists-condemn-rajini-053910.html", "date_download": "2019-01-22T17:06:28Z", "digest": "sha1:LCF22FEMGF7K62XSLCVF4YQF237TCRUZ", "length": 13210, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செய்தியாளர் சந்திப்பில் ஆவேசம்... ரஜினிக்கு திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் | Movie journalists condemn Rajini - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந���தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nசெய்தியாளர் சந்திப்பில் ஆவேசம்... ரஜினிக்கு திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்\nஓவரா பேசின ரஜினிக்கு ,ஜர்னலிஸ்ட்ஸ் அசோசியேசன் கண்டனம்- வீடியோ\nசென்னை: செய்தியாளர்களிடம் ஆவேசமாக நடந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு, தமிழ் மூவி ஜர்னலிஸ்ட்ஸ் அசோசியேசன் கண்டனம் தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅப்போது நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கையை நீட்டி ஆவேசம் காட்டினார். ரஜினியின் இந்த செயலுக்கு, தமிழ் மூவி ஜர்னலிஸ்ட்ஸ் அசோசியேசன் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அந்த சங்கத்தின் செயலாளர் ஆம்பிரகாம் லிங்கன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\n\"தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅப்போது கேள்வி கேட்ட செய்தியாளர்கள் மீது ஆவேசம் காட்டுவது போல கையை நீட்டி ஒருமையில் ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்கு உரியது.\nஅரசியல் தலைவர் ஆக உள்ள ரஜினிகாந்த் பொது வெளியில் குறிப்பாக செய்தியாளர்கள் கேள்விகளின் போது இத்தனை ஆவேசம் அடைவது சிறுபிள்ளை தனமாக இருக்கிறது.\nசினிமா படப்பிடிப்பு போலவே நிஜ வாழ்க்கையை நடத்த முயற்சிப்பது ரஜினிகாந்த் நடத்த உள்ள ஆன்மீக அரசியலுக்கு பலம் சேர்க்காது.\nபொது வாழ்க்கைக்கு வருபவர்களிடம் கேள்விகள் கேட்பதும், அதனை மக்களுக்குத் தெரிவிப்பதும் செய்தியாளர்களின் பணி. இதற்காக மிரட்டுவது, ஒருமையில் பேசுவது போன்ற அநாகரிக செயல்களை யாராக இருந்தாலும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்படி அநாகரீகமாக பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ் மூவி ஜர்னலிஸ்ட்ஸ் அசோசியேசன் (TMJA) வலியுறுத்துகிறது.\nஇனி எதிர்காலங்களில் இதுபோன்ற ஆவேசங்களும், அநாகரீகமான நடவடிக்கைகளும் இல்லாமல் பார்த்து கொள்வது அவரது அரசியல் பயணத்துக்கு பலம் சேர்க்கும் என்றும் ரஜினிகாந்த்துக்கு தமிழ் மூவி ஜர்னலிஸ்ட்ஸ் அசோசியேசன் அறிவுறுத்துகிறது\".\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: rajini tuticorin journalist condemn ரஜினி தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கண்டனம்\nகங்கனாவின் சினிமா கெரியரை நாசமாக்கிடுவோம்: கர்னி சேனா எச்சரிக்கை\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/18005746/Actor-Siddharth-opposed-to-Radha-Ravi-controversy.vpf", "date_download": "2019-01-22T17:25:49Z", "digest": "sha1:7PH4IA37EDPEBCXASN75P4ONWZWWFNZN", "length": 11665, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Siddharth opposed to Radha Ravi controversy speech || ‘மீ டூ’வை எதிர்க்கும் வில்லன்கள் : ராதாரவி சர்ச்சை பேச்சுக்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘மீ டூ’வை எதிர்க்கும் வில்லன்கள் : ராதாரவி சர்ச்சை பேச்சுக்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு\n‘மீ டூ’வை எதிர்க்கும் வில்லன்கள் : ராதாரவி சர்ச்சை பேச்சுக்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு\nஇந்தியாவில் ‘மீ டூ’ இயக்கம் பரபரப்பாகி வருகிறது. இந்தி நடிகைகள் பலர் பாலியல் துன்புறுத்தல்களை இதில் பகிர்ந்து வருகிறார்கள்.\nபதிவு: அக்டோபர் 18, 2018 05:00 AM\nதமிழ் திரையுலகில் பாடகி சின்மயி, பெண் இயக்குனர் லீனா மணிமேகலை ஆகியோர் பாலியல் புகார் கூறியுள்ளனர். நடிகர் சித்தார்த் ‘மீ டூ’ இயக்கத்துக்கு ஆதரவு த���ரிவித்தார்.\nஇந்த நிலையில் ‘மீ டூ’ வில் பாலியல் புகார் கூறிய சின்மயிக்கு பதில் அளித்து படவிழாவில் பேசிய நடிகர் ராதாரவி, ‘மீ டூ’ வில் சின்மயி போன்றவர்கள் பாலியல் குற்றங்களை பதிவிடுவது சினிமாவுக்கு அசிங்கம் என்றும், நமது கலாசாரத்துக்கு ‘மீ டூ’ இயக்கம் தேவையற்றது என்றும் கூறினார்.\nராதாரவி பேச்சை நடிகர் சித்தார்த் டுவிட்டரில் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–\n‘‘மீ டூ இயக்கம் படித்த மற்றும் பணவசதி கொண்ட பெண்களால் தொடங்கப்பட்டது என்று வில்லன் நடிகர்கள் கூறலாம். ஆனால் இந்த இயக்கம் தீவிரமான பிறகு எத்தனை பேர் தலைகள் உருளப்போகிறது என்பதை பார்க்கப் போகிறீர்கள். ஆண்டாண்டு காலமாக ஆணாதிக்கத்தை பின்பற்றி வந்ததால் இந்த நிலைமை வந்து இருக்கிறது. இனி அது மாறப்போகிறது.\nதமிழ்நாட்டில் பெண்கள் மீது கைவைப்பது தவறு என்று பேசப்படும் நிலை வந்து இருக்கிறது. இந்த பயம் தொடர வேண்டும். பழைய பழக்க வழக்கங்கள் ஒழிய வேண்டும். ‘மீ டூ’ இயக்கம் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். இந்தியாவில் பெண் சிசு கொலையும், பெண்கள் வரதட்சணைக்காக கொல்லப்படும் நிலைமைகளும் இருந்தன. அப்போதுகூட ‘மீ டூ’வை போல் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பவில்லை.’’\n1. படங்களுக்கு சாதி பெயர்கள் வைக்க சித்தார்த் எதிர்ப்பு\nபடங்களுக்கு சாதி பெயர்கள் வைக்க சித்தார்த் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.\n2. பாலியல் புகாருக்கு நடிகர் ராதாரவி விளக்கம்\nநடிகர் ராதாரவி மீது ஒரு பெண் பாலியல் புகார் கூறியதை பெங்களூரை சேர்ந்த பெண் எழுத்தாளர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஜோடியாக நயன்தாரா: விஜய்யின் 63-வது படப்பிடிப்பு தொடக்கம்\n2. ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ���டுபடும் எண்ணம் இல்லை”\n - நடிகர் சிம்புவின் சர்ச்சை பாடல்\n4. அரசு பஸ்சில் ‘பேட்ட’ படம் - நடிகர் விஷால் கண்டனம்\n5. கமல்ஹாசன் ஜோடியாக நடித்தவர் டெல்லியில் நடிகை பர்ஹீனை தாக்கி கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goodmorningwishes.pics/ta/tags/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.php", "date_download": "2019-01-22T17:13:05Z", "digest": "sha1:KPQOPEAA5OG6UVJLBHTO4RL7P2XXSCJX", "length": 4936, "nlines": 100, "source_domain": "www.goodmorningwishes.pics", "title": "காலை வணக்கம் நண்பர்கள் வாழ்த்துக்கள்", "raw_content": "\nகாலை வணக்கம் நண்பர்கள் வாழ்த்துக்கள்\nஇனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்\nஇனிய புதன் கிழமை காலை வணக்கம்\nஇனிய வியாழக்கிழமை காலை வணக்கம்\nஇனிதே தொடங்கட்டும் வாழ்வின் வெற்றி பணிகள். காலை வணக்கம்\nஎன் உயிர் நட்புகளுக்கு இனிய காலை வணக்கம்\nஅன்பு தோழிக்கு அன்பான காலை வணக்கம்\nஇனிய காலை வணக்கம் நண்பர்களே\nசூரியன் உனக்காக ஒளிகளை பரப்பி குயில் மற்றும் சேவலை கூவ சொல்லியும் காக்கைகளை கரைய சொல்லியும் மயில்களை அகவ சொல்லியும் கிளிகளை கீச்சிட சொல்லியும் குருவிகளை கத்த சொல்லியும் இந்த நாள் இனிய நாளாக அமைய என் இனிய காலை வணக்கம் நண்பர்களே\nகாலை வணக்கம் கவிதை படம் | நட்புக்காக உயிரை கொடுப்பது அறிதல்ல உயிரை கொடுக்கும் அளவிற்கு நட்பு கிடைப்பது அரிது\nகாலை வணக்கம் நண்பர்கள் வாழ்த்துக்கள்\nஅன்பு தோழிக்கு அன்பான காலை வணக்கம்\nகாலை வணக்கம் கவிதை படம் | நட்புக்காக உயிரை கொடுப்பது அறிதல்ல\nசூரியன் உனக்காக ஒளிகளை பரப்பி குயில் மற்றும் சேவலை கூவ சொல்லியும் காக்கைகளை கரைய சொல்லியும்\nஇனிதே தொடங்கட்டும் வாழ்வின் வெற்றி பணிகள். காலை வணக்கம்\nஇனிய காலை வணக்கம் நண்பர்களே\nஎன் உயிர் நட்புகளுக்கு இனிய காலை வணக்கம்\nஇனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்\nஇனிய வியாழக்கிழமை காலை வணக்கம்\nஇனிய புதன் கிழமை காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/velanss@rediffmail.com%20(%E0%AE%9A.%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D)/", "date_download": "2019-01-22T16:49:48Z", "digest": "sha1:PYJCWEEH6O63QMD6MTRRXDTQ4QQ4HDOK", "length": 1721, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " velanss@rediffmail.com (ச.செந்தில்வேலன்)", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n\"உங்கள் கணவருக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றால் அடுத்தவருடன் உறவு கொள்வீர்களா\"என்ற கேள்வியை, அந்தப் பெண்ணின் கணவர், குடும்பத்தினர், நண்பர் மற்றும் கோடிக் கணக்கானோர் முன்னிலையில் கேட்கப்பட்டது \"சச் கா சாம்னா\" என்ற ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில். \"உண்மையைப் பேசுங்கள் ஒரு கோடியை வெல்லுங்கள்\" என்ற விளம்பரத்துடன் வரும் இந்த நிகழ்ச்சி, இன்று நம் நாடு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ubuntuintamil.blogspot.com/2011/05/messaging-menu-skype.html", "date_download": "2019-01-22T17:09:38Z", "digest": "sha1:CHW5I3A6NHEFFRGI5FAXW3PN5U7BQNN3", "length": 11009, "nlines": 129, "source_domain": "ubuntuintamil.blogspot.com", "title": "உபுண்டு: உபுண்டு messaging menuவில் skype ஆப்ஷன்", "raw_content": "\nஉபுண்டு messaging menuவில் skype ஆப்ஷன்\nஉபுண்டுவில் messaging menuவில் skype ஆப்ஷனை கொண்டுவர முடியும்.\nடெர்மினலில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்ய வேண்டும்.\nஇப்போது கீழ்கண்டவாறு டெர்மினலில் வரும்.\nஇதில் 1 என்பதனை தேர்ந்தெடுக்க ஸ்கைப் ஆப்ஷன் சேர்ந்துவிடும்.\nபின்னர் Applications->internet->skype சென்று லாகின் செய்துகொண்டு அதில் options->notifications->advanced view செல்ல வேண்டும். அதில் Execute the following script on any event என்பதனை டிக் செய்து விட்டு அதன் கீழ் இருக்கும் பெட்டியில் கீழ்கண்ட வரியினை சேர்த்துவிட வேண்டும்.\nபின்னர் apply பொத்தானை அழுத்திவிட்டு close பொத்தானை அழுத்தி வெளியேற வேண்டும்.\nகணினியை ஒருமுறை மீள துவங்க skype ஆப்ஷன் messaging menuவில் வந்திருப்பதை பார்க்கலாம்.\nஇடுகையிட்டது arulmozhi r நேரம் 3:48 PM\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள்\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் ubuntuintamil at gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும். என்னால் இயன்றவரை பதில் எழுதுகிறேன்.\nஉபுண்டு 10.04 32bit நிரல்கள் அடங்கிய 8 DVDக்கள் கிடைக்கும். தேவைப்படுவோர் உடன் nationin(at)gmail.com என்ற email முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இதன் விலை Rs.300/-(DVD வட்டுக்கள் மற்றும் தபால் செலவு மட்டும்)தமிழ்நாட்டில் மட்டும்.\nBSNL 3G data card பயன்படுத்தி இணைய உலா வருவதற்குக்கான வழிமுறைகளை அவர்கள் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவும் Ubuntu OS க்காக PDF கோப்பாக கொடுத்துள்ளார்கள். இதோ அதற்கான சுட்டி \"3Gdatacard_Linux_Installat.pdf\"\nfirefox திறக்கும்போது எல்லா addon களும் திறந்தது. எத்தனை முறை திறந்தாலும் அதே தான் வந்தது.\nபுதியதாக நிறுவியது போல திறந்தது. இதற்கு தீ��்வாக ubuntu.comல் தீர்வு இருந்தது. அதன் search boxல் 'firefox settings not save' என உள்ளீட்டால் அதற்கு தீர்வாக கீழ்கண்ட வழி முறை உதவுகிறது.\nஎன்று டெர்மினலில் கொடுத்தால் firefox சரியானது.(user_name=நம்முடைய user name)\nஉபுண்டுவில் desktop modeலிருந்து console modeற்க்கு செல்ல control+Alt+F1 அழுத்தவும். மீண்டும் desktopற்க்கு வர Control+Alt+F7 அழுத்தவும்.\nஉபுண்டு 10.04.3 LTS வெளிவந்துவிட்டது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.நிறைய updates இதில் சேர்க்கப்பட்டுள்ளது. http://www.ubuntu.com/getubuntu/download\nஉபுண்டு messaging menuவில் skype ஆப்ஷன்\nஉபுண்டு 11.04ன் குறைபாடு மற்றும் நெருப்பு நரியின் ...\nஉபுண்டுவில் bsnl wifi இணைய இணைப்பு\nஉபுண்டு 11.04ல் medibuntu ppa சேர்த்தல்\nஉபுண்டு 11.10 சில நாட்களுக்கு முன் வெளியாகிஉள்ளது. இதன் code name oneiric ocelot என்பதாகும். இதனை பற்றி ஒரு பார்வை இப்போது பார்க்...\nஉபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி தாங்கள் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவிய பின்னர், தமிழில் தடையின்றி தட்டச்...\nஉபுண்டுவில் தொலைக்காட்சி பார்க்க மற்றும் record செய்ய\nஉபுண்டுவில் ஆன்லைன் தொலைகாட்சி பார்க்க மற்றும் பார்த்தவற்றை பதிவு செய்ய ஒரு நிரல் freetuxtv . இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ள...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற\nஉபுண்டுவில் android கைப்பேசியில் வரும் call/smsக்களை notifier ஆக பெறலாம். அதற்கு android கைப்பேசியிலும் உபுண்டுவிலும் தேவையான மென்பொரு...\nஜீஎன்யு/லினக்ஸ் மற்றும் சுதந்திர மென்பொருள் இயக்கத்தினை தோற்றுவித்த திரு. ரிச்சர்ல் ஸ்டால்மென் அவர்களின் Linux for you இதழுக்கு அளித்த ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/10/22/rihana-supports-chinmayi-on-her-sexual-allegations-against-lyricist-vairamuthu/", "date_download": "2019-01-22T16:56:47Z", "digest": "sha1:2SNVMO4E7KD3EX3RPV5UK6O7CRJCTC7V", "length": 15431, "nlines": 179, "source_domain": "www.jaffnavision.com", "title": "வைரமுத்து அப்படிப்பட்டவர் தான்!: சின்மயி குற்றச்சாட்டை உறுதிசெய்த பிரபல இசையமைப்பாளர் - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nHome செய்திகள் இந்தியா வைரமுத்து அப்படிப்பட்டவர் தான்: சின்மயி குற்றச்சாட்டை உறுதிசெய்த பிரபல இசையமைப்பாளர்\n: சின்மயி குற்றச்சாட்டை உறுதிசெய்த பிரபல இசையமைப்பாளர்\nசின்மயி புகாரை நம்புவதாகவும், வைரமுத்து மீது இது போன்று பலர் பாலியல் குற்றச்சாட்டுக்களை தன்னிடம் கூறியுள்ளனர் எனவும் பிரபல பெண் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரிஹானா தெரிவித்துள்ளார்.\nஏ.ஆர். ரஹ்மானின் மூத்த சகோத���ரியும், இசையமைப்பாளரான ஏ.ஆர். ரிஹானா தனியார் செய்தி தொலைக்காட்சியொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அவரிடம், me too விவகாரம் குறித்து பேட்டியாளர் கேள்வியெழுப்பினார்.\nஇதற்குப் பதிலளித்துப் பேசிய அவர் me too பரப்புரைக்கு ஆதரவு தருகின்றேன். பாலியல் துன்புறுத்தல்களை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.\nசுச்சி லீக்ஸ் வந்த போது அந்தப் பெண்ணின் தைரியம் பிடித்திருந்தது. ஸ்ரீரெட்டியின் நிலைமை வருத்தமளித்தது.\nபாலியல் துன்புறுத்தல் நடந்த போதே சின்மயி அதை பற்றி பேசியிருக்க வேண்டும். தற்போது பேசுவதால் அது திசை திருப்ப வாய்ப்புள்ளது. வைரமுத்து மீது சின்மயியின் குற்றச்சாட்டுக்களை நான் நம்புகிறேன்.\nவைரமுத்து தமிழுக்கான அடையாளம் தான். ஆனால், இதுபோன்ற விடயங்களை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்.\nஅதை விட்டுவிட்டு வைரமுத்து உடன் சுமூகமான உறவு ஏற்பட்ட பின்னர் சின்மயி குற்றச்சாட்டு கூறுவது ஏற்புடையது அல்ல.\nஅதேசமயம் வைரமுத்துவை மட்டும் குறிப்பிட்டு அவரைக் காலி பண்ணும் நோக்கத்தோடு ஊடகங்கள் செய்தி வெளியிடுவதால் மற்றவர்கள் செய்யும் தவறுகள் வெளிச்சத்திற்கு வரமாலேயே போய்விடலாம் எனவும் ஏ.ஆர். ரிஹானா மேற்கண்ட நேர்காணலில் மேலும் கூறியுள்ளார்.\nPrevious articleமூடிய அறைக்குள் ரணில்- மோடி பேசிய இரகசியம் அம்பலம்\nNext articleயாழ். பல்கலைக்கழகத்தில் கண்ணீருடன் நினைவு கூரப்பட்ட கஜன், சுலக்சன் (Video)\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அதிரடி\nசிவப்பு நிலா: இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சந்திரகிரகணம் இன்று\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் ���ைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/25137/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-17-18-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81?page=1", "date_download": "2019-01-22T16:54:51Z", "digest": "sha1:JPKWV7Y5PTUMBZR2EMHGWYH6CTHPOA74", "length": 19150, "nlines": 244, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுழிபுரம் சிறுமி கொலை; 17, 18 வயதுடைய மேலும் இருவர் கைது | தினகரன்", "raw_content": "\nHome சுழிபுரம் சிறுமி கொலை; 17, 18 வயதுடைய மேலும் இருவர் கைது\nசுழிபுரம் சிறுமி கொலை; 17, 18 வயதுடைய மேலும் இருவர் கைது\nயாழ்., சுழிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த, ரெஜினா எனும் 06 வயதுச் சிறுமி, பாலியல் கொடுமையின் பின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) சுழிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, ஜூலை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் (29) மேலும் இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகைதானோர், காட்டுப்புலம், சுழிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 17, 18 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nசந்தேகநபர்கள் இன்று (30) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.\nகடந்த திங்கட்கிழமை (25), வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பபட்ட காட்டுப்புலம், சுழிபுரம் பிரதேசத்தில் குறித்த சிறுமி, அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் சிறுமி, வாய் மூல பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ளதற்கான சான்றுகள் இருந்தமை தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.\nசிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரி, குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கண்டன பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசம்பவம் தொடர்பில், வட்டுக்கோட்டை பொலிசார் வ��சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரி யாழ்.நகரில் கவனயீர்ப்பு\nசிறுமி வாய் மூல பாலியல் துன்புறுத்தலின் பின் கொலை\nவித்தியா கொலை வழக்கிலிருந்து இருவர் விடுவிப்பு\nஊர்காவற்துறையில் 7 மாத கர்ப்பிணி கூரிய ஆயுதத்தால் கொலை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் TID இனால் கைது\nவிசாரணைகளை அடுத்து, அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். (Update)அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயரும்,...\nடி.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியக வழக்கு ஜனவரி 22 முதல் தொடர்ச்சியாக\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜனவரி 22 ஆம்...\nரூ. 6 கோடிக்கும் அதிக ஹெரோயினுடன் 53 வயது நபர் கைது\n5 கிலோவுக்கும் அதிக ஹெரோயின் முச்சக்கர வண்டியில் மீட்புரூபா 6 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....\nநாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nநாமல், விமல் மற்றும் அவரது மனைவியிடமும் விசாரணைஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல...\nபோலி ஆயுர்வேத நிலையத்தில் சுமார் ஒரு இலட்சம் போதை மாத்திரைகள்\n59 வயதான சந்தேகநபர் கைதுசுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பஸ்யால, வீரகுல, வீரசூரிய...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு\nஇருவர் படுகாயம்யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் இன்று(15) பிற்பகல் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....\nபருத்தித்துறை பகுதியில் அடிகாயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு\nவடமராட்சி, பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் இளைஞன் ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு (13) ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில்...\nஇலங்கை கடற்பரப்பில் தத்தளித்த 8 தமிழக மீனவர் மீட்பு\nஅத்துமீறிய இருபது மீனவர்களும் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த 20 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது...\nவத்தளை கோவில் அருகில் துப்பாக்��ிச்சூடு; 2 பேர் பலி\nவத்தளை, ஹேகித்த வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் மரணமடைந்துள்ளனர்.இன்று (13) பிற்பகல் 3.30 மணியளவில் வத்தளை, ஹேகித்த வீதியில் ...\nஅனுராதபுரத்தில் உள்ள கதிரேசன் ஆலய காணி அபகரிப்பு:\nதடுத்து நிறுத்துமாறு கோருகிறார் கதிரேசன் ஆலய பிரதம குருஅனுராதபுரம் விவேகானந்தா சபைக்குரிய காணியினை அடாத்தான முறையில் சிலர் அபகரித்துள்ளதாகவும்...\nமட்டக்களப்பில் மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது\n50 லீட்டர் மதுபான போத்தல்கள் மீட்புசட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்...\nபெற். கூட். சம்பவம்; SLPP மாநகர உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு\nதெமட்டகொடை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியைச் சேர்ந்த...\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்\nபாராளுமன்ற பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் - COPE) குழுவின்...\nமஹிந்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (22) பாராளுமன்ற...\nவலி.வடக்கில் இராணுவத்திடம் இருந்த 39 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39ஏக்கர் காணிகள் காணி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த...\nவடக்கில் இராணுவத்தினரால் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார்...\nகிழக்கு ஆளுநரின் அழைப்பில் சவுதி நாட்டுத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின்...\n90 கிலோ ஹெரோயினுடன் அமெரிக்கர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைது\nரூபா 1,080 மில்லியன் என மதிப்பீடுசுமார் 90 கிலோகிராம் ஹெரோயின்...\nஆயிலியம் இரவு 11.31 வரை பின் மகம்\nபிரதமை பி.ப. 7.05 வரை அதன் மேல் துவிதீயை பி.���. 3.26 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-01-22T17:21:30Z", "digest": "sha1:QKZ2HEQ6ZW32ZOYDLMCFQYQ54KGMSCFH", "length": 3751, "nlines": 84, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "ஸ்போர்ட்ஸ் டி.சர்ட்-டுகள் தயார் செய்வது எப்படி? – வீடியோ! – Tamilmalarnews", "raw_content": "\nஸ்போர்ட்ஸ் டி.சர்ட்-டுகள் தயார் செய்வது எப்படி\nகாவிரி விவகாரம்: 23-ஆம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம்- முக. ஸ்டாலின் அறிவிப்பு\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/05/30185512/1015434/jennifer-karuppaiya-tamil-movie.vpf", "date_download": "2019-01-22T17:39:43Z", "digest": "sha1:7ICAYPBKAJ3KAFOGI3UXOZEVW2VKUM5O", "length": 17206, "nlines": 206, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nபெற்றோரை இழந்த நாயகன் வாசன், நண்பர்களுடன் சேர்ந்து சொந்த ஊரிலேயே கிடைத்த வேலைகளை செய்து வாழ்ந்து வருகிறார். குறிப்பாக, ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பெரிய தொழிலதிபர் சொல்லும் சிறு சிறு வேலைகளையும் செய்து வருகிறார்கள். சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் பணம் இருந்தால் போதும் என்ற வகையில் அவரது வாழ்க்கை நகர்கிறது.\nஇந்த சூழ்நிலையில் நாயகி மிருதுளாவை பார்க்கும் நாயகன் அவள் மீது காதல் கொள்கிறார். இருந்தும் தனது காதலை அவளிடம் சொல்லாமல் தூரத்தில் இருந்தே ரசிக்க ஆரம்பிக்கிறார்.\nஇதற்கிடையில், நாயகனுக்கு ரியல் எஸ்டேட் அதிபருக்கு நெருக்கமான ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அவர் ஒரு நிலத்து பத்திரத்தை தனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் முடித்துக் கொடுத்தால் நாயகனுக்கு ஒரு பெரிய தொகையை கமிஷனாக கொடுப்பதாக கூறுகிறார். நாயகனும், ஆசையில் அந்த பத்திரப்பதிவை கச்சிதமாக செய்து முடிக்கிறார். இது ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆத்திரத்தை கொடுக்கிறது.\nஅந்த ஆத்திரத்தின் விளைவு என்ன நாயகன் தனது காதலை நாயகியிடம் சொல்லி அவருடன் சேர்ந்தாரா நாயகன் தனது காதலை நாயகியிடம் சொல்லி அவருடன் சேர்ந்தாரா இல்லையா\nநாயகன் வாசன், ஒரு நாயகனுக்குண்டான வசீகரம் இல்லாவிட்டாலும், நடிப்பிலாவது பாஸ்மார்க் பெறுவார் என்று எதிர்பார்த்தால் அதிலும் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார். குறிப்பாக இவருக்கு சுத்தமாக ரொமான்ஸே வரவில்லை. இருந்தும் இயக்குனர் ஏன்தான் ரொமான்ஸ் காட்சிகளை அவருக்கு வைத்தார் என்று தெரியவில்லை.\nநாயகி மிருதுளா விஜய் பார்க்க அழகாக இருக்கிறார். ஓரளவுக்கு தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ரோகினி படத்தின் ஆரம்பத்திலும், இடையில் ஒரு சில காட்சிகளும் வருகிறார். அவர் தனக்குண்டான நடிப்பை அழகாக வெளிப்படுத்திருக்கிறார். மற்றபடி, எந்த கதாபாத்திரங்களும் மனதில் நிற்கவில்லை.\nஇயக்குனர் சரவணபாண்டியன், இந்த படத்தில் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்பதால், விவசாயம் பாதிக்கப்படுகிறது என்ற சமூக சிந்தனையுடன் இந்த படத்தை எடுக்க நினைத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே இந்த விஷயத்தை கூறும் இயக்குனர், அதன்பிறகு கதையை வேறு திசைக்கு நகர்த்தி விடுகிறார். கடைசிவரை அவர் சொல்ல நினைத்ததை சொல்லாமலேயே படத்தை முடித்திருக்கிறார். அந்த கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு கதையை நகர்த்தி சென்றிருந்தால் ஓரளவுக்கு ரசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\nகிஷோர் குமாரின் பின்னணி இசை எடுபடவில்லை. பாடல்களும் பெரிதளவில் ஈர்க்கவில்லை.\nமொத்தத்தில் ‘ஜெனீபர் கருப்பையா’ வெறுப்பு.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசா��ம் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை 17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர் கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\nஜெனிஃபர் கருப்பையா படத்தின் இசை வெளியீடு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867306/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-22T16:20:51Z", "digest": "sha1:OKCC7V74O6CJ66D3MDAEHXMQBGE7ZECR", "length": 8278, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவாரூர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுயலால் சேதமடைந்து 67 நாட்களாகியும் சீரமைக்கப்படாத நேரடி நெல்கொள்முதல் நிலையம்\nதிருத்துறைப்பூண்டியில் டூவீலரில் 3 பேர் பயணம் 100 பேர் மீது போலீசார் நடவடிக்கை\nதிருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் சிங்கப்பூர் பெண் கோரிக்கை மனு - இலவச சட்ட உதவி மையத்தை அணுக அறிவுரை\nஅரசு நெல் கொள்முதல் நிலையங்களை உடனே கூடுதலாக திறக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமுத்துப்பேட்டையில் சாலைமறியலில் ஈடுபட்ட தமுமுக நிர்வாகி உள்பட 15 பேர் மீது வழக்கு\nமேட்டுப்பாளையம், குன்னூரில் திமுக ஊராட்சி சபை கூட்டம்\nவடுவூர் கோதண்டராம சுவாமி கோயிலில் தெப்ப திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு\nதலைக்காடு பழனியாண்டவர் கோயிலில் தைப்பூச விழா\nபுயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை - மக்கள் குற்றச்சாட்டு\nதிருத்துறைப்பூண்டி மருத்துவமனை தெருவில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி\nதிருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதம் இதுவரை சீரமைக்கப்படாத இலவச கழிப்பறை கட்டிடம் பொதுமக்கள் அவதி\nதிருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 23ம் தேதி நடக்கிறது\nதிருவாரூரில் ���ாணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nமின்சாரம் தாக்கி முதியவர் பலி\nதிருத்துறைப்பூண்டியில் பாதுகாப்பின்றி திறந்து கிடக்கும் ஊராட்சி ஒன்றிய சிமெண்ட் குடோன்\nமுத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nவடுவூர் கோயிலில் கணு பிடிக்கும் விழா\nஅரசு மாணவர் விடுதியில் தங்கி படித்தவர்கள்கூட்டமைப்பு உருவாக்கி சமூக சேவையற்ற முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-opportunity-of-velington-army-003085.html", "date_download": "2019-01-22T16:25:29Z", "digest": "sha1:BPE2KN3TRIE7YFKVPTO32HPPJRLLUBAU", "length": 11162, "nlines": 115, "source_domain": "tamil.careerindia.com", "title": "வெலிங்டன்னில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு | Job opportunity of Velington Army - Tamil Careerindia", "raw_content": "\n» வெலிங்டன்னில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nவெலிங்டன்னில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nவெலிங்கடன் நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இராணுவ பயிற்சி மையத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநீலகிரி மாவட்டம் வெலிங்கடன் மாவட்டத்தில் வரும் இராணுவ பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள பணியின் பெயர் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் ஆகும்.\nமொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 3 ஆகும்.\nவெலிங்கடன் ராணுவ மையத்தில் பணி செய்ய விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். வெலிங்டன் பணியிடத்தில் வேலைவாய்ப்பு பெறுவோர்களுக்கு ரூபாய் 18000 சம்பளம் வழங்கப்படுகின்றது .\nவெலிங்கடன் வேலை வாய்ப்பு மையத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதானது 18 முதல் 25 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு மேலும் மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்\nஇராணுவ மையத்தில் பணியிடம் பெற விரும்வுவோர்கள் உங்களுடைய சுய விவரங்கள் மற்றும் பள்ளி மற்றும் மற்ற சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரியில் அனுப்பலாம்.\nதி காமாண்டிங் ஆபிஸர் , ரெக்கார்ட்ஸ் தி மெட்ராஸ் ரெஜிமெண்ட் , வெலிங்கடன் முகவரிக்கு 643 231க்கு அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்பத்தை அனுப்ப இறுதி தேதி 15.1.2018க்குள் அனுப்ப வேண்டும்.\nவேலை வாய்ப்பு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக இன்றைய காலகட்டத்தில் இருக்கின்றது.\nஇந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு ரேலிக்கு ரெடியாகுங்க\nமத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்த கல்வியாண்டில் ஜொலிக்கப் போகும் பட்டப் படிப்புகள் எதுன்னு தெரியுமா\nகல்வித்துறை அதிகாரிகளுக்கு \"செக்\" : இனி எல்லாம் 'பயோமெட்ரிக்' தான்..\n தமிழக அரசில் ரூ.60 ஆயிரம் ஊதியம்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-01-22T16:51:38Z", "digest": "sha1:Z2I77TY2HAROWTN2ZTB4U5223Q7AZVWA", "length": 16859, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு மேலும் 20 கோடி ரூபாவை வழங்கியது ஜப்பான்\nவடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு மேலும் 20 கோடி ரூபாவை வழங்கியது ஜப்பான்\nஇலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்காக ஸ்கவிடா மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணத் திட்டம் SKAVITA Humanitarian Assistance and Relief Project (SHARP) மற்றும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழு Mines Advisory Group (MAG) ஆகியவற்றுக்கு மொத்தமாக 1,249,997 அமெரிக்க டொலர்களை ( ஏறத்தாழ 20 கோடி இலங்கை ரூபா) வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதற்கான மானிய ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா, SHARP அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஓய்வுபெற்ற லெப். கேணல் வீ.எஸ்.எம்.சரத் ஜயவர்தன மற்றும் MAG அமைப்பின் தொழில்நுட்ப நடவடிக்கை முகாமையாளர் ரொவ்னான் பெர்ணான்டஸ் ஆகியோர் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் கைச்சாத்திட்டனர்.\nஇந்த மானிய ஒப்பந்தத்திலிருந்து SHARP அமைப்பு 625,000 அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை MAG அமைப்பு 624,997 அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ளும். கண்ணிவெடிகளால் சூழப்பட்ட பகுதிகளை பாதுகாப்பானதாக மாற்றி இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்பதற்கு வழிசெய்து வட பிராந்தியத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்த இரு திட்டங்களும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅடிமட்ட மனிதப் பாதுகாப்பு திட்ட மானிய உதவிகளின்Grassroots Human Security Project (GGP) மூலமாக இதுவரையில் 33 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (535 கோடி இலங்கை ரூபாவிற்கும்) அதிகமான தொகையை வழங்கியுள்ளதன் மூலமாக 2003ம் ஆண்டு முதலாக இலங்கையில் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளுக்கு பெரும் அன்பளிப்பை வழங்குகின்ற நாடாக ஜப்பான் திகழ்கின்றது. 2020ம் ஆண்டாகும் போது கண்ணிவெடியின் தாக்கம் அற்ற நாடாக மாற்றும் இலங்கை அரசாங்கத்தின் இலக்கின் அடிப்படையில் இடம்பெயர்ந்தவர்களின் மீளக் குடியமர்வு விவசாய நடவடிக்கைகள் மற்றும் ஏனைய வாழ்வாதாரச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கும் துரிதப்படுத்தி வசதிவாய்ப்புக்களை முன்னெடுப்பதற்கும் இந்தப் பங்களிப்பு துணைபுரிந்துள்ளது.\nஇந்த மானிய உதவி குறித்து ஒய்வுபெற்ற லெப். கேணல் வீ. எஸ்.எம். சரத் ஜயவர்த்தன கருத்து வெளியிடுகையில், “2014ல் SHARP நிறுவனம் உருவாக்கப்பட்டதுடன் இலங்கையில் கண்ணிவெடியகற்றலை முன்னெடுக்கும் இரண்டாவது உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனம் ஆக விளங்குகின்றது. இன்றைய தினம் GGP நிதியுதவி SHARP அமைப்பிற்கு 3வது ஆண்டாக தொடர்ச்சியாக வழங்கப்படுவதை குறித்து நிற்கின்றது. SHARPஎமது கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவிகளை வழங்கி ஊக்குவித்து வருவதற்காக ஜப்பானிற்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளதுடன் உண்மையிலேயே பெரிதும் பாராட்டுதல்களைத் தெரிவிக்கின்றோம்.\nஇந்தவேளையில் எமது அனுசரணையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வகையில் SHARP அதன் நடவடிக்கைகளை விடாமுயற்சியுடனும் வினைத்திறனுடனும் காத்திரமான வகையிலும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் என நான் எமது அனுசரணையாளர்களுக்கு உறுதியளிக்கின்றேன்” என்றார்.\nMAG அமைப்பைச் சேர்ந்த ரொவ்நன் பெர்ணான்டஸ் கூறுகையில் “இலங்கையிலும் உலகின் பல பாகங்களிலும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளுக்கான பெறுமதிமிக்க நன்கொடையாளராக விளங்குகின்ற ஜப்பானிய அரசாங்கத்திடம் இருந்து இந்த மானிய நிதியை பெற்றுக்கொள்வதையிட்டு MAGகௌவரமடைகின்றது.\nகடந்த நான்கு வருடங்களில் மாத்திரம் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் MAG SRILANKA அமைப்பிற்கும் இடையிலான கைகோர்ப்பின் மூலமாக 11000 ற்கு மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதும் அழிப்பதும் சாத்தியமாகியுள்ளது. இதன் மூலம் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மீளக் குடியேறுவதற்கும் தமது வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்புவதற்கும் துணைபுரிந்துள்ளது.\nஇந்தப் புதிய திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அதேவேளை வவுனியா மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டை ஆரம்பிக்க MAG எதிர்பார்த்துள்ளது. ஜப்பானிய மக்களின் நிதியுதவியானது மக்களின் உயிர்களைக் காப்பதற்கு மட்டுமன்றி நாட்டிலுள்ள மிகவும் வறிய சமூகங்கள் மத்தியிலும் அதிகமாக கண்ணிவெடியினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் பங்களிக்கும் இந்த தொடர்ச்சியான ஜப்பானிய ஒத்துழைப்பின் மூலமாக 2020ம் ஆண்டில் இலங்கையை கண்ணிவெடிகளின் தாக்கம் அற்ற நாடாக மாற்றும் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பிற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க MAG எதிர்பார்த்துள்ளது” எனத் தெரிவித்தார்.\nPrevious articleஇலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்���ும்: வட.மாகாண சபையில் தீர்மானம்\nNext articleஇந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும் – மக்கள் ஜனநாயக கட்சி எச்சரிக்கை\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/thiyakarajan-kumararaja/", "date_download": "2019-01-22T17:41:49Z", "digest": "sha1:LSUCND7TIZSBBPUDQG2AKICTVLCIV4LL", "length": 2264, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "thiyakarajan kumararaja Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇணையத்தில் வைரலாக பரவும் விஜய் சேதுபதி புகைப்படம் – புகைப்படம் உள்ளே\nதமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் தியாகராஜன் குமாரராஜா ஆகும். இவருடைய ஆரண்ய காண்டம் படம் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த கதைக்கான தேசிய விருது மற்றும் விஜய் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைக்கதை அமைப்பாளர் மற்றும் இயக்குனரான தியாகராஜன் குமாரராஜா, ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கி வருகிறார். இவரது இரண்டாவது படமான சூப்பர் டீலக்ஸ் படத்தை விஜய் சேதுபதியுடன் இணைந்து […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/author/ndtvtamil/", "date_download": "2019-01-22T17:15:56Z", "digest": "sha1:24H7WUX5SYEFGZRXOFOCAAS27SCQFXAP", "length": 21268, "nlines": 108, "source_domain": "www.tamilfox.com", "title": "Ndtv Tamil – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nரிசார்ட்டில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்குள் அடிதடி… கர்நாடக அரசியலில் பரபர\nBengaluru: ஹைலைட்ஸ் ஆனந்த் சிங் என்ற எம்.எல்.ஏ-தான் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது கணேஷ் என்கின்ற எம்.எல்.ஏ-தான் ஆனந்தை தாக்கியுள்ளதாக தெரிகிறது கணேஷ், கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் பெங்களூருவிற்கு வெளியே ஒரு ரிசார்ட்டில் தங்கியுள்ள இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. சனிக்கிழமை மாலை ஆனந்த் சிங் என்ற எம்.எல்.ஏ-வை, ஜே.என்.கணேஷ் எம்.எல்.ஏ சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்ததை அடுத்து, கணேஷ் காங்கிரஸ் கட்சியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரிடத்தில் காங்கிரஸ் தலைமை சீக்கிரமே … Read moreரிசார்ட்டில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்குள் அடிதடி… கர்நாடக அரசியலில் பரபர\nசிம்பு பேசிய பேச்சும், விஸ்வரூபம் எடுக்கும் எதிர்ப்பும்\nசிம்பு பேசிய கருத்துக்கு மண்ணிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு தொடருவோம் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். நடிகர் சிம்பு செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு பிறகு நடித்து வரும் படம் வந்தா ராஜாவாகதான் வருவேன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வெளிவர தயார் நிலையில் இருக்கிறது. சமீபத்தில் நடிகர் சிம்பு தன்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய திரைப்படம் வெளியாகும் போது பெரிய பேனர் வைத்து பாலபிஷேகம் செய்து கொண்டாட வேண்டாம், அதற்கு … Read moreசிம்பு பேசிய பேச்சும், விஸ்வரூபம் எடுக்கும் எதிர்ப்பும்\nநாளை மறுநாள் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்: கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அறிவிப்பு…\nமத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் புதிய கட்டண விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யப்படும் என தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கேபிள் மற்றும் டிடிஎச் சேவை குறித்து அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களை அடிப்பட��� கட்டணம் 155 ரூபாயில் பெறலாம் என்றும் அதற்கு மேல் கட்டண சேனல்களை மக்களே தேர்வு … Read moreநாளை மறுநாள் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்: கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அறிவிப்பு…\nஜப்பான் இளவரசியின் திருமணம் தடைப்பட்டதற்கு காரணம் பணப்பிரச்சனையா\nTokyo: ஜப்பான் இளவரசி மாகோவின் திருமணம் அவரது காதலனின் நிதி பிரச்னை காரணமாக தடைப்பட்டுள்ளது. கெய் மற்றும் மாகோ இருவருக்குமிடையே ராயல் வெட்டிங் 2018ம் ஆண்டு கடைசியில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த திருமணம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கெய் கோமுரோவின் குடும்பம் நிதி நெருக்கடியில் உள்ளதாலும், அவரது தாயார் தனது முன்னாள் கணவரிடம் வாங்கிய 40 லட்சம் யென்னை திரும்ப தராததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கெய் கோமுரோ தனது அறிக்கையில் “நானும் எனது தாயும் … Read moreஜப்பான் இளவரசியின் திருமணம் தடைப்பட்டதற்கு காரணம் பணப்பிரச்சனையா\nசமூக அவலங்களை உரக்க பேசும் \"very very bad\" பாடல்- சிறையில் இயக்குநர் ராஜுமுருகன்\nஇயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா மற்றும் நட்டாஷா நடித்திருக்கும் படம் “ஜிப்ஸி”. இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் வழங்க எஸ். அம்பேத் குமார் தயாரிக்கிறார். பாடலாசிரியர் யுகபாரதி வரிகளுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரைவேற்பை பெற்றது. கடந்த வாரம் இந்த படத்தில் இடம் பெரும் “வெரி வெரி பேட்” என்கிற பாடல் பிரோமோ வெளியாகி விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் எழுப்பியிருந்தது. இன்று முழு … Read moreசமூக அவலங்களை உரக்க பேசும் \"very very bad\" பாடல்- சிறையில் இயக்குநர் ராஜுமுருகன்\nதமிழகத்தில் அமலாகுமா 10% இடஒதுக்கீடு\n10% இடஒதுக்கீடு அமல்படுத்தும் கட்டாயம் மாநில அரசுகளுக்கு இல்லை என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருக்கும் உயர்சாதி ஏழைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டநிலையில் அது சட்டமாகியுள்ளது. இதைதொடர்ந்து, அவரது ஒப்புதலுடன் சட்டம் அரசிதழிலும் வெள���யிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை முதல் மாநிலமாக … Read moreதமிழகத்தில் அமலாகுமா 10% இடஒதுக்கீடு\nமுன்னாள் வீரருக்கு ப்ளான்க் செக் கொடுத்த க்ருணல் பாண்ட்யா\n1999ம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமானார் மார்ட்டின். © AFP இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாக்கப் மார்ட்டின் வடோதரா மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 28ம் தேதி சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரது மனைவி பிசிசிஐக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அதனடிப்படையில் பிசிசிஐ 5 லட்ச ரூபாயை உதவியாக வழங்கியது. பரோடா கிரிக்கெட் க்ளப்பும் 3 லட்சத்தை வழங்கியது. இந்நிலையில் இந்திய … Read moreமுன்னாள் வீரருக்கு ப்ளான்க் செக் கொடுத்த க்ருணல் பாண்ட்யா\nCategories விளையாட்டு செய்திகள்Leave a comment\nஉலக நாடுகளில் படமாக்கப்படும் \"இந்தியன் 2\"\n1996 ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல் இரு வேடமிட்டு நடித்த திரைப்படம் ‘இந்தியன்’. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பழிவாங்கும் சுதந்திர போராட்ட வீரராக கமல் இப்படத்தில் நடித்திருந்தார். தற்போது 22 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சங்கள் இயக்குகிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் சித்தார் இப்படத்தில் இணைந்திருப்தாக தகவல் வெளியானது. இந்த படத்திற்கு … Read moreஉலக நாடுகளில் படமாக்கப்படும் \"இந்தியன் 2\"\nநடுக்கடலில் பற்றி எரிந்த கப்பல்கள் : இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழப்பு…\nMoscow: ஹைலைட்ஸ் எரிபொருள் மாற்றம் செய்யும்போது தீ விபத்து ஏற்பட்டு கப்பல்கள் எரிந்தன. இரு கப்பல்களிலும் 15 இந்தியர்கள் இருந்தனர் வானிலை மோசமாக உள்ளதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா கடல் பகுதியில் 2 எரிபொருள் கப்பல்கள் பற்றி எரிந்துள்ளன. இதில் இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான 2 கப்பல்களிலும் தான்சானியா நாட்டுக் கொடி பறந்துள்ளது. ஒரு கப்பலில் திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) இருந்திருக்கிறது. மற்றொரு கப்பலில் … Read moreநடுக்கடலில் பற்றி எரிந்த கப்பல்கள் : இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழப்பு…\n100 புலம்பெயர்ந்தவர்களுடன் நியூசிலாந்து சென்றதா இந்திய படகு\nNew Delhi/Kochi: ஹைலைட்ஸ் அந்த படகில் டெல்லி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இருந்தனர்: போலீஸ் அந்த படகில் 100 முதல் 200 பேர் சென்றுள்ளனர்: போலீஸ் கேரளாவிலிருந்து ஜனவரி 12ம் தேதிம் தேதி படகு புறப்பட்டுள்ளது 100 புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் நியூசிலாந்துக்கு ஒரு படகு சென்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த படகில் டெல்லி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இருந்துள்ளதாகவும், அவர்கள் கேரளாவிலிருந்து ஜனவரி 12ம் தேதி இரண்டு அதிகாரிகளின் உதவியோடும் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்கு பின் புதுடெல்லியை சேர்ந்த … Read more100 புலம்பெயர்ந்தவர்களுடன் நியூசிலாந்து சென்றதா இந்திய படகு\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\nரிசார்ட்டில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்குள் அடிதடி… கர்நாடக அரசியலில் பரபர\nசிம்பு பேசிய பேச்சும், விஸ்வரூபம் எடுக்கும் எதிர்ப்பும்\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல்\nஒடிசா லாரி விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆனது – பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/06/blog-post.html", "date_download": "2019-01-22T16:16:35Z", "digest": "sha1:LO6KMZWM3622UCNF6L2OP7R4S37XZTFY", "length": 7333, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாகிஸ்தான் தலிபான் அமைப்புக்குப் புதிய தலைவர் நியமனம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாகிஸ்தான் தலிபான் அமைப்புக்குப் புதிய தலைவர் நியமனம்\nபதிந்தவர்: தம்பியன் 26 June 2018\nசமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் தலிபான்களின் தலைவர் முல்லா ஃபஷ்லுல்லாஹ் கொல்லப் பட்டு விட்டதாக ஆப்கான் அரசால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.\nஇதையடுத்து பாகிஸ்தானில் இயங்கி வரும் தலிபான் அமைப்பு தமது இயக்கத்துக்கு புதிய தலைவனைத் தேர்ந்தெடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.\nஇவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய தலைவன் முப்தி நூர் வலி மஹ்சூத் என்றும் துணைத் தலைவர்கள் முப்தி மசீம், அகா முப்தி ஹஃப்ஜுல்லா ஆகியோர் என்றும் தலிபான்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜூன் 14 ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் கிழக்கு குனார் மாகாணத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமெரிக்கப் படைகளால் முன்னெடுக்கப் பட்ட தீவிரவாத எதிர்ப்பு டிரோன் விமானத் தாக்குதலில் ஃபஷ்லுல்லஹ் கொல்லப் பட்டு விட்டதாக ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி உறுதிப் படுத்திய போதும் இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக அமையவில்லை என்றே அமெரிக்கா தெரிவித்திருந்தது.\nஆனால் ஃபஷ்லுல்லாஹ் இன் மரணத்தை தலிபான்கள் அமைப்பும் உறுதி செய்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை மிக இளம் வயதில் வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுவர் சிறுமியரின் கல்வி உரிமைக்கான போராளியான மலாலா யூசுஃப்சாயினை முன்னதாக ஸ்வாட் பள்ளத்தாக்கில் வைத்து தலையில் சுட்ட தலிபான் போராளியை வழிநடத்தியது இந்த ஃபஷ்லுல்லாஹ் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுதவிர 2014 டிசம்பரில் பாகிஸ்தான் பெஷாவர் இராணுவப் பள்ளியில் 100 பள்ளி மாணவர்கள் உட்பட 150 இற்கும் மேற்பட்ட பொது மக்களை சுட்டுக் கொன்ற வெறிச் செயலுக்குப் பின்பும் இந்த ஃபஷ்லுல்லாஹ் இன் தெஹ்ரிக் ஏ தலிபான் TTP என்ற அமைப்பே காரணமாக இருந்தது என்பதும் முக்கியமானது.\n0 Responses to பாகிஸ்தான் தலிபான் அமைப்புக்குப் புதிய தலைவர் நியமனம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாகிஸ்தான் தலிபான் அமைப்புக்குப் புதிய தலைவர் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/112721-lady-died-in-coimbatore-because-of-doctors-wrong-treatment.html", "date_download": "2019-01-22T16:28:20Z", "digest": "sha1:RZMF3WLAY27M3FD6BREXWVXDKDMQJJGM", "length": 8913, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "Lady died in Coimbatore because of doctors wrong treatment | `மெர்சல்' பட பாணியில் நடந்த சோகம்: தவறான சிகிச்சைக்கு பெண் பலி! | Tamil News | Vikatan", "raw_content": "\n`மெர்சல்' பட பாணியில் நடந்த சோகம்: தவறான சிகிச்சைக்கு பெண் பலி\nகோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பெண் ஒருவர் தவறான சிகிச்சையினால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nகோவை, பெருமாநல்லூரைச் சேர்ந்தவர் கணேசன். தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் தெய்வானை. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தெய்வானைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவந்தனர். இதனிடையே, இன்று காலை தெய்வானை உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையினாலேயே தெய்வானை உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇதுகுறித்து தெய்வானையின் உறவினர்கள் கூறுகையில், \"அவங்களுக்கு கேன்சர் கட்டி, ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ்னு சொல்லித்தான் ட்ரீட்மென்ட் தொடங்கினாங்க. முதல்ல 4 ஊசி போடணும். ஊசிக்கு 30,000 ரூபா ஆகும்ணு சொன்னாங்க. ஊசி போட்டோம். அப்பறம் ஒரு ஆபரேஷன் பண்ணாங்க. கொஞ்ச நாள் கழிச்சு டிஸ்சார்ஜ் பண்ணாங்க.\nநாங்க வீட்டுக்குப் போன கொஞ்ச நாள்ல, ஆபரேஷன் பண்ண இடத்துல போட்டுருந்த தையல்ல அவங்களுக்கு, நீர் கசிஞ்சுது. உடனே, பக்கத்துல இருக்கற ஆஸ்பத்திரிக்குப் போனோம். அவங்க ஆபரேஷன் பண்ண ஆஸ்பத்திரிக்கே கூப்டு போங்கண்ணு சொன்னாங்க. சரிண்ணு திரும்பி இங்க வந்து கேட்டோம். டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு, ஆபரேஷன் பண்ணப்ப கத்தரி பட்டுருக்கும், சில கேஸ்ல அப்படி நடக்கும். இன்னொரு ஆபரேஷன் பண்ணா சரி ஆய்டும்.. உடனடியா அதுக்கு அமெளன்ட் கட்டுங்கனு டாக்டருங்க சொன்னாங்க.\nஉங்க மேலதான தப்பு.. நாங்க ஏன் காசு கட்டணும்னு சொல்லிக் கேட்டோம். அதுக்கு அப்படித்தான்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. ஆபரேஷன் ஆன இடத்துல, தையல மட்டும் பிரிச்சுட்டு, ஒரு காட்டன போட்டு க்ளோஸ் பண்ணிட்டாங்க. அப்படியேத்தான் 2 நாள் ஆஸ்பத்திரில இருந்துருக்காங்க.\nஇன்னிக்கு காலைல இறந்தே போய்ட்டாங்க. டாக்டருங்களோட அலட்சியப்போக்குத்தான் உயிரிழப்புக்கு காரணம். இந்தப் பிரச்னைய வெளிக்கொண்டு வரதுக்கு முயற்சி பண்ணப்ப, எங்களை மீறி ஒண்ணும் பண்ண முடியாதுன்னு திமிரா பதில் சொல்றாங்க. போலீஸ விட்டு பணம் வேணுமானு எல்லாம் கேக்கறாங்க. எங்களுக்குத் தேவை இறந்தவங்களோட உயிர்தான். அத இவங்கனால கொடுக்க முடியுமா\nதெய்வானையின் உடலை வாங்க மறுத்து, அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீஸார் வந்து சமதானப்படுத்திய பிறகே அவர்கள் உடலை வாங்கினர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக ராமகிருஷ்ணா குழும மக்கள் தொடர்பு அதிகாரி உமா மகேஸ்வரனை தொடர்புகொண்டோம். \"அவங்க 4-வது ஸ்டேஜ்லதான் வந்தாங்க… அவங்கதான் எங்களை மிரட்டினாங்க என்றவரிடம், மேற்கொண்டு கேட்ட கேள்விகளுக்கு, நான் மருத்துவத்துறை இல்ல. எனக்கு இதப்பத்தி தெரியாது\" என்றார்.\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-sep-05/serials/143707-food-karaikudi-achi-mess-in-tiruvannamalai.html", "date_download": "2019-01-22T16:53:46Z", "digest": "sha1:L23MLOWVJSCP5MH33DF3NYTTWRCB36JM", "length": 21636, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "சோறு முக்கியம் பாஸ்! - 27 | Food: Karaikudi Achi Mess in Tiruvannamalai - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nஆனந்த விகடன் - 05 Sep, 2018\n“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் - சினிமா விமர்சனம்\nலக்ஷ்மி - சினிமா விமர்சனம்\nமேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்\n“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை\n“இளையராஜாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்...”\nகாந்தி முதல் காந்தி வரை...\nநான்காம் சுவர் - 2\nகேம் சேஞ்சர்ஸ் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 98\nவிகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு\nஒளி வளர் விளக்கு - சிறுகதை\nகொடுக்கலுக்கும் வாங்கலுக்கும் இடையே பறக்கும் கொடி - கவிதை\n - 1சோறு முக்கியம் பாஸ் - 2சோறு முக்கியம் பாஸ் - 2சோறு முக்கியம் பாஸ் - 3சோறு முக்கியம் பாஸ் - 3சோறு முக்கியம் பாஸ் - 4சோறு முக்கியம் பாஸ் - 4சோறு முக்கியம் பாஸ் - 5சோறு முக்கியம் பாஸ் - 5சோறு முக்கியம் பாஸ் - 6சோறு முக்கியம் பாஸ் - 6சோறு முக்கியம் பாஸ் - 7சோறு முக்கியம் பாஸ் - 7சோறு முக்கியம் பாஸ் - 8சோறு முக்கியம் பாஸ் - 8சோறு முக்கியம் பாஸ் - 9சோறு முக்கியம் பாஸ் - 9சோறு முக்கியம் பாஸ் - 10சோறு முக்கியம் பாஸ் - 10சோறு முக்கியம் பாஸ் - 11சோறு முக்கியம் பாஸ் - 11சோறு முக்கியம் பாஸ் - 12சோறு முக்கியம் பாஸ் - 12சோறு முக்கியம் பாஸ் - 13சோறு முக்கியம் பாஸ் - 13சோறு முக்கியம் பாஸ் - 14சோறு முக்கியம் பாஸ் - 14சோறு முக்கியம் பாஸ் - 15சோறு முக்கியம் பாஸ் - 15சோறு முக்கியம் பாஸ் - 16சோறு முக்கியம் பாஸ் - 16சோறு முக்கியம் பாஸ் - 17சோறு முக்கியம் பாஸ் - 17சோறு முக்கியம் பாஸ் - 18சோறு முக்கியம் பாஸ் - 18சோறு முக்கியம் பாஸ் - 19சோறு முக்கியம் பாஸ் - 20சோறு முக்கியம் பாஸ் - 21சோறு முக்கியம் பாஸ் - 22சோறு முக்கியம் பாஸ் - 23சோறு முக்கியம் பாஸ் - 24சோறு முக்கியம் பாஸ் - 19சோறு முக்கியம் பாஸ் - 20சோறு முக்கியம் பாஸ் - 21சோறு முக்கியம் பாஸ் - 22சோறு முக்கியம் பாஸ் - 23சோறு முக்கியம் பாஸ் - 24சோறு முக்கியம் பாஸ் - 25சோறு முக்கியம் பாஸ் - 25சோறு முக்கியம் பாஸ் - 26சோறு முக்கியம் பாஸ் - 26சோறு முக்கியம் பாஸ் - 27சோறு முக்கியம் பாஸ் - 27சோறு முக்கியம் பாஸ் - 28சோறு முக்கியம் பாஸ் - 28சோறு முக்கியம் பாஸ் - 29சோறு முக்கியம் பாஸ் - 29சோறு முக்கியம் பாஸ் - 30சோறு முக்கியம் பாஸ் - 30சோறு முக்கியம் பாஸ் - 31சோறு முக்கியம் பாஸ் - 31சோறு முக்கியம் பாஸ் - 32சோறு முக்கியம் பாஸ் - 32சோறு முக்கியம் பாஸ் - 33சோறு முக்கியம் பாஸ் - 33சோறு முக்கியம் பாஸ் - 36சோறு முக்கியம் பாஸ் - 36சோறு முக்கியம் பாஸ் - 37சோறு முக்கியம் பாஸ் - 37சோறு முக்கியம் பாஸ் - 38சோறு முக்கியம் பாஸ் - 38சோறு முக்கியம் பாஸ் - 39சோறு முக்கியம் பாஸ் - 39சோறு முக்கியம் பாஸ் - 40சோறு முக்கியம் பாஸ் - 40சோறு முக்கியம் பாஸ் - 41சோறு முக்கியம் பாஸ் - 41சோறு முக்கியம் பாஸ் - 42சோறு முக்கியம் பாஸ் - 42சோறு முக்கியம் பாஸ் - 43சோறு முக்கியம் பாஸ் - 43சோறு முக்கியம் பாஸ் - 44சோறு முக்கியம் பாஸ் - 44சோறு முக்கியம் பாஸ்\nபெரிய பெரிய ரெஸ்டாரன்ட்டுகளில் சாப்பிடுவதைவிட சிறு மெஸ்களில் சாப்பிடும் அனுபவம் சிறப்பானது. சுவை, ஆரோக்கியம் எல்லாவற்றையும் தாண்டி, மெஸ் உணவில் அன்பும் கனிவும் உபசரிப்பும் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். கிட்டத்தட்ட வீட்டில் சாப்பிடுவதைப்போல. எவ்வளவு தேவையோ, அவ்வளவு சமைப்பது. மிச்சம் மீதியையெல்லாம் மஞ்சள்தூள் போட்டு வெள்ளைத்துணியில் கட்டி ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுடவைத்துப் பரிமாறாமல், அவ்வப்போது சூடாக சமைத்துப் பரிமாறுவது; அளவு சாப்பாடு என்றாலும்கூட முகம் பார்த்து, கூடக்குறைத்து அள்ளி வைப்பது என ஓர் அந்நியோன்யம் இருக்கும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநான்காம் சுவர் - 2\nகேம் சேஞ்சர்ஸ் - 2\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/115177-south-africa-sets-270-runs-target-to-india.html", "date_download": "2019-01-22T16:27:12Z", "digest": "sha1:YMFWY6AY67DEK5XQBGPSNNJVDNKE2KHT", "length": 20315, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "டுபிளசி அதிரடி சதம்! இந்திய அணிக்கு 270 ரன்கள் இலக்கு | South Africa Sets 270 runs target to India", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:34 (01/02/2018)\n இந்திய அணிக்கு 270 ரன்கள் இலக்கு\nஇந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-2 என்றக் கணக்கில் இந்திய அணி இழந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டி டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டுபிளசி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கோலி தலைமையிலான இந்திய அணி குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.\nதென்னாப்பிரிக்க அணியில் துவக்க வீரர்களாக டீ காக், அம்லா களமிறங்கினார்கள். இருவரும் நிதானமாக ஆடினார்கள். ஸ்கோர் 30 ஆக உயர்ந்தபோது பும்ரா பந்துவீச்சில் அம்லா எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 16 ரன்கள் எடுத்தார். அடுத்து கேப்டன் டுபிளசி களமிறங்கினார். டீ காக் 34 ரன்களில் (49 பந்து, 4 பவுண்டரி) அவுட்டானார். அதன்பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. நடுவரிசை வீரர்கள் சொதப்பினார்கள். மார்க்ரம் (9 ரன்), டுமினி 12 (ரன்), மில்லர் (7 ரன்) அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால் 134 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாறியது. அந்த அணி குறைந்த ரன்னில் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.\nஆனால் அடுத்து களமிறங்கிய மோரிஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டார். டுபிளசியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது. ஸ்கோர் 208 ரன்னாக உயர்ந்தபோது மோரிஸ், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 43 பந்துகளைச் சந்தித்த மோரிஸ் 4 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 37 ர���்கள் எடுத்தார். அதன்பிறகு அதிரடி காட்டிய கேப்டன் டுபிளசி சதத்தைக் கடந்தார். கடைசி ஓவரில் புவனேஷ்வர் பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த டுபிளசி 120 ரன்கள் சேர்த்தார். 112 பந்துகளைச் சந்தித்த அவர் 11 பவுண்டரி, 2 சிக்ஸருடன் இந்த ரன்னை எடுத்தார். 50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் சேர்த்தது. பெலுக்வாயோ 27 ரன்னுடனும் (33 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்ஸர்), மோர்னே மோர்கல் ரன் எதுவும் எடுக்காமலும் களத்திலிருந்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், சஹால் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். புவனேஷ்வர் குமார், பும்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணி 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nCricket South Africa India கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா\nதென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் காயம்...இந்தியாவுக்கு சாதகமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/03/13/?fn=n1603135&p=1", "date_download": "2019-01-22T17:16:23Z", "digest": "sha1:ZKVKDKAXA63K2EAMMI5Y3MPBFXOCQVWS", "length": 4013, "nlines": 14, "source_domain": "archives.thinakaran.lk", "title": "மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழம", "raw_content": "ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03\nதமிழக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை\nஈழத்தமிழருக்கு ஆதரவானவர் நடிகர் போஸ்:\nதமிழக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை\nஈழத் தமிழருக்கு ஆதரவாகச் செயற்பட்டுவரும் தென்னிந்திய பிரபல குணச்சித்திர நடிகர் வெங்கட் போஸுக்கு எதிர்வரும் தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை தி.மு.க தலைவர் கலைஞர் மு. கருணாநிதி வழங்க வேண்டுமென ஈழத்தமிழர் நலன்சார் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.\nநடைபெறவுள்ள தமிழக சட்ட சபைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடுவதற்காக நடிகர் வெங்கட் போஸ் கட்சித் தலைமையிடம் விண்ணப்பித்துள்ளார். இவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டுவரும் சமயத்தில் அவருக்கு நிச்சயம் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென இந்த அமைப்புக்கள் வலுவான கோரிக்கையை விடுத்துள்ளன.\nநடிகர் வெங்கட் போஸ் ஈழத் தமிழ் உறவுகளுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருபவர். யுத்த காலத்தில்கூட இலங்கை வந்து வடபகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டு ஆறுதல் கூறியவர். இன்றும் அம்மக்களுக்காக உண்மையாகவே இதயசுத்தியுடன் குரல் கொடுத்து வருகிறார். எனவே, அவரைப் போன்றவர்களே எதிர்கால தமிழக சட்டசபைக்கு அவசியம் தேவையானவர்கள் எனவும் அந்த அமைப்புக்கள் கலைஞர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muyarchi.org/muparuim-vela/attachment/17/", "date_download": "2019-01-22T17:12:58Z", "digest": "sha1:X4IVKJ6TUMUCYS6WQLVISUF3YN6EYPFV", "length": 5677, "nlines": 87, "source_domain": "muyarchi.org", "title": "17", "raw_content": "\n« முயற்சியின் முப்பெரும் விழா (16-06-2013)\nபல்லடம் இராயர்பாளையம் புதூர் பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (02-12-2012) - 4,741 views\nரத்த தான கொடையாளர்கள் சங்கமம் -2012 - 3,103 views\nமுயற்சி குழு - 2,926 views\nஅரசு இரத்த வங்கிகளுக்கு 2012-ல் அதிக முறை இரத்த தானம் வழங்கியமைக்கு மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட சிறப்பு விருது. - 2,904 views\nதிருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கண்காணிப்பு கேமரா வழங்கும் விழா (18 -04 -2012 ) - 2,448 views\nமுயற்சியின் முப்பெரும் விழா (16-06-2013) - 2,389 views\nஊத்துக்குளி பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (4-11-12) - 2,292 views\nஜூலை மாத ரத்த தான முகாம் - 2,102 views\nபல்லடம் இராயர்பாளையம் புதூர் பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (02-12-2012) 3 comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/sports/51004-union-minister-praise-tn-player.html", "date_download": "2019-01-22T17:42:48Z", "digest": "sha1:KDU4F2PIKD3GTJAZPY3N4AD3ZOYSB7BY", "length": 7734, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“லட்சுமணன் நம்ம சாம்பியன்தான்” - பெருமைப்பட்ட மத்திய அமைச்சர் | Union Minister praise tn player", "raw_content": "\n“லட்சுமணன் நம்ம சாம்பியன்தான்” - பெருமைப்பட்ட மத்திய அமைச்சர்\nஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றும் தவறு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட தமிழக வீரரை விளையாட்டுத்துறை அமைச்சர் வெகுவாக பாராட்டியுள்ளார்.\nசமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 8 தங்கம் உள்பட 69 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் 29 நிமிடம் 44.91 விநாடிகளில் ஓடி மூன்றாவது இடத்தை பிடித்தார். புதுக்கோட்டையை சேர்ந்த லட்சுமணனுக்கு வெண்கலப் பதக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. போட்டியின்போது ஆடுகளத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட பாதையை விட்டு சற்று விலகி ஓடியதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து போட்டியில் 4-வது இடம் பிடித்த சீன வீரருக்கு வெண்கலப் பதக்கம் அறிவிக்கப்பட்டது. ஓடுகளப் பாதையில் அவர் செய்த சிறிய தவறு அவரின் பதக்கம் கைவிட்டு போக காரணமாக அமைந்தது.\nஇந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் லட்சுமணனை அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஆசிய விளையாட்டு போட்டி 10,000 மீ ஓட்டப் பந்தயத்தில் கோவிந்தன் லட்சுமணன் பதக்கம் வென்றார். ஆனால் சிறிய தவறு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இ��ுப்பினும் அவர் நம்முடைய சாம்பியன். நாம், நம்முடைய சாம்பியன் பக்கம் நிற்க வேண்டும். அவரை சந்தித்து வாழ்த்திய இந்தத் தருணத்தை பெருமையாக கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nமத்திய அமைச்சர் , தமிழக வீரர் , லட்சுமணன் , ராஜ்யவர்தன் ரத்தோர் , Union minister\nஇன்றைய தினம் - 22/01/2019\nசர்வதேச செய்திகள் - 21/01/2019\nபுதிய விடியல் - 21/21/2019\nகிச்சன் கேபினட் - 22/01/2019\nநேர்படப் பேசு - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/kitchen-cabinet/21365-kitchen-cabinet-18-06-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-22T17:16:37Z", "digest": "sha1:Z7U4PYF4A6F73H3VCUDPNISXKVJVCL7Q", "length": 3780, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 18/06/2018 | Kitchen Cabinet - 18/06/2018", "raw_content": "\nகிச்சன் கேபினட் - 18/06/2018\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொ��்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nஇன்றைய தினம் - 22/01/2019\nசர்வதேச செய்திகள் - 21/01/2019\nபுதிய விடியல் - 21/21/2019\nகிச்சன் கேபினட் - 22/01/2019\nநேர்படப் பேசு - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/37101-aadhar-must-for-students-before-dec-31st.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-22T17:36:27Z", "digest": "sha1:RXIS75L7EBTREBQK62BQDGIBNMHSNDRC", "length": 9417, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிச.31க்குள் மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்! | Aadhar must for students before dec.31st", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nடிச.31க்குள் மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்\nடிசம்பர் 31ம் தேதிக்குள் தொடக்கக் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், ஆதார் புகைப்பட அடையாள அட்டை எடுத்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் கார்மேகம் பிறபித்துள்ள உத்தரவில், ஆதார் அட்டை எடுக்காத மாணவர்களுக்கு ஆதார் எடுப்பதற்கான பணிகளை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஆதார் அட்டை எடுக்க மானவர்களை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வதாக இருந்தால், பெற்றோர்கள் அனுமதியுடன் ஆசிரியர்கள் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.\nஆதாருடன் 14 கோடி பான் எண்கள் இணைப்பு\nஎம்.பி., எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்க 12 ஸ்பெஷல் கோர்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் முதன்முறையாக மாணவர் காவல் படை தொடக்கம்\nபேருந்து மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்\nகல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பு கொடுத்த இளையராஜா\nஅண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் வாபஸ்\nமெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை\nஇந்திய பள்ளி மாணவர்களின் கல்வித் திறன் அறிக்கை - தமிழகத்தின் நிலை என்ன\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nபசு தொழுவானது பள்ளி: மாணவர்கள் தவிப்பு\nஆதார் - லைசென்ஸ் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படும் - ரவிசங்கர் பிரசாத்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதாருடன் 14 கோடி பான் எண்கள் இணைப்பு\nஎம்.பி., எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்க 12 ஸ்பெஷல் கோர்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/34347-india-s-win-tonight-means-pakistan-are-clear-on-top-of-the-world-wide-t20i-rankings.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-22T16:16:28Z", "digest": "sha1:QM2WT5OL2YH5RVIII53G7PR2G7AF5SDF", "length": 10940, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டி20 கிரிக்கெட் தரநிலையில் நியூசிலாந்து அணிக்கு ���ரிவு | India's win tonight means Pakistan are clear on top of the World wide T20I Rankings", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nடி20 கிரிக்கெட் தரநிலையில் நியூசிலாந்து அணிக்கு சரிவு\nஇந்திய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இழந்ததன் மூலம் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்தை இழந்தது.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஏற்கனவே ஒரு நாள் தொடரை இழந்திருந்த நிலையில் டி20 போட்டிகள் நடைப்பெற்று வந்தன. இதில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்திருந்த நிலையில் 2 அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைப்பெற்றன. மழையின் காரணமாக 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய இந்திய அணி 8 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 8 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.\nஇந்திய அணிக்கு எதிரான டி-20 தொடரில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்ததால், 20 ஓவர்‌ கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்தை இழந்தது. 125 புள்ளிகளுடன் முதலிடம் வகித்த நியூசிலாந்து அணி, தற்போது 120 புள்ளிகளுடன் இரண��டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. பாகிஸ்தான் அணி 124 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.‌ நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றபோதிலும், 119 புள்ளிகளுடன் இந்தி‌ய அணி தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.\nதேங்காய் விலை கடும் உயர்வு\n6,000 ரூபாய் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரே ஆண்டில் மூன்று ஐசிசி விருதுகள் - கோலி படைத்த வரலாற்று சாதனை\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nவளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக ரிஷப் பன்ட் தேர்வு: ஐசிசி அறிவிப்பு\n“செல்வந்தர்களின் சொத்து 39% உயர்வு - ஏழைகள் கடனில் தத்தளிப்பு” ஆக்ஸ்பாம் ஆய்வில் தகவல்\n“இது தோனியே இல்ல, பழிவாங்கும் பழைய தோனி” - முன்னாள் ஆஸி. கேப்டன் வியப்பு\nஉயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய மருத்துவமனை\nகோலியின் சாதனையை முறியடித்தார் ஆம்லா - ஆனால்\nஇங்கிலாந்து லயன்ஸ்-க்கு எதிரான ஏ அணியில் ரஹானே, ரிஷாப்\nஎதிர் கட்சிகளின் வியூகம் பலிக்காது - பிரதமர் மோடி\nமக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை வேண்டும் - மாயாவதி\n“பெண்கள்தான் 2019 மக்களவை தேர்தலை தீர்மானிப்பார்கள்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\n“போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\n“அதிமுகவில் பாஜக மூக்கை நுழைப்பது தவறு ”- தம்பிதுரை தர்மயுத்தம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேங்காய் விலை கடும் உயர்வு\n6,000 ரூபாய் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/10/thoonga-nagaram-ready-to-release.html", "date_download": "2019-01-22T17:30:48Z", "digest": "sha1:ATJ6WVJHZTA2BQ25GSQQ77GZKOJWNGS5", "length": 9277, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தூங்கா நகரம் பேஷாகத் தயாராகிவிட்டது. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தூங்கா நகரம் பேஷாகத் தயாராகிவிட்டது.\n> தூங்கா நகரம் பேஷாகத் தயாராகிவிட்டது.\nதயாநிதி அழகிரியின் தூங்கா நகரம் பேஷாகத் தயாராகிவிட்டது. கே.எஸ்.ரவிக்குமாரின் அஸோஸியேட்டான கௌரவ் இயக்கும் இந்தப் படம் தீபாவளிப் படங்களின் தள்ளுமுள்ளு முடிந்ததும் டிசம்பரில் திரைக்கு வருமாம்.\nஇதில் பசங்க புகழ் விமல், பரணி, நிஷாந்த், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் மு.க.அழகிரி, மு.க.அழகிரியாகவே ஒரு காட்சியில் வருகிறாராம்.\nஅஞ்சாதே படத்துக்கு இசையமைத்த சுந்தர்.சி.பாபுதான் தூங்கா நகரத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு\nஇன்டர்நெட்டில் பயணிக்கையில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது. நம் பெர்சனல் தகவல்களை நமக்குத் தெரியாமல் தூண்டில...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-22T17:39:40Z", "digest": "sha1:ITCDCWIFISZE4ZHUYNFLVXIIZISSFOCD", "length": 22341, "nlines": 192, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சசிகுமார் News in Tamil - சசிகுமார் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுவதால், படம் கோடையில் ரிலீசாக வாய்ப்புள்ளது. #ENPT #Dhanush\nஉசுப்பேத்தி, உசுப்பேத்தி என்னை நடிக்க வைத்தார்கள் - ரஜினி\nபேட்ட படத்தில் என்னை உசுப்பேத்தி, உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் பேட்டியளித்துள்ளார். #Rajinikanth #Rajini #Petta\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - சிம்ரன் - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் விமர்சனம். #Petta #PettaParaak #Rajinikanth #Rajinified\nமலேசியாவில் வரவேற்பை பெறும் ரஜினியின் பேட்ட\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் நாளை திரைக்கு வரும் நிலையில், மலேசியாவிலும் பேட்ட படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Petta #Rajinikanth\nபேட்ட படம் என் சினிமா வாழ்க்கையை மீட்டு கொடுத்துவிட்டது - சிம்ரன்\nபேட்ட படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ள சிம்ரன், பேட்ட படம் தனது சினிமா வாழ்க்கையை மீட்டு கொடுத்துவிட்டது என்று கூறினார். #Petta #Rajinikanth #Simran\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட்ட படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், படத்தின் தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #Petta #Rajinikanth\nசசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\nசசிகுமார் இயக்கத்தில் உருவாகும் வரலாற்று படத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sasikumar #Vijay #Suriya\nதமிழ் புத்தாண்டில் ரிலீசாகும் கென்னடி கிளப்\nசுசீந்தரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக இருக்கிறது. #KennedyClub #Sasikumar\n24 மணிநேரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்ற பேட்ட டிரைலர்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட்ட படத்தின் டிரைலரை 24 மணிநேரத்தில் 1 கோடி பேர் பார்த்துள்ளனர். #PettaTrailer #PettatrailerHits10MViews #Rajinikanth\nசிறப்பான, தரமான சம்பவங்கள இனிமேல் தான் பாக்க போற - பேட்ட டிரைலரில் மாஸ் காட்டும் ரஜினி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #Petta #Rajinikanth #PettaTrailer\nரிலீசுக்கு முன்பே சமூக வலைதளங்களில் கசிந்த பேட்ட டிரைலர்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. #Petta #Rajinikanth #PettaTrailer\nபொங்கல் வெளியீடு - ரஜினியின் பேட்ட ரிலீஸ் தேதி உறுதியானது\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் வெளிநாடுகளில் 9-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கு அடுத்த நாளில் இந்தியா��ில் படம் ரிலீசாகும். #Petta #Rajinikanth\nபேட்ட படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘பேட்ட’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Petta #PettaTrailer #Rajinikanth\nபேட்ட படத்தின் சில காட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட தணிக்கைக் குழு\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட படத்தில் இடம்பெறும் சில வன்முறை காட்சிகளுக்கு தணிக்கை குழு முட்டுக்கட்டை போட்டுள்ளது. #Petta #Rajinikanth #PettaCensoredUA\nபேட்ட டிரைலரை புத்தாண்டில் வெளியிட படக்குழு திட்டம்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரைலரை புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #PettaTrailer #Rajinikanth\nரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு\nரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘பேட்ட’ படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth #PettaCensoredUA\nரஜினியின் பேட்ட படத்தில் இடம்பெறும் சமூக பிரச்சனை\nரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படத்தின் கதை என்னவென்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ‘பேட்ட’ சமூக பிரச்சனையை மையப்படுத்தி உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. #Petta #Rajinikanth\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘பேட்ட’ படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Petta #Rajinikanth\nரஜினியின் பேட்ட டீசர் யூ டியூப்பில் சாதனை- டிரெண்டிங்கில் முதல் இடம்\nரஜினியின் பேட்ட டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வையாளர்களை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்திலேயே இருந்து வருகிறது. #Petta #Rajinikanth\nரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\nரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது. #Petta #Rajinikanth\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை நியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் ���ொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள் ரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை மக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nவிராட் கோலியை எதிர்த்து எப்படி போட்டியிடப் போகிறோம் என்பதில்தான் கவனம்: நியூசிலாந்து கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nபிரதமர் மோடி 27ந்தேதி வருகை: மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் மதுரையில் ஆய்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-22T17:06:27Z", "digest": "sha1:5MYBXD4CQ5BNSRVL6PFVLGZ5IJ3WGDBE", "length": 13139, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூர்ம வெங்கட ரெட்டி நாயுடு\n1940-41 இல் ரெட்டி நாயுடு\nசென்ன மாகாண ஆளுநர் (தற்காலிகம்)\nஇந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்\nவி. எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி\nவளர்ச்சித் துறை அமைச்சர், சென்னை மாகாணம்\nடி. என். சிவஞானம் பிள்ளை\nகூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (தெலுங்கு:కూర్మా వేంకటరెడ్డి నాయుడు, ஆங்கிலம்:Kurma Venkata Reddy Naidu, 1875-1942) சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வரும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமாவார். 1919 இல் நீதிக்கட்சியில் இணைந்த நாயுடு 1920-23 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 1929-32 இல் தென்னாப்பிரிக்காவிற்கான பிரித்தானிய முகவராகவும், 1934-37 இல் இந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 1936 சென்��ை மாகாண ஆளுநர் எர்ஸ்கைன் பிரபு விடுப்பில் சென்ற போது அவருக்குப் பதிலாக தற்காலிக சென்னை ஆளுநராகப் பணியாற்றினார். 1937 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியமைக்க மறுத்ததால் ஏற்பட்ட இழுபறிநிலையின் போது மூன்று மாதங்கள் சென்னை மாகாணத்தின் இடைக்கால அரசின் முதல்வராகப் பதவி வகித்தார். 1940-42 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றினார்.[1][2][3][4][5][6]\nதிராவிட இயக்கம் · அயோத்தி தாசர் · இரட்டைமலை சீனிவாசன் · ஈ. வெ. இராமசாமி · சுயமரியாதை இயக்கம் · இந்தி எதிர்ப்புப் போராட்டம் · திராவிட அரசியலில் திரைத்துறையின் பங்கு · திராவிட இயக்க இதழ்கள் · சி. நடேச முதலியார் · மறைமலை அடிகளார் · தியாகராய செட்டி · டி. எம். நாயர்\nதிராவிட மகாஜன சபை · நீதிக்கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம்\nதிராவிடர் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · தேசிய முற்போக்கு திராவிட கழகம்\nசுப்பராயலு ரெட்டியார் · பனகல் அரசர் · பி. முனுசாமி நாயுடு · பொபிலி அரசர் · பி. டி. ராஜன் · கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு\nஅண்ணாத்துரை · இரா. நெடுஞ்செழியன் · மு. கருணாநிதி · எம். ஜி. ராமச்சந்திரன் · ஜானகி இராமச்சந்திரன் · ஜெ. ஜெயலலிதா · ஓ. பன்னீர்செல்வம் · எடப்பாடி க. பழனிசாமி\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chaaruhassan-wishes-kaala-become-successful-movie-053985.html", "date_download": "2019-01-22T16:26:24Z", "digest": "sha1:R2URZOJBVSFODP44SXJDJDLUBTHX2MZJ", "length": 12077, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கருப்பு காலாவுக்கு சிகப்பு தாதா வாழ்த்து | Chaaruhassan wishes Kaala to become a Successful movie - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் ���திரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nகருப்பு காலாவுக்கு சிகப்பு தாதா வாழ்த்து\nகாலாவுக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த சாருஹாசன்- வீடியோ\nசென்னை: காலா படத்துக்கு சாருஹாசன் தனது வாழ்த்துகளை அவர் நடிக்கும் தாதா 87 பட போஸ்டரில் தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் நடிப்பில் காலா கரிகாலன் என்ற திரைப்படம் இன்று வெளியானது. அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்த பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.\nஇந்த படம் வெளியாகக் கூடாது என்று கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் எதிர்ப்புகளை தாண்டி வெளியாகிவிட்டது.\nகாலா திரைப்படம் வெற்றி பெற சாருஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் நடிக்கும் தாதா 87 படத்தின் போஸ்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபகாலமாக தம்பி கமல்ஹாசனை காட்டிலும் ரஜினியையே சாருஹாசன் ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிவப்பு நிற போஸ்டரில் கருப்பு காலா விளம்பரத்தை பயன்படுத்தியுள்ளார் சாருஹாசன்.\nசாருஹாசன் தந்தை கேரக்டர், குணசித்திர வேடங்களில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆனால் முதல் முறையாக தாதா 87 படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஏஜிங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.\nகாமெடி மற்றும் திரில்லர் கலந்து இந்த திரைப்படத்தின் கால அளவு வெறும் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். வெள்ளை நிற முறுக்கு மீசையுடன்\nகோபம் கொப்பளிக்கும் வகையில் சாருஹாசன் ஒரு பார்வை பார்க்கும் போஸ்டர் மிகவும் பிரபலம்.\nதாதா 87 படத்தில் சாருஹாசனுக்கு ஹீரோயினாக நடித்தவர் சரோஜா. இவர் நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டியாவார். சரோஜா, சாருஹாசனின் நண்பராம். அதனால் அவர் நடிக்க கேட்டவுடன் சரோஜா ஒப்புக் கொண்டார். சரோஜாவும் கீர்த்தி சுரேஷும் ரெமோ படத்தில் நடித்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/08075151/1021045/Central-Government-Strike-Bank.vpf", "date_download": "2019-01-22T17:39:02Z", "digest": "sha1:FDHA54RLHUFN2VHRQE4LDEWCF24FVKP3", "length": 9850, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் வேலை நிறுத்தம் - வங்கி பரிவர்த்தனை முடங்கும் அபாயம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமத்திய அரசுக்கு எதிராக 2 நாள் வேலை நிறுத்தம் - வங்கி பரிவர்த்தனை முடங்கும் அபாயம்\nஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு, மத்திய அரசு ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nமத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு - ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு, மத்திய அரசு ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதன்படி, இன்று, இந்த வேலை நிறுத்தம் துவங்குகிறது. சுமார் 15 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் பணிகள் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பாக, வங்கி பரிவர்த்தனை முடங்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பேருந்து சேவை முடங்கும் என்று தொ.மு.ச செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தாருங்கள்\"\nஉச்சநீதிமன்றத்தில் தடை பெறவும் ஸ்டாலின் வலியுறுத்தல்\nநடைமுறையில் உள்ள நிதியாண்டை மாற்ற மத்திய அரசு முடிவு\nஇடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளது - அமித்ஷா\nமேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nராஜீவ்காந்தி பேச்சை மேற்கோள்காட்டி பிரதமர் காங்கிரஸ் மீது புகார்\nதிட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக மக்களை சென்றடைய முந்தைய காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.\nமேகதாது விவகாரத்தில், கர்நாடகா, மத்திய அரசின் பதில் மனுவுக்கு தமிழக அரசு பதில் மனு\nமேகதாது அணை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.\nகருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு\nபோலீஸ் - சமூக அமைப்பினர் இடையே தள்ளுமுள்ளு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/01/06200726/1020923/brisbane-open-2019-nishigori.vpf", "date_download": "2019-01-22T17:34:08Z", "digest": "sha1:NKCWZ2SCNEAPYYMMIR7BJKI2AUCQ5AAE", "length": 8781, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் : ஜப்பான் வீரர் நிஷிகோரி சாம்பியன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் : ஜப்பான் வீரர் நிஷிகோரி சாம்பியன்\nபிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஜப்பான் வீரர் நிஷிகோரி கைப்பற்றினார்.\nஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ரஷ்ய வீரர் Daniil Medvedev-ஐ எதிர்கொண்ட நிஷிகோரி, 6க்கு4,3க்கு6,6க்கு2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.\n\"ஏப். 20 - நாடாளுமன��ற தேர்தல் நடக்க வாய்ப்பு\" - ஹெச்.ராஜா\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.\nமுதலமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு : புயல் நிவாரணம் ரூ.14.06 லட்சம் வழங்கப்பட்டது\nபள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்காக, ஆய்வு மையம் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nபோராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nதி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிரச்சனைக்கு தீர்வு\n\"காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை கூடாது\" - அன்புமணி ராமதாஸ்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nநியூசி.யை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - இந்திய அணி கேப்டன் விராட் கோலி\nநியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A196", "date_download": "2019-01-22T16:16:19Z", "digest": "sha1:X3XJAL3O4CNHYT723WSVO3JBYF7W3XVT", "length": 2474, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "தி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nஅவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாப நிகழ்ச்சியில் எழுத்தாளர் தி. ஞானசேகரன் அவர்களை நேர்காணல் செய்கிறார் கானா பிரபா.\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nஞானசேகரன், தி., கானா பிரபா\nஅவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாப நிகழ்ச்சியில் எழுத்தாளர் தி. ஞானசேகரன் அவர்களை நேர்காணல் செய்கிறார் கானா பிரபா.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%85.%5C%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%22", "date_download": "2019-01-22T16:20:30Z", "digest": "sha1:BOW4JHVPWKEU5U4ETAHIEG5BQIC6RHGY", "length": 8398, "nlines": 225, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (83) + -\nஓவியம் (40) + -\nஓவியம் (55) + -\nகோவில் ஓவியம் (40) + -\nமுருகன் கோவில் (20) + -\nஅம்மன் கோவில் (17) + -\nவாசுகன், பி (5) + -\nபிள்ளையார் கோவில் (2) + -\nவைரவர் கோவில் (2) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுத்தை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவேட்டை (1) + -\nஐதீபன், தவராசா (22) + -\nவாசுகன், பி (22) + -\nரிலக்சன், தர்மபாலன் (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nஅருந்ததி (5) + -\nகனகசபை, மு. (5) + -\nநிலாந்தன் (4) + -\nவிதுசன், விஜயகுமார் (3) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nவாசுகி (2) + -\nநூலக நிறுவனம் (64) + -\nமாவிட்டபுரம் (20) + -\nவல்வெட்டித்துறை (9) + -\nகலட்டி (8) + -\nஅரியாலை (2) + -\nகொழும்புத்துறை (2) + -\nஇலங்கை (1) + -\nவாசுகன், பி (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nகனகசபை, மு. (5) + -\nநிலாந்தன் (3) + -\nவாசுகி (2) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (1) + -\nகலட்டி அம்மன் கோவில் (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (20) + -\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் (9) + -\nகலட்டி அம்மன் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (2) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (2) + -\nகந்தசுவாமியார் மடம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம���: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-01-22T16:39:19Z", "digest": "sha1:GWPDZFPZLRYNU4WQYVCY3EBKKAWN6TEO", "length": 13039, "nlines": 113, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் தேர்தல் கடமைகளால் பொதுமக்கள் சேவை பாதிக்கப்படக்கூடாது – ஜனாதிபதி\nதேர்தல் கடமைகளால் பொதுமக்கள் சேவை பாதிக்கப்படக்கூடாது – ஜனாதிபதி\nதேர்தல் நடவடிக்கைகளின் காரணமாக அரசாங்க நிறுவனங்களினூடாக மேற்கொள்ளப்படும் நாளாந்த மக்கள் சேவைகள் எந்த வகையிலும் தாமதமாகக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஅமைச்சுக்களின் செயலாளர்களுடன் நேற்ற பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஎந்தவொரு அரச நிறுவனத்திடமும் உள்ள சொத்துக்கள் அல்லது வாகனங்களை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்த இடமளிக்காதிருப்பது அமைச்சுக்களின் செயலாளர்களினது பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன், புதிய வருடத்தின் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் திட்டங்களை வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, கடந்த வருடம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாது மீளவும் திறைசேரிக்கு அனுப்பப்பட்டிருக்குமானால் அது குறித்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார் என, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் கூறியுள்ளன.\nஅனைத்து அமைச்சுக்களிலும் ஊடகப் பிரிவொன்றை அமைத்து அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் சேவைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nதமது அமைச்சுக்களுக்கான துறைகள் குறித்து வெளிநாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது அமைச்சுக்களின் செயலாளர்களது பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் வருடாந்த வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விதி முறைமையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்தல் மற்றும் அவற்றை பராமரித்தல் தொடர்பாக முறைமை ஒன்றை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அரசாங்கம் மாறுகின்றபோது வாகனங்கள் இல்லாமல் போகும் நிலமையை இதன் மூலம் நிவர்த்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nசுற்றாடல் அமைச்சு தொடர்பாக கலந்துரையாடப்பட்ட விடயங்களில் ஜனாதிபதி ஆற்றங்கரை பிரதேசங்கள் அழிவடைவது தொடர்பாக கண்டறிந்து அவற்றை தவிர்ப்பதற்கான நடைமுறைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு விசேட குழுவொன்றை அமைக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.\nமகாவலி அபிவிருத்தி அமைச்சும் நீர்ப்பாசன திணைக்களமும் இணைந்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.\nநாளுக்குநாள் சனத்தொகை அதிகரித்துவரும் நாடு என்ற வகையில் காணிகள் தொடர்பில் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் காணிகள் தொடர்பில் உரிய கொள்கைகள் பின்பற்றப்படாமையாகும் என்றும் குறிப்பிட்டார்.\nPrevious articleமனித உரிமைகளைக் காக்கும் ஒரு நாடாக இலங்கை – சபாநாயகர் பெருமிதம்\nNext articleசெவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர்களுடனான விஷேட சந்திப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\n���வம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/44-215475", "date_download": "2019-01-22T17:34:35Z", "digest": "sha1:DO3M5YEAE6M2AH4NIJHC6QBZZIFOBVUU", "length": 5239, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பெர்கியுஸனுக்கு அவசர சத்திர சிகிச்சை", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\nபெர்கியுஸனுக்கு அவசர சத்திர சிகிச்சை\nமூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவொன்றுக்காக, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைடெட்ட்டின் முன்னாள் முகாமையாளரான அலெக்ஸ் பெர்கியூஸனுக்கு அவசர சத்திர சிகிச்சையொன்று நேற்று மேற்கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில், அலெக்ஸ் பெர்கியூஸனுக்கான சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாகவும் ஆனால் அலெக்ஸ் பெர்கியூஸன் மீண்டு வருவதற்கு குறிப்பிட்ட காலத்துக்கு தீவிரமாக சிககிச்சை பெற வேண்டுமென்று அறிக்கையொன்றில் மன்செஸ்டர் யுனைட்டெட் தெரிவித்துள்ளது.\n1986ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளராகவிருந்த 76 வயதான அலெக்ஸ் பெர்கியூஸன் 13 பிறீமியர் லீக் பட்டங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெர்கியுஸனுக்கு அவசர சத்திர சிகிச்சை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcookbooktamil.wordpress.com/tag/vagai-samayal/", "date_download": "2019-01-22T17:16:25Z", "digest": "sha1:DC4ZL4TQ2ILZOVUTI7RKKXNS2ULDXOLF", "length": 3535, "nlines": 92, "source_domain": "chettinadcookbooktamil.wordpress.com", "title": "vagai samayal – செட்டிநாடு சமையல் கலை", "raw_content": "\nபொருட்கள் உற்பத்தி/விநியோகம் செய்பவர்கள் பதிவேடு\nசெட்டிநாட்டு விருந்து / Chettinad feast\nவந்தாரை கையமர்த்தி, தலை வாழை இலை போட்டு வகையாய் வெஞ்சனம், வயிறு நிறைய சாப்பாடு அன்போடு உபசரித்தல் இது நமது பாரம்பரியம்.\nசெட்டிநாட்டு விருந்து / Chettinad feast\n5. துணை சாதம் / பிரியாணி :\n7.பருப்பு, நெய் / மிளகுப்பொடி, நெய் :\n9.கெட்டிக்குழம்பு / காரக்குழம்பு :\n10.தண்ணிகுழம்பு / இளங்குழம்பு :\nசெட்டிநாட்டு விருந்து / Chettinad feast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T17:30:15Z", "digest": "sha1:WGB3ZI5IGELCXAHXJGGU3KCWTVHMJZOI", "length": 33582, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய முற்போக்கு திராவிட கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய முற்போக்கு திராவிட கழகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த கட்டுரை தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.\nதேசிய முற்போக்கு திராவிடக் கழகம்\nசோசலிச மக்களாட்சி / பரப்புவாதம்\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணி(2016-தற்போது)\nதேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) செப்டம்பர் 14, 2005 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும்.\n2 2006 சட்டமன்றத் தேர்தல்\n3 15வது மக்களவைத் தேர்தல்\n4 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்\n5 16ஆவது மக்களவை தேர்தல்\n6 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016\n7 தேமுதிக தலைமைக்கழக முகநூல் பக்கம்\nதனது கொள்கைகளாக தேமுதிக அறிவித்துள்ளவை பின்வருமாறு:[1]\n“அன்னை தமிழ்மொழி காப்போம் அனைத்து மொழியையும் கற்போம்” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கை பிரகடனம்.\nஅரசியலில் தூய்மை, நாணயம், மனித நேயம் ஆகியவற்றை கடைப்பிடித்து வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்கிற நிலையை உருவாக்கிட பாடுபடுவதே ��ங்களின் லட்சியம்.\nதமிழகத்தின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகின்ற லஞ்ச லாவண்யத்தையும், ஊழலையும் அரசியலில் புரையோடிவிட்ட பித்தலாட்டம், அயோக்கியத்தனம், சுயநலம் ஆகியவற்றையும் முதலில் தடுத்து நிறுத்தியும், எதிர்காலத்தில் அவற்றை அறவே ஒழிப்பது.\nதீவிரவாதத்தை தூண்டுபவர்களையும், தீவிரவாதத்திற்கு துணை போகின்றவர்களையும், ஒட்டு மொத்த தீவிரவாதத்தையும் நாட்டில் இருந்து அடியோடு ஒழித்து எம்மதமும் சம்மதம் எனும் நிலையை உருவாக்குவது.\nஅண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுடன் உள்ள நதி நீர் பிரச்சினைகளை சுமூகத் தீர்வு கண்டு நட்புறவை வளர்த்து அதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் வீணாகும் தண்ணீரை தமிழகத்திற்கு பயன்படுத்தும் நோக்கில் நதிகளை இணைப்பதற்கு அடித்தளமிடுவது.\nதமிழகத்தில் கல்வியையும், அதன் தரத்தையும் உயர்த்தும் நோக்கில் பண்டைய கால வரலாறும், பண்பாடும் மாறாமல் அதே நேரத்தில் நவீன காலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்ப நடைமுறை கல்வியையும், தொழிற்கல்விக்கு முக்கியதுவம் அளித்து தரமான கல்வியை தமிழகத்திற்கு அளித்து மாணவர்கள், மாணவிகளின் எதிர்காலத்தை ஒளிமயமான எதிர்காலமாக மாற்றுவது.\nஇந்தியாவிலேயே தமிழகத்தை வேலைவாய்ப்புள்ள முதல் மாநிலமாக மாற்றுவது.\nவிவசாயிகளின் நலன் காத்திட விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவது.\nநெசவுத் தொழிலை நவீன மயமாக்கி நசிந்து வரும் நெசவுத் தொழிலையும், நெசவாளர்களின் நலன் காத்திட புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு நெசவுத் தொழிலின் வளர்ச்சிக்கு பாடுபடுவது.\nஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் மதிப்பும், மரியாதையும் கொடுப்பதற்கு பாடுபடுவோம். அன்பு, அறம், ஆற்றல், என்பதை எங்கள் லட்சியக் கொள்கை முழக்கமாக எடுத்துக் கொண்டு தமிழகத்தை ஒளிமயமானதாக்குவோம்.\nஇக்கட்சி 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் மீதம் உள்ள 2 தொகுதிகளில் (கடயநல்லூர், திருநெல்வேலி) மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றாலும் (விருத்தாச்சலம் தொகுதி), குறிப்பிடத்தக்க தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.\n3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் 2006 தேர்தலில் இக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர்.\n15வது மக்களவை (2009 பொதுத் தேர்தல்) தேர்தலில் இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 & புதுச்சேரியில் தனியாக போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையம் தேமுதிக விற்கு பொது சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, உச்ச நீதி மன்றம் 2006 சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி போட்டியிட்ட முரசு சின்னத்தை ஒதுக்குமாறு இடைக்கால தீர்ப்பு வழங்கியது [2].\nதிருவள்ளூர் (தனி) சுரேஷ். 110,452\nவட சென்னை யுவராஜ் 66,375\nமத்திய சென்னை வி.வி.ராமகிருஷ்ணன் 38,959\nஸ்ரீபெரும்புதூர் மு.அருண் சுப்பிரமணியன். 84,530\nகாஞ்சீபுரம் (தனி) தமிழ்வேந்தன். 103,560\nஅரக்கோணம் லயன் எஸ்.சங்கர் 82,038\nவேலூர் செளகத் ஷெரீப் 62,696\nஆரணி இரா. மோகன் 105,729\nசேலம் அழகபுரம் மோகன்ராஜ் 120,325\nநாமக்கல் என். மகேஷ்வரன் 79,420\nஈரோடு முத்து வெங்கடேஸ்வரன். 91,008\nநீலகிரி (தனி) செல்வராஜ். 76,613\nபொள்ளாச்சி கே.பி. தங்கவேல். 38,824\nதிண்டுக்கல் ப. முத்து வேல்ராஜ் 100,788\nதிருச்சி ஏ.எம்.ஜி. விஜயகுமார் 61,742\nகடலூர் முன்னாள் அமைச்சர் தாமோதரன் 93,172\nசிதம்பரம் (தனி) சபா சசிகுமார். 66,283\nநாகப்பட்டினம் (தனி) மகா.முத்துக்குமார். 51,376\nதஞ்சாவூர் டாக்டர் ராமநாதன். 63,852\nசிவகங்கை பர்வத ரெஜீனா பாப்பா 60,054\nமதுரை கே. கவிஅரசு 54,419\nதேனி எம்.சி. சந்தானம் 70,908\nவிருதுநகர் க. பாண்டியராஜன் 125,229\nராமநாதபுரம் சிங்கை ஜின்னா. 49,571\nதென்காசி (தனி) இன்பராஜ் 75,741\nதிருநெல்வேலி எஸ். மைக்கேல் ராயப்பன் 94,562\nகன்னியாகுமரி எஸ். ஆஸ்டின் 68,472\nபுதுச்சேரி கே.ஏ.யூ. அசனா 52,638\n2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்[தொகு]\n2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.[4]\nஇத்தேர்தலில் பாசக கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.[5]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்த��், 2016[தொகு]\nமக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிக இணைந்தது. அணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். [6][7].\nமக்கள் நலக் கூட்டணி + தமாகா 130\n2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.\nதேமுதிக தலைமைக்கழக முகநூல் பக்கம்[தொகு]\nதேமுதிக தலைமைக்கழக இணையதள அணி\n↑ தேமுதிகவுக்கு 41 இடங்கள் தென் மாவட்டங்களில் முக்கிய தொகுதிகளைக் கேட்கலாம்\n↑ \"2014 லோக்சபா தேர்தல்\".\n2006 தமிழக தேர்தலின் கட்சிவாரியான முடிவுகள்\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற்போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ] · ஜம்மு காஷ்மீர் தேசியவாத சிறுத்தைகள் கட்சி · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி ] · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன சக்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nபாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்சி (Athvale) ·\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டிரா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n(லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றவை)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி · தமிழ் மாநில காங்கிரசு · திராவிட முன்னேற்றக் கழகம் · தேசிய முற்போக்கு திராவிட கழகம் · நாம் தமிழர் கட்சி · பாட்டாளி மக்கள் கட்சி · புதிய தமிழகம் கட்சி · மனிதநேய மக்கள் கட்சி · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ·\nஆம் ஆத்மி கட்சி · இந்திய தேசிய காங்கிரசு · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) · இந்தியப் பொதுவுடமைக் கட்சி · பாரதிய ஜனதா கட்சி ·\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி · அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி · அண்ணா திராவிடர் கழகம் · அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய சமூக ஜனநாயகக் கட்சி · இந்திய தேசிய லீக் · இந்திய ஜனநாயக கட்சி · இந்திய ஜனநாயகக் கட்சி · இந்து மக்கள் கட்சி · இல்லத்தார் முன்னேற்றக் கழகம் · உழவர் உழைப்பாளர் கட்சி · கைவினைஞர் முன்னேற்றக் கட்சி · கொங்குநாடு முன்னேற்றக் கழகம் · தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் · தமிழக மக்கள் ஜனநாயக கட்சி · தமிழக வாழ்வுரிமைக் கட்சி · தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை · தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி · தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் · தமிழ்நாடு முஸ்லிம் லீக் · தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு · மக்கள் நீதி மய்யம் · மனிதநேய ஜனநாயகக் கட்சி · மூவேந்தர் மக்கள் கட்சி · மூவேந்தர் முன்னணிக் கழகம் · மூவேந்தர் முன்னேற்றக் கழகம் · வருங்கால இந்தியா கட்சி · வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி ·\nஇ��்து முன்னணி · காந்திய மக்கள் கட்சி · தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி · தமிழ்த்தேச மக்கள் கட்சி · தமிழர் தேசிய முன்னணி · திராவிடர் கழகம் · மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) ·\nஎம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · காமன்வீல் கட்சி · சென்னை மாகாண சங்கம் · தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தமிழக முன்னேற்ற முன்னணி · தமிழக ராஜீவ் காங்கிரசு · தமிழரசுக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம் · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · நாம் தமிழர் (ஆதித்தனார்) · நீதிக்கட்சி · ஜனதா கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n2005இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2019, 17:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/08/15/vande-mataram-poem-by-bharati-post-no-5326/", "date_download": "2019-01-22T17:37:15Z", "digest": "sha1:L6AJPJCBWAOEAIDOHGP5EXJD5HKQDE6B", "length": 11085, "nlines": 229, "source_domain": "tamilandvedas.com", "title": "‘Vande Mataram’ Poem by Bharati (Post No.5326) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவந்தே மாதரம் என்போம் – வந்தே மாதரம்\nமாநிலத் தாயை வணங்குதல் என்போம். (வந்தே)\nஜாதி மதங்களைப் பாரோம்- உயர்\nஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்\nவேதிய ராயினும் ஒன்றே- அன்றி\nவேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)\nஎம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ\nதேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ\nஅன்னியர் வந்து புகல்என்ன நீதி\nஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே\nஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்\nயாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்\nமுப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்\nமுப்பது கோடி முழுமையும் வீழ்வோம்\nபோயின நாட்களுக் கினிமனம் நாணித்\nதொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்\nதொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி\nஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து ச��வெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/", "date_download": "2019-01-22T17:43:52Z", "digest": "sha1:SONH5BZOPUTLCPEE4FDDKCKFRH7DK4DL", "length": 54288, "nlines": 528, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன் - Issue date - 05 February 2019", "raw_content": "\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\nமுதல் பெண்கள்: மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் முனைவர் - கடம்பி மீனாட்சி\nஎதிர்க்குரல்: திரௌபதி - மஹாஸ்வேதா தேவி\nகதை சொல்லத் தெரிந்தால் அரசு வேலை\nஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்\nஆச்சர்யம்: உலகுக்கே வழிகாட்டிய தமிழர்கள்\nமனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்\nEngliஷ் Wingliஷ்: ஆங்கிலம்... பிரிட்டிஷ் Vs அமெரிக்கா\nதொழில் வழிகாட்டி: “இப்போ எங்க தன்னம்பிக்கை அதிகரிச்சிருக்கு\nநீங்களும் செய்யலாம் - டூட்டி ஃப்ரூட்டி தயாரிப்பு - கிருஷ்ண பிரபாவதி\nஅவள் வாசகியின் 24 மணி நேரம்\nசட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\nதெய்வ மனுஷிகள்: பொம்மி - திம்மி\nதொழிலாளி to முதலாளி - 2: கம்ப்யூட்டர் மட்டுமே முதலீடு... இப்போ ரூ.30 கோடி வருமானம்\n#நானும்தான் - குறுந்தொடர் - 7\nஆண் குழந்தைக்கு சமையல் கற்றுக்கொடுங்கள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்\nநாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்\nQ & A: சொத்து ஆவணங்களைத் தொலைத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி\nஅவள் அரங்கம்: வீட்டுக்குள்ளே அன்புக்கு மட்டும்தான் அனுமதி - குஷ்பு\nஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்\n’ - சின்னதிரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை\nகடைக்காரனும் கணவனும் - சிறுகதை\n - உடல்நலம் காக்கும் உன்னத உணவுகள் 30\nகிச்சன் பேஸிக்ஸ்: சத்துகள் நிறைந்த கீரை/காய்கறி/பழம் பூரி வகைகள்\nஅஞ்சறைப் பெட்டி - வெங்காயம் - உடல் எனும் காயத்தைக் காக்கும் கேடயம்\nஃபிட்னெஸ்: எடை குறைப்பு A to Z - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்\nஅவள் அரங்கம்: வீட்டுக்குள்ளே அன்புக்கு மட்டும்தான் அனுமதி - குஷ்பு\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\nBy ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர் 05-02-2019\nகதை சொல்லத் தெரிந்தால் அரசு வேலை\nஹரியானா மாநிலம், ஜிந்த் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, சத்தர் கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்தர் என்பவருக்குத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. அடுத்த சில நாள்களில், ஜிதேந்தர் குடும்பத்தினரை வரவழைத்த மணப்பெண், தான் கூட்டு வன்கொடுமைக்கு ஆளான துயரத்தை விளக்கி, ‘திருமணம் வேண்டாம்’ என்று மறுக்க, அதிர்ந்துபோனது ஜிதேந்தரின் குடும்பம். ஆனால், ‘இந்தப் பெண்ணை தவிர்த்தால் வாழ்க்கை முழுக்கக் குற்ற உணர்வுக்கு ஆளாகிவிடுவேன். என்ன நடந்தாலும் சரி, இந்தப் பெண்தான் என் மனைவி’ என்று உறுதியாக முடிவெடுத்த ஜிதேந்தர், குடும்பத்தினரையும் ஏற்றுக்கொள்ள வைத்தார். இனிதே திருமணம் நடந்தேறியது\nமுதல் பெண்கள்: மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் முனைவர் - கடம்பி மீனாட்சி\nஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ். ஆகஸ்ட் 2, 1938... `பெண்கள் Vs ஆண்கள்' என்கிற தலையங்கத்துக்குக் கீழே இந்தச் செய்தி - `இந்திய அரசுப் பணிகளில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நேற்று தெளிவாக உணர முடிந்தது.\nஎதிர்க்குரல்: திரௌபதி - மஹாஸ்வேதா தேவி\nமுள்ளம்பன்றியின் மேலுள்ள முட்கள் போல உடலிலுள்ள மொத்த அணுக்களும் அதிர்ந்து விழித்துக்கொண்டன. ஆனால், தோப்தி திரும்பவ���ல்லை. அவள் நடந்து கொண்டிருந்தாள். ஒரு பெண் சோறு வடித்துக் கொடுத்திருந்தாள்.\nகதை சொல்லத் தெரிந்தால் அரசு வேலை\nஉலகளவில் கதை சொல்லும் கலையில் பிரபலமானவர்களில் ஒருவர், தீபா கிரண். இரானில் நடைபெற்ற சர்வதேச கதை சொல்லும் திருவிழாவில் கலந்துகொண்ட முதல் இந்தியப் பெண் என்கிற பெருமைக்குரியவர்\nஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்\nகோயம்புத்தூர் டு கோலிவுட். இது சௌபர்ணிகா என்கிற தனி மனுஷியின் தன்னம்பிக்கைப் பயணக்கதை\nஆச்சர்யம்: உலகுக்கே வழிகாட்டிய தமிழர்கள்\n“நம் பண்டைய தொழில்நுட்பங்களைப் பாதுகாக்க வேண்டியதும், இளம் தலைமுறையினருக்கு நம் பாரம்பர்யப் பெருமைகளை உணர்த்தவேண்டியதும் நம் கடமை’’ என்று சொல்லும் சாரதா சீனிவாசனுக்கு, அதுவே அவரின் பணி இயல்பு. பெங்களூரில் உள்ள தேசிய உயர் ஆராய்ச்சி அமைப்பில் (National Institute Of Advanced Studies) துறைத் தலைவராகப் பணிபுரியும் பேராசிரியர் சாரதா, உலோகவியலில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த 60-க்கும் அதிமுக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். 2011-ம் ஆண்டுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். உலோகவியல் துறையில் பல புதிய ஆராய்ச்சிப் படிப்புகளை உருவாக்கி மாணவர் களுக்கு வழிகாட்டிவருகிறார். தமிழ்ப் பெண்ணான சாரதாவை அவள் விகடனுக்காகச் சந்தித்தோம்.\nமனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்\nமும்பையில் வசிக்கிற பம்மு என்கிற பர்விந்தர் சாவ்லாவுடன் பேச ஆரம்பித்தால், ‘உள்ளாற எப்போதும் உல்லாலா... உல்லாலா’ ஒலிக்கிறது. அவ்வளவு எனர்ஜி... அநியாய உற்சாகம்\nEngliஷ் Wingliஷ்: ஆங்கிலம்... பிரிட்டிஷ் Vs அமெரிக்கா\nஒரு சொல்லை முறையாக உச்சரிக்க வேண்டுமெனில், நமக்கு முதலில் தெரியவேண்டியது எழுத்தும் அதன் ஒலியும். எழுத்துகளுக்கு நிலையான, மாறாத ஒலிகள் இருந்தாலும் Bus என்பதை ‘புஸ்’ என்றுதான் இயல்பாகப் படிக்க முடியும். ஆங்கிலம் முறையாகப் பயின்ற பின்னும்கூட, எழுத்துகளை வைத்து சொற்களைப் படிக்கும்போது சில நேரம் இப்படி ஆவதுண்டு.\nதொழில் வழிகாட்டி: “இப்போ எங்க தன்னம்பிக்கை அதிகரிச்சிருக்கு\n‘என்னதான் கடினமா உழைச்சு தொழில் செய்துட்டிருந்தாலும், எப்போ, எப்படி, என்ன பிரச்னை வருமோ என்ற பயம் மனசுக்குள்ள ஓடிட்டேதான் இருக்கும். இப்போ இந்தப் பயிற்சியை முடிச்ச பிறகு, பிரச்னை வந்தா அவற்றையெல்லாம் எப்படிக் கையாளணும் என்கிற தெளிவு கிடைச்சிருக்கு. அதுவே, எங்க தன்னம்பிக்கையையும் அதிகரிச்சிருக்கு’ - இந்தப் பெண்கள் இதைக் கூறும்போது, இவர்கள் பெரிய பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்ட உறுதி தெறிக்கிறது.\n``எனக்கு எப்போது 18 வயதாகும்னு காத்துக்கிட்டிருக்கேன்.அதுக்கான காரணத்தைக் கடைசியில் சொல்றேன்’’ என்ற ட்விஸ்ட்டுடன் ஆரம்பித்தார், குஷி பர்மார். ஸ்கூபா டைவிங் மற்றும் நீச்சல் போட்டிகளில் தேசிய, சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்துவரும் 16 வயதுப் பட்டாம்பூச்சி. புனே நகரில் வசிக்கும் குஷியிடம் பேசினோம்.\nநீங்களும் செய்யலாம் - டூட்டி ஃப்ரூட்டி தயாரிப்பு - கிருஷ்ண பிரபாவதி\nடூட்டி ஃப்ரூட்டி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே கடைகளில் வாங்கும் கேக், பிஸ்கட், பிரெட் மற்றும் இனிப்புகளில் கலர் கலராக... குட்டிக்குட்டித் துண்டுகளாக டூட்டி ஃப்ரூட்டி சேர்க்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பலரும் அதை ஏதோ வெளிநாட்டுப் பொருள் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். அது எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பொருள் என்கிற தகவல் அவர்களுக்கு நிச்சயம் வியப்பளிக்கும். ஆமாம்... நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோல டூட்டி ஃப்ரூட்டி தயாரிப்பென்பது பெரிய இயந்திரங்களோ, இடவசதியோ தேவைப்படுகிற வேலையல்ல.\nஅவள் வாசகியின் 24 மணி நேரம்\nமதிய உணவு எடுத்துக்கொண்டு, பணிக்குக் கிளம்புதல் தி.நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உட்பட ஐந்து கிலோமீட்டர் வட்டாரத்தில்... ஆர்டர்படி உணவுகளை இடைவெளியில்லாமல் டெலிவரி செய்தல்\nமேஷம் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அரசாங்க அலுவல்கள் எளிதாக முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வீடு கட்ட வங்கிக்கடன் உதவி கிடைக்கும். பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். கணவரின் குறைகளை அடிக்கடி குத்திக்காட்ட வேண்டாம். பிள்ளைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். புண்ணியஸ்தலங்களுக்குச் செல்வீர்கள்.\nசட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள்\nபெண்கள்மீது காலம் காலமாக நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், அவளது மனதுக்குள்ளேயே புதைக்கப்பட்டுவந்தன. அவற்றை வெளியில் சொன்னால் தனது நடத்தையை உலகம் கேள்விக்குள்��ாக்கும் என்கிற பயம்தான் அதற்குக் காரணம்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n`நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவின் வாரிசு. தமிழ் சினிமா கண்டெடுத்த திறமையான நடிகை. உடலமைப்பு, நிறம் என நாயகிகளுக்கு எழுதப்பட்ட விதியை மாற்றி, முத்திரை பதித்தவர். சின்னத்திரையில் தனக்கென ஒரு சிம்மாசனத்தை உருவாக்கியதோடு, சீரியல் தயாரிப்புக்கே முன்னோடிப் பாதை அமைத்துத் தந்தவர். இன்றும் 20 வயது துடிப்புடன் கலக்கிக்கொண்டிருக்கிறார். தன் வெற்றிப்பயணம் குறித்து மனம்திறந்து பேசுகிறார், நடிகை ராதிகா\nதெய்வ மனுஷிகள்: பொம்மி - திம்மி\nமுத்துப்பய இருக்கானே, மகா கெட்டிக்காரன். ஆறு அண்ணனுங்களுக்குப் பிறகு பெறந்த கடைக்குட்டிப் பய. வீட்டுக்கே செல்லப்புள்ள. முத்துவோட அப்பங்காரன் அந்த ஊர்ல பெரிய பணக்காரன். ஏகப்பட்ட நெலபுலங்க கெடக்கு. ஊர்லயும் பெரிய மரியாதை.\nதொழிலாளி to முதலாளி - 2: கம்ப்யூட்டர் மட்டுமே முதலீடு... இப்போ ரூ.30 கோடி வருமானம்\nதொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில், சென்னையைச் சேர்ந்த லேபிள் பிரின்ட்டிங் தொழில் நிறுவனமான `ஆர்.எஸ் மேனுஃபேக்சரிங்’கின் உரிமையாளர், வித்யா.\n#நானும்தான் - குறுந்தொடர் - 7\n``சார்... இதை சுரபுன்னைனு சொல்லுவாங்க. இந்த மாதிரியான காடு இந்தியாவில் ரெண்டு இடங்கள்லதான் இருக்கு. இன்னோர் இடம் சுந்தரவனக்காடுகள். இதுதவிர, தாய்லாந்திலும் தென் அமெரிக்காவிலும் இருக்கு. அலையாத்திக் காடுன்னு பொதுவா சொல்லுவாங்க. சுனாமி வந்தப்ப, இந்த அலையாத்திக் காடுதான் இந்தப் பகுதியைக் காப்பாத்துச்சு’’ - பிச்சாவரம் கழிமுகத்தின் படகோட்டி சொல்லிக்கொண்டே வந்தார்.\nஆண் குழந்தைக்கு சமையல் கற்றுக்கொடுங்கள்\nரோட்டுக்கடை முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை மிகப் பெரும்பாலும் ஆண்கள்தான் செஃப். கப்பல் முதல் வெளிநாட்டு ரெஸ்டாரன்ட்டுகள் வரை பல ஆண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது சமையற்கலை. இந்த ஆண்களில் எத்தனை பேர் தங்கள் வீட்டு சமையலறையில் தன் மனைவிக்கு உதவுகிறார்கள் எத்தனை ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்ய முன்வருகிறார்கள் எத்தனை ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்ய முன்வருகிறார்கள் ���ீட்டு வேலைகளில் ஒன்றை ஆண் செய்துவிட்டால், அவரைத் தியாகி போலவே பெண்கள் கொண்டாடுவது ஏன் வீட்டு வேலைகளில் ஒன்றை ஆண் செய்துவிட்டால், அவரைத் தியாகி போலவே பெண்கள் கொண்டாடுவது ஏன் இப்படிப் பல கேள்விகள் ஆண் பெண் சமத்துவத்தின் முதுகில் ஆணிகளாகப் படிகின்றன.\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்\nபங்குச் சந்தை முதலீடு பற்றி நான் கூறிய விஷயங்களைப் படித்துப் பார்த்த வாசகிகள், `மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன' என்று கேட்டு, அடுத்த அத்தியாயத்துக்கு அடியெடுத்துத் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல\nநாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்\nசென்னை கோவூரில், ஒற்றைப் படுக்கையறை கொண்ட அந்த வீட்டுக்குள் நுழையும்போது, நம்மை முந்திக்கொண்டு இரண்டு, மூன்று தெரு நாய்கள் வாலாட்டியபடியே வீட்டுக்குள் நுழைகின்றன. பாயில் உட்கார்ந்துகொண்டிருந்த சரளாம்மா,\nQ & A: சொத்து ஆவணங்களைத் தொலைத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்\nநம்மில் பலர், சொத்துகளை வாங்கு வதில் காட்டும் ஆர்வத்தை அது சம்பந்தப்பட்ட அசல் (Original) ஆவணங்களைப் பத்திரமாகப் பாதுகாப்பதில் காட்டுவதில்லை. சில நேரங்களில், அதனுடைய முக்கியத்துவம் தெரியாமல் அதைத் தொலைத்து / தவற விடுவதுண்டு. நாம் வசிக்கும் வீட்டிலிருந்து வேறு ஒரு வீட்டுக்கு மாறும்போதும், நகல் (Xerox) எடுக்கும் இடத்திலும், ஆவணங்களைத் தவறவிடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. நமக்குத் தேவைப்படும்போதுதான் ஆவணங்கள் சரியாக இருக்கின்றவா என்று பார்க்கிறோம். சொத்துகளை விற்கும்போது அல்லது அடமானம் வைத்துப் பணம் பெறும் சூழ்நிலையில்தான் ஆவணங்களைத் தேடுகிறோம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nமத்தியப்பிரதேசத்தின் சத்புரா புலிகள் சரணாலயத் தின் வனத்துறை காவலர் சுதா துர்வே. சமீபத்தில் தன்னுடன் பணிபுரியும் காவலர்களான அர்ஜுன் மற்றும் விஷ்ணு இருவருடனும் வாடிக்கையான பணியில் ஈடுபட்டிருந்தார் சுதா. புலிகளின் காலடித் தடம் எங்கு கிடைத்தாலும், அதைப் பின்தொடர்ந்து சென்று `படி' எடுத்து எண்ணிக்கையில் சேர்க்கும் புலிகள் கணக்கெடுப்புப் பணி அது. எப்போதும் போல அதிகாலை 6.30 மணிக்கு, கால்நடையாகக் க���ளம்பியது இந்த மூவர் அணி. புதிதாகத் தெரிந்த புலியின் காலடித் தடத்தை ஒட்டி அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்றபோதுதான் சுமார் பத்து மீட்டர் தொலைவில் நின்றுகொண்டிருந்தது நன்கு வளர்ந்த புலி ஒன்று. சற்று நேரம் பிரமித்து நின்றுவிட்ட குழுவில் முதலில் சுதாரித்துக்கொண்டவர் சுதா. வனத்துறை காவலர்களுக்குப் பயிற்சிக் காலத்திலேயே இதுபோல சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளை நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் சொல்லித்தரப்படுகின்றன.\nநேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி\nஒருவேளை பசியாறுவதற்காகவே பள்ளிக்கூடம் சென்ற தேவி இப்போது ஓர் ஊருக்கே உணவளித்துக் கொண்டிருக்கிறார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nஅவள் அரங்கம்: வீட்டுக்குள்ளே அன்புக்கு மட்டும்தான் அனுமதி - குஷ்பு\nசினிமா, சின்னத்திரை, அரசியல் களங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்ரவுண்டர் குஷ்பு. ‘வருஷம் 16’-ன் சைனீஸ் பட்லரின் தமிழ் இப்போது மேலும் மெருகேறியிருக்கிறது\nஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்\n“என் ஏரியா வடசென்னை. இப்போ என் செல்ல மகள், மனைவி, அவங்க அம்மா, அப்பா, தங்கச்சினு எல்லோரும் இருக்கிற ஜாலி கூடு என் வீடு’’ - கலகலவென தொடங்குகிற நடன இயக்குநர் சாண்டி, தன் காதல் மனைவி சில்வியாவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். தொடர்ந்து, தானும் சாண்டியும் இணைந்த கதை சொல்கிறார், சில்வியா.\n’ - சின்னதிரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை\n“மணிரத்னம் சாரோட ரொமான்டிக் மூவியான ‘அலைபாயுதே’ எனக்கு ரொம்பவும் பிடித்த படம். சின்ன வயதில் படமாகப் பார்க்கும்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை... நாளை நாமும் வீட்டை எதிர்த்து ரிஜிஸ்டர் மேரேஜ்தான் செய்யப்போகிறோம் என்று’’ - கவிதையாக ஆரம்பிக்கிறார் சன் டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை. திரைப்பட உதவி நடன இயக்குநர் ஹுசைன் உடனான திருமண வாழ்க்கையில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மணிமேகலை, ‘காதல்’ பற்றிப் பேச ஆரம்பித்தால், ‘நான் ஸ்டாப்' ஸ்வீட்டி\nகடைக்காரனும் கணவனும் - சிறுகதை\nவாழ்நாளில் ஒரே ஒரு தடவையாவது அவள் கணவன் தானாகவே அவள் கேட்காமலேயே கடைக்குப் போய் ஒரே ஒரு புடவை, அதுவும் அவளுக்குப் பிடித்த நிறத்தில், பிடித்த துணியில், பிடித்த டிசைனில், ரொம்பவும் விலை மலிவில்லாமல் அவளுக்குத் தெரியாமல் அவளை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில்\nஅவள் வாசகிகளே, இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, `RmKV’ பற்றி அழகான ஸ்லோகன் எழுதி, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான ஸ்லோகனும் எழுதி அனுப்பும் வாசகிகளில் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் RmKV வழங்கும் ` 2,000 மதிப்புள்ள புடவை அனுப்பி வைக்கப்படும். பரிசாக அளிக்கப்படும் புடவைகளை மாற்றம் செய்ய இயலாது.\n - உடல்நலம் காக்கும் உன்னத உணவுகள் 30\nஅலுவலகம், பள்ளி, கல்லூரி என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அவசர அவசரமாக ஓடும் இன்றைய வேகமான உலகில் பல்வேறு நோய்கள் நம்மைப் படையெடுத்து வந்து தாக்குகின்றன. வாழ்க்கைமுறை மாற்றம் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அதோடு, போதிய உடல் உழைப்பு இல்லாமலும் உடற்பயிற்சியில் ஈடுபடாமலும் நம்மில் பலரும் நோய்களுக்கு அழைப்பிதழ் வைத்துவிடுகிறோம்.\nகிச்சன் பேஸிக்ஸ்: சத்துகள் நிறைந்த கீரை/காய்கறி/பழம் பூரி வகைகள்\nஎன்னதான் பார்த்துப் பார்த்துச் சமைத்தாலும், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவதென்னவோ குறிப்பிட்ட சில உணவுவகைகளைத்தானே பொரித்த உணவுகளுக்குத்தானே பெரும்பாலான குழந்தைகள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தச் சூழலில், அவர்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது எப்படி பொரித்த உணவுகளுக்குத்தானே பெரும்பாலான குழந்தைகள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தச் சூழலில், அவர்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது எப்படி இதோ... குழந்தைகளுக்குப் பிடித்த பூரி போன்ற உணவுகளிலேயே காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களைக் கலந்து அறுசுவை உணவாக்க முடியும். இந்த இதழில் கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையும் வீடியோ இணைப்புகளும் புதுமையும் சுவையும் ���ொண்ட பூரி வகைகளை எளிதில் தயாரிக்க கைகொடுக்கும்\nஅஞ்சறைப் பெட்டி - வெங்காயம் - உடல் எனும் காயத்தைக் காக்கும் கேடயம்\n`உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லை’ என்னும் வாழ்க்கையின் நிலையில்லா தத்துவத்தை உணர்த்தும் வெங்காயம், நம்மை உரிமையுடன் அழ வைக்கும் அன்பன். கூடுதல் கரிசனத்துடன், நோய்களைத் தடுத்து ஆரோக்கியத்தைத் தரும் வெங்காயம், இயற்கையின் பிரமிப்பும்கூட\nஃபிட்னெஸ்: எடை குறைப்பு A to Z - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்\n`புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சபதம் எடுத்தீர்கள் `எல்லா வருஷத்தையும் போல வெயிட்டைக் குறைக்கிறதும், வொர்க் அவுட் பண்றதும், டயட் பண்றதும்தான்...' - இவையே பலரின் பதில்கள். 'எல்லா வருஷத்தையும் போல....' என்கிற வார்த்தை களே சொல்லும் உங்கள் சபத வைராக்கியத்தை. ஜிம்மில் மெம்பர்ஷிப் கட்டணம் கட்டி ஒருநாளோ, இரண்டு நாள்களோ வொர்க் அவுட் செய்ததும் உடல்வலிக்குப் பயந்து பின்வாங்குகிறவர்கள்... வரகு, சாமை, தினை, ஆலிவ் ஆயில், பிரவுன் சுகர் என ஆரோக்கிய அயிட்டங்களாக வாங்கி அடுக்கி, எக்ஸ்பைரி ஆன பிறகு பாக்கெட்டைக்கூடப் பிரிக்காமல் குப்பையில் வீசுகிறவர்கள்... ட்ரெட்மில்லை வாங்கி வீட்டில் நிறுத்திவைத்து, அதில் துணிகளைக் காயவைக்கிறவர்கள்... இப்படி ஏகப்பட்ட உதாரண மனிதர்கள் நம்முன் இருப்பார்கள். இருப்பீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbanaval.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2019-01-22T16:26:58Z", "digest": "sha1:UHDDKQ32ZZMVBJORXHAJER24KMVQOKFH", "length": 6432, "nlines": 125, "source_domain": "anbanaval.blogspot.com", "title": "| ஹாஜிராவின் நீந்தும் நினைவுகள்..", "raw_content": "\nஇந்த நாளும் இனி வரும் எல்லா நாளும் நம் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டுமாக\nஉனை பார்க்கும் நான் மட்டும்\n என்னுள் இணையாமலேயே... எங்கிருக்கிறாய் என்னவனே.\nஎன் சிந்தனையின் சொந்தக்காரன் அவன். என் கற்பனையின் முகவரி அவன். என்றும் என் கவிதையின் முதல் வரி அவன். முகவரி தந்தவனே என் முகம் மறந்...\nஅன்று என் தாய் பெருமையாகச் சொன்னால், \"என் மகளுக்கு அழவே தெரியாது\" இன்று நான் சொல்கிறேன், \"எனக்கு அழுவதைத் தவிர வ...\nஅன்று ஆதமும் ,ஏவாளும் காதலில் காமத்தை கலந்தார்கள் .......... இன்று ஆணும் பெண்ணும் காதல் என்ற பெயரில் காமத்தை கலக்கிறார்கள் ..........\nஉன்னால் பரிசளிக்கப்பட்ட காதல் உன்னால் பரிசளிக்கப்பட்ட காதல் உன்னாலே சொல்லெறிந்து க���ிந்தது... மறக்க நினைக்கும் தருணங்களும் மறந்த...\n2வது தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு விழாவிற்கு வருக வருகவென அழைக்கிறேன் பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாத...\nஎன் எழுத்தின் பிறப்பு என் எழுதுகோலின் கருவறையில் ....... எழுத்துக்கள் பிறப்பதற்கு பத்து மாதங்கள் தேவை இல்லை ..... பத்து நிமிடங்கள் ...\nஎனதன்பு தோழியடி நீ .....\nஎன்றோ யாரோ என்று அறிமுகபடுத்தி இன்னார் என்று அறிமுகமானவளே இன்று தோழியடி நீ எனக்கு உரிமையுடன் உரையாடுகிறேன் நீ என் தோழி என்பதால் எ...\nபுரியாமல் வந்த நேசமென்பதாலோ என்னவோ என் நிலைமைப...\nநீ மௌனமாய் இருந்தாலும் உன் இதய ஓசை எனக்கு மட்டும் கேட்கிறது ...\nஎத்தனையோ பேர் பயணிக்கும் பேருந்தில் உன்னுடன் ந...\nநன்றி மீண்டும் வருக ...\nமின்னஞ்சல் மூலம் பெற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilarhistory.weebly.com/page.html", "date_download": "2019-01-22T16:49:55Z", "digest": "sha1:WKS2MRU75EDRRWYS7FKQ55MX67L7MSPB", "length": 23988, "nlines": 41, "source_domain": "tamilarhistory.weebly.com", "title": "தொண்டைமான் கடைசி தமிழ் மன்னன் - Tamilar History (தமிழர் வரலாறு)", "raw_content": "\nதொண்டைமான் கடைசி தமிழ் மன்னன்\nதொண்டைமான் - கடைசி தமிழ் மன்னன்\nகரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன் இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான தொண்டைமான் குலத்தை சேர்ந்தவன் இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்\nஇளந்திரையனுக்குச் சில தலைமுளை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவ ரெனப்பட்டனர். இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னம் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர்.தொண்டைமான் என்னும் பெயர் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும் .பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும்.\nபன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. , கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி. கருணாகர பல்லவன்: சோழர் படைத் தலைவன். இளைய பல்லவன் என அழைக்கப்படுகிறான். தந்திரசாலியும் புத்திசாலியும் கூட. ஜெயவர்மனின் ஸ்ரீவிஜய கொடுங்கோலாட்சிக்கு எதிராக, அவரின் சகோதரர் குணவர்மர் (காஞ்சனா தேவியின் அப்பா), சோழரின் உதவியை நாடுகிறார். வீரராஜேந்திர சோழ தேவர் கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். அத்துடன் சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார். கருணாகர பல்லவன் கொண்டு வரும் ஓலையை சற்றும் மதிக்காமல் தூக்கியெரிகிறான். பல்லவனையும் அவனை சார்ந்தவர்களையும் சிறை செய்து மரண தண்டனை வழங்குகிறான். அபாயத்தில் இருந்து தப்பி செல்கிறார்கள். கலிங்கம் மற்றும் ஸ்ரீவிஜயத்தின் கொட்டத்தை அடக்க தீர்மானம் எடுக்கிறான் கருணாகர பல்லவன். முதலில் கலிங்கத்தின் கடல் ஆதிக்கத்தை உடைக்கிறான். பிறகு குணவர்மனை ஸ்ரீவிஜய பேரரசின் அரியனையில் ஏற்றுகிறான ஸ்ரீவிஜய வெற்றிக்குப் பிறகு வீர ராஜேந்திர சோழ தேவர், கருணாகரனை வண்டை மாநில சிற்றரசானாக்கி காஞ்சனா தேவியையும் மணம் முடித்து வைக்கிறார்.\nஅறந்தாங்கி தொண்டைமான் மரபு புதுக்கோட்டை மரபுக்கு 300 ஆண்டுகள் முந்தையது. அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான்களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் தொடர்பு புலப்படவில்லை. அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலியும். செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. பாளையக்காரர் என்போர் வேறு வேறு தகுதியுடைய படைத்தலைவராவர். இவர்களிற் சிலர் பழைய அரசர்களின் வழியினர் அல்லது அமைச்சர் முதலானோரின் வழியினர் என்று சொல்கின்றனர். இவர்களின் முன்னோர் அரசர்களிடமிருந்து, அவர்களது மதிப்பைக் காப்பாற்றியதற்கோ, தாம் புரிந்த நன்றிக்கு மாறாகவோ, பட்டாளத்தை வைத்துக்கொள்ளவோ பெரு நிலங்களை இனாமாகப் பெற்றிருக்கின்றனர். .[1]]]\nதோட்டி முதல் தொண்டைமான் வரையில் என்று வழங்குகிற பழமொழி மூவேந்தருக்கப் பின் தொண்டைமானே தமிழ் நாட்டு மக்களில் தலைவர் என்பதனைப் புலப்படுத்தா நிற்கும். தொண்டைமண்டலமாகிய பல்லவ நாட்டினினறும் குடியேறிய பல்லவராயர் அல்லது தொண்டைமான் என்னும் பட்டமுடைய அரசர் பலர் குளத்தூர், அறந்தாங்கி முதலிய இடங்களில் பல நூற்றாண்டுகளின் முன்பே விளங்கியிருந்தமை மேல் எடுத்தக் காட்டப்பட்டது. அம்புகோவிலில் தங்கி ஆண்டுகொண்டிருந்த தொண்டைமான் வழியினர் 17-ஆம் நூற்றாண்டிருந்த புதுக்கோட்டை அரசராயினர். இவர்கள் ஆட்சிபுரியலான நாடுகள் இவையென்பதனை. ‘ஆலங் குடிநா டமரா பதிநாடு கோலங் கடுவன் குடிநாடு - மேலான செங்காட்டு நாடு திருப்பேரை யூர்நாடு மங்காத வல்ல வளநாடு - கொங்காரும் மெய்யமலை நாடு மேவுசந்த்ர ரேகை நா டையன் கொடுங்குன்ன றணீநாடு - செய்ய சீருக் கோளக் குடிகாடு கோனா டெனப் புரந்தே ஆளப் பிறந்த வரசர்கோன். என்பது விளக்கும்.\nஸ்ரீரங்கராயலு என்ற விஜயநகர அரசன் இப்பக்கமாக இராமேச்சுரத்திற்கு யாத்திரை சென்ற பொழுது அவ்வரசனுடைய யானை மதங்கொண்டு பல சேதங்களை யுண்டுபண்ண, அதனை யறிந்த ஆவடைரகுநாத தொண்டைமான் அந்த யானையைப் பிடித்து அடக்கி ராயலுவிடம் கொண்டு வந்தனன் என்றும், அப்பொழுது தொண்டைமானுக்கு 'ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய' என்னம் பட்டமும், பல நிலங்களும், யானையும் சிங்கமுகப் பல்லக்கும், பிறவும் வரிசையாக அளிக்கப்பட்டன. தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான். இளையவர் நமன தொண்டைமான்\nஇரகுநாத தொண்டைமான் - 1686 - 1730\nபுதுக்கோட்டை மன்னர்களில் முதல்வர் இவரே. இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை யென்று பெயர் கொடுத்தார். இவரது தங்கை காதலி நாச்சியார், மாவீரன் ரெகுநாத சேதுபதி காத்த தேவரின் மனைவி ஆவார்.கலசமங்கலம், திருமயம், பகுதிகளை சேத���பதி இவருக்கு வழங்கியதாகவும் சொல்லப்படுகின்றது\nஇவருக்குச் சிவஞானபுர துரைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. இவர் பட்டத்துக்கு வந்தவுடன் தமது சகோதரர்களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவர்க்கும் இரண்டுபாளையப்பட்டுகளை அளித்து, தமக்கு உதவியாக வைத்தக் கொண்டனர்.\nஇராயரகுநாத தொண்டைமான்(1769 – 1789)\nராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர்(1789 – 1807)\nஇராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் 6 (1807 – 1825)\nஹிஸ் எக்சலென்சி இராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் 7 (1825 – 1839)\nஇவர் மிகச் சிறந்த நீதிமன்னர். பற்பல அறங்களை நடத்தினவர். 1830-ல் ஆங்கில அரசாங்கத்தாரால் ‘ஹிஸ் எக்சலென்சி’ என்னும் பட்டம் அளிக்கப் பெற்றனர். இவர் 1839 ஜுலை 13-ல் இம் மண்ணுலக வாழ்வை வெறுத்தேகினர்.\nஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 8 (1839 – 1886)\nஇவர் 1876-ல் தம் மூத்த புதல்வியின் மூன்றுவது குமாரரைத் தத்து எடுத்துக்கோண்டார். 1884-ல் இந்திய சக்கரவர்த்தினியாகிய விக்டோரியா மகாராணியார் இம்மன்னர்க்கும், இவருடைய சந்ததியார்க்கும் பதினொரு மரியாதை வேடுகள் போடும் நிரந்தர உரிமையை அளித்தார். இவ்வரசர் காலத்திலேயே தந்தி, தபல் ஆபீசுகள் ஏற்பட்டன. 2-வது வகுப்புக் காலேஜும் ஏற்படுத்தப்பெற்றது. இவர் 1886-ல் தமது ஐம்பத்தேழாவது வயதில் விண்ணுலகடைந்தார்\nஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்.\nபுதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார். இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 17.01.1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22-வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார். 1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் அப்படியே மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் அவருக்குச் சொந்தமான விலைவமதிப்பற்ற பல கட்டிடங்களையும் . மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உறுவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார். ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . இவர்1997இல் மறைந்தார். ராஜகோபாலத் தொண்டைமானின் மருமகளாகிய திருமதி சாருபாலா தொண்டைமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர மேயராக வெற்றி பெற்று உள்ளார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்ற இவரும் மக்கள் தொண்டில் பெரிதும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்\nதிருப்பதி, ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். இது திருமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திருமலையில் விஷ்ணுவுக்காக அமைந்துள்ள வெங்கடேஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமானது. இக் கோயிலே திருப்பதி நகரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனலாம். ஏழுமலை என்று அழைக்கப்படும் இம் மலையில் அமைந்துள்ள இக் கோயில் தமிழ் தொண்டைமானால் கட்டப்பட்டது.\nமாசிலாமணி ஈஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்\nசென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/01/demand-for-rajini-film-titles-new.html", "date_download": "2019-01-22T17:42:49Z", "digest": "sha1:22F6LHL6JZPZBPIGYWKO7OJN6ZC2E4TA", "length": 9735, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ர‌ஜினி பட டைட்டில்களுக்கு மவுசு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ர‌ஜினி பட டைட்டில்களுக்கு மவுசு.\n> ர‌ஜினி பட டைட்டில்களுக்கு மவுசு.\nஎம்‌ஜிஆருக்கு அடுத்தபடி ர‌ஜினி நடித்தப் படங்களின் தலைப்புக்குதான் தமிழ் சினிமாவில் அதிக மவுசு. ர‌ஜினியின் தில்லு முல்லு, கழுகு படப்பெயர்களில் படங்கள் தற்போது தயாராகி வருகின்றன.\nதில்லு முல்லு படத்தில் வினய் ஹீரோவாக நடிக்கிறார். சத்யசிவா என்பவர் இயக்கம். தில்லு முல்லு டைட்டிலை பயன்படுத்த முறைப்படி அனுமதி வாங்கியுள்ளார்கள்.\nஅதேபோல் ர‌ஜினியின் பழைய படமான கழுகு தலைப்பிலும் ஒரு படம் உருவாகி வருகிறது. பட்டியல் சேகர் தயா‌ரிக்கும் இந்தப் படத்தில் அவரது மகன் கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கிறார்.\nஇதேபோல் மேலும் சில ர‌ஜினிப்பட டைட்டில்கள் கேட்டு சம்பந்தப்பட்ட தயா‌ரிப்பாளர்களுக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு\nஇன்டர்நெட்டில் பயணிக்கையில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது. நம் பெர்சனல் தகவல்களை நமக்குத் தெரியாமல் தூண்டில...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedhajothidam.in/2013/06/blog-post_28.html", "date_download": "2019-01-22T17:53:17Z", "digest": "sha1:VUBAZFYQUYZICD45YUXKSNWBUKW4PXRG", "length": 21798, "nlines": 71, "source_domain": "www.vedhajothidam.in", "title": "வேத ஜோதிடம்: அகத்தியர் அருளிய பாய்ச்சிகை ஆருடம். -->", "raw_content": "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்\nஇலவச ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ள .\nஅகத்தியர் அருளிய பாய்ச்சிகை ஆருடம்.\nஅகத்தியர் அருளிய பாய்ச்சிகை ஆருடம்.\nமனிதர்கள் நல்லமுறையில் வாழ மாமனிதர்கள் மற்றும் சித்த புருசர்களால் தொகுக்கப்பட்டதே ஜோதிடம். மனிதனின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நிகழும் நிகழ்வுகள் எவ்வெப்பொழுது நடைபெறும் என்பதை விளக்கக்கூடியதே ஜோதிடம். விண்வெளியில் உள்ள கோள்களின் காந்த சக்தி இப்புவியில் வாழும் மனிதர்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதே ஜோதிடம். ஒருவருடைய எண்ணங்களும் செயல்களும் தரும் பலன்கள் கோள்களின் தாக்கங்களினால் அதிகமாகவோ குறைவாகவோ மாற்றியமைக்கப்படுகின்றன. கோள்கள் தரும் சாதக பாதக பலன்களை முன்கூட்டியே உணர்ந்து கொண்டால் அதற்குத் தகுந்தவாறு செயல்பட முடியும்.\nஎந்த ஒரு செயலும் முன்அறிவித்தல்கள் இன்றி நடைபெறுவதில்லை. நமக்கு நடக்கும் விதிப்பயன்கள் நமக்கு முன்கூடிய அறிவுறுத்தப்படுகிறது. அதை நாம் தான் உணர வேண்டும். அந்த அறிவுறுத்தல்களைத் தான் சகுனங்கள் என்று கூறுகிறோம். நாம் செய்ய இருக்கும் செயலின் விளைவை முன்கூட்டித் தெரிவிக்கும் இந்த நிமித்த முறையினை முறைப்படுத்தி வகைப்படுத்தி சித்த புருசர்கள் எழுதி வைத்துள்ளனர். அவற்றில் மிகச் சிறப்பானது தான் அகத்தியரின் பாய்ச்சிகை ஆருடம்.\nபிறந்த நேரத்தைக் கணக்கில் கொண்டு கணிக்கப்படும் ஜாதகம் மூலம் கிடைக்கும் பலன்கள் வாழ்க்கை முழுமைக்கும் பயன்படும். செயல் செய்ய முற்படும் போது அந்தச் செயல்கள் வெற்றியைத் தருமா என்பதை உணர்த்துவது தான் ஆருடம். அந்த நேரத்தில் நாம் எண்ணிவந்த காரியம் முழுப்பலன் தருமா, காரியத்தடை ஏற்படுமா என்பதை செயலில் இறங்கும் முன்பே தெரிந்து அதன்படி நடந்தால் சுலபமாக செயலில் வெற்றி பெற முடியும்.\nஅகத்தியரின் பாய்ச்சிகை ஆருடம். ஒரு சதுரக்கட்டையில் 1,2,3 மற்றும் 6 என்று நான்கு புறமும் வரையப்பட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். அப்படி கிடைக்கும் எண்களுக்கு ஆருடம் தரும் பலன்களைக் கொண்டு நம்முடைய செயல் தருப்போகும் விளைவைத் தெரிந்து கொள்ளலாம்.\nமூன்று முறை உருட்டும் போது கிடைக்கும் எண்களின் தொகுப்பு மொத்தம் 64. உம். 1-1-1, 1-1-2, 1-1-3, 1-1-6, 2-1-1, 2-1-2, 2-1-3…..இப்படியாக மொத்தம் 64 விதமான விடைகள் நமக்கு கிடைக்கும் இந்த அருபத்திநான்கிற்கும் அகத்தியர் பலன் கூறியிருக்கிறார். வெற்றி தோல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது சமமானது என்பது இங்கே உணர்தப்படுகிறது.\nமொத்தம் 64ல் 32 சாதகமான பலன்களாகவும். மற்றொரு 32 பாதகமான பலன்களையும் தருவதாக அமைந்துள்ளது. திவ்ய திருஷ்ட்டியால் தாங்கள் உணர்ந்ததை அனைவருக்கும் உணர்த்த செய்யுள் வடிவில் அகத்தியர் கொடுத்ததை கருத்துமாறாமல் இன்றைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு விளக்கம் கொடுக்கப்படுகிறது. இதற்கு முன் வந்த விளக்கங்கள் எல்லாம் செய்யுலை உரைநடை வடிவில் தான் கொண்டுவந்தன. ஆனால் இந்த முயற்சி செய்யுளை உரைநடை வடிவில் தருவதோடு நின்றுவிடாமல் பிரச்சனைகளோடு கலந்து தீர்வையும் தரும் முயற்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை குருவாய் நினைத்து அவர் மலரடி பணிந்து தொழுது தொடர்கிறேன்.\nLabels: அகத்தியர், ஆருடப் பலன்கள், ஆருடம், பாய்ச்சிகை\nஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் வினாக்களுக்கான விடைகளை நாமும் சேர்ந்து தேடுவோம்.\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nவிதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்.\nவளிமண்டலத்தில் உள்ள கிரகங்கள் நாம் வசிக்கும் இடத்தில் ஏற்படத்தும் தாக்கத்தைப் பற்றி கூறுவது தான் ஜோதிடம். அந்தத் தாக்கம் உடல் ரீதியாகவும் ...\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, ...\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் வி...\nதரித்திர யோகம் என்ன பலனைத் தரும்\nஜோதிடத்தின் முன் அனைவரும் சமமே. யோகங்கள் என்பது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அல்லது அனுபவிக்க இருக்கும் வாழ்க்கை முறையை சுருங்கக் கூற...\nஜோதிடர் ஆவதற்கான தகுதிகள் என்ன ஜோதிடத்தை மக்களிடம் கொண்டுசெல்பவர்கள் தான் ஜோதிடர்கள். மக்கள் ஜோதிடரை வைத்தே ஜோதிடத்தை மதிப்பிடுகின்...\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள் ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்ற...\nஅகத்தியர் ஆருடம் - 2-3-3\nசுய புத்தியில் மாற்றம் ஏற்படுவதால் நல்லோரிடம் அறிவுரை கேட்பது நன்று. பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்க...\nஅகத்தியர் ஆருடம் அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் பாய்ச்சிகை எ��்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகு...\nஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும்\nஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும் ஜோதிடம் ஒரு மாற்று மருத்துவம். வருமுன் காக்கும் வைத்திய சாலை தான் ஜோதிடம். எந...\nவிதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.\nஜோதிட சூட்சுமங்கள். விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று க...\n (2) இரகசியம் (1) இலவச திருமணத் தகவல் மையம் (1) இலாப நட்டம் (1) இலாபம் உண்டாகும் (1) உறவினர்கள் பகையாகும் நிலை (1) உறவுகளும் விதியும் (1) எழுத்து எனும் வேள்வி (4) எளிய முறை ஜோதிடம் (1) என் எதிரியை நான் எப்படி வெல்வது (1) ஏன் என்று எப்படி (1) ஐந்தாம் பாவம் (2) கடனாளியாகும் நிலை (1) கடன் தொல்லை ஏற்படும் காலம் (3) கதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கலாச்சாரம் (1) கவலைகள் அதிகரிக்கும் (1) கவலைகள் மறையும் (1) காதல் திருமணம் (2) காமராஜர் (1) காலம் (1) கிரக சஞ்சாரங்கள் (1) குடும்ப ஜோதிடர் (1) குழந்தை பாக்கியம். (4) குறைந்த கட்டணத்தில் ஜோதிடப் பலன்கள் (1) கேட்டை (1) கோச்சாரம் (1) சகுனங்கள் (2) சந்திராஷ்டமம் (1) சனி பகவான் (2) சனிப் பெயர்ச்சி (1) சூட்சுமங்கள் (1) செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க (1) தரித்திர யோகம் (2) தாமதத் திருமணம் (4) திசா புத்தி அந்தரம் (1) திட்டமிடுதல் (1) திருக்குறள் (1) திருப்பரங்குன்றம் (1) திருமண காலம் (3) திருமணத் தகவல் சேவை (1) திருமணப் பொருத்தம் (5) திருமணம் (2) திருமதி இந்திரா காந்தி (1) துர்முகி (1) தேவை (1) தேவைகளும் தீர்வுகளும் (2) தை (1) தொலைநிலைக் கல்வி (1) தொழிலில் நட்டம் (1) தொழில் (4) தொழில் வளரும் (2) தோசங்கள் (1) தோல்வி நிலை (1) நட்சத்திர தோசம் (1) நட்சத்திர ஜோதிடம் (1) நல்ல நேரம் (1) நல்வாழ்த்துக்கள் (1) நவக்கிரக வழிபாடு (2) நவீன கால ஜோதிடம் (1) நீசபங்கம் (1) நோய்களும் தீர்வுகளும் (2) பகையும் உறவே (1) பகைவர்கள் இல்லாத தருணம் (1) பஞ்சாங்கம் (1) பண்பாடு (1) பயணத்தால் தொல்லை (1) பயம் (1) பரிகாரங்கள் (4) பரிகாரம் (1) பாய்ச்சிகை (1) பாய்ச்சிகை ஜோதிடம் (1) பாரதி யோகம் (1) பாவத் பாவம் (1) பிரபலங்களின் ஜாதகங்கள் (2) பிருகு சரல் பத்ததி (4) பிறந்த நாள் பலன்கள் (1) புகழ் அழியும் நிலை (2) புண்ணியம் (1) புதையல் (1) புத்தாண்டு (2) புத்திர தோசம் (1) புத்திர பாக்கியம் (2) பூர்வ புண்ணியம் (1) பேச்சால் வெற்றி பெறுவது எப்படி (2) பொங்கல் நல்வாழ்த்துக்கள். (1) மகிழ்ச்சியான மனநிலை (1) மதி (1) மரணம் (1) மன நோய் (1) மனைவியால் தோசம் (3) முகூர்த்தம் (1) முருகன் (1) மூடநம்பிக்கை (1) மூலம் (1) யார் எனக்கு எதிரி (1) யோக பலன் நடக்கும் நிலை (1) யோகங்களும் தோசங்களும் (2) யோகங்கள் (2) ராசிபலன்கள் (1) வறுமையை வெல்ல (1) வாழ்த்துக்கள் (1) விசாகம் (1) விடாமுயற்சி (1) விதி (6) விதியின் விளையாட்டு (2) விதியும் தீர்வும் (12) விதியை மதியால் வெல்லலாம் (5) வியாபார விருத்தியாகும் நிலை (2) விளம்பி வருடம். இயற்கையை பாதுகாப்போம் (1) வினைப் பயன் (2) வினைப்பயன் (1) வெற்றியின் இரகசியம் (8) வெற்றியும் தோல்வியும் (2) வேத ஜோதிடத்தின் கட்டுரைகள் (1) வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும் (2) ஜாதகப் பலன்கள் (1) ஜோதிட ஆராய்ச்சி (3) ஜோதிட கேள்வி பதில் (1) ஜோதிட யோகங்கள் (1) ஜோதிடக் கல்வி (4) ஜோதிடக் குறிப்புகள் (1) ஜோதிடப் பட்டம் (1) ஜோதிடப் பட்டயம் (1) ஜோதிடப் பலன்கள் (6) ஜோதிடம் (1) ஜோதிடம் - அறிமுகம் (2) ஜோதிடம் ஏன் (1) ஜோதிடர் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-dec-19/", "date_download": "2019-01-22T17:23:02Z", "digest": "sha1:66TZ4I54BS6VBPIAKBWM4ZXXPMZGMMU3", "length": 5923, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 19, 2018 – Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான தொடர் அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு அறுவை சிகிச்சை\n2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் – சோயிப் மாலிக் நம்பிக்கை\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 19, 2018\nமேஷம்: எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். இஷ்டதெய்வ அருளால் தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்.\nரிஷபம்: திட்டமிட்ட செயல் நிறைவேற தாமதம் உண்டாகும். வியாபாரம் சராசரி அளவில் இருக்கும்.\nமிதுனம்: சிலரது பேச்சு உங்களின் மனதை பாதிக்கலாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.\nகடகம்: அனைவரிடமும் உயர்வு தாழ்வு கருதாமல் பழகுவீர்கள். சிறுசெயலும் நேர்த்தியுடன் அமைந்திடும்.\nசிம்மம்: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழிக்கு வழிவகுக்கும்.\nகன்னி: பேச்சின் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும். புதியவர்களின் நட்பும் உதவியும் கிடைக்கும்.\nதுலாம்: கூடுதல் பொறுப்பை ஏற்கும் கட்டாய சூழ்நிலை ஏற்படலா���். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும்.\nவிருச்சிகம்: மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். வாழ்வியல் நடைமுறை சீராக இருக்கும்.\nதனுசு: உறவினர் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வர். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும்.\nமகரம்: சிறிய வேலைக்கும் அதிக முயற்சி தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள மந்த நிலையை சரிசெய்வது நல்லது.\nகும்பம்: நல்ல நண்பரின் உதவி ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும்.\nமீனம்: நடைமுறை வாழ்வில் வளர்ச்சி பெற தகுந்த பணிபுரிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் பெருகும்.\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 1, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 18, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smoking.pressbooks.com/chapter/chapter-1/", "date_download": "2019-01-22T17:31:34Z", "digest": "sha1:TA3YRIT25OH52BWKBVDNSVZAHUHZGH3K", "length": 11575, "nlines": 74, "source_domain": "smoking.pressbooks.com", "title": "நீங்களா? நானா? – புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!", "raw_content": "\nஇந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் பற்றி....\n2. வரலாறு முக்கியம் அமைச்சரே\n4. செத்து செத்து விளையாடுவோமா \n5. நாங்களும் ஆராய்ச்சி செய்வோம்ல\n8. ஒரு தடவ முடிவு பண்ணிட்டா, ஒங்க பேச்ச நீங்களே கேக்க கூடாது...\n9. நீங்கள் சிந்தனைக்கு முந்தைய நிலையில் இருந்தால்....\n10. நீங்கள் சிந்தனை நிலையில் இருந்தால்....\n11. நீங்கள் தயார்படுத்திக்கொள்ளும் நிலையில் இருந்தால்....\n12. அடிமைப்பழக்க பரிமாணத்தில் உங்கள் மதிப்பெண் 50க்கு மேல் இருந்தால்....\n13. எதையும் பிளா...ன் பண்ணிச் செய்யணும்\n15. உலகத்தில எத்தனையோ நல்ல பழக்கம் இருக்க நீங்க என்ன லவ் பண்ணா இப்படித்தான்\n16. மெல்லுங்க.. என்னை வெல்லுங்க...\n17. மூட நம்பிக்கை பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n18. கையாளும் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n19. சமாளிப்புத் திறன் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n20. ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்....\n21. சூழ்நிலைப் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n22. மாற்றம் செய்யும் நிலையில் இருந்தால்...\n23. எதுவானாலும் கம்பெனி தேவை பாஸ்\n24. சொன்னவற்றையெல்லாம் செய்தும் என்னை விட முடியாமல் போனால்\n25. என்னை விட்டுவிட்ட பிறகு...\n26. பிற்சேர்க்கை-1 சிகரெட் பற்றி பரவலாக உள்ள தவறான கருத்துக்கள்\n28. பிற்சேர்க்கை-3 சிகரெட்��ை விட்டுவிட உதவும் வழிகாட்டி இணையதளங்கள்\n29. பிற்சேர்க்கை-4 சிகரெட்டை விட்டுவிட உதவும் ஆதரவுக் குழுக்கள் நடக்குமிடங்கள்\n30. பிற்சேர்க்கை-5 இந்தப் புத்தகம் எழுதிய உதவியவை\nபுகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\nநான் சிகரெட் பேசுகிறேன். என்னை வெல்ல வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட் நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள், என்னை வெல்வது அவ்வளவு சுலபம் அல்ல நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள், என்னை வெல்வது அவ்வளவு சுலபம் அல்ல அதற்கு நீங்கள் என்னை பற்றியும், என் பலம், பலவீனம் பற்றியும் புரிந்து வைத்திருக்க வேண்டும். இதோ நானே சொல்கிறேன், என்னை பற்றி அதற்கு நீங்கள் என்னை பற்றியும், என் பலம், பலவீனம் பற்றியும் புரிந்து வைத்திருக்க வேண்டும். இதோ நானே சொல்கிறேன், என்னை பற்றி தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு என்னை வெல்ல நானே உதவுகிறேன்.\nயாராவது தன்னை வெல்லத் தன் எதிரிக்குத் தன்னைப்பற்றி தானே சொல்லிக்கொடுப்பார்களா என்ன ஏன் நீ அவ்வாறு செய்கிறாய் என நீங்கள் என்னிடம் கேட்கலாம். இதோ சொல்கிறேன் அதற்கான பதிலை ஏன் நீ அவ்வாறு செய்கிறாய் என நீங்கள் என்னிடம் கேட்கலாம். இதோ சொல்கிறேன் அதற்கான பதிலை 1964-க்கு முன் உலகத்தில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது நான் ஓர் உயிர்க்கொல்லி என்று, எனக்கும் தான் 1964-க்கு முன் உலகத்தில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது நான் ஓர் உயிர்க்கொல்லி என்று, எனக்கும் தான் 1964-ம் ஆண்டு அமெரிக்கச் சர்ஜன் ஜெனரல் என் தந்தையான புகையிலையைப் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்ட பின்பு தான் என்னை பற்றி எல்லோருக்கும் பரவலாய் தெரியவந்தது. சமீபத்திய புள்ளி விபரப்படி, நானும் என் சகோதரர்களான மற்ற புகையிலை பொருட்களும் இந்தியாவில் மட்டும், ஒரு வருடத்திற்குக் கிட்டத்தட்ட 10 லட்சம் உயிர்களைக் காவு வாங்குகிறோம். ஒரு நாளைக்குச் சராசரியாக 2500 பேராம். இவ்வளவு பேர் என்னால் கொல்லப்பட்டால் உங்கள் இந்திய நாடு டாக்டர் அப்துல் கலாம் ஆசைப்படி எப்படி வல்லரசாகும் 1964-ம் ஆண்டு அமெரிக்கச் சர்ஜன் ஜெனரல் என் தந்தையான புகையிலையைப் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்ட பின்பு தான் என்னை பற்றி எல்லோருக்கும் பரவலாய் தெரியவந்தது. சமீபத்திய புள்ளி விபரப்படி, நானும் என் சகோதரர்களான மற்ற புகையிலை பொருட்களு��் இந்தியாவில் மட்டும், ஒரு வருடத்திற்குக் கிட்டத்தட்ட 10 லட்சம் உயிர்களைக் காவு வாங்குகிறோம். ஒரு நாளைக்குச் சராசரியாக 2500 பேராம். இவ்வளவு பேர் என்னால் கொல்லப்பட்டால் உங்கள் இந்திய நாடு டாக்டர் அப்துல் கலாம் ஆசைப்படி எப்படி வல்லரசாகும் நடிகர் சந்தானம் சொல்வது போல் டல்லரசாகத்தான் ஆகும்.\n நான் ஏன் உங்களுக்கு என்னை விட்டுவிட உதவி புரிகிறேன் என்று சொல்கிறேன். 1964-ஆம் ஆண்டில் ஓர் உயிர்க்கொல்லி எனத் தெரிய வந்தவுடன், எனக்கே ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது. அந்த வருடம் முதல் நானே இந்த உலகத்தை விட்டே போய் விடலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த உலக மக்களான நீங்கள்தான் என்னை விட மாட்டேன் என்கிறீர்கள். அதனால் வேறு வழியில்லாமல், என்னை வெல்ல நானே உங்களுக்கு உதவி புரிந்து இந்த உலகத்தை விட்டு முற்றிலுமாக ஒழிந்து போய் விடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.\nஎன் முடிவின் முதல் பகுதியாக தமிழில் உங்களுடன் பேசி தமிழ்நாட்டை விட்டு ஒழிந்து போக வந்திருக்கிறேன். மற்ற இந்திய மொழிகளும், இந்திய ஆங்கிலமும் தெரிந்தவர்கள் எனக்கு உதவி புரிந்தீர்களானால், அந்தந்த மொழிகளிலும் நான் பேசி, இந்தியர்கள் அனைவருக்கும் உதவி செய்து மொத்தமாக இந்தியாவை விட்டே சென்று விடுவேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நாடுகளுக்கும் சென்று என்னைப் பற்றி சொல்லி ஒரேடியாக ஒடிப்போய் விடுவேன்.\nஒரு முக்கியமான விஷயம், இவ்வாறு என்னை பற்றி நானே சொல்வதால், அவற்றை வைத்துக்கொண்டு என்னை எளிதில் வென்று விடலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். நான் சாதாரணமாகத் தோற்றுப்போக மாட்டேன். உண்மையிலேயே நீங்கள் வீரராக இருந்து, விடா முயற்சியுடன் என்னுடன் போராடினால், உங்களிடம் நான் பெருமையாகத் தோற்றுப்போவேன். மாறாக நீங்கள் முயற்சியைக் கைவிட்டீர்களானால், என் அடிமையாகத் தொடர்ந்து இருப்பீர்கள். என்ன சரிதானே\nPrevious: இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் பற்றி….\nNext: வரலாறு முக்கியம் அமைச்சரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ibps-specialist-officer-recruitment-002857.html", "date_download": "2019-01-22T16:20:38Z", "digest": "sha1:4AOSHWVBTMICHKEBH7IAXIVQ7B5MZTPG", "length": 12404, "nlines": 119, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க தயராகுங்க வங்கி தேர்வர்களே ! | IBPS Specialist officer recruitment - Tamil Careerindia", "raw_content": "\n» ஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க தயராகுங்க வங்கி தேர்வர்களே \nஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க தயராகுங்க வங்கி தேர்வர்களே \nஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பணிக்களுக்கான ஸ்பெஷலிஸ்ட் பணிகளின் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள் மொத்தம் 1315 காலியிடங்கள் நிரப்பபடுகின்றன.\nஐபிபிஎஸ் தேர்வுக்காக படித்து கொண்டிருக்கின்றிர்களா விண்ணப்பிக்க தொடங்குங்கள் ஐபிபிஎஸ் விண்ணப்பத்தேதி நவம்பர் 7 ஆம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 7 ஆம் தேதி விண்ணப்பிக்க தொடங்கும் வங்கி தேர்வர்கள் நவம்பர் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .\nஐபிபிஎஸ் நடத்தும் ஸ்பெஷலிஸ்ட் தேர்வுக்கு விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூபாய் 600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூபாய் 100 செலுத்தினால் போதுமானது ஆகும். இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பானது 20 வயது முதல் 30 வயது வரை மட்டுமே இருக்க வேண்டும். அந்தந்த பிரிவுகளுகேற்ப வயது வரம்பு தளர்வு உண்டு .\nஸ்பெஷலிஸ்ட் பணியிடங்கள் அக்ரி கல்சர், ஐடி, அக்ரி ஃபீல்டு ஆஃபிஸர், ராஜ்ய பாஷா அதிகாரி, ஹெச்ஆர், மார்கெட்டிங், லா ஆஃபிஸர் உள்ளிட்டோர் தேவைப்படுகின்றனர்.\nஐடி ஆஃபிஸர் 12 பேர்\nஅக்ரிகல்ச்சர் பீல்ட் ஆஃபிஸர் 875 பேர்\nராஜ்ய பாஷா அதிகாரி 30 பேர்\nலா ஆஃபிஸர் ஸ்கேல் 60 பேர்\nஹெச் ஆர் 35 பேர்\nமார்கெட்டிங்க் ஆஃபிஸர் 195 பேர்\nஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் வங்கி பணிக்கு விண்ணப்பிப்போர்களுக்கு\nவிதிமுறைப்படி சம்பளம் அறிவிக்கப்படும். கல்வித்தகுதியாக அந்தந்த துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை, வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளை படித்திருக்க வேண்டும்.\nவிருப்பமுள்ளோர் நவம்பர் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து விண்ணப்ப கட்டணங்களை முறைப்படி செலுத்தவும் . ஐபிபிஎஸ் அதிகாரபூர்வ இணைய தள இணைப்பை இணைத்துள்ளோம். அத்துடன் ஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கான அறிவிக்கை இணைப்பை கொடுத்துள்ளோம் . ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்ப படிவ இணைப்பும் கொடுத்துள்ளோம் .\nவங்கி தேர்வு கனவா ஐபிபிஎஸ் கிளாரிகல் பணிக்கான அறிவிப்பு\nஐபிபிஎஸ் பிஒ வங்கிப்பணி தேர்வு எழுத அட்மிட் கார்டு வெளியீடு \nநாடு முழுவதுமுள்ள பொதுவுடமை வங்கிகளின் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் அறிவிப்பு\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவண்டலூர் பூங்காவில் பணியாற்ற ஆசையா\nபி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..\n2,000 அங்கன்வாடி மையங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் : தொடக்கக்கல்வி இயக்குநர் அதிரடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/5135-2dcbd0c2.html", "date_download": "2019-01-22T17:01:16Z", "digest": "sha1:F3PBQFSH5MJICK5E4SOKAHLLUTII2VD3", "length": 3415, "nlines": 43, "source_domain": "ultrabookindia.info", "title": "நகரம் அந்நிய செலாவணி லிவர்பூல் தெரு திறப்பு மணி", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஅடிப்படையிலான forex pdf பகுப்பாய்வு\nஅந்நிய செலாவணி வர்த்தகம் தரகர் ஆய்வு\nநகரம் அந்நிய செலாவணி லிவர்பூல் தெரு திறப்பு மணி - நகரம\nநகரம் அந்நிய செலாவணி லிவர்பூல் தெரு திறப்பு மணி. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது.\nகடந் த. 22 செ ப் டம் பர்.\nதி னகரன் மீ து மத் தி ய அமலா க் கப் பி ரி வி னர் அந் நி ய செ லா வணி மோ சடி வழக் கை ப் பதி வு. 14 ஜனவரி.\nஅன் னி ய செ லா வணி மோ சடி வழக் கி ல் டி. மு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல்.\nஅமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. 1 ஆகஸ் ட்.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. 23 அக் டோ பர்.\nசெ ன் னை : அக் டோ பர் 26ஆம் தே தி செ ன் னை எழு ம் பூ ர் நீ தி மன் றத் தி ல் டி டி வி தி னகரன் ஆஜரா க உத் தரவு பி றப் பி க் கப் பட் டு ள் ளது.\nவேகமான வரைபடம் குறியீட்டு அந்நிய செலாவணி\nவிருப்பங்களை வர்த்தகர் என்று அறிய\nVps அந்நிய செலாவணி வர்த்தகம்\nஅந்நிய செலாவணி ஒமேகா போக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/01/26130820/ICC-U19-World-Cup-How-Rahul-Dravids-tips-helped-Shubman.vpf", "date_download": "2019-01-22T17:35:53Z", "digest": "sha1:N2PERCGFR7KM6ITN4MEC7EN7L3S4DSMA", "length": 10690, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "ICC U-19 World Cup: How Rahul Dravid's tips helped Shubman Gill || இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியில் ஒரு வீராட் கோலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியில் ஒரு வீராட் கோலி\nஇந்திய கிரிக்கெட்டின் ஜூனியர் அணியில் தனது அதிரடி ரன் குவிப்பால், திரும்பி பார்க்க வைத்துள்ளார் சுபம் கில்.\nநியூசிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், கில்-லின் ரன் தாகம் அதிர்ச்சி அளித்திருக்கிறது மற்ற அணிகளுக்கு. அவரது பேட்டிங் ஸ்டைல் மற்றும் சில ஷாட்களை கையாளும் விதம் விராட் கோலியை, ஞாபகப்படுத்துவதாகச் சொல்கிறார்கள் சீனியர் வீரர்கள் சிலர்.\nஜூனியர் டீமின் கோச், ராகுல் டிராவிட், இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தொடரில், சுபல் கில் அபாரமாக ஆடினார். முதல் இரண்டு போட்டியில் முறையே, 29, 24 ரன்கள் எடுத்தார். அவர் பேட்டிங் ஸ்டைலை கொஞ்சம் மாற்றினேன். அடுத்த இரண்டு போட்டியிலும் செஞ்சுரி அடித்தார். மூன்றாவது போட்டியில் 138 ரன் எடுத்தவர், நான்காவது போட்டியில் 160 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். மிரட்டலான வீரர் என்கிறார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் ஆட வாய்ப்பு வந்திருக்கிறது கில்லுக்கு. ஆனால், காயம் அதற்கு தடை போட, விரக்தியில் இருந்திருக்கிறார்.\nபிறகு என்னையே ஊக்கப்படுத்திக் கொண்டேன். என்னை தயார்படுத்திக்கொண்டே இருந்தேன். கடின உழைப்பு தேவையாக இருந்தது. பயிற்சியில் ஈடுபட்டேன். ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இடம் கிடைத்தது. என் கேரிய��ை இப்போதுதான் ஆரம்பிக்கிறேன். ஒரு வேளை, அந்த போட்டிகளில் விளையாடி இருந்தால், உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடி இருப்பேனோ, மாட்டேனோ என்று சுபம் போடும் கில்லுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்கிறார்கள்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: நேப்பியரில் நாளை நடக்கிறது\n2. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றது\n3. புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி ஐசிசியின் 3 கவுரவ விருதுகளை பெற்றார்\n4. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் - பேட்டிங்கில் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்\n5. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/dailysheetcalendar.asp?year=2018&month=Aug&date=20", "date_download": "2019-01-22T17:57:30Z", "digest": "sha1:PMY265C2ZPLNDZDBSKIOPGMUUND6KPPF", "length": 11251, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Daily Calendar 2019 | Tamil Calendar | Today in history | Upcoming occasions | Main events on this day | Important news on this day", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் காலண்டர் (20-Aug-2018)\nவிளம்பி வருடம் - ஆவணி\nதிதி நேரம் : நவமி கா 7.25\nநட்சத்திரம் : கேட்டை இ 1.45\nயோகம் : சித்த-அமிர்த யோகம்\nஉலக கொசு ஒழிப்பு தினம்\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த தினம்(1944)\nஹங்கேரி நாடு, முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது(1000)\nஇலங்கையில் ஒரு ரூபாய் தாள் வழங்கப்பட்டது(1917)\nஇலங்கை குடியுரிமை சட்டம், இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1948)\nஆகஸ்ட் 2019செப்டம்பர் 2019அக்டோபர் 2019நவம்பர் 2019டிசம்பர் 2019\nஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு\nஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக்கிருத்திகை\nஆகஸ்ட் 11 (ச) ஆடி அமாவாசை\nஆகஸ்ட் 13 (தி) ஆடிப்ப���ரம்\nஆகஸ்ட் 14 (செ) நாக சதுர்த்தி\nஆகஸ்ட் 15 (பு) இந்திய சுதந்திர தினம்\nஆகஸ்ட் 15 (பு) கருட பஞ்சமி\nஆகஸ்ட் 21(செ) மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்\nஆகஸ்ட் 22 (பு) பக்ரீத்\nஆகஸ்ட் 24 (வெ) வரலட்சுமி விரதம்\nஆகஸ்ட் 25 (ச) ஓணம் பண்டிகை\nஆகஸ்ட் 26 (ஞா) ஆவணி அவிட்டம்\nஆகஸ்ட் 27 (தி) காயத்ரி ஜபம்\nஆகஸ்ட் 30 (வி) மகா சங்கடஹர சதுர்த்தி\n» தினமலர் முதல் பக்கம்\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; பா.ஜ., - ஹிந்து அமைப்புகள் புகார் ஜனவரி 22,2019\n: தேடும் கட்சியினர் ஜனவரி 22,2019\nதிருவனந்தபுரத்தில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்; பினராயி அதிர்ச்சி ஜனவரி 22,2019\nகோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம் ஜனவரி 22,2019\n' பிரதமர் வேட்பாளராக மம்தாவை அறிவிக்க திட்டம் ஜனவரி 22,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/12011828/1021461/Petta-Viswasam-Movies-Ticket-Price.vpf", "date_download": "2019-01-22T16:32:56Z", "digest": "sha1:7ZPJ3OJIXAMCEG6IXCACLRVACLUSFCOO", "length": 9701, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : \"ஆய்வு நடத்த 22 குழுக்கள் அமைப்பு\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : \"ஆய்வு நடத்த 22 குழுக்கள் அமைப்பு\"\nமதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் 22 தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு நடத்த 22 குழுக்களை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மகேந்திர பாண்டி, உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சர்க்கார் திரைப்படத்துக்கு வசூலித்ததை போல், ரஜினி நடித்த பேட்ட, அஜித் நடித்த விஸ்வாசம் படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படு���து தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு தியேட்டருக்கு 3 பேர் வீதம் வருவாய்த் துறை, நகராட்சி அதிகாரிகள், வழக்கறிஞர் ஆணையர்கள் கொண்ட குழுவை அமைத்து நீதிபதிகள், உத்தரவிட்டுள்ளனர். இந்த குழுக்கள் ஜனவரி 17 வரை நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும், ஜனவரி 18-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி மனு : வரும் 28-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க உத்தரவு\nஇளையராஜா நிகழ்ச்சிக்கு தடைகோரிய மனுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனது வீட்டின் அருகே ரஜினிகாந்த் நடை பயிற்சி\nசமூக வலை தளங்களில் பரவும் வீடியோ\nநம்பி நாராயண‌ன் போன்றே மாறிய மாதவன்\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயண‌னின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துவரும் நடிகர் மாதவன், நம்பி நாராயணனைப் போன்று தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.\nஜனவரி 26ம் தேதி 'அசுரன்' படப்பிடிப்பு\nஜனவரி 26ம் தேதி 'அசுரன்' படப்பிடிப்பு\nபாய்ஸ்-2 வரவுள்ளதாக தமன் தகவல் : 13 ஆண்டுக்குப் பின்னர் இணையும் கூட்டணி\nபாய்ஸ்-2 வரவுள்ளதாக தமன் தகவல் : 13 ஆண்டுக்குப் பின்னர் இணையும் கூட்டணி\nஎனக்கு அரசியல் ஆர்வம் இல்லை - அஜித்\n\"சமூகவலைதளங்களில் நடிகர்களை வசைபாட வேண்டாம்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-oct-01/cars/134872-skoda-octavia-rs-2017-20-tsi-test-drive.html", "date_download": "2019-01-22T16:51:17Z", "digest": "sha1:QEDAPWO643Y5YVUC7IA3WJBLIL7TQZXY", "length": 19728, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் RS! | Skoda Octavia RS 2017 - 2.0 TSI Test Drive - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nமோட்டார் விகடன் - 01 Oct, 2017\nபயமும் இல்லை... பாதகமும் இல்லை\nபிரீமியம் எஸ்யூவி... - ரெனோ கேப்ச்சர் - உஷார் க்ரெட்டா... உஷார் காம்பஸ்\nஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் RS\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nArena - மாருதி சுஸுகியின் புதிய ஷோரூம் கான்செப்ட்\n- மஹிந்திராவின் ஆஃப் ரோடு கலக்கல்...\nஃபார்ச்சூனரும் டூஸானும் - போட்டிக்கு ரெடியா\nவர்லாம் வா... வெர்னா வா\nபல்க் பைக்ஸ்... மெர்சல் காட்டுவது எது\n - ஹீரோவின் ஆயுதபூஜை ஸ்பெஷல்...\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nஜிமிக்கி கம்மலை அடகுவெச்சு ரேஸுக்கு வந்தேன்\nஇது எங்களோட பாக்கெட் ராக்கெட்ஸ்\nகுட்டி, சுட்டி, க்ளிக்... - ப்ளஸ் - மைனஸ் என்ன\n’ - தேனி To மேகமலை\nஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் RS\nடெஸ்ட் டிரைவ் - ஆக்டேவியா RS 2.0 TSi தொகுப்பு: தமிழ்\nஇந்தியாவில் ஸ்கோடாவுக்கு என ரசிகர் கூட்டம் உண்டு. அதில், ஆக்டேவியா��ுக்கு என்று ஒரு தனி வட்டமும் உண்டு. காரணம், RS. அதாவது, Racing Sport. சும்மாவே காட்டு காட்டுனு காட்டும் ஸ்கோடா. ‘ரேஸிங் ஸ்போர்ட்’ வேரியன்ட் இன்னும் காட்டும்.\nஒவ்வொரு தலைமுறை ஆக்டேவியாவுக்கும் RS உண்டு. அந்த வரிசையில் லேட்டாக வந்த ஆக்டேவியா ஃபேஸ்லிஃப்ட்டில் ‘மானே தேனே’ போட்டு, புதிய இன்ஜினுடன் லேட்டஸ்ட்டாக வந்துவிட்டது 2.0 TSi ‘RS’ வேரியன்ட்.\nமுதலில் ‘RS’ என்றாலே, பெட்ரோல்தான் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அப்படியென்றால்... ஸ்மூத்னெஸ்... ஸ்போர்ட்டினெஸ்...ஆம் இது இன்ஜினில் மட்டும்தானா இல்லை. பாடி கிட்டில் ஆரம்பித்து, ஸ்டைலிஷ்ஷான வீல்கள், சீட்கள், வெரைட்டியான கலர்கள், முரட்டுத்தனமான சஸ்பென்ஷன் என்று எல்லா இடத்திலும் ஸ்போர்ட்டினெஸ் ஃபீல் தெரியும். இந்த ஆக்டேவியா RS-லும் அது தெரிகிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஆக்டேவியா RS 2.0 TSi\nபிரீமியம் எஸ்யூவி... - ரெனோ கேப்ச்சர் - உஷார் க்ரெட்டா... உஷார் காம்பஸ்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-01-22T16:15:03Z", "digest": "sha1:YOYU5NSO7SOJNSAYMPSTR2LP34SZMZSL", "length": 8496, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "‘சண்டக்கோழி 2’ விரைவில் திரைக்கு வருகிறது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திக���்", "raw_content": "\nமுதல்வர் நாடகம் ஒன்றினை அரங்கேற்றுகின்றார் – ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nஐ.தே.க.அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடாது: தலதா அதுகோரள\nகம்போடியாவிற்கு சீனா 4 பில்லியன் யுவான் உதவி\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\n‘சண்டக்கோழி 2’ விரைவில் திரைக்கு வருகிறது\n‘சண்டக்கோழி 2’ விரைவில் திரைக்கு வருகிறது\nநடிப்பில் உருவாகி வரும் ‘சண்டக்கோழி 2’ படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் 2005ல் வெளியான படம் ‘சண்டக்கோழி’. தற்போது 12 வருடங்கள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.\nஇந்த 2ம் பாகத்தையும் லிங்குசாமிதான் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஹீரோயின் மீரா ஜாஸ்மினுக்குப் பதில் நடித்து வருகிறார்.\nஇந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிக்கிறார். விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், ‘சண்டக்கோழி 2’ படத்தை விநாயகர் சதுர்த்து அன்று வெளியிட நடிகர் விஷால் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தை அதே தினத்தில் வெளியிடதயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி கேட்டிருக்கிறார் நடிகர் விஷால்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிஷாலின் திருமணம் எப்போது தெரியுமா\nஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டியின் மகள் அனிஷாவை திருணம் செய்ய இருப்பதாகவும் நிச்சயதார\nசங்க அலுவலகத்தின் பூட்டை உடைக்க முற்பட்ட நடிகர் விஷால் கைது\nநடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று (புதன்கிழமை) பூட்டு போட்ட நி\nகடும் நெருக்கடி கொடுப்பவர்களுக்கு விஷால் பதிலடி\nதயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கும் விஷாலுக்கு, எதிராக சி\nநடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் சிறந்த நடிக���ுக்கான விருது\nஅட்லி இயக்கத்தில் விஜய், நித்யா மேனன், சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. மர\nசேரனின் ‘திருமணம் சில திருத்தங்களுடன்’- புதிய அறிவிப்பு\nநடிகர் மற்றும் இயக்குனருமான சேரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\nகிழக்கு பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமனம்\nமீண்டும் நாடு திரும்பினார் லசித் மாலிங்க\nயாழ்ப்பாணத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட வயல்விழா\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி மோசமாகப் பாதிப்பு – பொதுமக்கள் கோரிக்கை\nபிரெக்ஸிற் மாற்றுத்திட்டங்கள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2009/10/", "date_download": "2019-01-22T16:38:46Z", "digest": "sha1:MZVJSPU6RCWB7KBPYC3EZFL4QMIGSLGK", "length": 9966, "nlines": 251, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: October 2009", "raw_content": "\nதிங்கள், 26 அக்டோபர், 2009\nPosted by Nagendra Bharathi at திங்கள், அக்டோபர் 26, 2009 கருத்துகள் இல்லை:\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், காலம், வெயில்\nசனி, 24 அக்டோபர், 2009\nLabels: இளமை, கவிஞர், கவிதை, கவிதைகள், முதுமை\nவியாழன், 22 அக்டோபர், 2009\nPosted by Nagendra Bharathi at வியாழன், அக்டோபர் 22, 2009 கருத்துகள் இல்லை:\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், சமூகம், பெரியார்\nவியாழன், 8 அக்டோபர், 2009\nPosted by Nagendra Bharathi at வியாழன், அக்டோபர் 08, 2009 கருத்துகள் இல்லை:\nLabels: இரவு, கவிஞர், கவிதை, கவிதைகள், பறவை\nதிங்கள், 5 அக்டோபர், 2009\nயார் பெற்ற பிள்ளை இவன்\nPosted by Nagendra Bharathi at திங்கள், அக்டோபர் 05, 2009 கருத்துகள் இல்லை:\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், சோகம், பிச்சை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாலச் சுவடுகள் ---------------------------- சில முகங்கள் - எப்போதோ பார்த்தவை போல இருக்கலாம் சில குரல்கள் - எப்போதோ கேட்டவை போல இருக்க...\nகண்ணீர்ப் பொங்கல் ------------------------------------ கரும்புத் தோட்டம் கடலிலே கரைஞ்சாச்சு நெல்லு வயலெல்லாம் பதராய்ப் பறந்தாச்சு ம...\nவிழி, எழு .. - நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/news/page/33/", "date_download": "2019-01-22T17:42:50Z", "digest": "sha1:2GEIVMB32ECCX7KGFOQY6EZIESZBSW7B", "length": 4762, "nlines": 67, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Tamilnadu News | Today News in Tamilnadu | Latest News in Tamilnadu | Tamilnadu Politics News | Today Headlines | Politics | Current Affairs | Breaking News | World News - Inandout Cinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்தின் நடிகைக்கு திருமணம் – அதிகாரபூர்வ அறிவிப்பு – விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் திரைக்கதை மூலம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர்களில் ஒ...\nஅன்பான நடிகர் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்\nநம்ம அன்பான நடிகர் படங்கள் தோல்வி அடைஞ்சாலும் அவரோட சம்பலத்தை மட்டும் குறையாதபடி...\nசூர்யா படத்திற்க்காக ரசிகர்களிடம் வேண்டுகோள்விடுத்த NGK பிரபலம் – விவரம் உள்ளே\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடி...\nரஜினி மற்றும் விஜயின் சாதனைகளை ஊதித்தள்ளிய தல அஜித் – விவரம் உள்ளே\nவீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சி...\nபார்சலை பிரித்து பக்குவமாய் சாப்பிட்டு விட்டு… – ஆன்லைன் டெலிவரியில் இதெல்லாம் நடக்குதா\nசென்னை: இந்தியாவில் செல்போன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியவுடன், ஆன்-லைன் வர்த்தங்...\nதமிழக அரசின் மாநில திரைப்பட விருதுகளுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு – முழு விவரம் உள்ளே\nசென்னை: தமிழ் திரைப்படங்கள் மற்றும் சினிமா கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ...\nஇணையத்தில் வைரலாக பரவும் விஸ்வாசம் படத்தின் அடிச்சிதூக்கு பாடல் – காணொளி உள்ளே\nவீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சி...\nசற்றுமுன் வெளியான சர்வ தாளமயம் படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் மாரி 2 படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nகனா படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பது பொய் – அருண்ராஜா காமராஜ்\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, கலை அரசு இணை தயாரிப்பு செய்திருக்கும் கன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bibasha-basu-27-04-1518252.htm", "date_download": "2019-01-22T17:12:23Z", "digest": "sha1:YE6MZZCPTOVHKU6R6AMUKN54D7C67KTZ", "length": 6547, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "நியா படத்திலிருந்து பிபாஷாவும் விலகல் - Bibasha Basu - பிபாஷா | Tamilstar.com |", "raw_content": "\nநியா படத்திலிருந்து பிபாஷாவும் விலகல்\nபேஷன் டிசைனர் வி்க்ரம் பட்னிஸ் இயக்குநராக அறிமுகமாகும் நியா படத்தில் இருந்து, பிபாஷா பாசு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திலிருந்து, முன்னதாக ராணா டகுபதி விலகியிருந்த நிலையில், தற்போது பிபாஷா பாசுவும் விலக முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தில் நடிப்பதற்காக, பிபாஷா பாசு, மே மாதத்தில் கால்ஷீட் கொடுத்திருந்தார். இந்நிலையில், படப்பிடிப்பு, அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்திலிருந்து விலகி, மற்ற படங்களில் நடிக்க பிபாஷா தீர்மானித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n▪ காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n▪ கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.\n▪ ஆணுறை விளம்பரத்தில் இஞ்சி இடுப்பழகி - அதிர்ச்சியில் ரசிகர்கள்.\n▪ தன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிபாஷா பாசு- புகைப்படம் உள்ளே\n▪ இப்போதைக்கு குழந்தை பெறும் எண்ணம் இல்லை- பிரபல நாயகி\n▪ முட்டை வாங்க கடன் கேட்ட பிபாஷா பாசு\n▪ இந்தி நடிகை பிபாஷாபாசு வைரஸ் காய்ச்சலால் அவதி\n▪ விபச்சார வழக்கில் சிக்கியது எப்படி\n▪ இந்தி டைரக்டரை காதலிக்கிறேன்: நடிகை சுவேதா பாசு பேட்டி\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-srimanthudu-08-09-1522387.htm", "date_download": "2019-01-22T17:08:21Z", "digest": "sha1:S45FZOYHG55SPQ63SLQA2J5LQVTQUZ5V", "length": 6638, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்ரீமந்துடு ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கவுள்ளார் சல்மான் கான்? - Srimanthudu - ஸ்ரீமந்துடு | Tamilstar.com |", "raw_content": "\nஸ்ரீமந்துடு ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கவுள்ளார் சல்மான் கான்\nஇயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் கோலியுட் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடித்த ஸ்ரீமந்துடு படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளது.\nநடிகை ஸ்ருதிஹாசன் இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் தமிழில் வெளிவந்த இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய தற்போது பேச்சு வார்த்தை நடைபெறுகின்றது.\nபாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் ஸ்ரீமந்துடு படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\nரெடி,கிக்,பாடிகாட்,வான்டட் போன்ற சல்மானின் வெற்றி படங்கள் தென்னிந்திய படங்களின் ரீமேக் ஆகும் அந்த வரிசையில் ஸ்ரீமந்துடு படத்தையும் ரீமேக் செய்ய சல்மான் கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n▪ 25 நாட்களில் ரூ.156 கோடி அள்ளிய ஸ்ரீமந்துடு\n▪ ஸ்ரீமந்துடு அமெரிக்காவில் வசூல் சாதனை\n▪ ஸ்ரீமந்துடு படத்தை அதிமகாக நம்பும் மகேஷ் பாபு\n▪ ஜூலை 31ல் தணிக்கைக்குச் செல்லும் ஸ்ரீமந்துடு\n▪ ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீமந்துடு படத்தின் ஆடியோ டீசர்\n▪ ஜூலை 18ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீட்டு விழா\n▪ ஸ்ரீமந்துடு பட தாமத்திற்கான காரணம்\n▪ இணையத்தில் வெளியான ஸ்ரீமந்துடு பட பாடல்\n▪ ஸ்ரீமந்துடு திரையிடும் தேதி அறிவிப்பு\n▪ தாமதமாகும் ஸ்ரீமந்துடு பட வெளியீடு\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயு���் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-antony-salim-13-03-1516272.htm", "date_download": "2019-01-22T17:30:13Z", "digest": "sha1:VJ5PPYKN3OX2BWRRHES45SRGJDPUZ7T2", "length": 6349, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் ஆண்டனியின் டாக்டர் சலீம் - Vijay AntonySalim - விஜய் ஆண்டனி | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் டாக்டர் சலீம்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற சலீம் தெலுங்கில் வெளியிடப்படுகிறது. இந்த படத்தின் கதைக் களம் மற்ற மொழிகளில் பெரும் வெற்றி பெற தோதாக இருக்கும் என்பது பலருடைய கருத்து.\nஅதன் அடிப்படையில் இந்த படம் தெலுங்கில் பெரும் தொகைக்கு விற்கப்பட்டது. டாக்டர் சலீம் என்ற பெயரில் இன்று வெளியிடப் பட்டது. 350 ஸ்க்ரீன்ஸ் இந்த படத்துக்குக் கிடைத்து இருப்பது ஒரு நேரடி தெலுங்குப் படத்துக்கு நிகரானது.\nவளர்ந்து வரும் ஒரு கதாநாயகன் இந்த சாதனையை புரிந்து இருப்பது அங்குள்ளோரை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறதாம். விஜய் ஆண்டனிக்கு இது நாயகனாக இரண்டாவது படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n▪ வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n▪ விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n▪ கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n▪ சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்\n▪ விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி ப���யும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-01-22T16:22:10Z", "digest": "sha1:AUCI4VVKBONZ6MPR3FXYLHGH4IYDSBOY", "length": 9446, "nlines": 173, "source_domain": "www.thinakaran.lk", "title": "தேசிய லொத்தர் சபை | தினகரன்", "raw_content": "\nHome தேசிய லொத்தர் சபை\nபந்துல குணவர்தனவின் கருத்து தொடர்பில் CFIB வாக்குமூலம்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிடம், கொழும்பு பொலிஸ் மோசடி விசாரணை பணியக அதிகாரிகள் (CFIB) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. லொத்தர் சபை டிக்கட்டுகள் அச்சிடுவது தொடர்பில், பந்துல குணவர்தன தெரிவித்த கருத்துகள் சம்பந்தமாக குறித்த வாக்குமூலத்தை...\nலொத்தர் சபைகள் மீண்டும் நிதியமைச்சின் கீழ்\nதேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன மீண்டும் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பில் நேற்றைய திகதியிடப்பட்ட (17) விசேட வர்த்தமானி...\nலொத்தர் முகவர்களின் ஒப்பந்தம் இடைநீக்கம்\nநேற்றைய தினம் (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லொத்தர் சீட்டிழுப்பு டிக்கெட் விற்பனை முகவர்களின் ஒப்பந்தங்களை இடைநிறுத்துவற்கு தீர்மானித்துள்ளதாக, அபிவிருத்தி லொத்தர் சபை...\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்\nபாராளுமன்ற பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் - COPE) குழுவின்...\nமஹிந்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (22) பாராளுமன்ற...\nவலி.வடக்கில் இராணுவத்திடம் இருந்த 39 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39ஏக்கர் காணிகள் காணி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த...\nவடக்கில் இராணுவத்தினரால் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனிய��ர்...\nகிழக்கு ஆளுநரின் அழைப்பில் சவுதி நாட்டுத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின்...\n90 கிலோ ஹெரோயினுடன் அமெரிக்கர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைது\nரூபா 1,080 மில்லியன் என மதிப்பீடுசுமார் 90 கிலோகிராம் ஹெரோயின்...\nஆயிலியம் இரவு 11.31 வரை பின் மகம்\nபிரதமை பி.ப. 7.05 வரை அதன் மேல் துவிதீயை பி.இ. 3.26 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2019-01-22T17:43:21Z", "digest": "sha1:UDJZ5T7RCVH75EBGW4VEO777F5BSKN4I", "length": 8934, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாகாணம் | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஇளைஞர் அணி­களை உரு­வாக்கி விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்டும் : சி.வி. விக்­கி­னேஸ்­வரன்\nதற்­போது எமது இளைஞர் அணி­களை உரு­வாக்க தக்க தருணம் வந்­துள்­ளது. வட கிழக்கு மாகா­ணங்­களில் இளைஞர் அணி­களை ஒன்று சேர்க்­க...\nவட,கிழக்கு இணைந்தால் தனி அலகு அவசியமாகும் : ஹக்கீம்\nவட­கி­ழக்கு மாகா­ணங்கள் இணையும்போது முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற எமது நீண்­ட­கால கொள்கை ரீ...\nகிழக்கின் புதிய ஆளுநருடன் இணைந்து செயற்படத்த தயார் ; கிழக்கு முதல்வர்\nகிழக்கின் புதிய ஆளுநராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரோஹித்த போகொல்லாகமவுடன் இணைந்து கிழக்கின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளத்...\nமுதல்வருக்கு எதிரான பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவு\nவடக்கு மாகண முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கு எதிராக மாகாணசபையில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை...\nபெரும்பான்மையை நிரூபிக்குமாறு வடக்கு முதல்வரிடம் ஆளுனர் கோரிக்கை\nவடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே கோரிக்கை விடுத்துள...\nஅபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை வட மாகாணசபை தவறவிட்டுள்ளது : தவராசா\nவடக்கு மாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததைவிட புதிதாக என்ன அபிவிருத்தியை கண்டிருக்கிறது என கேள்வி எழுப்பிய வடக்கு மாகாணசப...\nதனியார் பஸ்ஸில் பயணிப்பவர்களா நீங்கள்\nமேல் மாகாணத்தில் இயங்கும் தனியார் பஸ்களில் இன்று (15) பயணச்சீட்டு வழங்குவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.\nமகிந்த அரசு செய்யாத மிக மோசமான செயலை நல்லாட்சி அரசு செய்கிறது : வடக்கு விவசாய அமைச்சா் ஐங்கரநேசன்\nநாசுக்கான முறையில் இனிப்பு தடவிய நஞ்சுகளாக அபிவிருத்தி என்று சொல்லி சொல்லி எங்களிடம் இருக்கின்ற அத்தனை அதிகாரங்களையும்...\nவிஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் சப்ரகமுவ மாகாணத்திலும் தோல்வி\nசப்ரகமுவ மாகாணத்தில் முன்வைக்கப்பட்ட விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேலதிக 07 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.\n\"மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதை தடுப்பதற்காகவே இனவாத செயற்பாடுகள்\"\nமாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதை தடுப்பதற்காகவே இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவ...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவ���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-01-22T17:13:43Z", "digest": "sha1:5R252HBG6NRRQULFYG3OYN3DIZH73A57", "length": 5095, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெனிசுவேலா | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஒரு கிலோ தக்காளி விலை 50 இலட்சம்\nவெனிசுவேலாவின் பணமதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அந்நாட்டிற்கான புதிய பணத்தை அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ...\nஜனாதிபதிக்கெதிரான போராட்டத்தினால் கலவர பூமியான வெனிசுவேலா.. ( காணொளி இணைப்பு )\nஜனாதிபதியின் சீரற்ற ஆட்சியை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் வெனிசுவேலா கடந்த இரண்டு நாட...\nகடும் மின் தட்டுப்பாடு : வேலை நாட்கள் குறைப்பு.\nவெனிசுவேலா நாட்டில் நிலவும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே வேலை...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465440", "date_download": "2019-01-22T16:19:11Z", "digest": "sha1:WARIKGFEVLBFYCCZ42STFKGQG2VO26JH", "length": 7785, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "The Supreme Court has asked the state government to cancel the government's decision to conduct a jaligi in Pudukottai | புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nமதுரை : புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டையை சேர்ந்த மலையாண்டி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்து மரண்பட்ட தகவல் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசாணையை ரத்து செய்வது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்\nபோக்குவரத்துக்கு இடையூறு ஹைமாஸ் விளக்கை இடம்மாற்ற கோரிக்கை\nவெம்பக்கோட்டை அருகே சிதிலமடைந்து வரும் நூலக கட்டிடம்\nடேனிஷ் காலத்து நாணயங்கள், பீங்கான் பொருட்கள் கண்டுபிடிப்பு தரங்கம்பாடி சாலமன் தோட்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுமா\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு\nநாகர்கோவிலில் 2வது கட்டமாக பிரபல மால் உள்பட 3 கட்டிடங்களுக்கு சீல்\nஆரல்வாய்மொழியில் தரமற்ற முறையில் கழிவு நீரை தேக்கி கட்டப்படும் பாலம்\nபிப்ரவரி 3ம் தேதி என அறிவித்த நிலையில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nஆசிரியர்கள் வேலைநிறுத்தம் : ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்\nபாலம் இடிந்ததால் விவசாயம் பாதிப்பு\n× RELATED டிஜிபிக்களை நியமிக்கும் அதிகாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=155898", "date_download": "2019-01-22T16:53:03Z", "digest": "sha1:54HV7UJXA3YIVVRCPVBQNLV46SWD5ARW", "length": 6354, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபெரம்பலூர் ஸ்ரீஅம்பாள் பள்ளியில் ரோபோ ஜெனடிக்ஸ் என்ற பெயரில், டவர் போல்ட், ஆர்மர்ட் போல்ட், என் சைனிங் போல்ட் என மூன்று பிரிவு போட்டிகள் நடைபெற்றது. அறிவியல் தொழில்நுட்ப திறனை வளர்க்கும் இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nஅஞ்சல் ஹாக்கி; தமிழகம் 2வது வெற்றி\nகிரிக்கெட் : கிருஷ்ணா கல்லூரி சாம்பியன்\nகோஹ்லி சாதித்தார்; யாரும் செய்யாத சாதனை\nதேசிய அளவிலான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி\nகிரிக்கெட் : சி.எம்.எஸ்., வெற்றி\nஇளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வரவேற்பு\nதேசிய ஹாக்கி; தமிழகம் சாதித்தது\nசர்வதேச குதிரையேற்ற போட்டி பெங்களூரு வீரர் வெற்றி\nகராத்தே வீரர்களுக்கு கருப்பு 'பெல்ட்'\n» விளையாட்டு வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pillaikalaip-perra-perrorkale", "date_download": "2019-01-22T18:03:24Z", "digest": "sha1:FR7DYNWUME63LCOSHKMUHKRDFWNS3W6O", "length": 11913, "nlines": 227, "source_domain": "www.tinystep.in", "title": "பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கான கட்டாய பதிவு இது! - Tinystep", "raw_content": "\nபிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கான கட்டாய பதிவு இது\n உங்கள் குழந்தைகளை நீங்கள் பாதுகாப்பாக, வெறும் படிக்கச் சொல்லி மட்டும் வளர்க்கக் கூடாது; உங்கள் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்காதீர். உங்கள் குழந்தைகளை நீங்களே கோழையாக்கதீர்; அவர்களை வீரத்தோடு, குறையாத நம்பிக்கையோடு வளரச் செய்யுங்கள். இந்த பரந்த உலகை, உங்கள் குழந்தைகளை தனித்து காணச் செய்யுங்கள்; தனித்து போராடச் செய்யங்கள். இவற்றையெல்லாம் உங்கள் குழந்தைகள் தனித்து நிறைவேற்ற, அவர்களுக்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்.\nகுழந்தைகளிடம் நீங்கள் எவற்றையெல்லாம் பேச வேண்டும், கூடாது என அறிய வேண்டும்; அது தொடர்பாக சில தகவல்களை இப்பதிப்பில் அளித்துள்ளோம், படித்துப் பயனடையுங்கள்..\n1. ஆணாயினும் பெண்ணாயினும் உங்கள் பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.\n2. அடுக்களை முதல் அரசியல் வரை விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை; இயற்கையை நேசிப்பது ம��தல் இறுதிவரை வாசிப்பது வரை;\n3. சமூகம் குறித்த உரையாடல்களை உங்களிடம் இருந்து துவக்குங்கள். அவர்களது உள்ளங்களில் அடைத்து வைத்துள்ள இரகசியங்களை உங்களிடம் உடைக்கச் செய்யுங்கள்.\n4. வீட்டிற்கு வெளியே, தெருவில், வகுப்பறையில், தோழி/தோழன் வீட்டில், மைதானத்தில், மயானத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் பகிரும் அவர்களுடைய டைரிகளாக நீங்கள் மாறுங்கள்.\n5. உடலில் ஏற்படும் பருவ மாற்றங்களை அறிவதற்காகத் தவறான நட்புகளையும் இணையப் பக்கங்களையும் அவர்கள் நாடுவதற்கு முன் சரியானதை நீங்கள் கற்றுக் கொடுத்துவிடுங்கள்.\n6. எதையும் பகுத்தறியக் கற்றுக் கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் நல்ல ஆடையுடன், மற்றவர் மதிக்கும் வண்ணம் உலாவட்டும்.\n7. அவர்களது கேள்விகளை தடுத்து, சிந்தனையை முடமாக்கிவிடாதீர்கள்.\n8. கல்வியைக் கற்கச் செய்யுங்கள்; வெறுக்க வைக்கும் வகையில் திணிக்காதீர்கள்.\n9. விடலைப் பருவம் விடைபெற்று, இளமைப் பருவம் எட்டிப் பார்க்கும்போது உடலிலும் மனத்திலும் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவை என்பதை இதமாக உணர்த்துங்கள்.\n10. கருக் கொள்வது முதல் உயிர்பெற்று உருக்கொள்வது வரை உயிர்ப் படிநிலைகளைப் பயிற்றுவியுங்கள்.\n11. “பெரியவர்கள் பேசும் இடத்தில் உனக்கென்ன வேலை” என்று கேட்காமல் வீட்டு வேலைகள் தொடங்கி, விவாதங்கள் வரை அவர்களையும் உட்படுத்துங்கள்.\n12. எதையும் மோதித் தெளியும் தீர்க்கமான மனநிலையைப் பிஞ்சு மனங்களில் விதைத்துவிடுங்கள்.\n13. பெரியவர்களை மதிக்கச் சொல்லுங்கள்; சிறியவர்களிடம் அன்பு செலுத்தப் பழக்குங்கள்.\n14. மனிதனாய் வாழ முதல் தகுதி சக மனிதனை சமமாக மதிப்பதுதான் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். இவை அனைத்திற்கும் முன்பு கற்பிக்க நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.\n15. நீங்கள்தான் உங்கள் பிள்ளைகளுக்கு முதல் ஆசான். உங்கள் இல்லம்தான் அவர்களுக்கு முதல் வகுப்பறை.\n16. அவர்கள் படிக்கும் முதல் செய்தித்தாள் நீங்கள்தான். அவர்களுக்கு சமூகம் பற்றிய பார்வையை அளிக்கும் கருவிழி நீங்கள்தான்.\n17. பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் முன்பு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.\n18. அப்போதுதான் அவர்களும் தயாராவார்கள் – நம் தேசத்தை மீள்கட்டமைக்க மற்றும் அவர்களின் வாழ்வை அழகாக உருவாக்கி, சரித்திரமாக்க\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும��� ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134769-admk-mla-sends-relief-materials-to-kerala.html", "date_download": "2019-01-22T17:12:32Z", "digest": "sha1:OPHZ7PNTHG673QEOBBVNZKP6OWOXUMIF", "length": 7012, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "ADMK MLA sends relief materials to Kerala | கேரளாவுக்கு 6 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ | Tamil News | Vikatan", "raw_content": "\nகேரளாவுக்கு 6 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ\nகரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கீதா 6 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை கேரளாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.\nகேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதற்கட்டமாக ரூபாய் 17.05 லட்சம் மதிப்பிலான 14 வகையான நிவாரணப் பொருள்கள் 18.8.2018 அன்று அனுப்பிவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா சார்பில் வழங்கப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பிவைத்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் நிவாரணப்பொருள்களை வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தினார். அதன் பேரில் கரூர் மாவட்டத்தின் சார்பில் முதற்கட்டமாக ரூ.17.05 லட்சம் நிவாரணப் பொருள்கள் கடந்த 18.8.2018 அன்று அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதாவின் சார்பில் வழங்கப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்கள், போர்வைகள், அரிசி, புடவைகள், சானிட்டரி நாப்கின்கள், விரிப்புகள், பா��் உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான 7 வகையான பொருள்கள் ஒரு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது. வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் கேரள மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப பொருள்கள் அந்தந்தப் பகுதிகளுக்கு பிரித்து வழங்கப்படும். மேலும், கரூர் மாவட்டத்தில் இருந்து தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது\" என்றார்.\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/77033-no-evidence-of-bangalore-mass-molestations-says-police.html", "date_download": "2019-01-22T17:38:57Z", "digest": "sha1:5DEVEN57NIVBNWHMXRHRMND36PQYXRDT", "length": 15779, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "#Bangaloremassmolestations பெங்களூரு அவலம்: போலீஸ் மறுப்பு | No evidence of Bangalore mass molestations, says Police", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:49 (06/01/2017)\n#Bangaloremassmolestations பெங்களூரு அவலம்: போலீஸ் மறுப்பு\nபெங்களூருவில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றசாட்டை மறுத்துள்ள பெங்களூரு காவல்துறை ஆணையர் பிரவீண் சூட், ’நகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 60 பாதுகாப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், டிசம்பர் 31 அன்று பாலியல் துன்புறுத்தல் நடந்ததற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை. இதுவரை யாரும் புகாரும் அளிக்கவில்லை. ஊடகத் தகவலை வைத்து ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.\nBangalore mass molestations Bangalore Molestation பெங்களூர் கமிஷ்னர் பிரவீன் சூட் பெங்களூர் அவலம் பெங்களூர் பாலியல் குற்றங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்ல��யில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/national-anthem", "date_download": "2019-01-22T16:23:30Z", "digest": "sha1:RPJ7J4YUZKWUSWJ7PPPNKLX4REM52T7G", "length": 15018, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nஒன்பது வயது சிறுமி ஹார்பர் நீல்சன் ஏன் ஆஸ்திரேலியாவின் தலைப்புச் செய்தியானார்\n' - இந்திய தேசியகீதம் பாடிய பாகிஸ்தான் ரசிகரின் வைரல் வீடியோ\nயூ-டியூப்பில் சாதனைப் படைத்த தேசிய கீதம்\n' - சர்ச்சையில் காஷ்மீர் மத்தியப் பல்கலைக்கழகம்\n`ஜன கண மன பாடலைத் திருத்துங்கள்..’ - காங்கிரஸ் எம்.பி-யின் தனிநபர் தீர்மானம்\n\"தேசியகீதம் பாடும்போது தியானம் என்ன ஆனது\" - அரசியல் தலைவர்கள் கேள்வி\nதிரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை.. - உச்ச நீதிமன்றம் அதிரடி\nகளத்தில் இறங்கி தேசியகீதம் பாடிய ட்ரம்ப் - தவறாக வாயசைத்து மாட்டிக்கொண்ட பரிதாபம்\n`தியேட்டர்களில் தேசிய கீதம் அவசியமில்லை' - கமல் பளீச்\nதேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு சீனாவில் 3 ஆண்டுகள் சிறை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=5&t=1335", "date_download": "2019-01-22T16:19:36Z", "digest": "sha1:FLA4R4BJN2OOJL5CFSGKFLXTHNFBSMJT", "length": 11183, "nlines": 87, "source_domain": "datainindia.com", "title": "ஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க... - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner ஆன்லைன் வேலைகள் ஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\nஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\nஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகள் மற்றும் சிறப்பான தளங்களின் .பதிவுகள்.\nஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\nவணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நான் சொல்வதை நீங்கள் செய்தால் , நீங்கள் லட்சாதிபதியாக ஒரு வாய்ப்பு உள்ளது,\nஎல்லாருக்கும் இன்று பணம் இன்றியமையாத ஒன்று, அந்த பணத்திற்குதான், நாம் மாடாக உழைத்து கொண்டிருக்கோம், இரவு பகலாக உழைக்குறோம்,\nஇப்படி பட்ட பணத்தை , நாம் ஒரே முறை செய்யும் 10 நிமிட வேலையில், ஒரு இணையத்தளம் கொடுக்க இருக்கு, இந்த வேலைக்காக நாம் எந்த ஒரு பணத்தையும், முதலீடு செய்யவேண்டிய அவசியமில்லை,\nஇந்த வேலை செய்ய நமக்கு தேவையான தகுதி, உங்களிடம் பாஸ்ப்போர்ட் அல்லது ட்ரைவிங் லைசென்ஸ், இது இருந்தாலே போதுமானது.\nபாஸ்ப்போர்ட் அல்லது ட்ரைவிங் லைசென்ஸ் வைத்துள்ளவர்கள், இந்த ஆர்ட்டிகளை தொடர்ந்து படியுங்கள், இல்லாதவர்கள் படிக்கவேண்டாம்.\nஇன்று btc போன்ற கிரிப்டோ கரண்சி, எவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது என்பது தெரியும், 2009 , 2010 இந்த வருடங்களில் ஒரு btc யின் விலை வெறும் ரூ 6 லிருந்து ரூ 100 க்குள்ளாகவே இருந்தது, ஆனால் இன்று ஒரு Btc யின் விலை ரூ 5 லட்சம், அன்று கொஞ்சம் எண்ணிக்கையில் btc வாங்கி வைத்திருந்தால் நாம் இன்று கோடீஸ்வரர்கள், அன்று கிரிப்டோ மீது இந்தளவிற்கு விழிப்புணர்வு இல்லாததனால், அன்று யாரும் வாங்கவில்லை,\nbtc யின் வளர்ச்சியை பார்த்து இன்று எண்ணற்ற கிரிப்டோ கரண்சிகள், வந்து விட்டது உதாரணத்துக்கு (ETH, ltc, xrp, trx, xrb, doge ) இந்த மாதிரி இன்னும் நிறைய கிரிப்டோ காய்ன்கள், வந்து விட்டது, இந்த காய்ன்களை எல்லாம் கம்ப்யூட்டர் மைனிங் மூலமாக, அல்லது காப்ட்சா சால்விங் மூலமாக, ஆரம்பத்தில் இலவசமாகவே வழங்கினார்கள், தற்பொழுது இந்த காய்ன்களை, கிரிப்டோ மார்க்கட்டில், பல நூறு டாலர்களை கொடுத்துதான் நம்மால் வாங்க முடிகிறது,\nஇப்போ நான் உங்களுக்கு சொல்லப்போவது கூட நான் மேல சொன்ன கிரிப்டோ காய்ன்களை போன்று, இன்னும் ஒரு சில மாதங்களில், கிரிப்டோ மார்கெட்டுக்கு வரவிருக்கும் ஒரு புதிய கிரிப்டோ காயின், இந்த காயினை தற்பொழுது இவர்கள் இலவசமாக தருகிறார்கள், ஆனால் இன்னும் கொஞ்சம் நாட்களில் இலவசத்தை நிறுத்திவிடுவார்கள், எப்பொழுது 10 லட்சம் உறுப்பினர்களை சேர்கிறார்களோ, அதன் பிறகு இலவசமாக கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள்,\nஇந்த வெப்சைட்ல சேர்வதற்கு : https://goo.gl/55WrSY\nஅதனால தற்பொழுதே இந்த லிங்க கிளிக் செய்து https://goo.gl/55WrSY ரெஜிஸ்டர் செய்து, உங்களிடம் இருக்கும் பாஸ்ப்போர்ட் அல்லது லைசென்ஸ், இதில் எதாவது ஒன்றை வைத்து kyc கம்ப்ளீட் பண்ணிடுங்க\nஉதாரணத்திற்கு id என்ற இடத்தில் உங்களுடைய பாஸ்ப்போர்ட் அல்லது லைசென்ஸ் அப்லோட் பண்ணுங்க\nselfie ID என்ற இடத்தில் நீங்க id என்ற இடத்தில் என்ன குடுத்தீங்களோ, அதே id ய உங்களுடைய தோளுக்குமேல் வைத்து தெளிவாக ஒரு போட்டோ பிடித்து அப்லோட் பண்ணிடுங்க,\nஇதை நீங்க சரியாக செய்து முடித்துவிட்டால், உங்களுடைய கணக்கில் 11000 காய்ன்கள் வந்துவிடும்,\nஅதன் பிறகு இந்த காய்ன்களை எப்பொழுது கிரிப்டோ மார்க்கட்டில் விற்பனைக்கு கொண்டு வருகிறார்களோ , அப்போ நமக்கு கொடுக்கப்பட்டுள்ள, 11000 காய்ன்களையம் விற்றுக்கொள்ளலாம்,\n1 காயினை $1 க்கு குறைத்து விற்க கூடாது என்பது, இவர்களின் ரூல்ஸ் என்பதால், நம்மிடம் இருக்கும் 11000 காய்ன்களை ரூ 7,70,000 க்கு மேல் விற்க்கமுடியும்,\nஅதனால் ஒரு 10 நிமிடம் செலவு செய்து இந்த தளத்தில் register + kyc இரண்டையும் சரியாக செய்துடுங்க, ரெஜிஸ்டர் செய்யும் பொது நீங்க குடுத்த mail id + password இதை பத்திரமாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...\nஇந்த வெப்சைட்ல சேர்வதற்கு : https://goo.gl/55WrSY\nமேலும் இந்த வெப்சைட் பற்றின புதிய தகவல்கள் வருவதை தெரிஞ்சிக்க எங்களுடைய வெப்சைட்டை பின் தொடருங்கள்\nReturn to “ஆன்லைன் வேலைகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-01-22T17:11:28Z", "digest": "sha1:IBGPIBAN545O45QTUGSR3DYIBIWKG772", "length": 8576, "nlines": 28, "source_domain": "maatru.net", "title": " அக்னி பார்வை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇந்திரா காந்தியின் பேட்டி காட்சி படம்:”போராளிக் குழுக்களை ஏன் ஆதரிக்கி...\nகிழக்கு பாகிஸ்த்தானில் புரட்சி வெடித்து அதற்க்கு அங்கிருந்த போரளிக்குழுக்களை இந்தியா ஆதரிக்க தொடங்கியது.அந்த நிலையில் பாகிஸ்த்தானுக்கும், இந்தியாவிற்க்கும் போர் மூலும் அபாயத்தில், இந்திரா பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து ஆதரவை கோரினார்.அப்படி இங்கிலாந்து சென்ற போது அவர் ஒரு த��லைக்காட்சிக்களித்த பேட்டியின் ஒரு பகுதி இங்கே..இந்தியா போரளிக்குழுக்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: உலகம் அரசியல் மனிதம்\nகிம் கி டுக் – அழகும், அதிர்ச்சியும் கலந்த சிறந்த திரைப்படங்களின் ஓவிய...\nஉலக அளவில் சிறந்த திரைப்படங்களை பற்றி பேசும்போது நம்மால் கிம் கி டுக்கை ஒதுக்கிவிட முடியாது.கொரிய சினிமாக்களுக்கு உலக அளவில் கவனம் பெற்று கொடுத்தது மட்டுமில்லாமல், கலை படங்களுக்கென ஒரு புதுவித அழகியலை சேர்த்தவர். இன்றளவும் இவர் படம் வெளிவருகிறதென்றால் வாழ்த்துக்களும், கற்களும் இவருக்கு நிறையவேக்கிடைகின்றன.ஓவியன்:தென் கொரியாவில், 1960 ஆம் ஆண்டு பிறந்த கிம் விவசாயம்...தொடர்ந்து படிக்கவும் »\nஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் & நமிதாவின் ’குழந்தை’ முக...\nநேற்று கிழக்கு மொட்டை மாடியில் நடந்த குழந்தைகள் மீதான வன்க்கொடுமைகளும், அதை தடுக்க பெற்றோர்கள் மேற்க்கொள்ள வேண்டிய வழிமுறைகளும். என்ற தலைப்பில் டாக்டர் ஷாலினியும்,டாக்டர் ருத்ரனும் பங்குகெடுத்துக்கொண்ட கூட்டதிற்க்கு இவ்வளவு ஆதரவிருக்கும் என்று நான் நிச்சயமாக நினைக்கவில்லை. குழந்தைகளின் உலகத்தை பற்றி டாக்டர்கள் என்றில்லாமல், பெற்றோர்களும் சேர்ந்து விவரித்த...தொடர்ந்து படிக்கவும் »\n’ஷகிலா’ படங்கள், ஏன் உலக சினிமாயில்லை தமிழ் சினிமா - உலகா சினிமா: எ...\nதமிழ் சினிமா - உலகா சினிமா: என்ன பெரிய வித்தியாசம்இந்த கேள்வி எல்லார் மனதிலும் அடிகடி எழும் கேள்வி. ஒரு சாரார் தாங்களுக்கு கிடைக்கும் இடத்தில் எல்லாம், உலக சினிமாவை பற்றியும், தமிழ் சினிமாவின் குறைகள் பற்றி என அடுக்கிக் கொண்டே போவர்கள். சில சமயம் தமிழ் சினிமா பார்பவர்களை ஒரு வித ஜந்து போலவும் தங்களை ஒரு பெரிய அறிவாளி போலவும் காட்டிக்கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை....தொடர்ந்து படிக்கவும் »\nசென்னை உலக திரைப்பட விழா அனுபவம் – Day 4\nமுந்தைய பதிவுகள் படிக்க இங்கே சுட்டவும், சென்னை உலக திரைப்பட விழா அனுபவம் – Day 1 சென்னை உலக திரைப்பட விழா அனுபவம் – Day 3 இன்று யார் செய்தப் புண்ணியமோ, எனக்கு வரவேண்டிய Synopsis கைக்குவ் வந்துச் சேர்ந்துவிட்டது.அடுத்த வாரம் திரையிடப்படும் சினிமாக்களை பற்றி பார்த்தால் இப்பொழுதே மனம் துள்ளுகிறது. அத்தனையும் அருமையான படங்கள்.ஏற்கனவே சொல்லியது போ���் இந்த திரைப்பட விழா கொரிய...தொடர்ந்து படிக்கவும் »\nசென்னை உலக திரைப்பட விழா அனுபவம் – Day 3\nமுதல் நாள் பற்றி அறிய சென்னை உலக திரைப்பட விழா அனுபவம் – Day 1மூன்றாம் நாள்:உடல்நிலைக்குறைவாக இருந்ததால், இரண்டாம் நாள் விழாவை தவறவிட்டேன்.சரி இனி மூன்றாம் நாள் விழாவை பற்றி பார்ப்போம்.இன்றைக்கும் (டிச 19) எனக்கு வர வேண்டிய synopsis வரவில்லை.இந்த முறை அல்லது, இந்த வாரம் சிறப்பு இயகுனர்களாக கொரியாவை சேர்ந்த ‘கிம்-கி-டக்’ மற்றும் ஃபின்லாந்து நாட்டை சேர்ந்த ’அகி கௌரேஸ்மகி’ என...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2019/01/blog-post_93.html", "date_download": "2019-01-22T17:21:03Z", "digest": "sha1:XODLUQ2NJLTJZPARL5J5D7CTCZ3SVXAT", "length": 62106, "nlines": 1874, "source_domain": "www.kalviseithi.net", "title": "முதல்வரிடம் பணி நிரந்தரம் கோரும் பகுதிநேர ஆசிரியர்கள் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nமுதல்வரிடம் பணி நிரந்தரம் கோரும் பகுதிநேர ஆசிரியர்கள்\nரூ.7 ஆயிரத்து 700 தொகுப்பூதியத்தில் பணியாற்றும்\n12000 பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக நிரந்தரம் செய்க\nதமிழகம் முழுவதும் உள்ள 12637 பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக\nபணிநிரந்தரம் செய்யவேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து\nபகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்\nஅவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கை மனுவில் கூறியதாவது.\n16549 பணியிடத்தில் 4000ம் காலியிடம்\nஎஸ்.எஸ்.ஏ திட்டத்தில் அரசுப் பள்ளி ஏழைஎளிய மாணவர்களின் கல்விநலன் கருதி\nகட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன் ஷெட்யூல்(b)ன்படி அனைத்துவகை அரசு\nநடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம்,\nகணினி, தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட எட்டு பாடங்களுக்கு 16549\nபகுதிநேர சிறப்பாசிரியர்கள் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் கடந்த 2012\nமார்ச் மாதம் பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த 16549ல் பல்வேறு\nகாரணங்களால் 4ஆயிரம் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டு தற்போது சுமராக\n12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிகின்றனர்.\n8ஆண்டுகளில் ரூ.2700 மட்டுமே ஊதிய உயர்வு\nஊதிய உயர்வு கேட்டு வரும் இவர்களுக்கு இந்த 8 கல்வி ஆண்டுகளுக்கும் ஆண்டு\nஒன்றுக்கு 10 விழுக்காடு எனக் கணக்கிட்டாலே சுமராக ரூ.6ஆயிரம்\nஆண்ட��ஊதியஉயர்வோடு தற்போது ரூ11ஆயிரம் நியாயமாக கிடைத்திருக்க வேண்டும்.\nஆனால் 2014ல் ரூ.2000ம் 2017ல் ரூ.700ம் என ரூ.2700 மட்டுமே ஊதியஉயர்வாக\nவழங்கப்பட்டது. சரிவர ஊதியஉயர்வு வழங்காமல் 8 ஆண்டுகாலமாக தற்போதுவரை\nமிகக்குறைந்த சம்பளமாக ரூ.7ஆயிரத்து 700 வழங்கப்பட்டுவருகிறது.\nஅரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி உள்ளிட்ட ஊதியஉயர்வுகள்\nவழங்கிடும்போது தொகுப்பூதியத்தில் உள்ளவர்களுக்கு ஆண்டுஊதியஉயர்வை\nவழங்காமல் உள்ளதால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிவருகின்றனர். இதோடு\nமட்டுமின்றி தமிழக அரசு 7வது ஊதியக்குழு அரசாணை வெளியிட்டும் இதுவரை\nஅரசின் திட்ட வேலையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர\nஆசிரியர்களுக்கு 30விழுக்காடு ஊதியஉயர்வும் வழங்கப்படாமல் உள்ளதால்\nபெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே முதல்வர் தலையிட்டு\nமீளவழங்கவேண்டும். இதுபோன்ற ஊதியஉயர்வில் அரசின் இரட்டைநிலை முரண்பாடு\nநடைமுறை சிக்கல்களை தவிர்த்திட இந்திய அரசியலமைப்பு சட்டம் 141ன்படி\nசமவேலை சமஊதியம் உடனடியாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு அமுல்செய்ய முதல்வர்\nமுதல்வர் மனிதநேயத்துடன் ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம்\n15வது சட்டசபையில் கேள்வி நேரங்களில் எதிர்கட்சியான திமுக சட்டமன்ற\nஉறுப்பினர்கள் புவனகிரி சரவணன், திருக்கோவிலூர் பொன்முடி, செஞ்சி மஸ்தான்\nமட்டும் அல்லாமல் ஆளும்கட்சி அதிமுக உறுப்பினர்களான வேடச்சந்தூர்\nபரமசிவம், கம்பம் ஐக்கையன் உள்ளிட்டோர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு\nரூ.10ஆயிரத்திற்கு மேல் வழங்கவேண்டும் எனவும் மேலும் பணிநிரந்தரம்\nசெய்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதில் 2017ல் நடந்த சட்டசபை\nகூட்டத்தொடரில் எதிர்கட்சியான திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று\nகல்விஅமைச்சர் பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருவதாகவும்,\nவிரைவில் பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைப்பதாகவும் பதிலளித்தார். ஆனால்\n2018ல் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஆளும்கட்சியான அதிமுக\nஉறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல் பகுதிநேர\nஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும் தரமுடியாது பணிநிரந்தரமும் செய்ய முடியாது\nஎன பதிலளித்தது எதிர்கட்சிக்கு ஒருபதில் ஆளும்கட்சிக்கு ஒருபதில் என\nமுன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் அ���ைவரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.\nஎனவே முதல்வர் மனிதநேயத்துடன் ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் செய்து\nபணிநிரந்தரம் செய்யும்வரை இடைக்கால நிவாரணம்\nஆந்திராவில் அதிக சம்பளம் ரூ.14203 + 6 மாதம் மகப்பேறு விடுப்பு -\nமேற்குவங்கத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.2இலட்சம் அரசு நிதி\nஆந்திரா மாநிலத்தில் எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் பணிபுரியும் பகுதிநேர\nஆசிரியர்களுக்கு ரூ.14203 தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. இது தவிர\nஆந்திராவில் குண்டூர் எஸ்.எஸ்.ஏ. திட்ட அலுவலர் அவுட்சோர்சிங், ஒப்பந்த\nதொகுப்பூதிய பணியில் உள்ள திருமணமான பெண்களுக்கு 6 மாதம் ஊதியத்துடன்\nமகப்பேறு விடுப்பு வழங்கிவருகிறது. மேலும் மேற்குவங்க மாநிலத்தில்\nதினக்கூலி, தற்காலிக தொகுப்பூதிய வேலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு\nரூ.2 இலட்சம் 2016ம் ஆண்டுமுதல் வழங்கிவருகிறது. இவையெல்லாம்\nதமிழத்திலும் கிடைக்க செய்திருந்தாலே பகுதிநேர ஆசிரியர்களின்\nபணிநிரந்தரம் செய்யும்வரை உடனடியாக தற்செயல் விடுப்பு, மருத்துவ\nவிடுப்பு, சேமநலநிதி, மருத்துவ காப்பீடு, போனஸ் உள்ளிட்ட அடிப்படை\nசலுகைகளுடன் மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியமான ரூ.18 ஆயிரத்தோடு அரசின்\nதிட்டவேலையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு\nமுதல்வர் இடைக்கால நிவாரணமாக வழங்கவேண்டும்.\nஅரசுக்கு ஒத்துழைப்பு – கொள்கை முடிவை மாற்றுக\nகடந்த சில ஆண்டுகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டமாக நடைபெற்ற\nஜாக்டோஜியோ போராட்ட காலங்களில் பள்ளிகளை இயக்க அரசு பகுதிநேர\nஆசிரியர்களையே பயன்படுத்தியதை முன்உதாரணமாக்கி, அரசின் கொள்கை முடிவினை\n12000 குடும்பங்களின் எதிர்கால நலன்கருதி முதல்வர் வருகிற சட்டசபை\nகூட்டத்தொடரிலே பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தர\nஅறிவிப்பை அரசாணையை வெளியிட வேண்டும்.\nதமிழத்திலே ரூ.7500 தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட\nதமிழ்நாடு காவல்துறையில் போலிஸ் நண்பர்கள் இளைஞர்படையை சேர்ந்த அனைவருமே\nடெல்லி மாநில அரசு எஸ்.எஸ்.ஏ.வில் ஒப்பந்தத்தில் பணிபுரியும் 15000\nதொகுப்பூதிய ஆசிரியர்களை கல்வி மேம்பாட்டிற்காக பணிநிரந்தரம் செய்திட\nசட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.\nமேலும், பொதுவாக 180 நாட்கள் அல்லது 240 நாட்கள் வேலை செய்திருந்தாலே\nபணிநிரந்தரம் செய்யலாம் என முன்உதாரணங்கள் பல உள்ளதையும், இந்த 8\nஆண்டுகளில் எவ்வித அரசு சலுகைகளும் கிடைக்காமல் தற்காலிக தொகுப்பூதிய\nவேலையில் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதை கருணையுடன் பணிநிரந்தர அறிவிப்பை\nமுதல்வர் வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்திட பகுதிநேர ஆசிரியர்கள்\nதமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு\nபகுதிநேரம் எனத் தெரிந்து பணிக்கு வருவதும். அந்தப் பணிக்கு தேர்வு வைத்தாலும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும். பின் நிரந்தரம் செய்யச் சொல்லி போராடுவதும். சரியா சம்பளத்தை உயர்த்தி கேட்பது சரி. ஆனால் பணி நிரந்தரம் நியாயமா\nபடிச்சு முடித்து 20 வருஷம் ஆச்சு. இப்போ வந்து செல்லாதுன்னு சொல்றாங்களே நாசமா போனவங்களே இத்தனை வருஷம் எங்கடா இருந்தீங்க நீங்க கொள்ளை அடிக்க நாங்களாடா கெடச்சோம் நீங்க கொள்ளை அடிக்க நாங்களாடா கெடச்சோம் அனுமதி கொடுக்கும்போது பெட்டி வாங்கிட்டு படுத்திட்டீங்களாடா அனுமதி கொடுக்கும்போது பெட்டி வாங்கிட்டு படுத்திட்டீங்களாடா நடுத்தெருவில இப்படி நிறுத்துறதே உங்க பொலப்பாட நடுத்தெருவில இப்படி நிறுத்துறதே உங்க பொலப்பாட இப்படியே எல்லா முடிவும் எடுங்கடா. என்ன வேல கொடுத்தீங்க இந்த படிப்புகளுக்கு இப்படியே எல்லா முடிவும் எடுங்கடா. என்ன வேல கொடுத்தீங்க இந்த படிப்புகளுக்கு இப்போ மண்ணை அள்ளி போடுறீங்க இப்போ மண்ணை அள்ளி போடுறீங்க\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு நிரந்தரம் செய்யக்கூடாதுன்னு சொல்றவங்க தயவு செய்து 7500, 5000 என்று ஒவ்வொரு டிபார்ட்மெண்ட் லயும் தனியாரை விட கொத்தடிமை போல சம்பளம் கொடுத்து வேலை கிடைக்காமல் திண்டாடுபவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே அதைப்பற்றி கொஞ்சம் யோசியுங்கள். கிட்டத்தட்ட 7 வருசமா இதே அரசு பணி வழங்கிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வதம் செஞ்சிக்கிட்டு இருக்காங்க அதைப்பற்றி கொஞ்சம் யோசியுங்கள். கிட்டத்தட்ட 7 வருசமா இதே அரசு பணி வழங்கிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வதம் செஞ்சிக்கிட்டு இருக்காங்க கொஞ்ச நாள் பட்டினி கிடைக்கலாம். எத்தனை வருஷம் குடும்பத்தையும் பட்டினி போடுவது கொஞ்ச நாள் பட்டினி கிடைக்கலாம். எத்தனை வருஷம் குடும்பத்தையும் பட்டினி போடுவது கேட்டால் நிதி நெருக்கடின்னு சொல்றாங்களே கேட்டால் நிதி நெருக்கடின்னு சொல்றாங்களே வரி வரின்னு கட்றதெல்லாம் எங்க தான் போகுது வரி வரின்னு கட்றதெல்லாம் எங்க தான் போகுது இதையெல்லாம் கேட்டீங்களா நர்ஸ் போலீஸ் இப்படி எல்லாமே தொகுப்பூதியம். 7 வருஷம் இதை நம்பி வந்து எங்களுக்கு வீணாகிருச்சு நியமனம் செய்ததும் இவர்கள் தான். எங்கள் வயிற்றில் அடிப்பதும் இவர்கள் தான். ஆனால் பள்ளிகளில் அனைத்து ஆன்லைன் வேலைகளும் இரவு பகல் பாராமல் செய்கிறோம். வேலை வாங்கிக்கொள்ளும் தலைமை ஆசிரியர்களுக்கு எங்கள் வலி தெரிவதில்லை. கல்வி அலுவலர்களுக்கும் தெரிவதில்லை. அவர்களுக்கு வேலை சிறப்பாக குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தே���்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடைவழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடைவழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும...\nசத்துணவு ஊழியர்கள் சங்கம் பள்ளி திறக்க மறுப்பு - ச...\nJACTTO GEO Strike - ஆசிரியர் பயிற்று மாணவர்களை வைத...\nவனக் காப்பாளர் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு ம...\nவேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும்...\nஅங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணி நீக...\nஜாக்டோ-ஜியோ போராட்ட��்துக்கு தடை விதிக்கக்கோரி ஐகோர...\nசெய்முறை தேர்வுக்கு முன் பள்ளிகளில் சிறப்பு பயிற்ச...\n கருவூலத்தில் முழு கணினி மயமாக்கல் திட்டம...\nஅரசின் எச்சரிக்கையை மீறி தமிழகம் முழுவதும் அரசு ஊழ...\nகல்வி தொலைக்காட்சி சேனல்: ஒளிபரப்பு ஏற்பாடுகள் தீவ...\nஅரசு ஊழியர், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தம் : சம்...\n2009 &TET போராட்ட குழுவால் சென்னை உயர்நீதி மன்றத்த...\nஅங்கன்வாடி மையங்களில் முன்னோடி திட்டமாக மாண்டிசோரி...\nதொடக்கக்கல்வி - போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஆசிரி...\nஆசிரியர் கவுன்சலிங்கில் முறைகேடு புகார் - அரசிடம் ...\nஆசிரியர் பொது கலந்தாய்வு இடமாறுதல் குறித்த விவரங்க...\n25.01.2019 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( தஞ்சாவூர...\nTACTO - தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு...\nஎல்.கே.ஜி,யு.கே.ஜி மாணவர் சேர்க்கையினை புதுக்கோட்ட...\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஜாக்டோ-ஜியோ ...\nதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளைமுதல் வேலைநி...\nபோட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உள்ள தமிழ...\nபோட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உள்ள தமிழ...\nFlash News : ஜாக்டோஜியோ போராட்டத்திற்கு தடைவிதிக்க...\nநாளை மருத்துவ விடுப்பை தவிர்த்து அரசு ஊழியர்களுக்க...\nதமிழகத்திலேயே முதன் முறையாக அரசு பள்ளியில் எல்கேஜி...\nபிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு க...\nJACTTO - GEO : 2019 ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலை...\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி...\nஆசிரியர்கள் பணியில் சேர மறுப்பதால் மாற்று ஏற்பாடு;...\nஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்: பணிக்கு வராத ஆசிரிய...\n கவலையில் பகுதிநேர ஆசிரியர்கள் ...\nசாதி, வருமானம், இருப்பிடம் சான்று - அரசு மொபைல் ஆப...\nபி.ஆர்க் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு இனி ஆண்டிற்க...\nபிளஸ் 1 பொது தேர்வு : பிழை திருத்த அவகாசம்\nபி.ஆர்க்., படிப்புக்கான நுழைவுத்தேர்வு இரண்டு முறை...\nபுள்ளியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தே...\n'நெஸ்ட்' நுழைவு தேர்வு : விண்ணப்பிக்க அவகாசம்\nஜாக்டோ ஜியோ' போராட்டம் : தேர்வுகள், அரசு பணிகள் மு...\nTNPSC - டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசில்ரூ.1...\nதேர்வு முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு\nFlash News : TET - ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவர...\nTET - ஆசிரியர்கள் தகுதித்தேர்வை உடனே நடத்த ஏற்பாடு...\nநவோதயா பள்ளிகளில் 251 ஆசிரியர் மற்றும் பிற பணியிடங...\nதமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே கல்விமுறை...\nநான் அங்கன்வாடிக்குப் போய்விட்டால், என் வகுப்பை யா...\nJACTTO GEO - திருச்சி உயர்மட்டக்குழு கூட்டத்தில் அ...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக...\nகன்னியாகுமரி, திண்டுக்கல், கடலூர் மாவட்டங்களுக்கு ...\n7 வது ஊதிய குழு - கல்லூரி பேராசிரியர்களுக்கு ரூ 40...\nJEE - மெயின் 2ம் கட்ட தேர்வுக்கு பிப்.8 முதல் விண்...\nரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\nFlash News- ஜனவரி 21 அன்று உள்ளூர் விடுமுறை\nDEE - அங்கன்வாடிகளுக்கு சம்பந்தப்பட்ட நடுநிலைப் பள...\nபெற்றோர் தன் மகனிடம் சீவனாம்சம் மற்றும் மருத்துவ வ...\nபணி மாற இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பு - மழலையர் வக...\nபிளஸ் 2 - ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019- செய்முற...\nபாடவேளை இல்லாத ஆசிரியர்கள்: கீழ்நிலை வகுப்பு கையாள...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவா...\nஅங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்...\nபிப்., 1 முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு\nதமிழ் வழியில் பயில கட்டணம் உண்டா\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிற...\nஎல்.கே.ஜி., பணிக்கு எதிர்ப்பு ஆசிரியர் சங்கம் மீது...\nபள்ளிகளில் தேவையில்லை... உள்ளேன் ஐயா\nபள்ளி மாணவர்களுக்கு கலையருவி போட்டி\nஇரண்டாம் வகுப்பு பாடம் கூட வாசிக்க தெரியாமல், எட்ட...\nதமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தனி இணையதளம்\nஅரசுப்பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க புதிய முயற்சி...\nFlash News : அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான...\nநாளை 19.01.19 அனைத்து பள்ளிகளிலும் வேலை நாள் -கடலு...\nLKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை...\nTRB - அலட்சியப் போக்கால் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பண...\nவினாத்தாள் அமைப்பு மாற்றம் - கணித ஆசிரியர்கள் அதிர...\nபெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர் இல்லாததால் பயோ...\nLKG, UKG - அங்கன்வாடி பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆச...\nஅரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கில கற்றல் திறனை மேம்படு...\n10% இடஒதுக்கீட்டுத் திட்டத்தை அமல்படுத்த 40 ஆயிரம்...\nகல்வித்துறையில் ஆவணங்கள் தயாரிப்பது அதிகரித்து வரு...\nலோக்சபா தேர்தல்...சமூக வளதளைங்களில் பரவும்செய்தி உ...\nஜாக்டோ ஜியோ போராட்டம் - பேச்சு நடத்த அரசு திட்டம்\nLKG வகுப்பு நடத்த மறுக்கும் ஆசிரியர்களுக்கு, சம்பள...\nஅங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழ���்க அ...\nபிப்., 6 முதல் செய்முறை தேர்வு\nபள்ளிகள் இன்று திறப்பு மாணவர் வருகை குறைவாகவே இருக...\nமாணவர்கள் 7,000 பேர் பரிதவிப்பு\nEMIS ‘எமிஸ்’ இணையதள பணிகளை பள்ளிகள் விரைந்து முடி...\nஎம்ஜிஆர் உருவம் பொறித்த ரூ.100, ரூ.5 சிறப்பு நாணயங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-22T16:41:14Z", "digest": "sha1:EXH4UR4QDAKDEZFDKXKL33GFD335FF7Z", "length": 11490, "nlines": 98, "source_domain": "www.yaldv.com", "title": "புதூர் ஆயுதப் பொதி – யாழ்தேவி|YalDv The Number 01 Tamil News Reporter from jaffna|யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nபுதூர் ஆயுதப் பொதி – பிரதான சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பி ஓட்டம்\nவவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள புதூரில், கைத்துப்பாக்கி, கைக்குண்டுகளைக் கொண்ட பொதியை வீசி விட்டுத் தப்பிச் சென்ற நபர் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் மூலம், பெண் ஒருவர்\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nசவேந்திர சில்வா நியமனத்தினால் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்கும் – அமெரிக்கா January 17, 2019\nசிறிலங்காவுக்கு 300 மில்லியன் டொலர் கடனை வழங்குகிறது சீன வங்கி January 17, 2019\nஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் January 17, 2019\nகோத்தாவுக்குப் போட்டியாக அண்ணன் January 17, 2019\nஅனுராதபுர விமானப்படைத் தளத் தாக்குதல் – முன்னாள் புலிகளுக்கு சிறை January 17, 2019\nதென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் January 13, 2019\n“விடுதலைப்புலிகள் ஜனநாயக மீறலில் ஈடுபட்ட உண்மையே. குறிப்பாக தமிழ் தரப்பையே கொன்றார்கள். மாத்தையாவையும், 200 போராளிகளையும் சுட்டுக் கொன்றார்கள்“ January 11, 2019\nசம்சுங் கலக்ஸி எஸ்10 வெளியீட்டுத்திகதி மற்றும் மிரள வைக்கும் அம்சங்கள் வெளியாகியுள்ளன.\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on சம்சுங் கலக்ஸி எஸ்10 வெளியீட்டுத்திகதி மற்றும் மிரள வைக்கும் அம்சங்கள் வெளியாகியுள்ளன.\nபுதிய அப்டேட் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாது-அப்பிள்\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on புதிய அப்டேட் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாது-அப்பிள்\nபலரை அடிமையாக்கிய பப்ஜி(Pubg) கேம் விளையாடத் தடை\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on பலரை அடிமையாக்கிய பப்ஜி(Pubg) கேம் விளையாடத் தடை\nகிறிஸ்மஸ் பண்டிகை: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட க���ை தெரியுமா\nDecember 27, 2018 பரமர் Comments Off on கிறிஸ்மஸ் பண்டிகை: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட கதை தெரியுமா\nஜப்பானில் லட்சம் விலை போகும் மாம்பழங்கள் ; பெயரைக் கேட்டால் அசந்து விடுவீர்கள்\nDecember 23, 2018 பரமர் Comments Off on ஜப்பானில் லட்சம் விலை போகும் மாம்பழங்கள் ; பெயரைக் கேட்டால் அசந்து விடுவீர்கள்\nசெவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nDecember 23, 2018 பரமர் Comments Off on செவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nதென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள்\nJanuary 13, 2019 பரமர் Comments Off on தென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள்\nகடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையை வயிட்வோஷ் செய்த நியூசிலாந்து\nJanuary 8, 2019 பரமர் Comments Off on கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையை வயிட்வோஷ் செய்த நியூசிலாந்து\nவரலாற்று வெற்றியை பதிவு செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nJanuary 8, 2019 பரமர் Comments Off on வரலாற்று வெற்றியை பதிவு செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nசர்வதேச அளவில் தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கைத் தமிழன்\nDecember 23, 2018 பரமர் Comments Off on சர்வதேச அளவில் தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கைத் தமிழன்\nஉலக சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ்\nDecember 16, 2018 பரமர் Comments Off on உலக சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ்\nவீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரம்\nDecember 23, 2018 பரமர் Comments Off on வீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரம்\nஆணுறுப்பு விறைப்பு பிரச்சினை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வுகளும்.\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on ஆணுறுப்பு விறைப்பு பிரச்சினை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வுகளும்.\nஉங்கள் மூளை புத்துணர்வோடு செயற்பட வேண்டுமா\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on உங்கள் மூளை புத்துணர்வோடு செயற்பட வேண்டுமா\nCopyright © |YalDv-தமிழ்- யாழ்ப்பாணத்திலிருந்து|\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/08/26172136/The-Expendables-3-movie-review.vpf", "date_download": "2019-01-22T16:36:47Z", "digest": "sha1:NN57VIZMFWHT2D5472F6UMX2DDHH4RAV", "length": 18709, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nதி எக்ஸ்பெண்டபில்ஸ் என்ற குழு பார்னி ராஸின் (சில்வஸ்டர் ஸ்டாலன்) தலைமையில் இயங்குகிறது. அமெரிக்க அரசு உலகில் தீங்கான வேளைகளில் ஈடுபடுபவர்களின் கதையை முடிக்கும் பணியை இந்த குழுவிடம்தான் ஒப்படைக்கும். அதன்படி படத்தின் தொடக்கத்தில் எக்ஸ்பெண்டபில்ஸ் குழுவைச் சேர்ந்த டாக்கை (வெஸ்லி ஸ்னைப்ஸ்) ரஷ்ய படையினர் தனி சிறையில் அடைப்பதற்காக தனி ரெயிலில் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்கின்றனர்.\nஅப்போது அங்கு வரும் பார்னி ராஸ் குழுவினர் ரஷ்ய பாதுகாப்பு படையினரை போட்டுத்தள்ளி விட்டு டாக்கை மீட்டு செல்கின்றனர். இதை தொடர்ந்து பார்னி ராசின் குழு எத்தியோப்பியாவில் ஆயுத பேரத்தில் ஈடுபடும் ஒரு நபரை பிடிக்க செல்கிறது. நீண்ட நேர சாகசத்திற்கு பின் அந்த ஆயுத பேர பேர்வழி யார் என்று பார்த்தால், அவன் பார்னியால் ஏற்கனவே கொல்லப்பட்டதாக கருதப்பட்ட எக்ஸ்பென்டபில்ஸின் முன்னாள் குழு உறுப்பினரான ஸ்டான் பேங்ஸ். அவன் உயிருடன் இருப்பதை பார்த்த பார்னி அதிர்ச்சியடைகிறான். அப்போது ஸ்டான் பேங்ஸ் தரப்புக்கும், எக்ஸ்பென்டபிள்ஸ் குழுவினருக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது.\nஇந்த சண்டையின் போது பார்னியின் குழுவை சேர்ந்த ஒருவனை ஸ்டோன் பேங்ஸ் கொன்றுவிடுகிறான். இதனால் ஸ்டோன் பேங்ஸை கொல்ல தனது பழைய தாதாக்கள் குழுவால் முடியாது என்று நினைக்கும் பார்னி புதிதாக இளைஞர் படை ஒன்றை உருவாக்குகிறார். அதன் பின் ஸ்டோன் பேங்ஸை பழைய தாதாக்கள் கொன்றார்களா அல்லது பார்னியால் உருவாக்கப்பட்ட இளைஞர் படை கொன்றதா அல்லது பார்னியால் உருவாக்கப்பட்ட இளைஞர் படை கொன்றதா\nஎக்ஸ்பெண்டெபில்ஸ் 1 மற்றும் 2-ம் பாகங்களை போல் இப்படத்திலும் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தாலும் எக்ஸ்பென்டபில்ஸுக்கு ஒன்றும் ஆவதில்லை. இந்த பாகத்தில் ஹாரிஸன் போர்ட், மெல் கிப்சன், ஆண்டனியோ பான்டரஸ், வெஸ்லி ஸ்னைப்ஸ் ஆகியோர் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள்.\nதுப்பாக்கி கையில் இருந்தும் கதாநாயகனை சுடாமல் ஒண்டிக்கு ஒண்டி பார்ப்போம் என்று வெற்று சவடால் விடும் நபராக வில்லன் மெல் கிப்ஸன். ஹாரிஸன் போர்ட் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் ஹெலிகாப்டரில் வந்து தன் பங்குக்கு மெல் கிப்சனை நொறுக்குகிறார்.\nஸ்டாலோனை அழைத்து செல்வதும், திரும்ப கொண்டு வந்து விடுவதும் தான் அர்னால்டுடைய வேலை. படத்தில் அர்னால்டுக்கு வசனமே கிடையாது. ஜெட் லீக்கும் சண்டை காட்சி மட்டுமே. அவருக்கும் டயலாக் கிடையாது. ஜேசன் ஸ்டெதம் மட்டும் நீண்ட நேரம் காட்சி தருகிறார். வெஸ்லி ஸ்னைப்ஸின் ஆடு வெட்டும் கத்தியால் தாடியை ஷேவ் செய்வது, கட்டிடங்களுக்கிடையே தாவுவது போன்ற காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.\nபடத்தில் பெண்ணே இல்லை என்ற குறையை போக்க பார்னியின் இளைஞர் குழுவில் பாரில் பவுன்சராக இருக்கும் பெண் ஒருவரும் சேர்க்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு ஆகாத நாடுகளான எத்தியோப்பியா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.\nஎனினும் இரண்டாவது பாகத்தில் இருந்த விறுவிறுப்பு இந்த படத்தில் இல்லை. காரணம் இப்படத்தை இயக்கிய பாட்ரிக் ஹியுக்சுக்கு இது இரண்டாவது படமாகும். ஆகையால் படம் கொஞ்சம் தொங்குகின்றது.\nமொத்தத்தில் தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 வேகமில்லை.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை 17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர் கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டி��்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/veteran-actor-vellai-subbaiah-passed-away-329073.html", "date_download": "2019-01-22T17:29:12Z", "digest": "sha1:GASASKXWGC2CRWDFYMAQA7QPMPUJSWEY", "length": 13396, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"மேகம் கருக்கையிலே\" ..புகழ், காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார் | Veteran Actor Vellai Subbaiah passed away - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\n\"மேகம் கருக்கையிலே\" ..புகழ், காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்\nஒரே வாரத்தில் 3 நகைச்சுவை நடிகர்கள் மரணம்- வீடியோ\nசென்னை: பழம் பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.\nதிரையில் பார்க்கும் காமெடி நடிகர்கள் வேறு, சொந்த வாழ்க்கையில் அவர்களின் நிலை வேறு என்பதற்கு அடுத்த உதாரணம்தான் வெள்ளை சுப்பையாவின் மரணமும். பெரும்பாலும் திரையில் பார்க்கும் காமெடி நடிகர்களின் வாழ்க்கை வறுமை கலந்த கண்ணீருடன்தான் முடிவு பெறுகிறது.\nவைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சுப்பையா. வெள்ளை சுப்பையா நடிக்க வந்த புதிதில் சுப்பையா என்ற பெயரில் நிறைய பேர் இருந்தார்கள்.\nஎஸ்.வி.சுப்பையா, கருப்பு சுப்பையா என்ற பல நடிகர்கள் எம்ஜிஆர் காலத்திலிருந்தே நடித்து வந்தவர்கள். அதனால் நடிக்க வந்த புதிதில் சுப்பையா, தனது பெயரை வெள்ளை சுப்பையா என்று மாற்றிக் கொண்டார்.\nஇவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு மட்டுமல்லாது 3 தலைமுறை நடிகர்களோடு நடித்தவர் .‘மேகங் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதுடி' என்ற பாடலில் ஸோலாவாக ஆடி பாடி நடித்து கலக்கினார். இயக்குனர் வி.சேகரின் ஆஸ்தான நடிகர். கவுண்டமணியின் வாழைப்பட காமெடியில் குரூப்பில் வெள்ளை சுப்பையாவும் பிரதானம்.\nகொஞ்ச வருடங்களாகவே இவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லை. அதனால் தனது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டிக்கு வந்துவிட்டார். இந்த ஊர் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது. அப்போது நான்கைந்து வருடங்களுக்கு முன்பு இவருக்கு கழுத்தில் ஒரு கட்டி வந்தது. பரிசோதனைக்கு பின்னர் அது கேன்சர் கட்டி என தெரியவந்தது. ஆனால் சிகிச்சைக்கு கையில் பணம் இல்லாமல் அவதிப்பட்டார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் கூட நிதியுதவி கேட்டிருந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.\nஇந்நிலையில், உடல் நலக்குறைவால் அவதியுற்ற நிலையில் இன்று காலமானார். வெள்ளை சுப்பையா மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். கோடி கோடியாக புரளும் சினிமா துறையில் சில தொழிலாளர்களின் இறுதிகட்டம் இப்படித்தான் இருக்கும்போல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndies health actor மரணம் உடல்நலக்குறைவு நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17024313/Hundreds-of-luxury-car-glasses-were-broken-at-Rs-9.vpf", "date_download": "2019-01-22T17:43:56Z", "digest": "sha1:6TLL3LJ6YHQOYPLCL56XHB4S37R5ITH7", "length": 15061, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hundreds of luxury car glasses were broken at Rs 9 lakh in Hosur || ஓசூரில் துணிகரம் சொகுசு கார் கண்ணாடியை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஓசூரில் துணிகரம் சொகுசு கார் கண்ணாடியை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை\nஓசூரில் தனியார் ஓட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.9 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றார்கள்.\nகர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை அடுத்த சர்ஜாபுரம் அருகே உள்ள சேவகப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் தனியார் பேட்டரி நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் ��னது சொகுசு காரில் நேற்று ஓசூர் வந்தார். காரை டிரைவர் பிரமோத் ஓட்டி வந்தார்.\nஓசூர் வந்த ரமேஷ் தன்னிடம் வேலை பார்க்கும் ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக ஓசூர் பழைய வசந்த் நகர் அருகில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.9 லட்சம் எடுத்தார். பின்னர் காரில் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு சென்று உள்ளே சாப்பிட சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது காரின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே இருந்த ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.\nஇதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 10-ந் தேதி பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரின் காரை வழிமறித்து அவர் மீது மிளகாய் பொடி தூவிய கும்பல் அவரிடம் இருந்த ரூ.4 லட்சம், செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அதன் தொடர்ச்சியாக ஓசூர் எம்.ஜி.சாலையில் ஒரு தனியார் ஷோரூமில் துளையிட்டு செல்போன்கள் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.\nஇந்த நிலையில் நேற்று காரின் கண்ணாடியை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை- ரூ.1 லட்சம் கொள்ளை காரையும் கடத்தி சென்றனர்\nநொய்யல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை- ரூ.1¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த காரையும் கடத்தி சென்றனர்.\n2. சமயபுரம் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.6 கோடி நகை-பணம் தப்பியது\nசமயபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.6½ கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியது.\n3. கடலூர் முதுநகரில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பேர் கைது - கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலங்கியது\nகடலூர் முதுநகரில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசாரிடம் சிக்கினர்.\n4. காரைக்காலில் ரோந்து பணியின் போது சிக்கினர்: கொள்ளைக் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது\nகாரைக்காலில் கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கூட்டாளிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n5. நாகர்கோவிலில் துணிகரம்: ஏ.டி.ஜி.பி. அலுவலக பெண் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை-ரூ.1 லட்சம் கொள்ளை\nநாகர்கோவிலில் ஏ.டி.ஜி.பி. அலுவலக பெண் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்கு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்\n5. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://autograph.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2019-01-22T17:46:51Z", "digest": "sha1:3L5IO4KRY376B4X5SDGD7YVKZTFOGBI2", "length": 2020, "nlines": 32, "source_domain": "autograph.blogspot.com", "title": "Autograph - Sweet memories", "raw_content": "\nகாகம் ஒன்று அதன் வீடு கட்ட ஒரு குச்சியை எடுத்து ...\nபத்து ஆண்டுகள் கழித்து, கல்லூரி பேராசிரியரை பார்த்...\nகார்களின் அணிவரிசையை பார்த்துக்கொண்டு இருந்தேன் .....\n2000 வருடத்திருக்கு முன்பே 140 எழுத்துக்களுக்குள் ...\nAND gate அரை நிலா ; OR gate பிறை நிலா ; (என்னுட...\nகவிதை எழுதிவிட்டு தலைப்புக்கு யோசித்து பார்த்தால்...\n என்ன செய்வது என்று யோசித்துக் க...\n\"எதையும் வித்தியாசமாக செய்ய நினைத்து முடிவில் ச...\n எங்கள் வாழ்க்கையில் \"ஒளி\" ஏற்றுவாயோ இ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bladepedia.com/2013/07/Lion-Comics-All-New-Special-Title-No-220-Review-Tamil-Green-Manor-Comanche-Batchalo-Baker-Street.html", "date_download": "2019-01-22T17:08:30Z", "digest": "sha1:XIX6NGXC6UQUEHDLLX7FEN7S4URT4555", "length": 49179, "nlines": 291, "source_domain": "www.bladepedia.com", "title": "BLADEPEDIA: லயன் காமிக்ஸ் 29வது ஆண்டு மலர் - ஆல் நியூ ஸ்பெஷல் - ஒரு அலசல்!", "raw_content": "\nலயன் & முத்து காமிக்ஸ்\nவெகுஜனப் பத்திரிக்கைகளின் ரெடிமிக்ஸ் காமிக்ஸ் கட்ட...\nலயன் காமிக்ஸ் 29வது ஆண்டு மலர் - ஆல் நியூ ஸ்பெஷல் ...\n2013½ - தமிழ் காமிக்ஸ் அரையாண்டு ரிப்போர்ட்\nஅதிக ஹிட்ஸ் பெற்ற பதிவுகள்\nலயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் - ஒரு அறிமுகம் & சந்தா விபரங்கள்\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nரோனின் - ஒரு சாமுராயின் சபதம்\nஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்\nவவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்\nIRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வித்தை\nலயன் காமிக்ஸ் 29வது ஆண்டு மலர் - ஆல் நியூ ஸ்பெஷல் - ஒரு அலசல்\nலயன் காமிக்ஸின் 29-வது ஆண்டு மலராக 'All New Special' என்ற சிறப்பிதழ், ₹200 விலையில், 214 பக்கங்களுடன், நான்கு கதைகளைத் தாங்கி வெளியாகி இருக்கிறது இந்த இதழின் 7 பக்கங்களில் சிறிதாக எனது பங்களிப்பும் இருக்கிறது இந்த இதழின் 7 பக்கங்களில் சிறிதாக எனது பங்களிப்பும் இருக்கிறது KBT2 போட்டிக்காக, க்ரீன் மேனர் தொடரின் ஒரு சிறுகதையை மொழிபெயர்த்து நான் அனுப்பி வைத்த தமிழாக்கம் தேர்வாகி, இந்த இதழில் அச்சேறி இருக்கிறது KBT2 போட்டிக்காக, க்ரீன் மேனர் தொடரின் ஒரு சிறுகதையை மொழிபெயர்த்து நான் அனுப்பி வைத்த தமிழாக்கம் தேர்வாகி, இந்த இதழில் அச்சேறி இருக்கிறது எனது எழுத்துக்களை எனக்கு பிடித்த காமிக்ஸ் இதழிலேயே வாசிப்பது என்பது கிளர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது எனது எழுத்துக்களை எனக்கு பிடித்த காமிக்ஸ் இதழிலேயே வாசிப்பது என்பது கிளர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது வாய்ப்பு அளித்த லயன் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு நன்றி வாய்ப்பு அளித்த லயன் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு நன்றி இதை சாக்காக வைத்தாவது எனது மனைவியை மீண்டும் காமிக்ஸ் படிக்க வைக்கலாம் என்று முயற்சித்து வருகிறேன் இதை சாக்காக வைத்தாவது எனது மனைவியை மீண்டும் காமிக்ஸ் படிக்க வைக்கலாம் என்று முயற்சித்து வருகிறேன் :) முதல் முயற்சி படு தோல்வி அடைந்த சோகக் கதையை கடந்த பதிவின் கடைசி பத்திகளில் படித்து மகிழலாம்\nஇனி விமர்சனத்துக்குள் செல்வோமா ஜென்டில்மென்\n1. கொலை செய்வீர் கனவான்களே\nதன் வாழ்நாளின் பெரும்பகுதியை க்ரீன் மேனர் என்ற மேல்தட்டு க்ளப்பில் பட்லராக கழித்த தாமஸ் பிலோ, ஓய்வு பெரும் தருவாயில் சித்தம் பேதலித்து கொடூர புத்தி கொண்டவனாக மாறுகிறான். அந்த க்ளப்பில் நடந்த பல குற்றங்களுக்கு மௌன சாட்சியாக இருக்க நேர்ந்த அவலம்தான் அதற்கு காரணமா மனநல காப்பகத்தில் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் அடைக்கப்படும் தாமஸ், க்ரீன் மேனர் க்ளப்பின் இருண்ட பக்கங்களை டாக்டர் தார்ன் என்ற மனவியல் நிபுணரிடம் அசை போடுகிறான்...\nநுனிப்புல் மேய்வது போல மேலோட்டமாக படித்தால் இக்கதைகள் பைத்தியக்காரத்தனமாகக் தோன்றலாம் சித்திரங்களையும் உன்னிப்பாக கவனிக்கா விட்டால் சரியாக புரியாமலேயே போய் விடலாம் (உதாரணம்: சிறு கொலையும் கைப்பழக்கம் கதையின் முடிவு) சித்திரங்களையும் உன்னிப்பாக கவனிக்கா விட்டால் சரியாக புரியாமலேயே போய் விடலாம் (உதாரணம்: சிறு கொலையும் கைப்பழக்கம் கதையின் முடிவு) ஆனால், மனம் ஓய்வாக இருக்கும் ஒரு தருணத்தில் நிதானித்துப் படித்தால், மனித மனதின் இருண்ட பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டிடும் இக்கதைகளின் ஆழம் அனைவருக்கும் புரியும் ஆனால், மனம் ஓய்வாக இருக்கும் ஒரு தருணத்தில் நிதானித்துப் படித்தால், மனித மனதின் இருண்ட பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டிடும் இக்கதைகளின் ஆழம் அனைவருக்கும் புரியும் ஆறு சிறுகதைகள் கொண்ட இந்த முதல் பாகத்தில், ஒவ்வொரு சிறு கதையும் ஒரு சோகமான ஆனால் நகைப்புக்குரிய திருப்பத்துடன் முடியும்; எனவேதான் இந்தப் படைப்பு Dark Humor / Black Humor (இருண்ட நகைச்சுவை) என்ற பிரிவில் வகைப் படுத்தப் படுகிறது\n19ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில், விக்டோரியன் இங்கிலாந்தில் நடைபெற்ற (கற்பனை) சம்பவங்களின் தொகுப்பு என்பதால், சற்று வித்தியாசமான தமிழ் நடையை விஜயன் அவர்கள் கையாண்டிருக்கிறார். இந்தத் தொடரின் ஆங்கில பதிப்பே நீட்டி முழக்கிப் பேசும் பழைய ஆங்கில நடையை கொண்டிருக்கும் போது, தமிழில் மட்டும் சுருக்கமான பின்நவீனத்துவ வசனங்களையா எதிர்பார்க்க முடியும்\nஆனால், சமகால பாணியில் இல்லாத தமிழ் வசனங்கள் இந்த தலைமுறை இளைஞர்களுக்கு சற்று அன்னியமாக தோன்றலாம் நான் மொழிபெயர்த்த பகுதியை மட்டும் பெரும் கெஞ்சல்களுக்குப் பின் படித்த என் மனைவியார் (\"மனைவியர்\" அல்ல) - 'தமிழ்ல புரியற மாதிரி எழுதி இருக்கலாமே நான் மொழிபெயர்த்த பகுதியை மட்டும் பெரும் கெஞ்சல்களுக்குப் பின் படித்த என் மனைவியார் (\"மனைவியர்\" அல்ல) - 'தமிழ்ல புரியற மாதிரி எழுதி இருக்கலாமே' என்று கடுப்பேற்றினார். எனக்காக, 20 வருட இடைவெளிக்குப் பிறகு காமிக்ஸ் படித்த என் அண்ணனுக்கு கதை + தமிழ் நடை மிகவும் பிடித்திருந்ததிற்கு இந்த தலைமுறை இடைவெளி ஒரு காரணமாக இருக்கலாம்\nஎன்னளவில் நான் தூய தமிழுக்கு எதிர்ப்பு சொல்லவில்லை, துயரத்தை பகடி செய்யும் விக்டோரியன் கால க்ரீன் மேனருக்கு அதுவே பொருத்தமானது என்ற ஆசிரியரின் முடிவோடு முழுதும் ஒத்துப் போகிறேன் ஆனால், வழக்கில் இல்லாத சொற்பிரயோகங்கள் அதிகம் வேண்டாம், அவை புதிதாய் காமிக்ஸ் படிக்க முயல்பவர்களுக்கு ஒரு தடையாக அமைந்து விடக்கூடும் என்ற என் கருத்தை லயன் ப்ளாகில் தெரிவித்து இருந்தேன் ஆனால், வழக்கில் இல்லாத சொற்பிரயோகங்கள் அதிகம் வேண்டாம், அவை புதிதாய் காமிக்ஸ் படிக்க முயல்பவர்களுக்கு ஒரு தடையாக அமைந்து விடக்கூடும் என்ற என் கருத்தை லயன் ப்ளாகில் தெரிவித்து இருந்தேன் ஆசிரியரும் வரவிருக்கும் க்ரீன் மேனர் பாகங்களில் இதை கவனத்தில் கொள்வதாக உறுதி அளித்து இருக்கிறார்\n1. 'வெற்றார்ப்பரிப்பு', 'கற்பனைக்கப்பாற்பட்டதொரு' - இவை போன்ற படிக்க சிரமம் தரும் கூட்டுச் சொற்கள்\n2. நிஷ்டூரம், நல் நேர நஞ்சு, யெளவனமான யுவதி - போன்ற வழக்கில் இல்லாத பிரயோகங்கள்\nலயன் ப்ளாகில், எனது இந்த கருத்துகளுக்கு 'சில' வாசகர்கள் எதிர்க் கருத்து தெரிவித்து இருந்தனர். க்ரீன் மேனரில் காணப்படும் இருண்ட நகைச்சுவை (இ.ந.) அனைவரையும் கவராது என்பது ஒருபுறம் இருக்க, பேஸ்புக்கில் இ.ந. என்றால் என்ன என்���து குறித்து ஒரு நீண்ட விவாதமே நடந்தது உட்கார்ந்து யோசித்ததில், சில வாசகர்களுக்கு உதித்திருக்கும் திடீர் தமிழ் பற்றே ஒரு இருண்ட நகைச்சுவையாகத்தான் என் கண்களுக்குத் தெரிகிறது உட்கார்ந்து யோசித்ததில், சில வாசகர்களுக்கு உதித்திருக்கும் திடீர் தமிழ் பற்றே ஒரு இருண்ட நகைச்சுவையாகத்தான் என் கண்களுக்குத் தெரிகிறது \"முற்றிலும் புதுமையான சிறப்பிதழ்\" என்று தமிழ்ப்பெயர் வைக்காமல், \"லயன் ALL NEW ஸ்பெஷல்\" என்ற ஆங்கிலப் பெயர் தாங்கிய கொட்டை எழுத்துக்கள் அட்டையில் மின்னுவது இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையாம் \"முற்றிலும் புதுமையான சிறப்பிதழ்\" என்று தமிழ்ப்பெயர் வைக்காமல், \"லயன் ALL NEW ஸ்பெஷல்\" என்ற ஆங்கிலப் பெயர் தாங்கிய கொட்டை எழுத்துக்கள் அட்டையில் மின்னுவது இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையாம் 'டாக்டர்', 'போலிஸ்', 'ஜென்டில்மென்', 'ஓ. மை காட்' என கதை நெடுக ஆசிரியர் ஆங்கிலம் கலந்து எழுதி இருப்பதும் இவர்களுக்கு ஒரு பிரச்சினை இல்லையாம்; நிஷ்டூரம் போன்ற சம்ஸ்கிருத சொற்களும் இந்தக் கண்மணிகளுக்கு உறுத்தவில்லையாம் 'டாக்டர்', 'போலிஸ்', 'ஜென்டில்மென்', 'ஓ. மை காட்' என கதை நெடுக ஆசிரியர் ஆங்கிலம் கலந்து எழுதி இருப்பதும் இவர்களுக்கு ஒரு பிரச்சினை இல்லையாம்; நிஷ்டூரம் போன்ற சம்ஸ்கிருத சொற்களும் இந்தக் கண்மணிகளுக்கு உறுத்தவில்லையாம் ஆனால், நான் 'வழக்கில் இல்லாத தமிழ் சொற்கள் வேண்டாமே ஆனால், நான் 'வழக்கில் இல்லாத தமிழ் சொற்கள் வேண்டாமே' என்று கருத்து தெரிவித்ததைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உடனே தமிழ்ப்பற்று பொங்கி வழியத் துவங்கி விடுகிறதாம்' என்று கருத்து தெரிவித்ததைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உடனே தமிழ்ப்பற்று பொங்கி வழியத் துவங்கி விடுகிறதாம் இதை விட ஒரு பெரிய இருண்ட நகைச்சுவை வேறு என்னவாக இருந்திட இயலும் இதை விட ஒரு பெரிய இருண்ட நகைச்சுவை வேறு என்னவாக இருந்திட இயலும்\nஒரு நிஷ்டூர சுய பிரசங்கம்:\nபக்கம் 33ல் துவங்கி 40 வரை, நான் தமிழாக்கம் செய்த \"இரசித்துக் கொல்ல வேண்டும்\" கதை இடம் பெற்றுள்ளது\" கதை இடம் பெற்றுள்ளது இக்கதைக்காக, கீழ்க்கண்ட இரண்டு தலைப்புகளையும் பரிசீலனையில் வைத்திருந்தேன்:\n2. ஆய கொலைகள் அறுபத்திநான்கு\n' (The killing joke) எனக்கு மிகவும் பிடித்த பேட்மேன் கதைகளில் ஒன்று அதை நினைவு கூரும் விதமாக \"இரசித்துக் கொல்ல வேண்டும் அதை நினைவு கூரும் விதமாக \"இரசித்துக் கொல்ல வேண்டும்\" என தலைப்பிட்டேன் உங்களுக்கு எந்த தலைப்பு பொருத்தமாக தோன்றுகிறது நண்பர்களே\n2. தோட்டா தேசம் (Comanche):\nவழக்கமான வெஸ்டர்ன் ஷெரிப், ரேஞ்சர், bounty hunter ரக சாகசங்களில் இருந்து விலகி ஒரு நிஜமான 'கௌபாய்' கதையாக அமைந்துள்ளது மாட்டுப் பண்ணையை தனித்து பாதுகாக்க முடியாமல் தவிக்கும் இளம் பெண் ஒருத்திக்கு ஒத்தாசையாக நின்று எதிரிகளை வீழ்த்தும் ஒரு நாயகர், காமெடி செய்ய ஒரு கிழம் என கதையும் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது மாட்டுப் பண்ணையை தனித்து பாதுகாக்க முடியாமல் தவிக்கும் இளம் பெண் ஒருத்திக்கு ஒத்தாசையாக நின்று எதிரிகளை வீழ்த்தும் ஒரு நாயகர், காமெடி செய்ய ஒரு கிழம் என கதையும் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது ரெட் டஸ்ட் & கென்டக்கி இவர்களின் அமுங்கிய மேல்மண்டைகளையும், கமான்ச்சேவின் டோரா கண்களையும் தவிர்த்துப் பார்த்தால் பிரம்மிப்பூட்டும் சித்திரங்கள். ப்ளுபெர்ரி கதைகளிலும் இந்த கலவையான சித்திர அமைப்பை கவனிக்கலாம் (டைகரின் மூக்கு & ஜிம்மியின் முகரை ரெட் டஸ்ட் & கென்டக்கி இவர்களின் அமுங்கிய மேல்மண்டைகளையும், கமான்ச்சேவின் டோரா கண்களையும் தவிர்த்துப் பார்த்தால் பிரம்மிப்பூட்டும் சித்திரங்கள். ப்ளுபெர்ரி கதைகளிலும் இந்த கலவையான சித்திர அமைப்பை கவனிக்கலாம் (டைகரின் மூக்கு & ஜிம்மியின் முகரை). 15 பாகங்கள் கொண்ட இந்த தொடரை 5 ஆண்டு கால அவகாசத்தில் ஆசிரியர் வெளியிட இருக்கிறாராம்). 15 பாகங்கள் கொண்ட இந்த தொடரை 5 ஆண்டு கால அவகாசத்தில் ஆசிரியர் வெளியிட இருக்கிறாராம்\n3. பிரளயத்தின் பிள்ளைகள் (Batchalo):\nஇரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த உருக்கமான கிராபிக் நாவல் பற்றி எழுத ஒரு தனிப்பதிவே தேவைப்படும் இதன் தத்ரூபமான சித்திரங்கள் மனதை விட்டு அகல மறுக்கின்றன இதன் தத்ரூபமான சித்திரங்கள் மனதை விட்டு அகல மறுக்கின்றன மற்ற அனைத்து கதைகளைக் காட்டிலும் இதில் ஆசிரியரின் மொழிபெயர்ப்பு மிக அருமையாக வந்திருக்கிறது மற்ற அனைத்து கதைகளைக் காட்டிலும் இதில் ஆசிரியரின் மொழிபெயர்ப்பு மிக அருமையாக வந்திருக்கிறது வாசகர்களிடம் பெருகி வரும் மாற்று காமிக்ஸ்க்கான ஆதரவு மகிழ்வு தருகிறது வாசகர்களிடம் பெருகி வரும் மாற்று காமிக்ஸ்��்கான ஆதரவு மகிழ்வு தருகிறது இது பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்\n4. ஸ்டீல் பாடி ஷெர்லாக் (Baker Street):\nபக்கங்களை நிரப்புவதற்காக வந்திருக்கும் இரண்டு சிறு கதைகள் - சிறுவர்களை கவரக் கூடும் இதற்கு முன்னர் வந்த ஸ்டீல் பாடி கதைகளை காட்டிலும் இவை சற்று தேவலாம் ரகம்\nஅழகான முன் அட்டை, ரசனையான கதைத்தேர்வு, அச்சுக் கோளாறுகள் இல்லாதது என திருப்திகரமாக அமைந்திருக்கும் இந்த ஆண்டு மலரில் குறிப்பிடத்தக்க குறை என்ன என்று பார்த்தால், அது ஒன்று மட்டுமே All அல்ல, Almost-ம் அல்ல உண்மையில் இது Half New Special மட்டுமே All அல்ல, Almost-ம் அல்ல உண்மையில் இது Half New Special மட்டுமே இதிலுள்ள நான்கு கதைகளில், கமான்ச்சே - ரெட் டஸ்டும், ஸ்டீல்பாடி (பேக்கர் ஸ்ட்ரீட்) ஷெர்லாக்கும் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். ஆனால், பிரச்சினை அதுவல்ல இதிலுள்ள நான்கு கதைகளில், கமான்ச்சே - ரெட் டஸ்டும், ஸ்டீல்பாடி (பேக்கர் ஸ்ட்ரீட்) ஷெர்லாக்கும் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். ஆனால், பிரச்சினை அதுவல்ல மாறாக, வழக்கம் போல கலவையான கதைகள் கொண்ட ஸ்பெஷல் இதழாக இது அமைந்திருக்கிறது என்பதே மாறாக, வழக்கம் போல கலவையான கதைகள் கொண்ட ஸ்பெஷல் இதழாக இது அமைந்திருக்கிறது என்பதே தனித்தனியே பார்த்தால் இந்த நான்கு கதைகளுமே அந்தந்த Genre-ன் கீழ் சிறந்த கதைகள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை\nஆனால், இப்படி சிறுவர்கள் முதற்கொண்டு அனைவரும் படிக்கக் கூடிய வகைக் கதைகளையும் (ஸ்டீல் பாடி & தோட்டா தேசம்), மற்றும் 'ஓரளவுக்குகாவது' விவரம் புரிந்தவர்கள் படிக்கத் தகுந்த கதைகளையும் ( க்ரீன் மேனர் & பட்சாலோ ) ஒரே இதழில் வெளியிட்டிருப்பதைப் பார்க்கும் போது 'ஹம்கோ ஸ்பெஷல் இஸ்யூஸ் ஸே பச்சாலோ' என ஹிந்தியில் கூவத் தோன்றுகிறது\nமுதலில் இது 2 * ₹100 ஸ்பெஷல் இதழ்களாக வெளிவர இருந்தது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தகவலை இங்கே காணலாம் ஆனால், அதிலும் ஸ்டீல்பாடி + பட்சாலோ என்ற ரகளையான காம்பினேஷன் இருந்ததால் பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் இருந்திருக்காது ஆனால், அதிலும் ஸ்டீல்பாடி + பட்சாலோ என்ற ரகளையான காம்பினேஷன் இருந்ததால் பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் இருந்திருக்காது குண்டு மசாலா மிக்ஸ் ஸ்பெஷல் இதழ்கள் மீதான தனது காதலை எடிட்டர் சிறிதும் குறைத்துக் கொள்வதாய் இல்லை என்பதை அவரின் சமீப கருத்துக்கள் தெளிவாக்குகின்றன (கீழே குண்டு மசாலா மிக்ஸ் ஸ்பெஷல் இதழ்கள் மீதான தனது காதலை எடிட்டர் சிறிதும் குறைத்துக் கொள்வதாய் இல்லை என்பதை அவரின் சமீப கருத்துக்கள் தெளிவாக்குகின்றன (கீழே\n//தனியாக வரும் கதைகளின் தாக்கம் அதிகமிருக்கும் என்ற கருத்துக்கு நான் உடன்பாடு சொல்ல மாட்டேன் பத்தோடு பதினொன்றாக அணிவகுத்து நிற்கும் போதும் வீரியம் கொண்ட கதைகள் நம் மனதை விட்டு அகல்வதில்லையே \nநம் கதைகளின் பெரும்பான்மை பெல்ஜியத்தில் வெளியான TINTIN ; SPIROU போன்ற காமிக்ஸ் பத்திரிகைகளில் தொடர்களாக வந்து ; வெற்றியான பின்னே தனித் தனி ஆல்பம்களாக வலம் வந்தவை. So நிறைய வேளைகளில் இவைகளின் துவக்கப் புள்ளிகள் - கதம்பமானதொரு கச்சேரியில் தானே தவிர exclusive albums வாயிலாக அல்ல \n1. பத்தோடு பதினொன்றாக அணிவகுத்து நிற்கும் போது அவற்றில் உள்ள சிறந்த கதை மட்டுமே நம் மனதில் தங்கும் அதன் தாக்கத்தால் மற்ற ஓரளவு நல்ல கதைகளும் படு சுமார் எனத் தோன்றக் கூடிய அபாயம் இருக்கிறது\n2. வார / மாத இதழ்களுக்காக சிறிது சிறிதாக வரையப்பட்டு வெளியான தொடர் கதைகள் அவை ஆனால், நமக்குத்தான் அவை இப்போது முழுமையாகக் கிடைக்கின்றதே ஆனால், நமக்குத்தான் அவை இப்போது முழுமையாகக் கிடைக்கின்றதே அவற்றில் வெற்றி பெற்ற கதைகள் எவையென்றும் ஏற்கனவே தெரியுமே அவற்றில் வெற்றி பெற்ற கதைகள் எவையென்றும் ஏற்கனவே தெரியுமே யாரோ கஷ்டப்பட்டு கட்டிய ரோஜா மாலையை பிய்த்துப் போட்டு, வேறு மலர்களோடு சேர்த்து ஏன் கட்ட வேண்டும் யாரோ கஷ்டப்பட்டு கட்டிய ரோஜா மாலையை பிய்த்துப் போட்டு, வேறு மலர்களோடு சேர்த்து ஏன் கட்ட வேண்டும் (பூக்காரம்மா கோச்சுக்கும்ல\nகேரளாவை சேர்ந்த \"ரீகல் பப்ளிஷர்ஸ்\", மலையாள தினசரிகளில் வெளியான Phantom & Mandrake - டெய்லி ஸ்ட்ரிப்களைத் தொகுத்து கோமிக்ஸ் வெளியிடத் தொடங்கி இருக்கின்றனர் (மலையாளத்தில்தான்). அவர்களிடம், இவற்றை தமிழுலும் வெளியிடச் சொல்லி பல நண்பர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். Phantom வெறியரான நண்பர் பாலாஜி சுந்தர் அவர்கள், ஒருபடி மேலே போய் நண்பர்களிடம் ரீகல் பப்ளிஷர்ஸின் முகநூல் பக்கம் சென்று \"லைக்\" போடுமாறு ஆதரவு திரட்டி வருகிறார் இப்போது அந்த பேஜை மலையாளிகளை விட நம்மாட்கள்தான் அதிகம் லைக்கி இருக்கிறார்கள் இப்போது அந்த பேஜை மலையாளிகளை விட நம்மாட்கள்தான் அதிகம் லைக்கி இருக்கிறார்கள்\nலயன் ஆசிரியர் விஜயன் அவர்களிடம், உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு ஈமெயில், சாட் போன்ற basic platform-களைத் தாண்டி, Social Network-களில் இணைய உலக அடியெடுத்து வைத்து சில வருடங்கள் கழிந்து விட்டது என்றும் லயன் & முத்துவிற்காக ஒரு தனி Facebook Group அல்லது குறைந்த பட்சம் ஒரு Official Facebook Page துவக்கச் சொல்லியும் கோரிக்கை வைத்திருந்தேன் அவரும் விரைவில் துவக்குவதாக உறுதி கூறியிருக்கிறார் அவரும் விரைவில் துவக்குவதாக உறுதி கூறியிருக்கிறார் கடந்த ஆண்டே துவக்கி இருந்தால் இந்நேரம் ஒரு 2000 லைக் காவது தாண்டி இருக்கலாம்; அதிலிருந்து குறைந்தது 200 புதிய சந்தாதாரர்களாவது கிட்டி இருப்பார்கள் கடந்த ஆண்டே துவக்கி இருந்தால் இந்நேரம் ஒரு 2000 லைக் காவது தாண்டி இருக்கலாம்; அதிலிருந்து குறைந்தது 200 புதிய சந்தாதாரர்களாவது கிட்டி இருப்பார்கள்\nலயன் ப்ளாக் அல்லது FB காமிக்ஸ் குழுமங்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கு, இந்தப் பதிவின் சில பகுதிகள் எங்கேயோ படித்த உணர்வை தந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல 'ஃபேஸ்புக் பக்கம் தலைய வச்சுக் கூட படுக்கறது இல்ல; நான் ரொம்ப நல்ல பையனாக்கும், தடுக்கி விழுந்ததுல லைட்டா எட்டிப் பார்த்தேன்' என்று லயன் ப்ளாகில் பில்டிங் கட்டும் பேஸ்மென்ட் வீக் பார்ட்டிகளுக்கும் இது பொருந்தும் 'ஃபேஸ்புக் பக்கம் தலைய வச்சுக் கூட படுக்கறது இல்ல; நான் ரொம்ப நல்ல பையனாக்கும், தடுக்கி விழுந்ததுல லைட்டா எட்டிப் பார்த்தேன்' என்று லயன் ப்ளாகில் பில்டிங் கட்டும் பேஸ்மென்ட் வீக் பார்ட்டிகளுக்கும் இது பொருந்தும்\nஇந்தத் தொடரின் ஆங்கில பதிப்பே நீட்டி முழக்கிப்பேசும் பழைய ஆங்கில நடையை கொண்டிருக்கும் போது, தமிழில் மட்டும் சுருக்கமான பின்நவீனத்துவ வசனங்களையா எதிர்பார்க்க முடியும்#அருமையான விளக்கம்\nதமிழில் வந்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக குறை கூறிக் கொண்டிருக்கும் கனவான்களுக்கான விளக்கம் அது தினா\n//.. (\"மனைவியர்\" அல்ல)..// - உங்க வருத்தம் புரியுது பாஸ் :)\n//.. வழக்கில் இல்லாத சொற்பிரயோகங்கள் அதிகம் வேண்டாம், அவை புதிதாய் காமிக்ஸ் படிக்க முயல்பவர்களுக்கு ஒரு தடையாக அமைந்து விடக்கூடும் ..// -\nஎனக்குமே தூய தமிழில் படிக்கவே விருப்பம். இருந்தாலும், இக்கருத்தை நானும் முன்மொழிகிறேன்\n//.... \"லயன் ALL NEW ஸ்பெஷல்\" என்ற ஆங்கிலப் ப��யர் தாங்கிய கொட்டை எழுத்துக்கள் அட்டையில் மின்னுவது இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையாம் 'டாக்டர்', 'போலிஸ்', 'ஜென்டில்மென்', 'ஓ. மை காட்' என கதை நெடுக ஆசிரியர் ஆங்கிலம் கலந்து எழுதி இருப்பதும் இவர்களுக்கு ஒரு பிரச்சினை இல்லையாம்; நிஷ்டூரம் போன்ற சம்ஸ்கிருத சொற்களும் இந்தக் கண்மணிகளுக்கு உறுத்தவில்லையாம் 'டாக்டர்', 'போலிஸ்', 'ஜென்டில்மென்', 'ஓ. மை காட்' என கதை நெடுக ஆசிரியர் ஆங்கிலம் கலந்து எழுதி இருப்பதும் இவர்களுக்கு ஒரு பிரச்சினை இல்லையாம்; நிஷ்டூரம் போன்ற சம்ஸ்கிருத சொற்களும் இந்தக் கண்மணிகளுக்கு உறுத்தவில்லையாம் ஆனால், நான் 'வழக்கில் இல்லாத தமிழ் சொற்கள் வேண்டாமே ஆனால், நான் 'வழக்கில் இல்லாத தமிழ் சொற்கள் வேண்டாமே' என்று கருத்து தெரிவித்ததைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உடனே தமிழ்ப்பற்று பொங்கி வழியத் துவங்கி விடுகிறதாம்' என்று கருத்து தெரிவித்ததைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உடனே தமிழ்ப்பற்று பொங்கி வழியத் துவங்கி விடுகிறதாம்\n//.... உங்களுக்கு எந்த தலைப்பு பொருத்தமாக தோன்றுகிறது நண்பர்களே\n- இரசித்துக் கொல்ல வேண்டும் - இது மிகப் பொருத்தம்\n//... பத்தோடு பதினொன்றாக அணிவகுத்து நிற்கும் போது அவற்றில் உள்ள சிறந்த கதை மட்டுமே நம் மனதில் தங்கும் அதன் தாக்கத்தால் மற்ற ஓரளவு நல்ல கதைகளும் படு சுமார் எனத் தோன்றக் கூடிய அபாயம் இருக்கிறது அதன் தாக்கத்தால் மற்ற ஓரளவு நல்ல கதைகளும் படு சுமார் எனத் தோன்றக் கூடிய அபாயம் இருக்கிறது\n//.... பேஸ்புக் பக்கம் தலைய வச்சுக் கூட படுக்கறது இல்ல; நான் ரொம்ப நல்ல பையனாக்கும், தடுக்கி விழுந்ததுல லைட்டா எட்டிப் பார்த்தேன்' என்று லயன் ப்ளாகில் பில்டிங் கட்டும் பேஸ்மென்ட் வீக் பார்ட்டிகளுக்கும் இது பொருந்தும் ..//\n//எனக்குமே தூய தமிழில் படிக்கவே விருப்பம். இருந்தாலும், இக்கருத்தை நானும் முன்மொழிகிறேன்//\nஉங்களின் இந்த கருத்தே நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீங்களும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது மீண்டும் அந்த 2 உதாரணங்களை படியுங்கள்\nஎப்பொழுதும்போல நடுநிலை கருத்தைக்கூறி உள்ளீர். தூய தமிழில் படிக்கும்போது சந்தோசம்தான். யெளவனமான யுவதி - இதற்கு பதிலாகா வழக்கில் உள்ள இளநங்கை என்று வந்திருந்தாள் நன்றாக இருந்திருக்கும். மற்றவைக்கு மாற்றுச்ச���ல் என்னிடம் இல்லை. கிரீன் மேனர் கதையில் உங்களுடைய மொழிபெயர்ப்பு, சலிப்பில் ஒரு ஆறுதல்.\n//யெளவனமான யுவதி - இதற்கு பதிலாகா வழக்கில் உள்ள இளநங்கை என்று வந்திருந்தாள்//\nடியர் ரமேஷ், எல்லா இளநங்கைகளும் யெளவனமான யுவதிகள் அல்ல ,எல்ல யெளவனமான யுவதிகளும் இளநங்கைகள் அல்ல. புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைகிறேன். : )\n/* தமிழில் வந்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக குறை கூறிக் கொண்டிருக்கும் கனவான்களுக்கான */\nஇது நான் இல்லை :-) எனக்கு ஆங்கிலத்திலும் அறவே பிடிக்கவில்லை GREEN MANOR என்பதை உங்களிடம் தெரிவித்திட்டேன் தானே \n/* கிளர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது */ - என்ன சொல்ல வர்றீங்க :-)\n */ - ஏதோ கைல பூமாலை :-p\nரமேஷ் சொல்லுவது போல உங்கள் மொழிப்பெயர்ப்பு அயர்ச்சியில் ஒரு ஆறுதல் \n :) அந்தக் கனவான் நீங்கள் அல்ல என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ\n/* 'சில' வாசகர்கள் */ - இப்போதான் அவர்கள் யார் என்று பார்த்தேன் - ஹி ஹி :-)\nவழ இலாத ெசாரேயாகக அக ேவடா, அைவ தா கா பக யபவக ஒ தைடயாக அைம ட// நானும் இதே கருத்தை கூறலாம் என்றுதான் நினைத்தேன் :)\nஇது என்ன புதுவிதமான Font கிரி\nவிழிப்புணர்வு பதிவுக்கு நன்றி நண்பா (நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்..... )\nஹிஹிஹிஹி.... காரணம் சொல்ல மாட்டேன்..... :)\n//விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி நண்பா\nஇதுல என்னங்க விழிப்புணர்வைக் கண்டீங்க\n//நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்..... //\nKBT-ல கலந்து கொள்ளாம எஸ்கேப் ஆன கதைய தான சொல்றீங்க\nகிரீன் மேனார் மொழி பெயர்ப்புக்கும், இந்தியா டுடே சித்திரக்கதை கட்டுரையில் இடம் பெற்றதுக்கும் வாழ்த்துக்கள் கார்த்திக்... ஆல் நியு ஸ்பெஷல் ஒரு அலசல் - சிறப்பு\nநானும் வந்தேன், உங்கள் பதிவை படித்தேன் இப்போ கிளம்புகிறேன். வர்ட்டா..... :-)\n// நல் நேர நஞ்சு, - போன்ற வழக்கில் இல்லாத பிரயோகங்கள்\nஇதை ஒரு தொழிற் பெயர் அல்லது காரணப்பெயர் எனக்கொள்ளலாம். அந்த விஷத்தின் பெயர் CINE BOOK கில் இப்படி வருகிறது \"ATTERMINATUM ATTEMPERATUM\" . இந்த பெயர் மட்டும் வழக்கில் உள்ளதா என பார்க்கவேண்டாமா இதை அப்படியே \"அடடெர்மிநெடம் அடெம்பெரட்டும்\" என DIRECT ஆகா மாற்றியிருந்தால் உங்களுக்கு பிரசனை இல்லை என நினைகிறேன். நம் ஆசிரியர் பாவம் கஷ்டப்பட்டு ஒரு அருமையான மாற்று தமிழ் பெயர் கொடுத்து நம்மிடையே வாங்கிகட்டிகொண்டிருக்க��றார். : (\nஎன்னை பொறுத்தவரை இந்த இடத்தில ஆசிரியரின் வார்த்தை பிரயோகம் அருமை அட்டகாசம் என சொல்லுவேன்.\n//நம் ஆசிரியர் பாவம் கஷ்டப்பட்டு ஒரு அருமையான மாற்று தமிழ் பெயர் கொடுத்து நம்மிடையே வாங்கிகட்டிகொண்டிருக்கிறார்//\nஆசிரியரை குறை சொல்வது என் நோக்கமல்ல நண்பரே வழக்கில் இல்லாத சொற்பிரயோகங்கள் அதிகம் வேண்டாம், அவை புதிதாய் காமிக்ஸ் படிக்க முயல்பவர்களுக்கு ஒரு தடையாக அமைந்து விடக்கூடும் என்பதே என் எண்ணம் வழக்கில் இல்லாத சொற்பிரயோகங்கள் அதிகம் வேண்டாம், அவை புதிதாய் காமிக்ஸ் படிக்க முயல்பவர்களுக்கு ஒரு தடையாக அமைந்து விடக்கூடும் என்பதே என் எண்ணம்\n//இதை அப்படியே \"அடடெர்மிநெடம் அடெம்பெரட்டும்\" என DIRECT ஆகா மாற்றியிருந்தால் உங்களுக்கு பிரசனை இல்லை என நினைகிறேன்//\n\"Venenum Atterminatum Attemperatum\" என்ற இலத்தீன் மொழிச் சொற்றொடருக்கு \"குறித்த கெடுவில் கொல்லும் நஞ்சு\" என்று பொருள் கொள்ளலாம்\nBorgia என்ற இத்தாலிய ராஜ குடும்பம் இது போன்ற முறைகளை கையாண்டிருக்கிறது (As per Cinebook)\n'இரசித்துக் கொல்லவேண்டும்' - இந்தத் தலைப்பின் கீழ் மொழிபெயர்ப்பு மட்டுமே உங்களுடயதென்றும், தலைப்பு எடிட்டரால் வைக்கப்பட்டதென்றும் இத்தனை நாள் நினைத்திருந்தேன்\nஇதைவிடப் பொருத்தமான, நயமான தலைப்பு வைத்திட முடியாது எனுமளவுக்கு தலைப்பிலேயே உங்கள் ரசணையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்\nஇப்பதிவிலுள்ள மற்ற விசயங்கள் எனக்கு அரைகுறையாகவே புரிவதால் அதைப்பற்றி no comments\n//தலைப்பிலேயே உங்கள் ரசணையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்/\n//இப்பதிவிலுள்ள மற்ற விசயங்கள் எனக்கு அரைகுறையாகவே புரிவதால் அதைப்பற்றி no comments\n'நல் நேர நஞ்சு'க்கும், 'யெளவன யுவதி'க்கும் நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் ரசிக்க வைக்கிறது இந்த விளக்கம் நம் நண்பர்களுக்கு (என்னையும் சேர்த்துத்தான்) அவசியமானதும் கூட\nஅந்த விளக்கம் எனக்கு அரைகுறையாகவே புரிவதால் அதைப்பற்றி no comments\nலயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் - ஒரு அறிமுகம் & சந்தா விபரங்கள்\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nரோனின் - ஒரு சாமுராயின் சபதம்\nஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்\nவவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: ம���தல் வருடம்\nகிராஃபிக் காமிக்ஸ் (Grafik Comics)\nலயன் / முத்து காமிக்ஸ்\nஒரு தட தட வாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2017/04/blog-post_15.html", "date_download": "2019-01-22T17:35:40Z", "digest": "sha1:BMLESWTMNCQVUJ6RXE6HQK33TOVUZZRX", "length": 8041, "nlines": 226, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: சாமி மரம்", "raw_content": "\nசனி, 15 ஏப்ரல், 2017\nLabels: கவிதை, சாமி, நாகேந்திரபாரதி, மரம்\nதனிமரம் சனி, ஏப்ரல் 15, 2017\n ஆனாலும் மரம் வெட்டி இயறக்கையை சீரழிப்பது கொடுமை.\nஅருமை, சாமியையே வெட்டுறாங்க.. நீங்க மரத்தைச் சொல்றீங்க..\nதிண்டுக்கல் தனபாலன் சனி, ஏப்ரல் 15, 2017\nகரந்தை ஜெயக்குமார் ஞாயிறு, ஏப்ரல் 16, 2017\nவேகநரி வெள்ளி, ஏப்ரல் 28, 2017\nகடவுளை சொல்லியாவது மனிதனை பயம் காட்டலாம் என்றால் அதுவும் முடியவில்லை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலச் சுவடுகள் ---------------------------- சில முகங்கள் - எப்போதோ பார்த்தவை போல இருக்கலாம் சில குரல்கள் - எப்போதோ கேட்டவை போல இருக்க...\nகண்ணீர்ப் பொங்கல் ------------------------------------ கரும்புத் தோட்டம் கடலிலே கரைஞ்சாச்சு நெல்லு வயலெல்லாம் பதராய்ப் பறந்தாச்சு ம...\nவிழி, எழு .. - நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n‘இதயமே, ஓ, இதயமே’- நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/09/29184626/1042164/Howl-movie-review.vpf", "date_download": "2019-01-22T17:13:54Z", "digest": "sha1:WCZ4ISR5PVWALVM5IILM5HH45CKU3S7Y", "length": 16080, "nlines": 206, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Howl movie review || ஹவுல்", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nபதிவு: செப்டம்பர் 29, 2016 18:46\nஇசை பால் இ பிரான்சிஸ்\nநாயகன் எட் ஸ்பெல்லீர்ஸ் மெட்ரோ ரெயிலில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். ஒருநாள் அவர் பணியில் இருந்த ரெயில் வனப்பகுதியில் செல்லும்போது, ஒரு மான் ரெயிலில் அடிபட்டு இறக்கிறது. இதனால், ரெயில் நடுக்காட்டில் நிறுத்தப்படுகிறது. என்ஜினுக்குள் மாட்டிக் கொண்ட மானை வெளியே எடுப்பதற்காக டிரைவர் கீழே இறங்குகிறார்.\nஅப்போது மனித உருவில் ஓநாய் போன்ற ஒரு உருவம் அவரை தாக்கி கொன்று தின்றுவிடுகிறது. ஆனா��், இது ரெயில் பயணிகள் யாருக்கும் தெரிவதில்லை. அவர் காணாமல் போய்விட்டதாக அனைவரும் எண்ணுகின்றனர். இந்நிலையில், டிக்கெட் பரிசோதகரான நாயகனிடம் பயணிகள் அனைவரும் தங்களை வெளியே செல்ல அனுமதிக்குமாறு முறையிட, அவரோ அதற்கு மறுக்கிறார்.\nஇந்நிலையில், அந்த மனித உருவில் இருக்கும் மிருகங்கள் அந்த ரெயிலை தாக்கி உள்ளே உள்ள அனைவரையும் கொன்று தின்ன முயற்சிக்கின்றன. அந்த மிருகங்களிடம் இருந்து பயணிகள் தப்பினார்களா இல்லையா\nஇப்படத்தின் முக்கால் வாசி கதை ரெயிலிலேயே பயணமாகிறது. ஆரம்பத்தில் காதல், ரொமான்ஸ், பயணிகளின் உரையாடல் என கதை மெதுவாக நகர்கிறது. பிறகு, அந்த மனித உருவில் இருக்கும் ஓநாய்களின் அட்டகாசம் தொடங்கியதும் ரெயிலைப் போல கதையும் வேகமாக பயணிக்கிறது.\nஓநாய்களின் அட்டகாசம் தொடங்கியதும் அடுத்தடுத்து நகரும் ஒவ்வொரு காட்சிகளும் நமக்கு பயத்தையும் திகிலையும் ஏற்படுத்துகின்றன. அதேபோல், அந்த ஓநாய்களிடமிருந்து தப்பிக்க நினைக்கும் ஒவ்வொருவரின் பரிதவிப்பும் நம்முடன் ஒட்டிக் கொள்கின்றன. படம் முழுக்க இருட்டிலேயே நகர்வதால், படத்தில் உள்ள கதாபாத்திரங்களை தெளிவாக காணமுடியவில்லை.\nபின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக இருந்திருக்கிறது. படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஓநாய்களை எதிர்த்து போராடுவது, அவைகளிடம் மாட்டிவிடுவேமா என்று பதைபதைத்துக் கொண்டு இருப்பது என அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nமொத்தத்தில் ‘ஹவுல்’ திகில் அனுபவம்.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை 17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் தளபதி 63 - விஜய்க்கு வில��லனாகும் மலையாள நடிகர் கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/11/22183228/1052216/Fantastic-Beasts-movie-review.vpf", "date_download": "2019-01-22T16:35:25Z", "digest": "sha1:EBQFEIH2MFTMGTIYYC4I3EH6N4TXBL36", "length": 17392, "nlines": 208, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nபதிவு: நவம்பர் 22, 2016 18:32\nஇசை ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்ட்\nஅமெரிக்காவில் திடீரென ஒரு தாக்குதல் நடக்கிறது. இந்த தாக்குதலுக்கு தீய சக்திகளின் தலைவனான ஹிரிண்டல் வால்ட் காரணமாக இருக்குமோ என்ற அச்சம் அமெரிக்காவில் நிலவுகிறது. இதனால், மாயாஜால உலகிற்கும் சாதாரண மக்களுக்கும் இடையே போர் நிலவுமோ என்ற அச்சம் நிலவுகிறது.\nஇதனை தடுப்பதற்காக மாயாஜால சமூகம் ஏற்கெனவே மாய விலங்குகளை வளர்க்க விதிக்கப்பட்ட தடையை மேலும் அதிகமாக்குகிறது. இந்நிலையில், நாயகன் எடி ரெட்மயானே மாய விலங்குள் அடங்கிய உலகத்தை ஒரு சூட்கேசில் வைத்துக் கொண்டு நியூயார்க் நகரத்துக்கு வருகிறான்.\nஅந்த சூட்கேசுக்குள் இருக்கும் மிகப்பெரிய ராட்சத பறவையை அமெரிக்காவின் அரிசோனா காடுகளில் விட்டுச் செல்வதற்காக வருகிறான். ஆனால், அதற்குள் அவனுடைய சூட்கேஸ் பறிபோய்விடுகிறது. இந்நிலையில், அந்த சூட்கேசுக்குள் இருக்கும் மாய விலங்குகள் எல்லாம் வெளியே வந்துவிடுகிறது.\nஇந்நிலையில், அமெரிக்காவில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்துகிறது. இதையெல்லாம் அறியும் மாயாஜால சமூகம் சூட்கேசுக்குள் இருந்து வெளியே வந்த விலங்குகள்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று எண்ணுகின்றனர். எனவே, அந்த விலங்குகளை கொண்டு வந்த நாயகனை தேடிக் கண���டுபிடித்து அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்ற முடிவெடுக்கிறார்கள்.\nஇதிலிருந்து நாயகன் எப்படி மீண்டு வந்தார் அந்த விலங்குகளை எப்படி அவர் மீட்டுக் கொண்டு வந்தார் அந்த விலங்குகளை எப்படி அவர் மீட்டுக் கொண்டு வந்தார்\nஇந்த படம் ஹாரிபார்ட்டருக்கு 70 வருடத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் உள்ள கட்டிடங்களை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். அவை கிராபிக்ஸ் என்பதையும் மீறி தத்ரூபமாக இருப்பதாக சிறப்பு.\nஅதேபோல், கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள ஒவ்வொரு மிருகங்களும் பார்ப்பதற்கு ரொம்பவுமே ரசிக்க வைக்கின்றன. அதிலும், குறிப்பாக, திருடுவதையே வேலையாக கொண்டு வரும் மிருகம் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன. ராட்சத பறவை பார்க்கவே மிரள வைக்கிறது. இதேபோல், சூட்கேசுக்குள் இருக்கும் உலகத்தை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.\nஅந்த உலகத்திற்குள் வாழும் ஒவ்வொரு மிருகமும் எந்த சூழ்நிலையில் வாழவேண்டுமோ அந்த சூழ்நிலைக்கேற்றவாறு அந்த உலகத்தை படைத்திருப்பது ரொம்பவும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. படத்திற்கு பெரிய பலமே கிராபிக்ஸ் காட்சிகள்தான். படம் முழுக்க கிராபிக்ஸ் நிறைந்திருந்தாலும், அவை எல்லாமே தத்ரூபமாக இருக்கும்படி அமைத்திருக்கிறார்கள்.\nமொத்தத்தில் ‘பேண்டஸ்டிக் பீஸ்ட்ஸ்’ பிரமிப்பு.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை 17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர் கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/Vivekh", "date_download": "2019-01-22T17:32:12Z", "digest": "sha1:RIDCV3ORXXVYHSB7UB7QCXIMSCO32E6Q", "length": 21479, "nlines": 192, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Vivekh News in Tamil - Vivekh Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nதளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கிய நிலையில், படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #Vijay63 #Thalapathy63KickStarts\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கிய நிலையில், படக்குழுவில் மேலும் 3 நடிகர்கள் இணைந்துள்ளனர். #Vijay63 #Thalapathy63Pooja #Thalapathy63KickStarts\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nஅட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கவிருக்கிறது. #Vijay63 #Thalapathy63Pooja #Thalapathy63KickStarts\nவிஜய் 63 - நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்\nஅட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நாளை துவங்கவிருக்கிறது. #Vijay63 #Thalapathy63Pooja\nவிஜய் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் - கதிர்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கதிர் கூறினார். #Vijay63 #Thalapthy63 #Kathir\nஅட்லி படத்தில் விஜய்யுடன் இணையும் கதிர்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய் 63 படத்தில் கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63\nகுடும்பத்தின் ���வசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nசிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் விமர்சனம். #Viswasam #AjithKumar #Nayanthara\nதலயோட என்ட்ரி எப்படி இருக்கும் - டி.இமான் பதில்\nஅஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்தில் அஜித்தின் என்ட்ரி எப்படி இருக்கும் என்பது பற்றி டி.இமான் கூறினார். #Viswasam #AjithKumar\nஅஜித் தான் கதையின் வில்லன் - சிவா\nசிவா - அஜித் கூட்டணியில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், படம் பற்றிய பேட்டியளித்த சிவா படத்தில் அஜித் தான் வில்லன் என்றும், அது படத்தின் முக்கிய திருப்பம் என்றும் கூறினார். #Viswasam #AjithKumar\nசிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் முன்னோட்டம். #Viswasam #AjithKumar #Nayanthara\nவிஸ்வாசம் படம் பார்த்த பின் அஜித் சொன்ன வார்த்தை - சிவா\nஅஜித் நடிப்பில் விஸ்வாசம் ரிலீசாகவிருக்கும் நிலையில் இயக்குநர் சிவா பேசும்போது, விஸ்வாசம் படத்தை பார்த்த அஜித் சார், நமது சிறந்த படம் இதுதான் என்று கூறியதாக சொன்னார். #Viswasam #AjithKumar\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nசிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் வட இந்திய உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Viswasam #AjithKumar\nவிஸ்வாசம் டிரைலர் படைத்த சாதனை\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி பல சாதனைகளை படைத்துள்ளது. #Viswasam #ViswasamTrailer\nபங்காளிகளா அடிச்சி தூக்கலாமா - விஸ்வாசம் டிரைலரில் மாஸ் காட்டிய அஜித்\nஅஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. #Viswasam #ViswasamTrailer #ThalaAjith\nகொல மாஸா ஒரு டிரைலர் - விஸ்வாசம் படக்குழு அதிகாரப்பூர்வ தகவல்\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், 10 நாட்களுக்குள் வரும் என்று சிவா கூறியிருக்கிறார். #Viswasam #AjithKumar #ViswasamTrailer\nரிலீஸில் புதிய சாதனை படைக்கும் அஜித்தின் விஸ்வாசம்\nசிவா இயக்கத்தில் அஜித் குமார் - நயன்தாரா நடி���்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படம் ரசியாவில் ரிலீசாகவிருக்கும் நிலையில், அங்கு அதிக திரையில் ரிலீசாகும் படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கவிருக்கிறது. #Viswasam #AjithKumar\nவிஸ்வாசம் படத்தின் கதை இதுவா\nசிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், படத்தில் நயன்தாராவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம். #Viswasam #AjithKumar\nவிஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு\nசிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Viswasam #AjithKumar\nவிஸ்வாசம் பட டீசர் கிறிஸ்துமசுக்கு ரிலீஸ்\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், 10 நாட்களுக்குள் வரும் என்று சிவா கூறியிருக்கிறார். #Viswasam #AjithKumar #ViswasamTeaser\nவிஜய் படத்தில் இணையும் இரு பிரபலங்கள்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய் 63 படத்தில் நயன்தாராவை தொடர்ந்து மேலும் இரு பிரபலங்கள் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை நியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள் ரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை மக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nவிராட் கோலியை எதிர்த்து எப்படி போட்டியிடப் போகிறோம் என்பதில்தான் கவனம்: நியூசிலாந்து கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி ���தவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nபிரதமர் மோடி 27ந்தேதி வருகை: மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் மதுரையில் ஆய்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465442", "date_download": "2019-01-22T17:37:58Z", "digest": "sha1:B52QZN2SK2OKYDYBD26WH5V57LXOEDME", "length": 11984, "nlines": 52, "source_domain": "m.dinakaran.com", "title": "The High Court refuses to remove the ban imposed by the Vallur Thermal Power Station in the Ennore area | வல்லூர் அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பலை எண்ணூர் பகுதியில் கொட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவல்லூர் அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பலை எண்ணூர் பகுதியில் கொட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nவள்ளூர் வெப்ப மின் நிலையம்\nசென்னை : வல்லூர் அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பலை எண்ணூர் பகுதியில் கொட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்��து.\nசென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வல்லூர் அனல்மின் நிலையம் மூடப்பட்டது. மத்திய அரசின் விதிகளை மீறி சதுப்பு நில பகுதிகளில் வல்லூர் அனல்மின் நிலையம் நிலக்கரி சாம்பலை கொட்டி வந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சரவணன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கில் எண்ணூரில் சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்ட வல்லூர் அனல் மின்நிலையத்துக்கு தடை விதிக்கப்பட்டது.\nவிதிகளை பின்பற்றாமல், சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனல்மின் நிலையம் செயல்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு மத்திய அரசு அளித்த அனுமதி 2018 மார்ச்சுடன் முடிவடைந்தது என்றும், மத்திய அரசு அளித்த அனுமதியை புதுபிக்காமல் அனல்மின் நிலையம் தொடர்ந்து செயல்படுவவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.\nவல்லூர் அனல்மின் நிலையம் மூடல்\nஇதனால் வல்லூர் அனல்மின் நிலையத்தை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வல்லூர் அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அனல்மின் நிலைய நிர்வாகம் தெரிவித்தது.\nஇந்நிலையில் எண்ணூரில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டக் கூடாது என, வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன்னதாக உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. மூடப்பட்ட வல்லூர் அனல் மின் நிலையத்தை திறக்க 18ம் தேதி வரை தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதையடுத்து அனல்மின் நிலையத்தை திறக்கலாமா வேண்டாமா என்று 18ம் தேதிக்குள் தெரிவிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் கெடு வழங்கியுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை\nசென்னை அரும்பாக்கத்தில் ரவுடி கொலை : 2 பேர் கைது\nதமிழகத்துக்கு 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்பந்தம்.... அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதனியார் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைத்ததை எதிர்த்து வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி ஆஜராகிறார் ஓ.பன்னீர்செல்வம்\nசென்னையில் 5 நகைக்கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை\nசார்லி சாப்ளின் 2 திரைப்படத்தை வெளியிட தடைக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமேக் - அப் கலைவதால் ஹெல்மட் அணியாமல் செல்லக்கூடாது... எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகிறார்\n× RELATED பொங்கல் பரிசாக 1000 வழங்க தடை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/818926.html", "date_download": "2019-01-22T17:57:07Z", "digest": "sha1:F5SLT2QYKFKDST3HM4ZADVYO2LXYQS7O", "length": 6583, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "யுத்த குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியம்: நோர்வே", "raw_content": "\nயுத்த குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியம்: நோர்வே\nJanuary 11th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவடக்கில் சட்டவிரோத மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என வட.மாகாண மீனவர் இணைய தலைவர் ஆலம் குற்றம் சுமத்தியுள்ளார்.\nவடமாகாண மீன்பிடி இணையத்தின் ஒன்று கூடல் நேற்று (வியாழக்கிழமை) மாலை யாழில். உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமையுரை ஆற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “சட்டவிரோத மீன்பிடி முறைமையான சுருக்குவலை, வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல், சிலிண்டர் தொழில் என்பன தற்பொழுதும் வடக்கில் இடம்பெறுகின்றன.\nகுறிப்பாக முல்லைத்தீவு, மன்னார், பள்ளிமுனை, பள்ளிக்குடா, பூநகரி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சட்டவிரோத மீன் பிடி முறைமையை பயன்படுத்தியே பலர் தொழில் ஈடுபடுகின்றனர்.\nஎனினும் அவர்களை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nயுத்த குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியம்: நோர்வே\n- மன்றில் மஹிந்த சவால்\nஅரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு\nபடகு சேவையினை சீராக்க துரித நடவடிக்கை – அமைச்சர் சாகல\nபொதுத் தேர்தலுக்கு அவசியமில்லை: சம்பந்தன்\nசம்பள உயர்விற்கு தொழிற்சங்கங்கள் மாத்திரம் பொறுப்பல்ல\nமத்திய வங்கியின் சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக ஏ.ஜே.எம்.முசம்மில் நியமனம்\nகுலதிஸ்ஸ கீகனகேவின் விளக்கமறியல் நீடிப்பு\nகோட்டாவிற்று எதிரான வழக்கு; காணி மீட்பு கூட்டுத்தாபன தலைவருக்கு அழைப்பாணை\nஅரசியலமைப்பு உருவாக்கத்திலிருந்து கூட்டமைப்பு பின்வாங்காது: சுமந்திரன்\nயுத்த குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியம்: நோர்வே\nயுத்த குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியம்: நோர்வே\n- மன்றில் மஹிந்த சவால்\nஅரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு\nபடகு சேவையினை சீராக்க துரித நடவடிக்கை – அமைச்சர் சாகல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2017-nov-14/inspiring-stories/135808-kashturi-shares-her-daughters-fight-against-cancer.html", "date_download": "2019-01-22T17:11:59Z", "digest": "sha1:FIFZWRUVVKCKCPDUHGYTNHVL754D25FW", "length": 22720, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "“என் பொண்ணோட புன்னகை எல்லோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கணும்” - இது கேன்சரை வென்ற மன உறுதி! | Actress Kashturi Shares her Daughter's Fight Against Cancer - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nமனதுக்கு மகிழ்ச்சி... உடலுக்கு ஆரோக்கியம்\n``வேலையில ஆம்பளை வேலை, பொம்பளை வேலைன்னு எதுவும் இல்லை\n��ீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - ரூம் ஸ்பிரே - 500 ரூபாய் முதலீட்டில் அசத்தல் லாபம்\n‘நீ சாப்பிட்டியா’னு மனைவிகிட்டயும் கேட்டுப் பழகுங்க\nஇந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்\n“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன” - கதைசொல்லி ஜீவா ரகுநாத்\nமகிழ்ச்சியின் விலை பத்து ரூபாய்க்குள்தான்\nவாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகத்தின் மிகப்பெரிய சக்தி எது - சின்னத்திரை பிரபலம் அர்ச்சனா\n“என் பொண்ணோட புன்னகை எல்லோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கணும்” - இது கேன்சரை வென்ற மன உறுதி\n‘`அறிவு மாதிரி ஒரு புள்ள இனியும் சிறையிலிருக்கக் கூடாது\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24\n“அம்மாவுக்கும் மனைவிக்கும் தோசை சுட்டுக்கொடுக்கிறேன்” - ‘மகளிர் மட்டும்’ இயக்குநர் பிரம்மா\nஎந்தக் காய்கறி, பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது\nதலைமுடி பராமரிப்பு ரொம்பவே ஈஸி\n``வேலையா பார்க்காம... கலையா பார்க்கிறோம்\nவிஜய், அஜித், தனுஷுக்கு அம்மா\n\"அந்த ஒரு நிமிஷம் வாழ்ந்தா போதும்\n - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே\nவாசகிகள் கைமணம் - சிம்பிள் ஸ்வீட்... ஹெல்த்தி காரம்\n30 வகை எடை குறைப்பு உணவுகள்\nஅவள் விகடன் 20-ஆம் ஆண்டு சிறப்பு மலர்...\n“என் பொண்ணோட புன்னகை எல்லோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கணும்” - இது கேன்சரை வென்ற மன உறுதி\nநம்மால் முடியும் வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஜெரோம்.கே\n” - புன்னகையுடன் கூடிய வரவேற்பிலேயே தன் எளிமையான இயல்பைச் சொல்கிறார் நடிகை கஸ்தூரி. திரைத்துறை, சின்னத்திரை தவிர, நிகழ்ச்சித் தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் விமர்சகர், சமூக வலைதளப் பங்கேற்பாளர் எனத் தமிழ் மக்களுடன் தொடர்பிலேயே இருக்கிறார் கஸ்தூரி. இந்த அடையாளங்களையெல்லாம்விட, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மகளை அதிலிருந்து மீட்டுக்கொண்டுவந்திருக்கும் ஓர் அம்மாவாக அவரின் போராட்டங்களைப் பற்றி அறிய வருகிறபோது, நம் மனதில் இன்னும் நெருக்கமாக, உருக்கமாகப் பதிந்துவிடுகிறார். அமெரிக்காவில் வசிப்பவர் சமீபத்தில் விடுமுறைக்காக சென்னை வந்திருந்தபோது நிகழ்ந்த நம் சந்திப்பில், வாழ்க்கை பற்றிய சிந்தனைகளைத் தூண்டுகிறார் கஸ்தூரி...\n``டாக்டரான என் கணவரின் வேலை காரணமாகக் கல்யாணத்துக்கு அப்புறம் அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டேன். 2013-ம் வருஷம்... காலையில் நான் கண்விழிக்கும்போது என் இடதுதோளில் மகளும், வலதுதோளில் மகனும் தூங்கிட்டிருக்கிற தாய்மையின் பூரிப்பில் இருந்த காலம். அப்போ என் மகளுக்கு ஆறு வயசு, மகன் கைக்குழந்தை (குழந்தைகளின் பெயர்களைக் குறிப்பிட வேண்டாமென்று தவிர்க்கிறார்). என் அப்பா, அம்மாவோட இழப்பு, கையில் பெருசா பணம் இல்லாத நிலைனு, இதையெல்லாம் மீறி இந்த வாழ்வின் சந்தோஷங்களை என் குழந்தைகள் எனக்குத் தந்துட்டு இருந்தாங்க.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n‘`அறிவு மாதிரி ஒரு புள்ள இனியும் சிறையிலிருக்கக் கூடாது\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-22/investigation/142685-police-use-now-days-pepper-spray-attack.html", "date_download": "2019-01-22T16:30:02Z", "digest": "sha1:OH53QMRB25PLVXSZ43ZDXEQDINUHPBGX", "length": 21526, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "லத்தி... துப்பாக்கி... இப்போது பெப்பர் ஸ்ப்ரே! - மக்களை மிரட்டும் போலீஸ் | Police use now a days Pepper Spray Attack - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`���ால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nஜூனியர் விகடன் - 22 Jul, 2018\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nலத்தி... துப்பாக்கி... இப்போது பெப்பர் ஸ்ப்ரே - மக்களை மிரட்டும் போலீஸ்\n - தெருவுக்கு வந்த தொழிலதிபர்கள்\nநடுவழியில் நிற்கும் நவீன பஸ்கள் - அமைச்சருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்\nகொதிக்குது கரூர்... வேலூரைத் தாண்டும் வெயில் மாவட்டம்\nகுளிருது கோவை... ஊட்டி போல ஸ்வெட்டர் தேடும் மக்கள்\nபத்தாயிரம் கோடியில் சாலை... தேர்வை நடத்த திறன் இல்லை\nபேரிடர் மேலாண்மையை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்\nரஜினி பெயரில் ரத்த தானம்... இங்கிலாந்தில் ஆச்சர்யம்\nசினிமாவில் ரஜினி வருவார்... நிஜத்தில் யார் வருவார்\n“நியூட்ரினோவை வைத்து தேனி மக்களைப் பயமுறுத்துகின்றனர்\nஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“நாங்கள் தூர்வாரினோம்... ரூ.19 லட்சம் செலவழித்ததாக அதிகாரிகள் கல்வெட்டு வைத்தனர்\nலத்தி... துப்பாக்கி... இப்போது பெப்பர் ஸ்ப்ரே - மக்களை மிரட்டும் போலீஸ்\nசென்னை ராயப்பேட்டையில் ஜூலை 2-ம் தேதி இரவு தகராறு செய்த ரவுடி ஆனந்தன் உள்ளிட்ட கும்பலைக் கலைந்து செல்லச் சொன்ன தலைமைக் காவலர் ராஜவேலு, அந்தக் கும்பலால் வெட்டப்பட்டார். அடுத்த 24 மணி நேரத்தில் என்கவுன்டரில் ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார். காவலர் ராஜவேலு ரோந்து சென்றபோது, ஆனந்தனும் அவரின் நண்பர்களும் மது அருந்திக்கொண்டிருந்ததாகவும், போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ராஜவேலுவை வெட்டியதாகவும் சொல்லப்படுகிறத���.\nதமிழகத்தில் கடந்த இரண்டு மாதங் களில் இதுபோல சுமார் 70 போலீஸார் தாக்கப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்செயல்களில் பெரும்பாலானவை குடிபோதையில் நிகழ்த்தப்பட்டவை என்பதால், இதுபோன்ற வன்முறைகளைக் கையாள ஒரு புதிய வழிமுறையைக் கையில் எடுத்திருக்கிறது காவல்துறை. மது போதையில் பொது இடங்களில் தகராறு செய்பவர்களின் கண்களில் ‘பெப்பர் ஸ்ப்ரே’ அடித்துக் கட்டுப்படுத்துவதுதான் அந்த வழிமுறை. இதற்காக, பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து 400 ‘பெப்பர் ஸ்ப்ரே’ பாட்டில்களை சென்னை மாநகரக் காவல்துறை வாங்கியுள்ளது. சோதனை முயற்சியாக, சென்னை அம்பத்தூர் வட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு தலா 10 பெப்பர் ஸ்ப்ரே பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறையின் இந்த முடிவு இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - தெருவுக்கு வந்த தொழிலதிபர்கள்\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி �...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-sep-17/world-news/123247-atrocity-for-oneday.html", "date_download": "2019-01-22T16:52:08Z", "digest": "sha1:LZMCCY5USUGJXISPWMTDKHWP5E52G7BC", "length": 17825, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு நாள் கூத்து! | Atrocity for Oneday - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nகரகாட்டக்காரனுக்கு எத்தனை லைக்ஸ் ஃப்ரெண்ட்ஸ்\nடைட்டில் வாங்க... எங்கிட்ட வாங்க\nஎல்லாப் பக்கமும் அணை கட்டுறாங்களே\nநம்மாளுங்க ஒரே ஒருநாள் கூத்துக்காக பண்ணுகிற சில அட்ராசிட்டியெல்லாம் இருக்கே... அது இருக்கு பெரிய லிஸ்ட்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/100-215037", "date_download": "2019-01-22T16:25:02Z", "digest": "sha1:4RFOU56WAGA4OHQ2D2MVVYL7UC4G2MWR", "length": 6419, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மிஹிந்தலை", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\nஅனுராதப்புர மாவட்டத்தில் உள்ள மிஹிந்தலை மலையானது, பௌத்த மதத்தவர்களால் பெரிதும் போற்றப்படும் உன்னதமான இடமொன்றாகும். அத்துடன் பௌத்த துறவிகளின் வழிபாட்டிற்குரிய இடமாகவும் இது விளங்குகின்றது.\nஇதனை சூழ 68 குகை வீடுகள், பௌத்தத் துறவிகளுக்கென அமைக்கப்பட்டதாகவும் அத்துடன் அரசர் சேனாவினால் மருத்தவமனையொன்றும் இப்பகுதியில் அமைக்கப்பட்டதாக வரலாற்று மூலாதாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇப்பழைமை வாய்ந்த மருத்துவமனை மற்றும் துறவிகளுக்கான மடங்களுக்கும் அத்துடன் மிஹிந்தலை மலைத் தொடருக்குமிடையில் எல்லை சுவர் ஒன்றும் காணப்படுகின்றது. துறவிகளின் மடத்தின் நுழைவாயிலில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய படி வரிசைகள், காவலாளி உருவங்கள் என்பன செதுக்கப்பட்டு காணப்படுகின்றன.\nமிஹிந்தலை மலையின் உச்சிக்குச் சென்று பௌத்தத் துறவிகள் தியானங்களில் ஈடுபடுவது வழமையாகக் காணப்பட்டு வந்தது. புத்தப்பெருமானும் இம்மலையின் உச்சியிலிருந்து தியானம் செய்து போதித்தருளினார் என வரலாறு கூறுகின்றது.\nஇன்றைய காலங்களில் பல சுற்றுலாப் பயணிகள் வருகைத் தரும் இடமொன்றாக இது விளங்குகின்றது. இதற்கு முக்கிய காரணம், இம்மலை உச்சியிலிருந்து மாலை வேளையில், வானத்தை பார்க்கும் பொழுது, சூரிய அஸ்தமனம் மிக அழகாகக் காட்சியளிக்கும். இதனை காண்பதற்காகவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கு விரைகின்றனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=82789", "date_download": "2019-01-22T17:20:57Z", "digest": "sha1:DLOE6QCNULMA7IJ7X2BA4NBW74RT3ZMY", "length": 32114, "nlines": 205, "source_domain": "www.vallamai.com", "title": "பொங்கல் நல்வாழ்த்துகள்!", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள் » பொங்கல் நல்வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் முதல் நாளன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா ‘பொங்கல் திருவிழா’ – உழவர் திருநாள். சங்ககாலம்தொட்டு அறுவடைக் காலங்களில், மழையுடன் நாடு செழித்து, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும்பொருட்டும், பயிர்களின் விளைச்சல் அளித்த அன்னை பூமி, கதிரோன், ஏர் உழுத மாடு போன்றனைத்திற்கும் நன்றி செலுத்தும் விதமாக இனிமையான சர்க்கரைப் பொங்கல் வைத்து சிறப்பாக வழிபடுவது வழக்கம். தொடர்ந்து பல காலங்களாக வழிவழியாக இந்த நிகழ்வு திருவிழாவாகவே கொண்டாடப்பட்டுவருகின்றது. இவ்விழா, சமயங்கள் கடந்து அனைத்து தமிழர்களால், தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. உழவர் பெருமக்கள் மாரியின் தயவால், ஆடிப்பட்டம் தேடி விதைத்து, அன்று முதல் சோர்வின்றி உழைத்துச் சேர்த்த நெல் மணிகளை மார்கழியில் அறுவடை செய்து களம் சேர்த்து, தங்கள் உழைப்பின் பயனை மகிழ்ச்சியுடன் நுகரத் தொடங்கி அதைக் கொண்டாடும் திருநாளே தைப்பொங்கல். ஏர் உழும் ஆவினத்தின் உழைப்பையும் போற்றி நன்றி நவிலும் திருநாள் இது.\nபுத்தாடை உடுத்தி, முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு அதன் நடுவில் புதுப் பானை வைத்து புத்தரிசியிட்டு, பாலும், வெல்லமும், நெய்யும் சேர்த்து பொங்கல் வைப்பார்கள். பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவித்து, புதிய கரும்பையும், பசுமையான காய்கறிகளையும் வைத்துப் படையலிடுவர். தலை வாழையிலையில் வைத்து, விளக்கேற்றி கதிரவனை வணங்கி “பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்” என்று உரக்கக் கூவி, குலவையிட்டு மகிழ்ந்துக் கொண்டாடுவர்.\nசங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் குறித்த சில பாடல்களைக் காணமுடிகின்றது:\n“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” – நற்றிணை\n“தைஇத் திங்கள் தண்கயம் போல்” – புறநானூறு\n“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” – கலித்தொகை\n“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” – குறுந்தொகை\n“தைஇத் திங்கள் தண்கயம் போல” – ஐங்குறுநூறு\nஇந்த உழவர் திருநாள் தொன்று தொட்டு நம் தம���ழ் நாட்டைப் போன்றே பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஜப்பான் நாட்டில், டோரி நோ ஈச்சி (Tori no Ichi) என்ற இத்திருவிழா ஈடோ காலம் (1603-1868) முதற்கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. நல்ல மகசூல் பெற்று அறுவடை செய்து, அவைகளை வளமாக விற்பனையும் செய்யும் பொருட்டு பிரார்த்தனை செய்வதே இதன் நோக்கமாகும்.டோக்கியோ நகரிலுள்ள ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெறும் இவ்விழாவிற்காக ஒவ்வொரு ஆண்டும் 200 கடைகள் அமைக்கப்படுகின்றன. இவை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈடோ காலத்திற்குப் பின்னர் இன்றும் தொடர்ந்து, இரவு முழுவதும் நீடிக்கும் இந்த திருவிழாக்கள் நவம்பர் மாதம் ரூஸ்டர் நாளில் நடைபெறுகின்றன.\nகருணைக்கிழங்குத் திருவிழா (Yam festival), ஆப்பிரிக்காவில் அறுவடைக்காலங்களில் விவசாயிகள், கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மூன்று நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடும் திருவிழாவாகும்.\nஇசுரேலில், எபிரேய மாதத்தின் 15 வது நாளில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சுக்கோத் எனும் திருவிழா நடத்தப்படுகின்றது. அறுவடை நேரத்தில், “அறுவடைத் திருவிழா” எனவும் யூத நன்றி விழா எனவும் பெருவிருந்துடன் கொண்டாடப்படுகின்றது.\nசூசுக் (Chu Suk) என்பது கொரிய நாட்டின் நன்றித் திருவிழா ஆகும், கொரியர்கள் அறுவடைத் திருவிழாவை செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி, அதாவது 8 வது சந்திர மாதத்தின் 15 வது நாளில் கொண்டாடுகின்றனர். அன்று அதிகாலையில், அவர்கள் தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டி தங்கள் மூதாதையர்களுக்கு, அறுவடை செய்த புதிய பயிர்களால் தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள் மூலம் மூதாதையர் வழிபாட்டு சடங்கு செய்கின்றனர்.\nஇதுபோன்று வியட்நாம், இலங்கை, (உழவர் திருநாள்) அமெரிக்கா (நன்றி நவிலல் நாள்), சீனா (ஆகஸ்ட் – சந்திரன் திருவிழா) பல நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் இத்திருவிழா கொண்டாடப்பட்டாலும் இதன் அடிப்படை நோக்கம், அறுவடைத் திருநாள் என்பதுதான்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nTags: பவள சங்கரி திருநாவுக்கரசு, பொங்கல் திருவிழா\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nOne Comment on “பொங்கல் நல்வாழ்த்துகள்\nநமது வல்லமை வாசகர்கள் அனைவர்க்கும், குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வ���ழ்த்துகள்……மீ.விசுவநாதன்\nWrite a Comment [மறுமொழி இடவும்]\nகாச நோய் கொடுமை .. »\nபூ மரப் பாவை: நம்ம ஊரு தமிழ் ல திருக்குறள் வ...\nபூ மரப் பாவை: அட நம்மூரு தமிழ்ல திருக்குறள எ...\nS T Rajan: நெல்லைத் தமிழில் விளக்கம் நன்ற...\nநாங்குநேரி வாசஸ்ரீ: நன்றி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: வாழ்க்கைக் கோலம் ____________...\nயாழ். பாஸ்கரன்: நிமிர்தல் செய் --------------...\nShenbaga jagatheesan: வாழ்த்துவோம்... மார்கழிப் ப...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் அனைத்து கவிதைகளும...\nசி. ஜெயபாரதன்: பாராட்டுகள் பாரதிச் சீடர், பார...\nShenbaga jagatheesan: அது வேண்டாம்... காட்டி லெங்...\nயாழ். பாஸ்கரன்: தனியொருவன் ------------------...\nUmashasha: அருமை முனைவர் தனப்பிரியா மேம்....\nDr.M.Dhanapriya: சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்த...\nS.vijay: மிகச் சிறப்பு அய்யா தொடர்க\nநாங்குநேரி வாசஸ்ரீ: சோழன் எங்கே\nஆ. செந்தில் குமார்: அப்பப்பா… அழகு யானை… °°°°°°°°...\nபெருவை பார்த்தசாரதி: எதிர் நீச்சல்..\nஇரமேஷ் அர்ஜூன்: கட்டுரை நன்றாக உள்ளது. ஆய்வாளர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்த���ாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/32203/", "date_download": "2019-01-22T17:16:50Z", "digest": "sha1:QC4P3QDJ725M432NUZTUEBPXJSHQ4YIR", "length": 10707, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "உமா ஓயா திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு மஹிந்தவே பொறுப்பு சொல்ல வேண்டும் – ஹரீன் பெர்னாண்டோ – GTN", "raw_content": "\nஉமா ஓயா திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு மஹிந்தவே பொறுப்பு சொல்ல வேண்டும் – ஹரீன் பெர்னாண்டோ\nஉமா ஓயா திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nஉமா ஓயா திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ள தீர்வுத் திட்டம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினால் திருப்தி அடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த திட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பகுதி பூர்த்தியாகிய நிலையிலேயே புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபண்டாரவளை நீரை ஹம்பாந்தோட்டைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் மஹிந்த இந்த திட்டத்தை முன்னெடுத்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇந்த திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஜனாதிபதி விசாரணை செய்து வருகின்றார் எனவும், நல்ல தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nTagsUma Oya உமா ஓயா பாதிப்பிற்கு பொறுப்பு ஹரீன் பெர்னாண்டோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nமாநாயக்க தேரர்கள் நடு நிலையாக செயற்பட வேண்டும் – தென் மாகாண முதலமைச்சர்\nகோதபாயவின் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன் – மஹிந்த அமரவீர\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்��ியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-01-22T17:01:30Z", "digest": "sha1:23K5KDV4YVLZZU2S6UW3IOM2BM5UPIRH", "length": 28211, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇன்று செவ்வாய், சனவரி 22 , 2019, விக்கிப்பீடியாவில் 1,19,463 கட்டுரைகளும்: 1,48,063 பயனர்களும் உள்ளனர்.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 5 ஆண்டுகள், 11 மாதங்கள், 4 நாட்கள் ஆகின்றன.\nதமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள 1,19,463 கட்டுரைகளில் இப்பயனர் 3,160 கட்டுரைகளை எழுதியுள்ளார்.\n1 விக்கிக்கோப்பை 2016 பதக்கம்\n2 விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்\n3 விக்கிக்கோப்பை 2017 பதக்கம்\n7 முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு\nதமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் முதல் இடத்தைப் பெற்று வெற்றி அடைந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இம்முயற்சியின் ஊடாக 453 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பது வியப்புக்குரிய சாதனை ஆகும் இம்முயற்சியின் ஊடாக 453 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பது வியப்புக்குரிய சாதனை ஆகும் தங்களின் இத்தகைய தொடர் பங்களிப்புகள் மற்ற பயனர்களுக்கு ஊக்கமாக அமைகின்றது. நன்றி. --இரவி (பேச்சு) 09:40, 31 சூலை 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nவிக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு ச���ய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.\n3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற மாதவன், உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.\n தனித்துவமான மாவட்டக் கட்டுரைகள் பலவற்றை உருவாக்கி விக்கிக்க்கோப்பையில் இரண்டாம் இடம் பெற்ற தங்களுக்கு தமிழ் விக்கி சமூகம் சார்பாக எனது வாழ்த்துகள் தொடரட்டும் தங்கள் பணி --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:32, 2 மார்ச் 2017 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nகிருஷ்ணமூர்த்தி, தங்களின் களைப்படையாத விக்கிப் பங்களிப்பினால் 1000 கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். தங்களின் சிறந்த பங்களிப்பு என்னை வியக்க வைக்கின்றது. தங்களிற்கு ஆயிரவர் என்ற பதக்கத்தை தருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மேலும் தங்களின் முனைப்பான பங்களிப்பினால் ஈராயிரவர் ஆவீர்கள் என நம்புகின்றேன். வாழ்த்துக்கள் \nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் விக்கியில் அண்மையில் இரண்டாயிரம் கட்டுரைகளையும் தாண்டி இன்றளவில் 2,650 கட்டுரைகளை உருவாக்கியமைக்காக உடன் பங்களிப்பாளன் என்ற வகையில் அனைத்து தமிழ் விக்கிப்பீடியர் சார்பிலும் ஈராயிரவர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்க உங்கள் நற்பணி\nவணக்கம் கிருஷ்ணமூர்த்தி. தமிழ் விக்கிப்பீடியாவில் 3,000 கட்டுரைகள் எழுதியமைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சிறப்பான பங்களிப்புகளை தொடர வாழ்த்துகிறேன். உங்களின் உழைப்பு பல்லோருக்கும் பெரும் ஊக்கம் தருவது உறுதி. உங்களுக்கு மூவாயிரவர் பதக்கம் அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 03:29, 8 செப்டம்பர் 2018 (UTC)\nநீங்கள் பங்களித்த சுயம்புநாதர் கோயில் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் பெப்ரவரி 8, 2015 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த காத்மாண்டு நகர சதுக்கம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மே 8, 2016 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த சுவத் மாவட்டம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மே 22, 2016 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சூன் 4, 2014 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த மெர்ஸ் நோய் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சூன் 24, 2015 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த கியாய்க்டியோ புத்தர் கோயில் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 28, 2015 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பரிநிர்வாணம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மே 4, 2016 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த தேவதத்தன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஏப்ரல் 6, 2016 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த இந்தோ-பார்த்தியப் பேரரசு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மார்ச் 23, 2016 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த குமரிலபட்டர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் பெப்ரவரி 18, 2016 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகத்து 1, 2018 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த புது பாபிலோனியப் பேரரசு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகத்து 1, 2018 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த மூன்றாவது ஊர் வம்சம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்ப���்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகத்து 20, 2018 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த கோண்டு மக்கள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் செப்டம்பர் 16, 2018 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பன்னிருவர், சியா இசுலாம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 7, 2018 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த தர்மராஜிக தூபி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 20, 2018 அன்று வெளியானது.\nகளைப்படையாமல், கடினமாக உழைக்கும் தங்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக... இப்பதக்கம் வழங்கப்படுகிறது மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:14, 28 திசம்பர் 2013 (UTC)\nநாள்தோறும் தங்களின் பங்களிப்பு இருக்கிறது இந்து மதம், பொது வாழ்க்கையில் உள்ளோர் குறித்த கட்டுரைகள் என கலைக்களஞ்சியத்திற்கு தேவையான பணியினை செய்துவருகிறீர்கள்; நன்றி இந்து மதம், பொது வாழ்க்கையில் உள்ளோர் குறித்த கட்டுரைகள் என கலைக்களஞ்சியத்திற்கு தேவையான பணியினை செய்துவருகிறீர்கள்; நன்றி மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:49, 8 அக்டோபர் 2014 (UTC)\nதாங்கள் விக்கியின் பல்துறைக் கட்டுரைகளையும் மேம்படுத்தி வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. களைப்படையாமல் தங்களுடையப் பங்களிப்பினை தொடருங்கள் நண்பரே. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:07, 12 ஏப்ரல் 2015 (UTC)\nமதுரை புத்தகக் காட்சியில் அன்றாடம் கலந்து கொள்கிறேன் என்று வாக்கு நல்கி அவ்வாறே செயல்பட்டு வரும் உங்கள் விக்கியுணர்வு கண்டு மகிழ்கிறேன். உள்ளூர்க்காரர் ஒருவர் அங்கிருப்பது போன்ற தெம்பை வேறெதுவும் தராது. மிக்க நன்றி. இரவி (பேச்சு) 10:12, 1 செப்டம்பர் 2015 (UTC)\nசிறந்த வரலாற்றுக் கட்டுரைகளை விக்கிப்படுத்தலுக்கு நன்றி குறிஞ்சி (பேச்சு) 15:03, 20 அக்டோபர் 2015 (UTC)\nதாங்கள் உருவாக்கிய ஊராட்சி ஒன்றியக் கட்டுரைகளைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. அனைத்தும் விக்கிப்பீடியாவின் தரத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதுபோன்ற பங்களிப்பு விக்கியின் தரக் கட்டுப்பாட்டிலும், கட்டுரை உள்ளடக்கத்திலும் நன்நிலைக்கு கொண்டு செல்லும். தொடர்ந்து செயல்படுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:00, 5 பெப்ரவரி 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nமுக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம்\n--நந்தகுமார் (பேச்சு) 15:20, 4 சூன் 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nபஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்\nபஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 05:09, 16 ஆகத்து 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2018, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-gk-bank-002925.html", "date_download": "2019-01-22T17:44:56Z", "digest": "sha1:SZCYO5OXQFGOB5CWEGQLPKLLOBXZMG27", "length": 11206, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும் வெற்றி பெறவும் | tnpsc gk bank - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும் வெற்றி பெறவும்\nடிஎன்பிஎஸ்சி கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும் வெற்றி பெறவும்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படிப்பவர்களுக்கு பொதுஅறிவு கேள்வி பதில்க��ின் தொகுப்பு படிக்கவும் .\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு கால நேரங்கள் சிறப்பாக ஒதுக்கப்பட வேண்டும். வேலை செல்வோர்க்கு நேரம் ஒதுக்கி படிப்பதில் இருக்கும் சிரமத்தை போக்க குறிப்புகளை கீ வோர்டாக எழுது வேலைகளுக்கிடையில் கிடைக்கும் நேரங்களை பயன்படுத்தி படியுங்கள். மாலை வேலை நேரம் முடியந்த பின் வீட்டுக்கு செல்லும் பயண நேரத்தில் படிக்கலாம். அத்துடன் காலை நேரங்களில் படிக்கலாம். விடுமுறை நாட்களில் ஓய்வுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல் படிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும் லட்சிய கனவை அடைய நிச்சயமாக படிக்க வேண்டும் .\n1 முதல் ஐந்தாண்டு திட்டத்தின் வெற்றி பெற்ற கொள்கை யாது\n2 இந்தியாவின் பின்ப்பற்ற ஒராண்டு திட்டங்கள் எவை\n3 ஜனகன மன கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் எந்த ஆண்டு பாடப்பெற்றது\n4 டல்ஹௌசி பிரபுவின் நிர்வாக திறமையின் சான்றுகள்\nவிடை: பொதுப்பணித்துறை , ஆங்கில வழிக் கல்வி, தந்தி\n5 இந்திய ஊழியர் சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்தவர்\nவிடை: கோபால கிருஷ்ண கோகலே\n6 சுவராஜ் எனற் வார்த்தை எந்த கல்கத்தா மாநட்டில் உபயோபடுத்தப்பட்டது\n7 சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் தனது ஆன்ம உணர்ச்சிமிகு உரையை நிகழ்த்திய ஆண்டு\n8 சிந்து சமவெளி மக்களின் முக்கிய தொழில்\n9 வெண்கலத்தால் ஆன் நாட்டிய மங்கை கண்டெடுக்கப்பட்ட சிலை\n10 சிந்துவெளொ மக்களின் துறைமுக லோலத்தல் அமைந்துள்ள இடம்\nபோட்டி தேர்வின் வெற்றி இரகசியம் பொதுஅறிவு கேள்விகளை படிப்பதில் உள்ளது\nமாயவலைவெல்வோம் டிஎன்பிஎஸ்சி என்ற கனவுவாரியம் வெல்வோம்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக��குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிப்ளமோ முடித்திருந்தால் ரூ.1.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nகல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..\nபி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/09/27/jewellers-to-focus-on-recycled-gold-on-supply-constraints-001523.html", "date_download": "2019-01-22T17:32:27Z", "digest": "sha1:ZKLVZOP54QD2YVKXIZFJNSXVE55VABLX", "length": 19571, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இப்பொழுது மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்திற்கு தான் மவுசு அதிகமாம்!!! | Jewellers to focus on recycled gold on supply constraints: ICRA - Tamil Goodreturns", "raw_content": "\n» இப்பொழுது மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்திற்கு தான் மவுசு அதிகமாம்\nஇப்பொழுது மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்திற்கு தான் மவுசு அதிகமாம்\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\nமோடிஜி உங்களுக்கு விவசாயிகள் முக்கியமா. தங்க வியாபாரிகள் முக்கியமா. எனக்கு தங்க வியாபாரி தான்..\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nModi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...\nமும்பை: தங்க விநியோகத்தில் நிலவும் கெடுபிடி, நகை வியாபாரிகளை மறுசுழற்சி முறையில் கிடைக்கக்கூடிய தங்கத்தினை மூலாதாரமாக உபயோகித்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தும்படி செய்துள்ளதாகவும், பெருமளவிலான தங்க இருப்பு இந்திய மக்களிடம் உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்றும் ரேட்டிங் ஏஜென்சியான ஐசிஆர்ஏ ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.\n\"கடந்த காலத்தில் தங்கத்திற்கான தேவையில் சிறிதளவு மட்டுமே பூர்த்தி செய்து வந்த மறுசுழற்சி தங்கம், அதன் கெடுபிடிகளற்ற தன்மையாலும், அதிக அளவிலான தங்க இருப்பு இந்தியப் பொதுமக்களின் வசம் இருப்பதாலும், இனி வரும் நாட்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் உயர்ந்த மவுசுடன் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\" என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.\nஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் குறைந்த அளவிலான தங்க ஆபரணங்களால், இறக்குமதிகளும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது திருவிழா மற்றும் திருமணங்கள் அதிக அளவில் நிகழக்கூடிய காலமான 2013 ஆம் ஆண்டின் பின்பாதியில் இருக்கக்கூடிய விநியோகத்தை பாதிக்கும் என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.\nமேலும் புல்லியன் விலைகளில் ஏற்பட்ட சரிவு, 2013 ஆம் நிதியாண்டின் இறுதி காலாண்டின் போதும், பெரும்பாலான நகை வியாபாரிகளுக்கு சரக்கு இழப்புகளை ஏற்படுத்தியது என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.\nசெய்கூலி அதிகரிப்பின் மூலம் நகை வியாபாரிகள் இதனை ஓரளவிற்கு சரிக்கட்ட முனைவர் என்றும், தங்க விலைகள் தொடர்ந்து உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், இந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த இயக்க லாபம் 2013 ஆம் நிதியாண்டில் இருந்ததைக் காட்டிலும் குறைவாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை உணர்த்தியுள்ளது.\nஎனினும், ஆபரேட்டிங் மார்ஜின் அளவுகோலைக் கொண்டு இந்த சரிவின் விஸ்தீரணத்தைப் பார்த்தால், வலுவற்ற கரன்ஸி மற்றும் இந்த உலோகத்துக்கான சாதகமான கிராக்கி மற்றும் விநியோக கோட்பாடுகளால் உந்தப்பட்டதனால் கடந்த சில மாதங்களாக சரசரவென உயர்ந்த தங்கத்தின் விலை, நமது முந்தைய கணிப்புகளான 2 சதவீதத்தைக் காட்டிலும் குறைவாகவே காணப்படுகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிசம்பர் 05, 2018 முதல் இந்த ஐந்து புதிய PAN அட்டை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறதாம்..\nஒற்றை முத்தத்தில் ஒன்று சேர்ந்த குடும்பம், வீட்டை வாங்க சம்மதித்த மகன் இம்ரான்..\nஅரசு, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால் நிறைய பாதிப்புகளுக்கு உள் ஆகும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/08/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-5/", "date_download": "2019-01-22T17:27:35Z", "digest": "sha1:FQSFOKODMQUFCFNKATY4IIVFOONOADB4", "length": 23149, "nlines": 178, "source_domain": "tamilmadhura.com", "title": "தமிழ் மதுராவின் 'ஒகே என் கள்வனின் மடியில் - 6' - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நா���ல்கள்•தமிழ் மதுரா\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 6’\nரூபியிலிருந்து மீட்டிங் முடிந்து மதியம் தன் ஏஜென்சிக்கு வரும்போதே மண்டையைப் பிளக்கும் தலைவலியோடுதான் வந்தாள் காதம்பரி.\n“என்ன கேட்… எப்படி இருந்தது\n“கஷ்டமர் மீட்டிங் மாதிரி இருந்தது… “ என்று கேட் பதில் சொன்னதும் புரிந்து கொண்டாள்.\n“கல்பனா… மதியம் ரெண்டு மணிக்கு ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணு. இப்போதைக்கு ரூபி ப்ராஜெக்ட்ல வொர்க் பண்ற ஆளுங்க எல்லாம் இருக்கணும். அதைத்தவிர புதுசா சில ஆட்களை சேர்க்கணும். லாஸ்ட் மினிட் ப்ரஷரைத் தாங்கும் ஆட்களா பார்த்து ரூபில போடு. பேமிலி கமிட்மென்ட், வீக்எண்டு வேலைக்கு வர முடியாத லேடீஸ் இவங்களை இதில் போட வேண்டாம். முக்கியமா ஒரு டீம் வீக்எண்டு வேலை செய்யவேண்டி இருக்கும். நீயும் சிலவாரங்கள் என்னோட வேலை செய்ய வேண்டி வரலாம். இதெல்லாம் மனசில் வச்சுட்டு டைம்ஷீட்டை ப்ராப்பரா மெயின்டைன் பண்ணணும். அப்பத்தான் ஓவர்டைம் பே பண்ண முடியும்”\n“முதலில் ஒரு காப்பிக்கு ஏற்பாடு பண்ணு தலைவலி மண்டையைப் பிளக்குது”\nசற்று நேரத்தில் அருகிலிருக்கும் கடையில் வாங்கிய மீல்சை எடுத்துக்கொண்டு கேட்டின் அறைக்குள் நுழைந்தாள் கல்பனா.\n“கேட் மகாராஷ்டிராவின் புகழ் வாய்ந்த ‘வரன்பாத்’, கேரட் பொரியலும், புல்காவும் கூட இருக்கு. இதை முதலில் சாப்பிடு”\n“எனக்கு சாப்பாடு வேணும்னு கேட்டேனா… ஏன் இப்படி எல்லாரும் நான் என்ன செய்யணும்னே ஆர்டர் போட்டுட்டு இருக்கிங்க” தலையைப் பிடித்துக் கொண்டாள்.\nஅவள் மேஜை மேல் காப்பி கப்பை வைத்தாள் கல்பனா.\n“நீ காலைல சாப்பிட்டிருக்க மாட்ட. நீ பேசுறதை பாத்தா அந்த வம்சி சரியான இம்சியா இருப்பான் போலிருக்கு. வயிறு காலியா இருந்தால் மூளை வேலை செய்யாது. முதலில் சாப்பிடு. அப்பறம் காப்பி குடி. அரைமணி கழிச்சு வரேன் அதுக்கப்பறம் என்னைத் திட்டு”\nஅரைமணி நேரம் கழித்து கல்பனா வந்தபோது தட்டு காலியாய் இருந்தது. காப்பியும் முடிந்திருந்தது. காதம்பரியின் முகத்தில் அமைதி.\n“சாம்பார் சாதமும் புல்காவும் நல்லாருந்தது. சாரி கல்பனா”\n“இட்ஸ் ஆல்ரைட் என் தங்கையாத்தான் உன்னை பாக்குறேன். அதனால்தான் உரிமையோட உன்னை கவனிக்கிறேன்”\n“சென்டிமென்ட்ஸ் பேசாதே…. அதுக்கு பதிலா ரூபி ப்ராஜெக்ட் பத்தி பேசலாம். இந்த வம்சி ���யங்கரமா டிமாண்டிங். ஆனால் இவனை விட நொச்சு பண்றவங்களை எல்லாம் நம்ம பாத்தாச்சு. சோ உடனடியா அவனோட கண்டிஷன்களை ஏத்துக்காம கொஞ்சம் பிகு பண்ணிட்டுதான் சம்மதிச்சேன்”\n“அப்ப இவன் மத்தவங்களை விட தேவலாமா”\n“சில இடத்தில் மட்டும்…. ஒரு சாதாரண பிரச்சனைக்காக நம்மை ராத்திரி ஒரு மணிக்கெல்லாம் கூப்பிட்டு கேக்குற கிளையன்ட்செல்லாம் பாத்தாச்சு. இவன் எந்த அளவுக்கு இருப்பான்னு தெரியல. ஆனால் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கிறான். அவன் சொல்றதைத்தான் செய்யணும்னு சொல்றான். அதுதான் கைகாலைக் கட்டிப் போட்ட மாதிரி கடுப்பா இருக்கு”\n“என்ன மிஞ்சிப் போனா மூணு மாசம். அதுக்கப்பறம் அவன் மூக்கை நீட்டினா ஓங்கி ஒரு குத்து விட்டுடலாம்”\nமுஷ்டியை மடக்கிக் கல்பனா காட்டிய போஸில் கலகலவென நகைத்தாள் காதம்பரி.\nமாலை வம்சிக்கு போன் செய்தவள் “வம்சி நம்ம தினப்படி மீட்டிங்கை வர்ற மண்டேலேருந்து வச்சுக்கலாம்”\n“ஏன் அவ்வளவு நாள் தள்ளி…”\n“நான் முதலில் ரூபிக்காக என் டீம்ல சில மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கு. எங்க டீம் மேனஜர், ப்ராஜெக்ட் மேனேஜர் கூட சேர்ந்து ப்ளான் போடணும். டைம்லைன் செட் பண்ணனும். நான் முதலில் தயாராகணும். அப்பத்தானே உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ண முடியும்” என்று சொன்னதும் மறுக்காமல் சம்மதம் தந்தான்.\nவம்சிகிருஷ்ணாவுக்குத் காதம்பரியுடன் கழிக்கும் பொழுதுகள் தனக்கு எந்த அளவுக்கு உற்சாகமாக இருக்கிறது என்பதை நினைத்து வியப்பாக இருந்தது. அவளை சந்தித்ததிலிருந்து அவனுக்கு ஆச்சிரியங்கள் அணிவகுத்து நிற்கின்றன.\nமுதல் ஆச்சிரியம் அவளை சந்தித்த வினாடி. அவளைப் பற்றியும் அவளது ஏஜென்சியின் திருப்திகரமான வேலைகளைப் பற்றியும் தெரிந்து கொண்டுதான் அவர்களை ப்ரெசென்ட்டேஷனுக்கு அழைக்க சொன்னான். ஆனால் தன்னம்பிக்கை நிறைந்த அழகான காதம்பரி முதல் பார்வையிலேயே அவனைக் கவர்ந்து விட்டாள்\nஅவளை வரவேற்க மாடியில் அவனறையிலிருந்து காமிரா வழியே கண்ட பொழுது சைடு போஸில் தூரத்தில் தெரிந்த கடலை ரசித்துக் கொண்டிருந்தாள். உடனே நேரில் முழு வதனத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைக் கட்டுப் படுத்திக் கொண்டு பிஏ அழைக்கும் வரை பொறுத்திருந்தான்.\nஅவனைக் கண்டதும் மெதுவாகத் திரும்பினாள். மண்ணிலிறங்கும் சிறு மின்னலைப் போலே, தொட்டு விலகும் குளிர் தென்றலைப் போலே பார்த்தவுடன் பச்சக் என்று ஒட்டிக் கொண்டாள் அந்த சுந்தரிப் பெண்.\nஅழகு சரி… அது மட்டும் போதுமா… இவ்வளவு முக்கியமான ப்ராஜெக்ட் செய்யும் தகுதி இருக்கா.. அதுதானே நமக்கு வேணும் என்று மனதில் சொல்லிக் கொண்டான். ஆனால் காதம்பரி பேசத்தொடங்கியதும் தானே இந்தத் திட்டத்தை வகுத்திருந்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு சிரத்தையுடன் வேலை செய்திருப்பது புலப்பட்டது. ரூபிக்கு காதம்பரியின் பங்கு அவசியம் என்று அந்த கணமே முடிவு செய்தான். அவன் அவசர அவசரமாக கிளம்பியதும் அவளது கண்களில் மின்னல் கீற்றாக தோன்றி மறைந்த ஏமாற்றம் என்னவோ அவன் மனதை உறுத்தியது. அதனால்தான் அவனே நேரில் அவள் விளையாடும் இடத்தில் சந்தித்து கேட் ஏஜென்சியைத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதை பகிர்ந்து கொண்டான். அவளுடன் உணவு அருந்தியதும் அவன் எதிர்பார்க்காததே.\nஅவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை தெய்வவாக்காக ஏற்று நடக்கும் ஆட்களைத்தான் சந்தித்திருக்கிறான். அதுவும் பெண்களைக் கேட்கவே வேண்டாம் சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அவனுடன் பசை போட்டு ஒட்டிக் கொள்ள முயல்வார்கள். ஆனால் இந்த விஷயத்திலும் காதம்பரி மற்றவர்களிடமிருந்து வேறுபட்டாள். அவனது அழகு, பணம், புகழ் எல்லாம் அவளிடம் ஒரு ஸ்பெஷல் கவனத்தைப் பெற்றுத் தரவில்லை. அவன் போட்ட கண்டிஷன்களை கிரகித்து, மனதுக்குள் கணக்குப் போட்டு பார்த்து, நன்றாக யோசித்து பதில் சொன்ன பாணியை ரசித்தான். அவனுக்கு முக்கியமில்லாத இடங்களில் கடுமை முகம் காட்டி யோசிக்க வைத்து, அவன் முக்கியம் என்று நினைத்த இடங்களில் அவளை சம்மதிக்க வைத்தான். சொல்லப்போனால் இந்த விளையாட்டை அவன் மிகவும் ரசித்தான். கூடவே போனசாய் அழகான காதம்பரி வேறு. அவள் ஏதோ ஒரு வகையில் அவன் மனதை பாதித்திருந்தாள். அன்று காரில் ஏற்றிவிட்ட பிறகு மிக அழகான பெண் என்று அவன் சொன்னதைக் கேட்டு அவளையும் அறியாமல் அவள் முகத்தில் படர்ந்த வெட்கம் இன்னும் அவன் மனதை விட்டு அகலவில்லை.\nமொத்தத்தில் காதம்பரி அவனை மிகவும் பாதித்திருந்தாள். நாட்கள் செல்லச் செல்ல இது அதிகமாகுமே தவிர குறையும் என்று அவனுக்கே நம்பிக்கையில்லை.\nஓகே என் கள்வனின் மடியில், தமிழ் மதுரா, தொடர்கள்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தா���ர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77\nஇனி எந்தன் உயிரும் உனதே – 8\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – END\nசாவியின் ‘ஊரார்’ – 06\nகாற்றெல்லாம் உன் வாசம் (5)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநான் உன் அருகினிலே (32)\nகதை மதுரம் 2019 (15)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (281)\nஇனி எந்தன் உயிரும் உனதே (8)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (23)\nயாரோ இவன் என் காதலன் (18)\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 5’\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 7’\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/12/20/%E0%AE%B9%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-46/", "date_download": "2019-01-22T17:31:30Z", "digest": "sha1:BQ5W4IRY33CCMTFVQG2HP6GHAOBNS6X4", "length": 24185, "nlines": 176, "source_domain": "tamilmadhura.com", "title": "ஹஷாஸ்ரீயின் \"மனதை மாற்றிவிட்டாய்\" - 46 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•தமிழ் மதுரா\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 46\n46 – மனதை மாற்றிவிட்டாய்\nயாரிடமும் எதுவும் கூறாமல் மீண்டும் அமைதியாக அறைக்கு வந்து அமர்ந்தாள். ஆதியும் அவளை தொந்தரவு செய்யவில்லை. மதிய வேளை தாண்டியும் அவள் அதே இடத்��ில இருக்க ஆதி அவளிடம் வந்து சாப்பிட சொல்லி தட்டை நீட்டினான்.\n“எனக்கு வேண்டாம். தயவு செஞ்சு கொஞ்ச நேரம் தனியா விடுங்க“\n“இங்க பாரு, எவ்ளோ நேரம் இப்டியே இருப்ப. விடு எல்லாரும் கோபத்துல பேசுறாங்க. கொஞ்ச நாள் போகட்டும்… சரி ஆய்டும்.”\n“இதேதானே நானும் உங்ககிட்ட சொன்னேன். கோபத்துல முடிவெடுக்கிறிங்க ஆதி, கொஞ்ச நாள் போகட்டும். யாருக்கும் தெரியாம இப்பிடி கல்யாணம் வேண்டாம்னு கெஞ்சுனேன்ல. நீங்க கேட்டீங்களா\n“புரிஞ்சுக்காம பேசாத, அது வேற, இது வேற. மொதல்ல நீ சாப்பிடு. எல்லாம் சரி ஆய்டும்.” என மீண்டும் சொல்ல இவளுக்கு கோபம் வர\n“என்ன சரி ஆய்டும். என்ன தெரியும் உங்களுக்கு, மத்தவங்கள பத்தி யோசிச்சீங்களா உங்களுக்கு உங்க பிடிவாதம் தான் பெருசில்ல. …அந்த வீடியோ பாத்தப்புறமும் கூட நான்தான் அப்டி பேசுனேன்னு சொன்னதால கோபத்துல அன்னைக்கு திட்டினாலும் எல்லாரும் என் மேல கொஞ்சமாவது நம்பிக்கையோட தான் இருந்திருக்காங்க. ஆனா இப்போ இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னதால இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் போச்சு…..அவங்க என் மேல வெச்சிருந்த பாசம், நம்பிக்கை எல்லாமே மொத்தமா போச்சு. இப்போ உங்களுக்கு சந்தோசமா உங்களுக்கு உங்க பிடிவாதம் தான் பெருசில்ல. …அந்த வீடியோ பாத்தப்புறமும் கூட நான்தான் அப்டி பேசுனேன்னு சொன்னதால கோபத்துல அன்னைக்கு திட்டினாலும் எல்லாரும் என் மேல கொஞ்சமாவது நம்பிக்கையோட தான் இருந்திருக்காங்க. ஆனா இப்போ இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னதால இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் போச்சு…..அவங்க என் மேல வெச்சிருந்த பாசம், நம்பிக்கை எல்லாமே மொத்தமா போச்சு. இப்போ உங்களுக்கு சந்தோசமா எப்படி இதெல்லாம் சரி ஆகும்னு சொல்ரீங்க எப்படி இதெல்லாம் சரி ஆகும்னு சொல்ரீங்க\n“போதும் நிறுத்து டி. நம்பிக்கை போச்சு, பாசம் போச்சுன்னா, அதுக்கு யாரு காரணம் நீதானே. பணம் தான் முக்கியம், சொத்துக்காக தான் பழகுன்னேனு சொன்ன நீதானே இது எல்லாத்துக்கும் ஆரம்பமே. அடுத்தவங்களை பத்தி யோசிச்சீங்களான்னு கேக்கிறியா நீதானே. பணம் தான் முக்கியம், சொத்துக்காக தான் பழகுன்னேனு சொன்ன நீதானே இது எல்லாத்துக்கும் ஆரம்பமே. அடுத்தவங்களை பத்தி யோசிச்சீங்களான்னு கேக்கிறியா நீ அவ்ளோ கரெக்டானவளா இருந்திருந்திருந்தா இப்பிடி பணத்துக்���ாக இத்தனை பேரோட பாசத்துல விளையாடிருக்கமாட்ட. அந்த மாதிரி பேசிருக்கமாட்ட. “\n“அப்படி நான் பேசுனது பிரச்னையில்லை. உங்ககிட்ட அதுக்கான காரணத்தை சொல்றேன் அப்புறம் முடிவெடுங்கன்னு சொன்னேன்ல, கெஞ்சுனேன்ல… அப்போவே கேட்டுஇருக்கலாம்ல. இன்னைக்கும் யாரோட விரும்பமும் இல்லாம தான் கல்யாணம் பன்னிருக்கிங்க. யாருக்கும் நீங்க பதில் சொல்லல. இதுதான் என் முடிவுன்னு நேருக்கு நேர் நின்னு சொல்றிங்கள்ல அதேமாதிரி அவ சொல்ற காரணத்தை நான் கேட்டுட்டு முடிவு பன்றேன்னு சொல்லிருந்தா இவ்ளோ பிரச்னை வந்திருக்காதே.”\n“ஓ. … அந்த ரீசன நான் கேட்காததால தான் இவ்ளோ பிரச்னைனு சொல்ற. சரி, அப்டி என்ன கரணம் இப்போ சொல்லு. ” என அவன் கேட்ட விதத்தில் இருந்தது கேலியா ஏளனமா இல்லை அலட்சியமா என திவியால் புரிந்துகொள்ள முடியவில்லை. “\n“அன்னைக்கு பிரச்னை நடந்த அப்போவே கேட்டு இருக்கலாம். அடலீஸ்ட் அதுக்கப்புறமாவது கேட்டுஇருக்கலாம். எதுவுமே பண்ணாம எல்லா பிரச்சனையும் இப்போ நடந்து எதுவும் மாத்த முடியாதுனு நிலைமை வந்த அப்புறமா நீங்க எதுக்கு ஆதி காரணம் கேக்கறீங்க எது நடக்கூடாதுனு நினைச்சேனோ அது எல்லாமே நடந்திடிச்சு இப்போ நீங்க கேட்டும் எந்த யூஸும் இல்ல.\nஅதுவும் உங்களோட இந்த பார்வை ஏதோ சமாளிக்க சொல்றா. சரி சொல்லிட்டு போங்கர மாதிரி நீங்க குடுக்கற ரியாக்ஷனே தெரியுது. நீங்க முழுசா அத தெரிஞ்சுக்க கேக்கல. எப்டியு இதுவும் பொய் தான்னு ஒரு அலட்சியம்ல.” என வெளிவந்த கோபத்தை தள்ளிவிட்டு “என்ன நம்பாதவங்க யாருக்கும் நான் பதில் சொல்லல. விடுங்க நான் உங்ககிட்ட இனி எந்த விளக்கமும் சொல்லமாட்டேன் ஆதி… “ஆனா கடைசிவரைக்கும் நான் அப்டி பேசுனத்துக்கான காரணம் உங்களுக்கு தெரியாமலே இருக்கட்டும்னு தான் நான் வேண்டிக்கறேன். . “என்று கூறிவிட்டு பால்கனிக்கு சென்றுவிட்டாள்.\nவெகு நேரம் இருவரும் தனி தனியே தங்களின் சிந்தையில் குமுறிக்கொண்டு இருந்தனர்.\nஆதியும் அவளிடம் பொறுமையாக பேசவேண்டுமெனவே எண்ணினான். ஆனால் நான் இப்போ கஷ்டப்படறேன், உங்களுக்கு சந்தோசமா என கேட்டது எல்லா பிரச்சனைக்கும் தானே காரணம் என கூறியது, எல்லாம் அவனை இப்டி பேசவைத்தது. அவ அந்த மாதிரி சொத்து பணம் முக்கியம்னு பேசாம இருந்திருந்தா இன்னைக்கு என் தியாவோட நான் சந்தோசமா இருந்திருப்பேன். ��ல்லாமே ஒன்னுமில்லாம போனது அவளால தானே. அதுக்கு என்ன காரணமா வேணாலும் இருக்கலாம். ஆனா என் தியவ என்கிட்ட இருந்து பிரிச்சு எதுவும் எனக்கு பிடிக்கல. உன்ன தப்பா காட்டுன எந்த சூழ்நிலையும் எனக்கு பிடிக்கல தியா. எனக்கு வேண்டாம். அந்த காரணம் நான் தெரிஞ்சுக்க விரும்பல. கடைசிவரைக்கும் சொல்லாத.” என ஆதி அறையில் அடைந்து புலம்பிக்கொண்டு இருக்க\nவெளியில் திவி “நீங்க என்ன நம்பலேல ஆதி, நான் எப்போவும் பொய் தான் சொல்லுவேன்னு நினைக்கிறிங்களா ” என குமுறிக்கொண்டு இருந்தாள்.\n“அவரு ஏதோ கோபத்துல அப்டியெல்லாம் சொல்றாரு. இல்லாட்டி இவ்வளோதூரம் எல்லாரையும் எதித்து கல்யாணம் பண்ற அளவுக்கு என்ன இருக்கு. அவரு என்ன நம்பாம இதெல்லாம் பண்ணமாட்டாரு. ச்சா… இப்பவும் எனக்காக தானே சாப்பாடு எடுத்துட்டு வந்தாரு. என் மேல பாசம் அக்கறை எல்லாமே இருக்கு. ஆனா அத விட அதிகமா கோபம், பிடிவாதம் ” என அவனை திட்டியும், நல்லவிதமாவும் அவனை பற்றி நினைத்துக்கொண்டாள்.\n“ஆனா என்ன பண்ணி என்ன பிரயோஜனம் எல்லாரும் இவளோ சங்கடப்படறமாதிரி எல்லாமே நடந்திடுச்சே.”\nசரி, விடு திவி எல்லாருமே கோபத்துல அப்டி சொல்ராங்க. எல்லாரையும் பத்தி உனக்கும் தெரியும்ல. நீயும் இந்த நேரத்துல சரிக்கு சரியா சண்டை போடாம பொறுமையா அவங்களுக்கு புரியவை.\nநான் என்ன பண்றது சில நேரம் அவங்க எல்லாரும் ஓவரா பேசும்போது கோபம் வந்திடுது அண்ட் என்ன இவங்களே நம்பலையேன்னு நினைக்கும் போது எதுக்கு இவங்ககிட்ட எல்லாம் பேசணும்னு கோவிச்சுகாதான் தோணுது..ஆனா அது எல்லாமே கொஞ்ச நேரம் தான். இப்போவே எல்லார்கிட்டயும் பேசணும்.\nஎஸ் அதுதான் கரெக்ட். எப்டியோ இங்கேயே இருக்கறதால எல்லார்கிட்டயும் பேசி கெஞ்சி கொஞ்சி எப்படியும் பழைய மாதிரி குளோஸ் ஆகிடலாம்.\nஆனா அதுக்கு நீ தான் கரெக்டா இருக்கனும். உண்மையா சொல்லி பிரச்னையை முடிக்கற வரைக்கும் அவங்க எல்லாரும் கோபமா பேசுனாலும் நீ ரியாக்ட் பண்ணாத.. கஷ்டப்படுத்திடக்கூடாது.“\n“ம்ம்…. திவி நீ பண்ண ஒரு சத்யம் உன்ன என்ன பாடு படுத்துது பாத்தியா தேவையில்லாம இவ்ளோ பொறுமையா இருந்தும் இத்தனை பிரச்சனையா தேவையில்லாம இவ்ளோ பொறுமையா இருந்தும் இத்தனை பிரச்சனையா\n“நான் சத்தியம் பண்ணதால ஒன்னுமில்ல. அப்போவும் தெளிவா ஆதிகிட்ட சொல்லுவேன்னு சொல்லித்தானே சத்யம் பண்ணேன். எல்லாம் அந்த காண்டு காட்ஜில்லாவல வந்தது. அவனும் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் பண்ணி சொல்ல வரதையும் கேக்காம இப்டி பண்ணிவெச்சு இருக்கான். “\n“ஓகே ஓகே ரொம்ப திட்டாத. எல்லாரையும் எப்படி பழைய மாதிரி பேசவெக்கிறதுன்னு யோசி.”\n“லூசு… இருக்கற பிரச்னை போதாதா மத்த நேரம் மாதிரி இல்ல. நீ சேட்டை பண்ணா அவங்க கொஞ்சிட்டு திட்டுட்டு விட்டுட்டு போவாங்கனு நினைக்காத. இப்போ அவங்க உன் மேல இருக்கற கோபத்துக்கு நீ என்ன பண்ணாலும் இத்தனை நாள் இதுக்காக தான் இப்டி பண்ணியானு உடனே லிங்க் பண்ணி கத்துறாங்க.\nசோ அடாவடியா எல்லாம் வேண்டாம். கிறுக்குத்தனமா எதுவும் பண்ணாம கொஞ்ச சீரியஸ இரு… மொதல்ல பொறுமையா பேசு. நார்மல் ஆக்கலாம். ஒருவேளை எதுக்குமே பிடிக்காடுகாட்டி திவி ஸ்டைல இறங்கிடலாம்.\nஎன திவி தனக்குள்ளே பல விவாதங்களை நடத்தி ஒரு முடிவுக்கு வந்தாள்.\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77\nஇனி எந்தன் உயிரும் உனதே – 8\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – END\nசாவியின் ‘ஊரார்’ – 06\nகாற்றெல்லாம் உன் வாசம் (5)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநான் உன் அருகினிலே (32)\nகதை மதுரம் 2019 (15)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (281)\nஇனி எந்தன் உயிரும் உனதே (8)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (23)\nயாரோ இவன் என் காதலன் (18)\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – இறுதிப் பகுதி\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 47\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யா��்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2017/12/26115952/1136737/iPhone-SE-32GB-gets-Rs-8000-discount-in-India.vpf", "date_download": "2019-01-22T17:40:12Z", "digest": "sha1:EDKBGZMD4ARY35PPNYB4ID3663FAUESJ", "length": 17310, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.8,001 தள்ளுபடி செய்யப்பட்ட 32 ஜிபி ஐபோன் || iPhone SE 32GB gets Rs 8,000 discount in India", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரூ.8,001 தள்ளுபடி செய்யப்பட்ட 32 ஜிபி ஐபோன்\nபதிவு: டிசம்பர் 26, 2017 11:59\nஆப்பிள் ஐபோன் 32 ஜிபி மாடலின் விலையில் ரூ.8,001 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை அமேசான் இந்தியா வலைத்தளத்தில் வழங்கப்படுகிறது.\nஆப்பிள் ஐபோன் 32 ஜிபி மாடலின் விலையில் ரூ.8,001 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை அமேசான் இந்தியா வலைத்தளத்தில் வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் கிடைக்கும் மலிவு விலை ஐபோன் மாடலாக ஐபோன் SE இருக்கிறது. ஆப்பிள் சமீபத்திய ஐபோன் X மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஐபோன் SE விலை குறைக்கப்பட்டுள்ளது.\nஅமேசான் தளத்தில் ரூ.26,000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஐபோன் SE 32 ஜிபி மாடல் தற்சமயம் ரூ.17,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இறக்குமதி வரி உயர்வை தொடர்ந்து ஐபோன் மாடல்களின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபோன் SE விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் இறக்குமதி வரி உயர்வில் ஐபோன் SE பாதிக்கப்படவில்லை. ஐபோன் 8 மற்றும் ஐபோன் X விலையை கருத்தில் கொண்டு ஐபோன் SE குறைந்த விலையில் வாங்க சிறந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. ஐபோன் SE மாடலில் சமீபத்திய ஐ.ஓ.எஸ். 11 இயங்குதளம், சீரான வேகம் மற்றும் தலைசதிறந்த கேமரா கொண்டுள்ளது.\nஐபோன் SE ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.0 இன்ச் 640x1136 பிக்சல் டிஸ்ப்ளே, ஆப்பிள் A9 சிப்செட், 2 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 12 எம்பி பிரைமரி கேமரா, 5-எலிமென்ட் லென்ஸ், ட்ரூடோன் பிளாஷ் மற்றும் 1.2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் X போன்று இல்லாமல், ஐபோன் SE மாடலில் டச் ஐடி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் SE மாடலின் தற்போதைய விலை மோட்டோ ஜி5எஸ் பிளஸ், நோக்கியா 6 மற்றும் சியோமி MiA1 உள்ளிட்ட மாடல்களுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும். மூன்று ஸ்மார்ட்போன்களிலும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருந்தாலும், ஆப்பிள் A9 சிப்செட்டை விட குறைவான வேகம் கொண்ட பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nஅமேசான் தளத்தில் ஐபோன் SE மாடலின் விலை குறைக்கப்பட்டிருப்பதோடு பழைய ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.15,100 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமூன்று பிரைமரி கேமரா, நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே என அசத்தல் அம்சங்களுடன் உருவாகும் 2019 ஐபோன்கள்\nமூன்று கேமராவுடன் உருவாகும் 2019 ஐபோன்\nநீதிமன்ற உத்தரவு - அவசர கதியில் ஐபோன் அப்டேட் வழங்கும் ஆப்பிள்\nரூ.14,999 செலுத்தினால் புத்தம் புதிய ஐபோன்\nஐபோன் XS மேக்ஸ் உற்பத்தி கட்டணம் இவ்வளவு தானா\nசெப்டம்பர் 26, 2018 15:09\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி - டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nமடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவுடன் மோட்டோ ஸ்மார்ட்போன் - காப்புரிமையில் வெளியான விவரங்கள்\nகேலக்ஸி எம் புதிய டீசர்கனை வெளியிட்ட சாம்சங்\nகீக்பென்ச் தளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nடூயல் கேமரா, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nரோகித் சர்மா உடனான உறவை வ��ளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/06/29113239/1173330/palani-periyanayaki-amman-temple-festival.vpf", "date_download": "2019-01-22T17:47:30Z", "digest": "sha1:UXMPHKM2GTJARE4ZDOQXDTO57TNRC5SW", "length": 3789, "nlines": 21, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: palani periyanayaki amman temple festival", "raw_content": "\nபழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேக விழா\nபழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் உலக நலன்வேண்டி அன்னாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக விழா பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று நடந்தது. விழாவையொட்டி முத்துக்குமாரசாமி மண்டபத்தில் 3 வெள்ளி கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், யாகம் நடைபெற்றது.\nஇதையடுத்து நடந்த சாயரட்சை பூஜையில் சிவன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை ஆகியோருக்கு கலச அபிஷேகம் மற்றும் 16 வகை அபிஷேகமும், அன்னத்தால் கிரீடம் வைத்து சிறப்பு அலங்காரமும், அதைத்தொடர்ந்து அன்னாபிஷேகமும் நடைபெற்றது.\nஅதன் பின்னர் மகா தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் உபயதாரர்களான கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில் ஆகியோருக்கு பரிவட்டமும், கோவில் பிரசாதமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A994", "date_download": "2019-01-22T16:21:35Z", "digest": "sha1:XAOMWJI52NXJMOOK75DCBPOZSAE5MCFX", "length": 14202, "nlines": 98, "source_domain": "aavanaham.org", "title": "நிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nநிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்\nநிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், யாழ் பல்கலைக்கழக சட்டத் துறையின் சமகால சட்ட விடயங்களுக்கான அரங்கம், மற்றும் இலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (P.E.A.R.L.) ஆகியவற்றுடன் இணைந்து,\nஇலங்கை சிவில் சமூக உபயோகத்திற்காக அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் தொகுத்து வழங்கும் கையேடான,\n“நிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்”\nதமிழ், ஆங்கில மொழிகளில் P.E.A.R.L. தொகுத்து வழங்கும் அறிக்கையான,\n“கடந்த கால நினைவுகளின் துடைத்தழிப்பு : இலங்கையின் வட-கிழக்கில் நினைவிற் பதித்தலின் வலிந்தொடுக்கல் ”\nஆகியவற்றின் வெளியீட்டிற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றன.\n“போர் ஆவணப்படுத்தலின் போது மாறுபட்ட, ஓரங்கட்டப்பட்ட அனுபவங்களை பிரதிபலித்தல்”\n“நினைவுகூரலை ஆவணப்படுத்துகையில் எதிர்நோக்கும் சவால்களும் முட்டுக்கட்டைகளும்”\nகுமாரவடிவேல் குருபரன், துறைத் தலைவர், சட்டத் துறை யாழ் பல்கலைக்கழகம்\nகலாநிதி நிம்மி கௌரிநாதன் : நியூ யோர்க் சிட்டி பல்கலைக்கழகத்தின் குடிமை மற்றும் பூகோள தலைமைத்துவத்திற்கான கோலின் பவல் பீடத்தில் வருகைப் பேராசிரியர். கலிபோர்னியா பேர்க்லே பல்கலைக்கழகத்தின் இனம் மற்றும் பாலிற்கான நிலையத்தின் முதுநிலை ஆராய்ச்சி அறிஞர். “பாலியல் வன்முறையின் அரசியல்\" முன்னெடுப்பின் தாபகர்/ பணிப்பாளர். www.deviarchy.com\nமரியோ அருள்தாஸ் : P.E.A.R.L. இனுடைய பரிந்து பேசுதலின் பணிப்பாளர்\nசாலின் உதயராசா : யாழைத் தளமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக மனித உரிமை மீறல்களை பரவலாக ஆவணப்படுத்தியுள்ள ஊடகவியலாளர்.\nநிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்\nஆவணப்படுத்தல்--இலங்கை இனப்பிரச்சினை--மனித உரிமைகள்இலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள்அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்நிம்மி கௌரிநாதன்மரியோ அருள்தாஸ்சாலின் உதயராசாகுமாரவடிவேல் குருபரன், ஆவணப்படுத்தல்--இலங்கை இனப்பிரச்சினை--மனித உரிமைகள்--2017--இலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள்--அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்--நிம்மி கௌரிநாதன்--மரியோ அருள்தாஸ்--சாலின் உதயராசா--குமாரவடிவேல் குருபரன்\nDiscussion on Documentation in a Post-War Context அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், யாழ் பல்கலைக்கழக சட்டத் துறையின் சமகால சட்ட விடயங்களுக்கான அரங்கம், மற்றும் இலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (P.E.A.R.L.) ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கை சிவில் சமூக உபயோகத்திற்காக அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் தொகுத்து வழங்கும் கையேடான, “நிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்” மற்றும் தமிழ், ஆங்கில மொழிகளில் P.E.A.R.L. தொகுத்து வழங்கும் அறிக்கையான, “கடந்த கால நினைவுகளின் துடைத்தழிப்பு : இலங்கையின் வட-கிழக்கில் நினைவிற் பதித்தலின் வலிந்தொடுக்கல் ” ஆகியவற்றின் வெளியீட்டிற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றன. பேச்சாளர்கள்: கலாநிதி நிம்மி கௌரிநாதன் “போர் ஆவணப்படுத்தலின் போது மாறுபட்ட, ஓரங்கட்டப்பட்ட அனுபவங்களை பிரதிபலித்தல்” மரியோ அருள்தாஸ் “நினைவுகூரலின் அரசியல்” சாலின் உதயராசா “நினைவுகூரலை ஆவணப்படுத்துகையில் எதிர்நோக்கும் சவால்களும் முட்டுக்கட்டைகளும்” தலைமை: குமாரவடிவேல் குருபரன், துறைத் தலைவர், சட்டத் துறை யாழ் பல்கலைக்கழகம் பேச்சாளர்கள் பற்றி: கலாநிதி நிம்மி கௌரிநாதன் : நியூ யோர்க் சிட்டி பல்கலைக்கழகத்தின் குடிமை மற்றும் பூகோள தலைமைத்துவத்திற்கான கோலின் பவல் பீடத்தில் வருகைப் பேராசிரியர். கலிபோர்னியா பேர்க்லே பல்கலைக்கழகத்தின் இனம் மற்றும் பாலிற்கான நிலையத்தின் முதுநிலை ஆராய்ச்சி அறிஞர். “பாலியல் வன்முறையின் அரசியல்\" முன்னெடுப்பின் தாபகர்/ பணிப்பாளர். www.deviarchy.com மரியோ அருள்தாஸ் : P.E.A.R.L. இனுடைய பரிந்து பேசுதலின் பணிப்பாளர் சாலின் உதயராசா : யாழைத் தளமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக மனித உரிமை மீறல்களை பரவலாக ஆவணப்படுத்தியுள்ள ஊடகவியலாளர். The Adayaalam Centre for Policy Research in collaboration with P.E.A.R.L. and the Forum on Contemporary Issues at the Department of Law (Jaffna University) warmly invite you to a discussion on \"Documentation in the Post-War Context\" featuring the release of: \"Human Rights Documentation in a Transitional Justice Context\" - a booklet prepared by Adayaalam Centre for Policy Research AND \"Erasing the Past: Repression of Memorialization in the North-East\" - a report prepared by P.E.A.R.L. SPEAKERS: Dr. Nimmi Gowrinathan “Reflecting diverse and marginalized experiences in documenting the war” Mario Arulthas “Politics of Memorialization” Shalin Uthayarasa “Challenges and obstacles in documenting memorialization” Moderated by: Kumaravadivel Guruparan, Head, Department of Law, UoJ SPEAKER BIOGRAPHIES: Dr. Nimmi Gowrinathan is a Visiting Professor at the Colin Powell School for Civic and Global Leadership at City College, a Senior Research Scholar at the University of California Berkeley's Center for Race & Gender. She is also the Founder/Director of the Politics of Sexual Violence Initiative. www.deviarchy.com Mr. Mario Arulthas is the Advocacy Director of People for Equality and Relief in Lanka (P.E.A.R.L.) Mr. Shalin is a journalist based in Jaffna who has reported extensively on human rights violations in the North-East over the past years. *Discussion will be conducted in Tamil*\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anbanaval.blogspot.com/2013/05/blog-post_18.html", "date_download": "2019-01-22T16:15:49Z", "digest": "sha1:J7B7FTHC7BT5GTQGXIZR3B373BUV46PE", "length": 6524, "nlines": 130, "source_domain": "anbanaval.blogspot.com", "title": "| ஹாஜிராவின் நீந்தும் நினைவுகள்..", "raw_content": "\nஇந்த நாளும் இனி வரும் எல்லா நாளும் நம் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டுமாக\nதேன் எடுக்க தீ மூட்டி..\n என்னுள் இணையாமலேயே... எங்கிருக்கிறாய் என்னவனே.\nஎன் சிந்தனையின் சொந்தக்காரன் அவன். என் கற்பனையின் முகவரி அவன். என்றும் என் கவிதையின் முதல் வரி அவன். முகவரி தந்தவனே என் முகம் மறந்...\nஅன்று என் தாய் பெருமையாகச் சொன்னால், \"என் மகளுக்கு அழவே தெரியாது\" இன்று நான் சொல்கிறேன், \"எனக்கு அழுவதைத் தவிர வ...\nஅன்று ஆதமும் ,ஏவாளும் காதலில் காமத்தை கலந்தார்கள் .......... இன்று ஆணும் பெண்ணும் காதல் என்ற பெயரில் காமத்தை கலக்கிறார்கள் ..........\nஉன்னால் பரிசளிக்கப்பட்ட காதல் உன்னால் பரிசளிக்கப்பட்ட காதல் உன்னாலே சொல்லெறிந்து கசிந்தது... மறக்க நினைக்கும் தருணங்களும் மறந்த...\n2வது தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு விழாவிற்கு வருக வருகவென அழைக்கிறேன் பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாத...\nஎன் எழுத்தின் பிறப்பு என் எழுதுகோலின் கருவறையில் ....... எழுத்துக்கள் பிறப்பதற்கு பத்து மாதங்கள் தேவை இல்லை ..... பத்து நிமிடங்கள் ...\nஎனதன்பு தோழியடி நீ .....\nஎன்றோ யாரோ என்று அறிமுகபடுத்தி இன்னார் என்று அறிமுகமானவளே இ��்று தோழியடி நீ எனக்கு உரிமையுடன் உரையாடுகிறேன் நீ என் தோழி என்பதால் எ...\nபுரியாமல் வந்த நேசமென்பதாலோ என்னவோ என் நிலைமைப...\nநீ மௌனமாய் இருந்தாலும் உன் இதய ஓசை எனக்கு மட்டும் கேட்கிறது ...\nநன்றி மீண்டும் வருக ...\nமின்னஞ்சல் மூலம் பெற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/gajinikanth-movie-review/", "date_download": "2019-01-22T17:24:53Z", "digest": "sha1:LBPHUHJV5VSHJPQSEIU3T6UDZQXU4RNE", "length": 13425, "nlines": 143, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai “கஜினிகாந்த்” - விமர்சனம்!! - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும் சரியாக கைகொடுக்கவில்லை. சந்தோஷ் பி. ஜெயக்குமாருக்கு “ஹரஹர மகாதேவ்கி”, “இருட்டு அறையில்” இரண்டு படங்கள் வசூலைக் கொடுத்திருந்தாலும், அவர் மீது ஒரு முத்திரை விழுந்திருந்தது. இப்படி இரண்டு பேருக்குமே இருக்கிற நெருக்கடியை போக்கி இருக்கிறதா இந்த “கஜினிகாந்த்”\nதீவிர ரஜினி ரசிகரான நரேன், தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் “தர்மத்தின் தலைவன்” படத்திற்குப் போகிறேன். அங்கே திடிரென அவரது மனைவிக்கு பிரசவ வலி எடுக்க, தியேட்டரிலேயே ஆர்யா பிறக்கிறார். அந்தப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிறந்த காரணத்தினாலோ, என்னவோ ஆர்யாவுக்கும் ஞாபக மறதி வியாதி தொற்றிக் கொள்கிறது. சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் “மைண்ட் டைவர்ட்” ஆகும் இவரது வியாதியை பார்த்து பலரும் இவருக்கு திருமணத்திற்கு பெண் தர மறுக்கிறார்கள். அப்படி பெண் தர மறுப்பவர்களில் சம்பத்தும் அடக்கம்.\nஇந்நிலையில், எதேச்சையாக ஒருநாள் சாலையில் சாயீஷாவை பார்க்கிறார், ஆர்யா. யெஸ், நீங்கள் நினைப்பது சரிதான். தமிழ் சினிமாவின் சொத்தான பார்த்த உடனே காதல் ஆர்யாவுக்குள் வந்து விடுகிறது. ஞாபக மறதியால் ஆர்யா செய்கிற சில சொதப்பல்கள், கோ இன்சிடென்சாக சாயிஷாவிடம் கனெக்ட் செய்கிறது. அந்த கனெக்‌ஷன் நட்பாகி, காதலாக மலர்ந்து விடுகிறது. ஆனால், சாதுர்யமாக தனக்கு ஞாபக மறதி இருப்பதை மறைத்து சாயீஷாவிடம் இருந்து தப்பித்துக் கொண்டேயிருக்கிறார்.\nஅதே நேரத்தில் காவல்துறை அதியாரியாக வருகிற “கபாலி” லிஜீசுக்கும் சாயிஷாவின் மேல் காதல் வருகிறது. அதற்கு சாயீஷா மறுப்பு தெரிவிக்க அவரை குறுக்கு வழியில் அடைய முயற்சிக்கிறார் லிஜீஷ்.\nஒரு பக்கம் சம்பத், ஒரு பக்கம் லிஜீஷ், இன்னொரு பக்கம் ஞாபக மறதி இம்மூன்றையும் சமாளித்து ஆர்யா எப்படி சாயீஷாவை கைப்பிடிக்கிறார் என்பதே மீதி கதை.\nமுழுக்க முழுக்க கமெடியோடு, எல்லோரும் பார்க்கிற மாதிரியான “U” செர்ட்டிஃபிகேட் படங்களையும் தன்னால் எடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் சந்தோஷ் பி. ஜெயக்குமார். ஆனாலும், அங்கங்கே அவரது “டைரக்டோரியல் டச்” எட்டிப்பார்க்கத் தான் செய்கிறது. லாஜிக் என்பதை தூக்கி தூரமாக வைத்துவிட்டு, எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்த காமெடி தான் சரியானது என முடிவு செய்து கலகலப்பூட்டி இருக்கிறார்.\nஆர்யாவின் வழக்கமான கிரவுண்ட் என்பதால், ஜஸ்ட் லைக் தட் தூக்கி சாப்பிட்டிருக்கிறார். ஞாபக மறதியை பேலன்ஸ் செய்யுமிடங்கள் செம்ம கலாட்டா. கிளைமாக்ஸ் கட்சிக்கு முன்பு வரும் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.\nலிஜீஷை வலுக்கட்டாயமாக வில்லனாக்க முயற்சி செய்தது போல இருந்தாலும், விறைப்பும் முறைப்புமாக கொடுக்கப்பட்ட வில்லத்தனத்தை நிறைவாக செய்திருக்கிறார். ஆள் ஹைட்டும், வெயிட்டுமாக பக்கா ஹீரோ மெட்டீரியலாக இருப்பதாலோ என்னவோ அவரது வில்லத்தனம் ஒட்டவில்லை. நீங்க ஹீரோவாக ட்ரை பண்ணுங்க லிஜீஷ்..\nசாயீஷா.. கோலிவுட்டின் தற்போதைய ஹாட் சென்சேஷன். நடனத்தில் தெறிக்க விட்டிருக்கிறார். பாடல்களில் ஒன்று கூட தேறாவிட்டாலும், இவருக்காக வைத்த கண் வாங்காமல் ஸ்கிரீனை பார்த்துக்கொண்டே இருக்கலாம், அம்புட்டு அழகு. நடிப்பிலும் குறை சொல்ல ஏதும் இல்லாததால் நிச்சயம், இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு இவரது கொடி கோலிவுட்டில் பட்டொளி வீசி பறக்கும்.\nமொட்டை ராஜேந்திரன், கருணாகரன், சதீஸ் ஆகியோரது காமெடி கைகொடுத்திருக்கிறது. மூவரில் சதீஸ் இரண்டாம் பாதியில் ஸ்கோர் செய்கிறார்.\nஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு ஜாலியாக தியேட்டருக்கு சென்று கவலைகளை மறக்க உதவும் இந்த “கஜினிகாந்த்”..\nPrevious Post\"எங்களை சமூகவிரோதி , பொறுக்கிகள் என்று சொன்னாலும் கவலையில்லை\" ; சுரேஷ் காமாட்சி Next Postசினிமா நாசம் , விவசாயம் நாசம் , எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின் \" மேக் இன் இண்டியா\" திட்டமா - மன்சூர் அலிகான் விளாசல்\nகுடும்பத்துடன் நம்பி போகல��ம் – “கஜினிகாந்த்” டைரக்டர் உறுதி\nஅதெல்லாம் நான் பேசிருந்தா சிரிச்சிருப்பாங்க : ஆர்யா\nரஜினியை அவமதித்த தயாரிப்பாளர்.. பொங்கி எழுந்த முன்னாள் செயல்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/simbhu-comback-strongly-ins-his-second-innings/", "date_download": "2019-01-22T17:15:40Z", "digest": "sha1:ZRMEQXHQCZI6DY2J673G5OVDIJBQ2NE7", "length": 8271, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai தடதடக்கும் சிம்பு.. அதிரடி ஆட்டம் ஆரம்பம்!! - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nதடதடக்கும் சிம்பு.. அதிரடி ஆட்டம் ஆரம்பம்\nசிம்புவும், சர்ச்சையும் கூடப் பிறந்த பிறப்புகளோ என்னுமளவிற்கு, அவரை சச்சரவுகள் பின் தொடர்ந்தே வரும். ஷூட்டிங்கிற்கு சீக்கிரம் வரமாட்டார், ஷெட்யூலை இழுத்தடிப்பார் என சிம்பு மீது புகார்கள் குவிந்த வண்ணம் தான் இருக்கும். கடைசியாக வெளியான “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படம் வெளியான போது தான் பிரச்சனை பூதாகரமாக வெடித்து, சிம்புவுக்கு தடை விதிப்பது வரை போனது.\nஆனால் அதையெல்லாம் தாண்டி, மணிரத்னம் இயக்கத்தில் “செக்க சிவந்த வானம்” படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். சிம்பு, மணிரத்னம் படத்திலா பாவம்பா மணிரத்னம் என்று பலரும் பரிகாசம் செய்தார்கள். அத்தனை பேரின் எண்ணங்களையும் பொய்யாக்கிய சிம்பு, ஆச்சர்யப்படுத்தும் வகையில் சொன்ன தேதியில் அவரது போர்ஷனையும் முடித்துக் கொடுத்து “குட் பாய்” பெயர் எடுத்தார்.\nஅதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து வெங்கட் பிரபு, கார்த்திக் நரேன் என டாப் டைரக்டர்களின் படங்களில் கமிட் ஆகி எல்லோரது புருவங்களாஇயும் உயரச் செய்துள்ளார் சிம்பு.\nஇவ்விரு படங்களில் வெங்கட் பிரபு இயக்குவதை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும்.. கார்த்திக் நரேன் இயக்கும் படத்தை “விஜயா புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனமும் தயாரிக்க இருக்கிறார்கள். இவை முடிந்த பிறகு, கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் “விண்ணைத்தாண��டி வருவாயா 2” படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஎது எப்படியோ, வம்பு தும்பு இல்லாமல் சிம்பு இதே போல் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களது ஆசை.\nவிஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சிம்பு, டி.ஆர்.. அன்புமணிக்கு சவால்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/26893/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E2%80%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-01-22T16:35:56Z", "digest": "sha1:MVFMQRQBRZC3AQ2HQZTBUUNXOD27PTJ5", "length": 18680, "nlines": 223, "source_domain": "www.thinakaran.lk", "title": "வேர்னண் யூ பெர்ணான்டோ விளையாட்டு அரங்கு ‍களுத்துறை நகர சபை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தீர்மானம் | தினகரன்", "raw_content": "\nHome வேர்னண் யூ பெர்ணான்டோ விளையாட்டு அரங்கு ‍களுத்துறை நகர சபை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தீர்மானம்\nவேர்னண் யூ பெர்ணான்டோ விளையாட்டு அரங்கு ‍களுத்துறை நகர சபை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தீர்மானம்\nகளுத்துறை வேர்னண் யூ பெர்ணான்டோ விளையாட்டு அரங்கு மற்றும் பூங்கா (பார்க்) விளையாட்டு மைதானத்தை களுத்துறை நகர சபை முழு நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் மீண்டும் கொண்டு வந்து களுத்துறை நகர சபை எல்லைக்கு உட்பட்ட பொது மக்கள் மற்றும் சகல துறை விளையாட்டு வீர வீராங்கனைகளினதும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு பாவனைக்காக திறந்து விடவும் ஆலோசனை.\nமுன்னாள் ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தில் உயர் பதவி வகித்த பெரும் புள்ளி ஒருவர் காலஞ்சென்ற முன்னாள் களுத்துறை நகர சபை தவிசாளருடன் செய்து கொண்ட முறையற்ற ஒப்பந்த, உடன்படிக்கையுடன் மேற்பார்வையில் உள்ளதும், தற்போதைய நிர்வாக சர்ச்சைக்கு உரியதுமான களுத்துறை வேர்ணன் யூ பெர்ணான்டோ விளையாட்டு அரங்கின் முறையற்ற ஒப்பந்தத்தை இரத்து செய்வதுடன் வேர்னண் யூ பெர்ணான்டோ என்ற பெயரிலேயே எவ்வித பெயர் மாற்றங்களும் இன்றி\nநகர சபை பார்க் விளையாட்டு மைதானத்தையும் இணைத்து மீண்டும் களுத்துறை நகர சபை முழு நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது சம்பந்தமாக களுத்துறை நகர சபை மாதாந்த ஒன்று கூடலில் கடும் வாத விவாதங்களின் பின்னர் நகர சபை உறுப்பினர்கள் இடையே நடைபெற்ற வாக்கெடுப்பில் 11பேர் ஆலோசனைக்கு சார்பாக வாக்களித்ததுடன் 06 பேர் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தனர். மற்றும் இருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது சபையில் இருந்து வெளியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒருநாள் கிரிக்கெட் அரங்கில் வேகமாக 27 சதங்கள் பெற்றார் ஹசிம் அம்லா\nஒருநாள் கிரிக்கெட் அரங்கில் வேகமாக 27சதங்களை பெற்ற வீரர் எனும் விராத் கோஹ்லியின் சாதனையை பாகிஸ்தான் அணிக்கு எதிரான சதத்தின் மூலம் தென்னாபிரிக்க வீரர்...\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே முழு பொறுப்பு எனவும் வேறு எவரையும் குறைகூற விரும்பவில்லை எனவும் ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார். ...\nகுமார் தர்மசேன ஆண்டின் சிறந்த நடுவர்\n2018 ‘டேவிட் ஷெபர்ட்’ விருதுஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போது நடுவராக செயற்பட்டுவரும் குமார் தர்மசேன 2018 ஆம் ஆண்டின் சிறந்த...\nஆசிய கனிஷ்ட தகுதிகாண் போட்டி: மிதுன் ராஜ்இ ஜென்சனுக்கு ஆறுதல் வெற்றி\n2019ஆம் ஆண்டின் முதலாவது சர்வதேச மெய்வல்லுனர் தொடராக எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள 3ஆவது ஆசிய...\nஅவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் ; ஒசாகா, சுவிட்டோலினா கால்இறுதிக்கு தகுதி\nஅவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் நவ்மி ஒசாகா, எலீனா சுவிட்டோலினா ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.கிராண்ட்சலம் போட்டிகளில் ஒன்றான...\nலெவன் ஹீரோஸ் விளையாட்டு கழகத்தின் 12வது வருடாந்த கூட்டம்\nலெவன் ஹீரோஸ் விளையாட்டு கழகத்தின் 12வது வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த 03.01.2019 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு அல்- ஹுசைன்...\n4 வது Milo சைக்கிள் அணிவகுப்புப் போட்டி\nசிறுவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மத்தியில் உடற்பயிற்சியை ஊக்குவிப்பதற்காக மேலும் 1,000 மவுண்டன் பைசிக���கிள்களை வழங்கியுள்ளதுஆரோக்கியமான...\nநியூ ஒலிம்பிக் விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்\n52 வருட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் கல்வி, கலை, விளையாட்டு, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளினூடாக பிரதேச மக்களுக்கு...\nமூன்று மாதங்களில் கிரிக்கெட்டை மீளக் கட்டி​யெழுப்புவோம்\nஜயந்த தர்மதாசஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காகவும், பின்னடைவையும், அழிவையும் சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட்டை மிக விரைவில் மீளக்...\nஆஸி. மண்ணில் இந்தியா மீண்டும் வரலாற்று சாதனை\nஅவுஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20...\nபுளு ஸ்டார் அணி மீதான தாக்குதல்: கிறிஸ்டல் பெலஸ் அணிக்கு தண்டனை\nபுளு ஸ்டார் விளையாட்டுக் கழக வீரர்கள் ரசிகர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் மற்றும் அதன் செயலாளருக்கு இலங்கை...\nஇலங்கை –ஆஸி. டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்\nபிக்பேஷ் லீக் தொடரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சிட்னி தண்டர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்வையிட வந்திருந்த...\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்\nபாராளுமன்ற பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் - COPE) குழுவின்...\nமஹிந்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (22) பாராளுமன்ற...\nவலி.வடக்கில் இராணுவத்திடம் இருந்த 39 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39ஏக்கர் காணிகள் காணி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த...\nவடக்கில் இராணுவத்தினரால் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார்...\nகிழக்கு ஆளுநரின் அழைப்பில் சவுதி நாட்டுத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின்...\n90 கிலோ ஹெரோயினுடன் அமெரிக்கர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைது\nரூபா 1,080 மில்லியன் என மதிப்பீடுசுமார் 90 கிலோகிராம் ஹெரோயின்...\nஆயிலியம் இரவு 11.31 வரை பின் மகம்\nபிரதமை பி.ப. 7.05 வரை அதன் மேல் துவிதீயை பி.இ. 3.26 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-22T17:22:44Z", "digest": "sha1:APDS2FTRSFB67HNXBQHQPNGNE7N5DJ2X", "length": 11664, "nlines": 185, "source_domain": "www.thinakaran.lk", "title": "அச்சுறுத்தல் | தினகரன்", "raw_content": "\nமேன்முறையீட்டு வழக்கில் ஞானசார தேரருக்கு பிணை\nபொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகமான கலகொடஅத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.ஊடகவியலாளர் சந்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் 6 மாதம் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை மற்றும் ரூபா 50 ஆயிரம் நஷ்டஈடு வழங்குமாறு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக...\nOIC இற்கு அச்சுறுத்தல்; JVP மாகாண சபை உறுப்பினர் கைது\nமக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (04) இரவு சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த, பதில் நிலையப்...\nசிங்கள ராவய தலைவர் பிணையில் விடுதலை\nமியன்மார் ரோஹிங்யா அகதிகளை அச்சுறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அக்மீமண தயாரத்ன தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ...\nமியன்மார் அகதிகள் சம்பவம்; முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது\nமேலும் பல வழக்குகளுடன் தொடர்பு கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி கல்கிஸ்ஸையில், மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் மீதான அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது...\nதம்புள்ளை பொலிஸார் நால்வர் பணி இடைநிற���த்தம்\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸார் நால்வரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு (28) தங்களது கடமை...\nதினகரன் ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றும் விளையாட்டு பகுதி பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.பரீத்திற்கு, பிரதி அமைச்சர் ஒருவருடன் செயற்படுகின்றவரால் தொலைபேசியூடாக...\nதொலைபேசியில் அச்சுறுத்தியதாக அஸ்வர் புகார்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தனக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸில் புகார் செய்துள்ளார். தங்கல்லையிலுள்ள...\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்\nபாராளுமன்ற பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் - COPE) குழுவின்...\nமஹிந்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (22) பாராளுமன்ற...\nவலி.வடக்கில் இராணுவத்திடம் இருந்த 39 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39ஏக்கர் காணிகள் காணி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த...\nவடக்கில் இராணுவத்தினரால் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார்...\nகிழக்கு ஆளுநரின் அழைப்பில் சவுதி நாட்டுத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின்...\n90 கிலோ ஹெரோயினுடன் அமெரிக்கர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைது\nரூபா 1,080 மில்லியன் என மதிப்பீடுசுமார் 90 கிலோகிராம் ஹெரோயின்...\nஆயிலியம் இரவு 11.31 வரை பின் மகம்\nபிரதமை பி.ப. 7.05 வரை அதன் மேல் துவிதீயை பி.இ. 3.26 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் ம���லாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88)", "date_download": "2019-01-22T17:00:57Z", "digest": "sha1:XUHZBOBOM4VSU55N2JLEHQQ2ZV357TW5", "length": 9854, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோபாலபுரம் (சென்னை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள கோபாலபுரம், இந்தியாவின் பிரதான குடியிருப்பு மற்றும் வர்த்தக இடமாகும்.\nகோபாலபுரத்தின் புவியியல் ஒருங்கிணைப்பு 13 ° 2 '50 \"வடக்கு மற்றும் 80 ° 15' 28\" கிழக்கே உள்ளது. நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மைலாப்பூர், தேனாம்பேட்டை ஆகியவை அருகிலுள்ள இடங்களாகும். நுங்கம்பாக்கத்திற்கு கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையம் கோபாலபுரத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3 கிமீ வடமேற்கில் உள்ளது. இது டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கும் அண்ணா சாலைக்கும் இடையே அமைந்துள்ளது\nஅவ்வை சண்முகம் சாலை கோபாலபுரம் வழியாக செல்கிறது. அந்தப் பாதையின் வடக்கு பகுதி வடக்கு கோபாலபுரம் என்றும் தெற்கு பகுதி தென் கோபாலபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. கோபாலபுரம் சென்னை மத்திய மக்களவை தொகுதியில் உள்ளது.\n3 புகழ் பெற்ற கல்லூரிகள்\nகோபாலபுரத்தில் உள்ள பல பள்ளிகள் சென்னையில் சிறந்த பள்ளிகளாக கருதப்படுகிறதன. கோபாலபுரத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் பின்வருமாறு:\nஸ்ரீ சாரதா மேல்நிலை பள்ளி (சிபிஎஸ்இ-க்கு இணைக்கப்பட்டுள்ளது)\nசர்ச் பார்க் கான்வென்ட் கோபாலபுரம்\nகணபதி பெண்கள் மேல்நிலை பள்ளி\nசெம்மொழி பூங்காவில் செயற்கை குளம்\nதமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லம்\nசெம்மொழி பூங்கா (\"பாரம்பரிய மொழி பார்க்\" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) என்பது சென்னையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறையால் அமைக்கப்பட்ட ஒரு தாவரவியல் பூங்கா ஆகும். நவம்பர் 24, 2010 அன்று, அப்போதைய முதல்வர் டாக்டர் எம்.எம். கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது, மற்றும் இது நகரின் முதல் தாவரவியல் தோட்டம்.\nடாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் மோஹனின் நீரிழிவு மையம் டாக்டர் முத்து சேதுபதி மருத்துவமனை\nஈஸ்வரி வாடகை நூலகம், சென்னை நகரத்தில் பழமையானது.\nSPI சினிமாஸ், பிரபலமாக 'சத்யம் சினிமாஸ்' என அறியப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2018, 05:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/ravi-kishan-talks-about-casting-couch-054045.html?h=related-right-articles", "date_download": "2019-01-22T17:42:10Z", "digest": "sha1:PO6AFRT6Q7FJ5VEK3YNXSYAXDTEICACA", "length": 11347, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர் | Ravi Kishan talks about casting couch - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nநடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரவி கிஷன்- வீடியோ\nமும்பை: சில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் ரவி கிஷன்.\nசுமார் 30 ஆண்டு காலமாக திரையுலகில் உள்ளவர் ரவி கிஷன். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் ரவியும் படுக்கைக்கு அழைப்பது குறித்து மனம் திறந்துள்ளார். விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ள ரவி இது குறித்து கூறியதாவது,\nபட வாய்ப்புக்காக பெண்களை மட்டும் அல்ல ஆண்களையும் தான் அழைக்கிறார்கள். இது எல்லாம் சகஜம். இதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று போகப் போக தான் தெரியும்.\nசில நடிகைகள் நடிகர்களை கொடுமைப்படுத்துகிறார்கள். படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெற்றால் வாழ்க்கையில் ஒரு போதும் முன்னேற முடியாது. உங்களை விற்று பெறும் வாய்ப்பால் உங்களுக்கு எதிர்காலம் இல்லை.\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் உங்களை விற்று தான் இந்த நிலைக்கு வந்தீர்கள் என்ற நினைப்பே உங்களை கொடுமைப்படுத்தும் என்றார் ரவி.\nபாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் ரன்வீர் சிங் தான் பாலிவுட்டுக்கு வந்த புதிதில் தன்னை சிலர் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்தார். நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jiiva-s-gypsy-first-look-revealed-054016.html", "date_download": "2019-01-22T16:30:07Z", "digest": "sha1:GPYZ3LBEIB2JVUVRHCGWSPEORHQBHLYI", "length": 11824, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜிப்ஸி: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பட்டையை கிளப்பிய ராஜுமுருகன் | Jiiva's Gypsy first look revealed - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஜிப்ஸி: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பட்டையை கிளப்பிய ராஜுமுருகன்\nஜிப்ஸி : ஒரு நாடோடியுடன் குதிரையும் காதலியும்...வீடியோ\nசென்னை:ஜீவா நடித்து வரும் ஜிப்ஸி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nஜோக்கர் படத்தை அடுத்து ராஜுமுருகன் இயக்கி வரும் படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மிஸ் இமாச்சல பிரதேசம் பட்டம் வென்ற நடாஷா சிங் நடிக்கிறார்.\nஇந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.\nஜிப்ஸி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. போஸ்டர்களை பார்த்தாலே ராஜுமுருகன் இந்த படத்திலும் தனது முத்திரையை பதித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெறுவார் என்பது தெளிவாக தெரிகிறது.\nஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை பார்க்கும்போது ஜீவா ஊர், ஊராக சுற்றித் திரியும் வாலிபர் என்பது புரிகிறது. பயணத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஒரு பிரேக் கிடைக்காமல் இருக்கும் ஜீவாவுக்கு இந்த படம் நிச்சயம் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.\nஜிப்ஸி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஜிப்ஸி என்பது பயணம் பற்றிய கதை. இந்த படத்திற்காக ஜீவா சார் நீளமான முடி வளர்த்துள்ளார். மேலும் கிட்டார் வாசிக்க கற்றுக் கொண்டுள்ளார். படம் முழுக்க அவருடன் குதிரை வரும் என்கிறார் ராஜு முருகன்.\nஜிப்ஸி படத்திற்கு லொகேஷன் பார்க்க நான் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். காஷ்மீர், டெல்லி மற்றும் பல நகரங்களில் நாடோடிகளை பார்த்தேன். அவர்களிடம் இருந்து சில விஷயங்களை எடுத்துக் கொண்டேன். இந்த படத்தில் சமூக பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளோம் என்று ராஜு முருகன் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டி���ீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/07/13/tata-starbucks-opens-first-outlet-gurgaon-001196.html", "date_download": "2019-01-22T16:16:28Z", "digest": "sha1:UCZDSYZ64UIONBADKVRGG24KCB6VSTIM", "length": 16598, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாட்டா ஸ்டார்பக்ஸின் முதல் காஃபி ஷாப்!!: டெல்லியில் | Tata Starbucks opens first outlet in Gurgaon - Tamil Goodreturns", "raw_content": "\n» டாட்டா ஸ்டார்பக்ஸின் முதல் காஃபி ஷாப்\nடாட்டா ஸ்டார்பக்ஸின் முதல் காஃபி ஷாப்\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\nஒடிஸாவில் 100 கோடிக்கு பேக்கிங் ஆலை அமைக்கும் டாடா..\nடாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nகார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..\nஸ்டார்பக்ஸ் காஃபி நிறுவனமும், டாட்டா குளோபல் பெவரேஜஸ் லிமிடட் நிறுவனமும் 50:50 என்ற அளவில் இணைந்து டாட்டா ஸ்டார்பக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கின்றன. டாட்டா ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் முதல் கிளை கடந்த புதன் கிழமையன்று, டெல்லியில் உள்ள கூர்கானில் என்சிஆர் பகுதியில் தொடங்கப்பட்டது.\nபுதிய கிளையைத் தொடங்கி வைத்து பேசிய டாட்டா ஸ்டார்பக்ஸ் லிமிட்டட்டின் தலைமை இயக்குனர் அவனி தேவா கூறும் போது, வாடிக்கையாளர்களுக்கு வசதியான இடங்களில் எங்கள் கிளைகளை நிறுவி, அவர்களுக்கு ஸ்டார்பக்சின் அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்திருக்கிறார்.\nகூர்கானில் உள்ள ஆம்பியன்ஸ் மாலில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய கிளை மூலம் ஸ்டார்பக்ஸ் தனது வியாபாரத்த மேலும் விரிவு செய்திருக்கிறது. மேலும் இந்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 50 கிளைகளைத் தொடங்க அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக ரூ.400 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய வங்கிகளுக்கு 1,50,000 கோடியைக் கொடுத்த urjith patel..\nகுருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nடிசம்பர் 05, 2018 முதல் இந்த ஐந்து புதிய PAN அட்டை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறதாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்��், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-worker-who-was-died-bus-was-let-down-the-mid-the-way-308077.html", "date_download": "2019-01-22T16:52:36Z", "digest": "sha1:YXKLWT5QQIBARTGUVZA2ZKOZ33RRBUGC", "length": 14112, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருக்கோவிலூர் பஸ்ஸில் தொழிலாளி மரணம்..சடலத்துடன் நண்பரையும் இறக்கிவிட்ட \"இரக்கமற்ற\" கன்டக்டர்... | A worker who was died in bus was let down in the mid of the way - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nதிருக்கோவிலூர் பஸ்ஸில் தொழிலாளி மரணம்..சடலத்துடன் நண்பரையும் இறக்கிவிட்ட \"இரக்கமற்ற\" கன்டக்டர்...\nதிருக்கோவிலூர்: பெங்களூரிலிருந்து திருக்கோவிலூர் வந்த போது பேருந்திலேயே இறந்த தொழிலாளியின் சடலத்துடன் அவரது நண்பரையும் பஸ் கன்டக்டர் நடு வழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், அண்ணா தொழிற்சங்க டிரைவர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் பெங்களூரிலிருந்து திருக்கோவிலூருக்கு இரு தொழிலாளிகள் பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இருவரில் ஒருவர் இறந்துவிட்டார்.\nஇதையறிந்த நடத்துநர் சடலத்தை எடுத்துக் கொண்டு செல்லுமாறு நண்பரிடம் கூறினார். ஆனால் அவரோ திருக்கோவிலூரில் இறக்கிவிடுமாறி கூறியும் அதை பேருந்து நடத்துநர் கேட்க வில்லை.\nபின்னர் ஈவு இரக்கமின்றி பேருந்திலிருந்து நண்பரையும் சடலத்துடன் நடுவழியில் இறக்கிவிட்டு விட்டார். இதனால் நடுவழியில் நின்று கொண்டு சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார் அந்த நண்பர்.\nஇறக்கிவிட்டது மட்டுமல்லாமல் பேருந்தில் பயணம் செல்ல இருவர் எடுத்த டிக்கெட்டுகளையும் அந்த நடத்துநர் பறித்து சென்றதாக நண்பர் புகார் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் பெங்களூரு செய்திகள்View All\nசரமாரியாக அடித்து, உதைத்து கொலை மிரட்டல்... காங்., எம்.எல்.ஏ.கணேஷ்-க்கு போலீஸ் வலைவீச்சு\nபோதையில் சண்டை.. சக எம்எல்ஏவைத் தாக்கிய கர்நாடக காங். எம்எல்ஏ மீது கொலை முயற்சி வழக்கு\nசிறையில் சசிகலாவுக்கு தனி சமையல்.. விசாரணை குழுவிடம் காட்டி கொடுத்தது இந்த மசாலாதான்\n5 அறைகள், சமையலர், கணக்கில்லாத பார்வையாளர்கள்... சிறையில் சசிகலா நடத்திய தனி ராஜாங்கம்\nசசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் விவகாரம்.. ஆய்வறிக்கையில் கூறப்பட்டது என்ன\nஅயோத்தி வீதியில் ஏழை மக்களின் நிலை பாருங்கள்.. பாஜக தலைவர்களுக்கு பிரகாஷ் ராஜ் அட்வைஸ்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- ரூபாவின் அடுத்த அதிரடி\nகர்நாடகாவில் ரெசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே மோதல்.. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nசசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா திடுக்கிடும் அறிக்கை வெளியிட்ட உயர்மட்டக்குழு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39723738", "date_download": "2019-01-22T17:50:13Z", "digest": "sha1:OZ7CO3MSW3TV3SPNEB7BMICUBO7XXFNB", "length": 11961, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "பட்டுப்பூச்சியின் மூலம் புரதத்தை பெறலாம்: சீனத் தொழில் முனைவர் யோசனை - BBC News தமிழ்", "raw_content": "\nபட்டுப்பூச்சியின் மூலம் புரதத்தை பெறலாம்: சீனத் தொழில் முனைவர் யோசனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசீனாவின் உணவு பழக்கத்தை முன்னேற்றுவதற்கான பிரசாரத்தில், சீனத் தொழில���ிபர் ஒருவர் பூச்சிகளை உண்பது குறித்தும், இணைய வழி விவசாய சந்தையையும் பிரபலப்படுத்தி வருகிறார்.\nபடத்தின் காப்புரிமை RYAN LASH/TED\nமடில்டா ஹோ என்னும் அவர், டெட் (தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைத்தல்) மாநாட்டில் ஆரோக்கியமான உணவு பழக்கம் தொடர்பான செய்தியை பரப்பும் தேவை குறித்து பேசினார்.\nபட்டுப்பூச்சியிலிருந்து வரும் புரதத்தை விற்பனை செய்யும் நிறுவனம் உட்பட, புதியதாக தொடங்கப்பட்ட பல நிறுவனங்களுக்கு ஆதரவு தருகிறார் மடில்டா.\nஉடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் சீனாவில் அதிகரித்து வருகிறது.\n\"உலக மக்கள் தொகையில் 20 சதவீதம் சீனர்கள் ஆவர்; ஆனால் 7 சதவீத நிலம் தான் சாகுபடிக்குரிய நிலமாக உள்ளது\" என பிபிசியிடம் கூறுகிறார் மடில்டா\n\"நீரிழிவு நோயுள்ள நால்வரில் ஒருவர் சீனராகவும் உடல் பருமன் கொண்ட ஐவரில் ஒருவர் சீனராகவும் உள்ளனர்\".\n57 விவசாயிகள் தயாரிக்கும் 240 புதிய உணவுப் பொருட்களை வழங்கும் இணைய விவசாய சந்தையைக் கொண்டு இந்த பிரச்சனையை சரி செய்ய முயற்சித்து வருகிறார் மடில்டா.\n18 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட அந்நிறுவனம், 40,000 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.\n\"விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மத்தியில் இருக்கும் இடைவெளியை தொழில்நுட்பத்தின் மூலம் குறைக்க விரும்புகிறேன்\"\n\"உங்களின் உணவு எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது, மேலும் அது வாடிக்கையாளர்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும்\".\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nகார்பன் வெளியேற்றத்தை குறைக்க உணவுகள் மின்சார வாகனங்கள் மூலமாகவும், மக்கும் தன்மை கொண்ட பெட்டிகள் மூலமாகவும் விநியோகம் செய்யப்படுகிறது.\nசீனாவில் நடுத்தர குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன; மேலும் விருந்தினர்களுக்கு உணவகத்திலிருந்து அதிகப்படியான உணவை வழங்குவது ஒரு கலாசாரமாக அங்கு கருதப்படுகிறது.\nஇதனை சரி செய்ய ஒரே ஒரு இணைய நிறுவனம் மட்டுமே போதாது என உணர்ந்த மடில்டா, உணவுச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் பலவற்றை பிரபலப்படுத்தும் நிறுவனத்தை தொடங்கினார்.\nஅதில் பட்டுப்பூச்சியை புரதத்திற்கான, நிலையான ஆதாரமாக பயன்படுத்தும் நிறுவனமும் அடங்கும்.\n\"சீனாவில் பட்டுப்பூச்சிகள் நெசவுத் தொழிலில், முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வ��ுவதால் அதனை வாங்குவது மிகவும் எளிது\" என விளக்குகிறார் மடில்டா ஹோ.\n\"பட்டுப்பூச்சிகள் பிற பூச்சிகளை போன்று சத்தத்தை எழுப்பாது மேலும் அதனை உண்பது பூச்சியை உண்பது போல அருவருப்பானதாகவும் இருக்காது. குழந்தை பருவத்தில் நாம் பட்டுப்பூச்சியை வளர்த்துள்ளோம்\".\nபூச்சிகளை உணவாக உட்கொள்வது சீன வரலாற்றில் உள்ள போதிலும் சட்டப்படி பட்டுப்பூச்சியை மட்டும் தான் உணவாக பயன்படுத்த முடியும்.\nசுவர்க் கோழி என்ற பூச்சியை உண்ணுவதையும் சட்டரீதியானதாக்க வேண்டும் என்ற அழுத்தம் உள்ளது. ஆனால் அது சட்டமாக இயற்றப்படுவதற்கு மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%22", "date_download": "2019-01-22T17:00:52Z", "digest": "sha1:ZFEZR32JVQQIAIVT6RFQSP7KRBRMP7QW", "length": 8464, "nlines": 225, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (83) + -\nஓவியம் (40) + -\nஓவியம் (55) + -\nகோவில் ஓவியம் (40) + -\nமுருகன் கோவில் (20) + -\nஅம்மன் கோவில் (17) + -\nவாசுகன், பி (5) + -\nபிள்ளையார் கோவில் (2) + -\nவைரவர் கோவில் (2) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுத்தை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன��� (1) + -\nநிர்வாணம் (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவேட்டை (1) + -\nஐதீபன், தவராசா (22) + -\nவாசுகன், பி (22) + -\nரிலக்சன், தர்மபாலன் (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nஅருந்ததி (5) + -\nகனகசபை, மு. (5) + -\nநிலாந்தன் (4) + -\nவிதுசன், விஜயகுமார் (3) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nவாசுகி (2) + -\nநூலக நிறுவனம் (64) + -\nமாவிட்டபுரம் (20) + -\nவல்வெட்டித்துறை (9) + -\nகலட்டி (8) + -\nஅரியாலை (2) + -\nகொழும்புத்துறை (2) + -\nஇலங்கை (1) + -\nவாசுகன், பி (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nகனகசபை, மு. (5) + -\nநிலாந்தன் (3) + -\nவாசுகி (2) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (1) + -\nகலட்டி அம்மன் கோவில் (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (20) + -\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் (9) + -\nகலட்டி அம்மன் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (2) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (2) + -\nகந்தசுவாமியார் மடம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=10&t=1320", "date_download": "2019-01-22T16:53:26Z", "digest": "sha1:LDLV3WZP5KCDHZTIHPJLPYGZ625YNS6B", "length": 2848, "nlines": 77, "source_domain": "datainindia.com", "title": "hai - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. hai\nஉறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nReturn to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://fathimanaleera.blogspot.com/2010/10/blog-post_09.html", "date_download": "2019-01-22T16:17:25Z", "digest": "sha1:PY3XTURS5FKUYJFA5E3ELP2FIK3R2VB3", "length": 25034, "nlines": 79, "source_domain": "fathimanaleera.blogspot.com", "title": "சிறுவர் துஷ்பிரயோகம்..பாத்திமா நளீரா ~ Fathima Naleera", "raw_content": "\nஅன்புடன் உங்களை நோக்கி… இலக்கியத்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் எனக்குப் பரிச்சயம் இருந்தாலும் புதுக்கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனம் போன்றவற்றையே பெரும்பாலும் எழுதி வருகிறேன். சில வருடங்களாக இந்தத் துறைகளில்; ஈடுபடுவதில் எனது பேனாவுக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓய்வு காலம் இப்போது முடிந்து விட்டது. எனது எண்ணங்களை, கருத்துகளை ஒவ்வொரு வடிவிலும்; கொண்டு வரும் எனது பணி இப்போது மீண்டும் உற்சாகம் பெற்றுவிட்டது. அதன் பிரதிபலனே இங்கு காணும் எனது இந்த இணையத் தளமுமாகும். பத்திரிகைகளில் வெளியான படைப்புகளை உலகெலாம் வாழும் தமிழ் பேசும் மக்கள் படிக்க வேண்டும். அது குறித்துப் பேச வேண்டும். கருத்துகளை என்னுடன் பகிர வேண்டும் என்பதற்ககாவே இந்த இணையத்தளம். உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.. அன்புடன் பாத்திமா நளீரா fathimanaleera5@gmail.com\nநேர, கால முகாமைத்துவத் திட்டமிடலின் அவசியம் -பாத்திமா நளீரா, வெல்லம்பிட்டி\nநேரம் மணியானது. காலம் பொன்னானது. நேரத்தையும் காலத்தையும் வீணாக்கியவன் முடத்துக்குச் சமனாவான். அதனை விட நேரமும் கூடி வரவேண்டும். காலமும்...\nபெற்றோர், பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும் - பாத்திமா நளீரா\nசமுதாய மட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள உறவு முறைகளில் மிகவும் மகத்தானது பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இரத்த உறவுப் பந்தம்தான். நல்லவற்றி...\nமனிதனின் அடிப்படை உரிமைகளில் மிகவும் முக்கியமானதும் முதன்மையானதும் உணவு உரிமையாகும். இந்த அத்தியாவசிய உணவு உரிமை இழக்கப்படும் பட்சத்தில்...\nஎண்ணங்களின் சுழற்சியில் உளவியல் தாக்கம்- பாத்திமா நளீரா\nமனிதன் உடல் ரீதியான நோய்கள், உபாதைகள், வேதனைகள் எனச் சங்கிலித் தொடராய்ச் சந்தித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, உளவியல் ரீதியான தாக்கத்துக்கு...\nபெண்களை வைத்துப் போற்றி, புகழந்து, காவியம் படைத்து போராட்டம் நடத்தி, மேடைப் பேச்சுகளால் அதிர வைத்து முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். ஆனால், அ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாயத்தின் கண்கள். நாட்டின் எதிர்காலத் தூண்கள். ஆனால், அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற ந...\nபக்கத்து வீடு - சிறுகதை\nசல்மாவால் இருப்புக் கொள்ள முடியவில்லை. வீட்டின் குறுக்கே –நெடுக்கே நடந்து கொண்டிருந்தாள். பிள்ளைகளுக்கு அர்த்தமில்லாமல் எரிந்து விழுந்தாள...\nமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்\nபாத்திமா நளீரா வெல்லம்பிட்டி இன்றைய திருமணம் எங்கு நிச்சயிக்கப்படுகிறதென்ற கேள்விக்கு விடை தேடும் முன்னரே வாழ்க்கை கேள்விக்குறியாகி ...\nமனித உரிமை என்பது தோளில் சுமக்கப்படும் துயரல்ல...பாத்திமா நளீரா\nஉலகில் பிறப்புரிமை , எழுத்துரிமை , கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டதுதா...\nஉயிர் பறிக்கும் எய்ட்ஸ்: விழிப்புணர்வு தேவை\n2011 ஆம் ஆண்டு (இந்த வருடம்) 700 கோடி மக்களைத் தொட்டுவிட்ட நிலையில் “2020 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் இல்லாத உலகத்தினை உருவாக்க வேண்டும்&...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாயத்தின் கண்கள். நாட்டின் எதிர்காலத் தூண்கள். ஆனால், அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற நாட்டில் பலதரப்பட்ட அனர்த்த சூழ்நிலைகளிலிருந்து மீட்சியடையாத நிலையில் (யுத்தம் முடிவுக்கு வந்தாலும்) சிறுவர் துஷ்பிரயோகம் என்பது மிகவும் பூதாகரமாக உருவெடுத்து நாட்டின் கண்களையே குருடாக்கி விடுமோ என்ற அளவுக்கு அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது.\nகுடும்ப சமூக, சமுதாய ரீதியாக பலவிதமான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதுடன் வெகுசன தொடர்பு சாதனங்கள் (இணையத்தளம்) மூலமாகவும் அதிக சீரழிவுகள் இச்சிறுவர்களுக்கு ஏற்படுகின்றன.\nயுனிசெப்பின் (UNISEF)முன்னைய தரவுகளின்படி உலகில் ஒன்பது மில்லியன்களுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் குறைந்த வயதிலேயே இறக்கும் அபாயத்துக்குள் அவதிப்படுவதாகத் தெரிகிறது. 182 மில்லியன் சிறுவர்கள் இன்னமும் இரண்டாம் நிலைக் கல்வியினை பெறமுடியாதுள்ளனர்.\nஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு வன்முறையினால் 1.5 பில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 2 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 85 வீதமான சிறுவர்கள் உலகில் உளரீதியான தண்டன���களுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகின்றனர். உலகில் 150 மில்லியன் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் ஒரு பில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் பயங்கரவாதத்தினாலும் ஆயுத மோதலினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.\nஎமது நாட்டில் சிறுவர்கள் பாதிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு முன்னர் நடத்திய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேல் நீதிமன்றத்தில் 15 ஆயிரம் வழக்குகள் இருந்தால் அதில் 5 ஆயிரம் வழக்குகள் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்பதற்கு சமுதாய விழிப்புணர்வு இன்மையும் மது மற்றும் போதைவஸ்து பாவனைகளும் கல்வியறிவு இன்மையுமே பிரதான காரணிகளாகவுள்ளன. மேலும், சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரித்தமை, தொடர்பில் கருத்து வெளியிட்டிருநத் பிரதம நீதியரசர் அசோக டி. சில்வா, சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக உடனடியாக சமுதாயத்தைத் தெளிவுபடுத்த வேண்டியிருப்பதுடன் இச்சம்பவங்கள் தொடர்பில் அதிகபட்ச தண்டனைகளை வழங்குவதன் ஊடாகச் சமுதாயத்தைச் சீர்திருத்த நடவடிக்கையெடுக்கப்படுவதும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.\nகிராமப்புறங்களிலுள்ள பெரும்பாலான விவசாயக் குடும்பங்களிலேயே இவ்வாறான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுவதுடன் இதற்கு இந்தக் குடும்பங்களிலுள்ள சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமையும் முக்கிய காரணியாக இருப்பதாகவும் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியிருந்தார்.\nகடந்த 2009 ஜனவரி மாதம் தொடக்கம் கடந்த ஜுன் வரையிலான ஏழு மாத காலத்துக்குள் மட்டும் 792 சிறுவர் துஷ்பிரயோக புகார்கள் கிடைத்துள்ளதாகவும் இவற்றில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், சிறுவர் ஆபாசப்படங்கள், சிறுவர் வியாபாரம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைப்பாடுகள் உள்ளதாகவும். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தொவித்துள்ளார். ஆனால் இந்தத் தொகை இன்று வரையான காலப்பகுதிக்குள் பலமடங்கு அதி��ரித்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.\nஇலங்கையில் மூவாயிரம் சிறுவர், சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு சுற்றலா பயணிகளினாலேயே அதிகளவான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாகவும் இதற்கு உள்ளுர் வாசிகளே தரகர்களாகச் செய்பட்டு வருவதாகவும் சிறுவர் பாலியல் ஒழிப்புச் செயற்றிட்டப் பணிப்பாளர் திருமதி மிஹ}ரு பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nஇதுதவிர, கடந்த கால இலங்கையின் யுத்த நிலை, பெற்றோர் வெளிநாடு செல்லுதல், வறுமை காரணமாகப் பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துதல், பிச்சையெடுக்க வைத்தல், பெற்றோர் இருந்தும் தனிமைக்குத் தள்ளப்பட்ட பாதிப்பு, ஒரு சில பெற்றோர்களின் தயவுடனே சமூக விரோத சக்திகளாக மாறும் அவலம். சுற்றுப்புற சூழலின் கூடாத சகவாசம். அத்தோடு சிறுவர் உரிமைகள் சுரண்டப்பட்டு பாதையோரத்துப் பரிதாபங்களும் பாதகங்களும் சீரழிவுக்கு வழிவகுக்கின்றன. பெரும்பாலான சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகி குற்றவாளியாக்கப்படுவது உறவினர்கள் மற்றும் அயலவர்களாலுமே.\nமேலும், குற்றவாளிகளாகக் காணப்படும் சிறுவர்களின் நிலை பரிதாபமானது.\nசமுதாயம் தன்னைக் குற்றவாளியாகக் கருதிவிட்டதே என்று தன்னையே தனிமைப்படுத்தி ஒரு தாழ்வுக் குற்ற மனப்பான்மைக்குள் சுருண்டு குறுகிய வட்டத்திலிருந்து வெளிவர முடியாது தவிப்பார்கள். இன்னும் சிலரோ தான் குற்றவாளிதானே சாண் போனாலென்ன முழம் போனாலென்ன இனி எதற்கு அஞ்ச வேண்டுமென்ற ஒரு இறுகிய மோசமான நிலைக்கு தள்ளப்படுவர். என்றாலும் இந்தத் துஷ்பிரயோகத்தில் இருந்து மீண்டு வாழ்க்கைத்தரத்தை நல்லபடியாக மாற்றி சமுகத்தில் காலூன்றியவர்களும் உள்ளனர்.\nசிறுவர்களின் சீரழிவுக்குப் பெரும்பாலும் இந்த வெகுசன தொலைத் தொடர்பு சாதனங்களில் உள்ளடங்கும் இணையத்தளமும் வழிவகுக்கின்றது. அறிவை விட ஆபாசங்களுக்கே அதிகம் அடிமையாகின்றனர். எத்தனை விதமான இணையத் தளங்கள். பூமியைக் கூட ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் அகழ்வாராய்ச்சியாளர்களுக்குத் தோண்ட முடியும். ஆனால், இணையத்தளம் என்ற உலகை அகழ்வாராய்ச்சி செய்யச் செய்ய பலவிதமான பசிகளுக்குத் தீனி (நல்லவை, கெட்டவை) கிடைத்துக் கொண்டேயிருக்ககும் எது எப்படியாயினும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கும் இந்த இணையத்தளங்களின் பங்களிப்பு பாரியது.\nஎது எப்படியாயினும் இளம் சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு அவர்களின் உரிமைகள் தொடர்பாக தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். மத வழிபாடுகளில் அதிக ஈடுபாடும் நல்ல பண்புகள் சுய கட்டுப்பாடு போன்ற விடயங்களை எடுத்தியம்ப வேண்டும். எல்லாவற்றையும் விட சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.அரசியல், பணபலம், சாட்சிகள் இன்மை காரணமாகவும் குற்றவாளிக் கூண்டு வெறுமையாகக் காணப்படுகிறது. அத்தோடு குடும்ப பரம்பரை. கௌரவம் அந்தஸ்து காரணமாகவும் பொலிஸ் நிலையத்துக்கு வராத சம்பவங்கள் பல ஆயிரம் இருக்கின்றன.\nமேலும், சிறுவர்களைப் பாதுகாப்பவர்களும் பராமரிப்பவர்களும் வேலியே பயிரை மேயும் கதையாகிவிடக் கூடாது. சிறுவர் துஷ்பிரயோக விடயத்தில் அனைத்து இன மக்களும் விழி;ப்புணர்வுடன் இருக்க வேண்டும் இம்சைப்படுத்தும் நபர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். எது எப்படியாயினும் தண்டனையில் யாருக்கும் பாரபட்சம் காட்டக் கூடாது.\nதண்டனைகள் மிக மிகக் கடுமையாக்கப்பட வேண்டும்.குற்றங்கள் களைவதற்கு முதலில் வீட்டிலிருந்தே நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும். நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுக்க வேண்டுமானால் பொது மக்கள், பொலிஸ், நீதித்துறை ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் பயனிக்க வேண்டும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ளவது அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arun-vijay-lhasa-apso-02-10-1631303.htm", "date_download": "2019-01-22T17:13:24Z", "digest": "sha1:2AROSAH3YTY3TS7RMJXXGRZAJIROIU6H", "length": 8165, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "அருண்விஜய் வீட்டில் காணாமல் போன அந்த நபர் யார்? - Arun VijayLhasa Apso - அருண்விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஅருண்விஜய் வீட்டில் காணாமல் போன அந்த நபர் யார்\nஅருண் விஜய்யை சுற்றி தற்போது சோகமான சம்பவங்களே நடந்தேறி வருகிறது. சமீபத்தில் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் வெளியே வந்தார்.\nஅந்த சோகம் மறைவதற்குள்ளாகவே தற்போது மேலும் ஒரு சோகம் அவரை பிடித்துக் கொண்டது.இந்த முறை அவரது வீட்டில் உள்ள முக்கியமான ஒருவர் காணாமல் போயுள்ளார். அவர் வேறு யாருமல்ல இவர் செல்லமாக வளர்த்த நாய்க்குட்��ிதான். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இவர் செல்லமாக வளர்த்து வந்த Lhasa Apso வகையைச் சேர்ந்த நாய்க்குட்டி காணாமல் போனதாக தெரிவித்துள்ளார்.\nஅந்த நாய்க்குட்டியை யாராவது கண்டுபிடித்தால் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அந்த நாய்க்குட்டியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அருண்விஜய்யின் வீடு ஈக்காட்டுதாங்கலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதற்போது அருண்விஜய் நாய்க்குட்டி தொலைந்துபோன சோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இவருடைய நடிப்பில் தற்போது ‘குற்றம் 23’ என்ற படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. விரைவில் இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்\n▪ விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்\n▪ சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்\n▪ கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..\n▪ கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n▪ சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..\n▪ பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-atharvaa-murali-13-04-1627151.htm", "date_download": "2019-01-22T17:09:34Z", "digest": "sha1:ZFQUKBKWEUBTSZ5DCK3ZB3FC4RS75MI3", "length": 6864, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ரோட் மூவியாக உருவாகும் அதர்வாவின் செம போத ஆகாத! - Atharvaa Murali - செம போத ஆகாத | Tamilstar.com |", "raw_content": "\nரோட் மூவியாக உருவாகும் அதர்வாவின் செம போத ஆகாத\nநடிகர் அதர்வா Kickass Entertainment எனும் பெயரில் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் தயாராகும் முதல் படத்தை இவரை ‘பாணா காத்தாடி’யின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் பத்ரி வெங்கட் இயக்கி வருகிறார்.\n‘செம போத ஆகாத’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வா ஜோடியாக காவியத் தலைவன் புகழ் அனைகா மற்றும் பெங்காலி நடிகை மிஷ்டி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.\nகுடிக்கு அடிமையான ஒருவனின் பயணமே இப்படத்தின் மையக்கரு என கூறப்படுகிறது. மேலும் தமிழில் அரிதாக வெளியாகும் ரோட் மூவி ஜானரில் இப்படம் உருவாகி வருகிறது.\n▪ கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் \"குருதி ஆட்டம்\"..\n▪ தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்\n▪ 'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..\n▪ ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா\n▪ என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா\n▪ அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்\n▪ வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'\n▪ அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா\n▪ பிரபல தயாரிப்பாளர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்\n▪ அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகு���் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sathyaraj-18-10-1523310.htm", "date_download": "2019-01-22T17:05:27Z", "digest": "sha1:7V5BQ7N7OGK43YAT6IOJH4AUR7WU7MJU", "length": 7446, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "தேர்தலை குறித்து நடிகர், நடிகைகளின் கருத்து! - Sathyaraj - சத்யராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nதேர்தலை குறித்து நடிகர், நடிகைகளின் கருத்து\nசத்யராஜ் : நான் அனைத்து ஓட்டுகளையும் செல்லும்படி போட்டுள்ளேன், வெற்றி பெரும் அணிக்கு எனது வாழ்த்துக்கள்.\nகரன் : எங்கள் நடிகர் சங்கத்தின் ஜனநாயக திருவிழா.\nஅம்பிகா : இது எங்கள் வெட்டி நடந்த சண்டை. யார் வெற்றிபெற்றாலும் விரைவில் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம்.\nராம்கி : தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு நாங்கள் அனைவரையும் ஒற்றுமையாக இருப்போம்.\nதலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத்தலைவர் பதவிக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர். கண்ணனும் ஆகியோர் சரத்குமார் அணியில் போட்டியிடுகின்றனர்.\nதலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் விஷால் அணியில் போட்டியிடுகின்றனர்.\n▪ ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்\n▪ குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி\n▪ அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.\n▪ தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..\n▪ அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்\n▪ கடைக்குட்டி சிங்கத்தில்\" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் \n▪ மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி\n▪ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.\n▪ கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி\n▪ SIFWA வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது என்ன\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்திய��்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suraj-venjaramood-11-03-1516158.htm", "date_download": "2019-01-22T17:42:31Z", "digest": "sha1:FCZMKKGSNVTYV3OMRP4E262F3S6EMATQ", "length": 7873, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "எப்போதும் பெண்களுடனேயே சுற்ற ஆசைப்படும் காமெடி நடிகர்..! - Suraj Venjaramood - சுராஜ் வெஞ்சாரமூட் | Tamilstar.com |", "raw_content": "\nஎப்போதும் பெண்களுடனேயே சுற்ற ஆசைப்படும் காமெடி நடிகர்..\nநான்ஸ்டாப் காமெடிக்கு சொந்தக்காரரான மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சாரமூட் 'ராஜமாணிக்கம்' படத்தில் மம்முட்டிக்கு திருவனந்தபுரம் பாஷையை சொல்லிக்கொடுப்பதற்காக மலையாள சினிமாவில் கால்பதித்தவர்.\nஇவர் ஸ்கிரீனில் வந்தாலே போதும் கைதட்டலும் மிமிக்ரியும் பறக்கும்.. குறிப்பாக மைன்ட் வாய்ஸ் காமெடி தான் இவரது ஸ்பெஷல்.. தனது ஆத்ம திருப்திக்காக சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களுக்கு மாறி ரசிகர்களை ஏங்க வைத்தவர், மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பியுள்ளார்.\n'அந்நியற்கு பிரேவசமில்லா' (அந்நியர்களுக்கு அனுமதியில்லை) என்கிற படத்தில் பேஸ்கட்பால் கோச்சாக நடித்துவருகிறார் சுராஜ் வெஞ்சாரமூட். எப்போதும் பெண்களுடனேயே இருக்கவேண்டும் என்கிற ஆசைதான் பேஸ்கட்பால் கோச்சாக இவர் மாறுவதற்கு காரணமாம்.\nபேஸ்கட்பால் போட்டி ஒன்றில் பங்கேற்க எர்ணாகுளம் வரும் சுராஜ், அங்கே தனது நண்பன் டினி டாம் ரூமில் தங்குகிறார். அப்போது அவரது நட்பை எப்படியெல்லாம் மிஸ்யூஸ் பண்ணுகிறார் என்பதுதான் படத்தின் கதைக்களமாக பின்னப்பட்டுள்ளதாம். இந்தப்படத்தை ஜெயகிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார்.\n▪ கொச்சையாக பேசியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் – ஹீரோயின்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்\n▪ எனது படங்களில் கதாநாயகிகளின் ஆபாச காட்சிகள் இருக்காது: விஷால்\n▪ கத்திசண்டையில் வடிவேலுவும் சூரியும் இணைந்து கலக்கியுள்ளனர்: இயக்குனர் சுராஜ்\n▪ காமெடியில் கவனம் செலுத்தும் வடிவேலு\n▪ நாளை முதல் கத்தி சண்டை போடும் விஷால்\n▪ நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு தமிழில் நடிக்கும் முதல் படம் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’\n▪ அண்ணாமலையை பாராட்டிய சுராஜ்\n▪ அடுத்த பட வேலைகளில் இறங்கிய சுராஜ்\n▪ “மஞ்சு வாரியருக்கு விருது கொடுத்தது தான் சரியான காமெடி”- இயக்குனர் பைஜூ கிண்டல்..\n▪ மீண்டும் களத்தில் அஞ்சலி\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-theri-12-04-1627126.htm", "date_download": "2019-01-22T17:09:42Z", "digest": "sha1:BN6F3Z35NTV6C5HDWUMZ2Y2ZR62P47M2", "length": 7597, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் ரசிகர்களை ஏமாற்றிய சென்னை காசி தியேட்டர்! - Theri - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் ரசிகர்களை ஏமாற்றிய சென்னை காசி தியேட்டர்\nசென்னையில் எந்த ஒரு பெரிய நடிகர் படம் என்றாலும் அந்த படத்தை காசி தியேட்டரில் பார்ப்பதில்தான் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொள்வார்கள்.\nகாலை முதலே நடிகர்களின் கட் அவுட்டுக்கு மாலை போட்டு, பாலாபிஷேகம் செய்து தியேட்டரையே ரசிகர்கள் அதகளப்படுத்திவிடுவார்கள். சினிமா செலிபிரிட்டிகளும் காசி திரையரங்குக்கு முதல்நாள் முதல் காட்சிக்கு வருகை தந்து ரசிகர்களின் ஆரவாரத்தை ரசிப்பார்கள்\nஆனால் இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படம் இதுவரை காசி தியேட்டரில் திரையிடுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. அதுமட்டுமின்றி காசி திரையரங்கில் தெறி' இங்கு திரையிடப்படவில்லை' என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஆனாலும் கடைசி நேரத்தில் காசி திரையரங்கில் 'தெறி' திரைப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஒருசில ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n▪ எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா\n▪ தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..\n▪ இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா\n▪ என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே\n▪ சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்\n▪ நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.\n▪ சோப்பு விளம்பரம், தெறி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.\n▪ மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்\n▪ தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு\n▪ தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_289.html", "date_download": "2019-01-22T17:29:39Z", "digest": "sha1:3ST4ZKOD5HLF3GYUZY77SFM3V5FTXEFH", "length": 6683, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விஜயதாச ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியில் இணைய முடியும்: மஹிந்த அமரவீர", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிஜயதாச ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியில் இணைய முடியும்: மஹிந்த அமரவீர\nபதிந்தவர்: தம்பியன் 29 August 2017\n“முன்னாள் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும். அவர் மீண்டும் செயற்படுவதில் எந்த தவறும் கிடையாது” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், “சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு தனிக்கட்சி ஆரம்பித்து செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பின்னிற்கப் போவதில்லை” என்றும் கூறியுள்ளார்.\nஅம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது, “வேறு கட்சிக்காக ஆட்சேர்க்கும் சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என என்னை கேட்கின்றனர். இன்னும் நாம் அவ்வாறான முடிவு ஏதும் எடுக்கவில்லை. ஆனால் அவர்களை அகற்ற முடியும். கட்சியை உடைக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பின் நிற்க மாட்டோம். சுதந்திரமாக செயற்பட அவர்களுக்கு இடமளித்துள்ள நிலையில் அவர்கள் அதனை தவறாக பயன்படுத்துகின்றனர். வேறு கட்சி உருவாக்க முயல்கின்றனர். இவர்கள் தொடர்பில் முடிவு எடுக்க நேரிடும்.” என்றுள்ளார்.\n0 Responses to விஜயதாச ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியில் இணைய முடியும்: மஹிந்த அமரவீர\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றி��� கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விஜயதாச ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியில் இணைய முடியும்: மஹிந்த அமரவீர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T17:05:36Z", "digest": "sha1:762C2VMHV5LM5SUBWDUPV7E3YH6EMEBY", "length": 23138, "nlines": 295, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமிர்தேஸ்வரர் கோயில், அமிர்தபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅம்ரிதேஸ்வரர் கோயில், 1196 சிக்மகளூரு மாவட்டம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nஅமிர்தேஸ்வரர் கோயில், அமிர்தபுரம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள அமிர்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. ஒரு அகன்ற திறந்த மண்டபத்துடன்கூடிய இக் கோயில் போசளர் கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தென்னந் தோப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இக் கோயிலின், ஒரேயளவு இடைவெளிகளில் செதுக்கப்பட்டுள்ள வட்டவடிவச் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பழைய மதில் இன்றும் உள்ளது.\nசிக்மகளூரிலிருந்து 67 கி. மீ. தொலைவிலும், ஹசனிலிந்த்து 110 கி. மீ, தொலைவிலும், சிமோகாவிலிருந்து 35 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் ஹோய்சாள மன்னர் இரண்டாம் வீர வல்லாளனின் படைத்தலைவரால் துங்கபத்திரை ஆற்றாங்கரையில் 1196ஆம் ஆண்டில் போசளர் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது.\nஇக்கோயில் ஒரு விமானத்துடன் கூடியது. இது மூடப்பட்ட சிறிய மண்டபம் ஒன்றினூடாகத் திறந்த பெரிய மண்டபத்துடன் இணைக்கப்பட்டள்ளது. நடுத்தர அளவினதாகிய இக் கட்டிடம், மண்டப அமைப்பிலும் அளவிலும், பேளவாடியில் உள்ள விஜயநகரக் கோயிலுடன் ஒப்பிடத் தக்கதாக உள்ளது. திறந்த மண்டபம் 29 தூண் இடைவெளிகளையும், மூடிய பண்டபம் 9 தூண் இடைவெளிகளையும் கொண்டுள்ளன. இச் சிறிய மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அருகில் அமைந்துள்ள இன்னொரு சிறு கோயிலுக்குச் செல்வதற்கான வாயில் மண்டபம் ஒன்றும் உள்ளது. கோயில் கருவறை சதுர வடிவானது. சிற்ப வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்ட பழைய விமானம் இன்றும் உள்ளது. சுவரின் அடிப்பகுதி பழைய ஹோய்சாலப் பாணியில் அமைந்���ுள்ளது.\nஇக் கோயில் கட்டிடத்தின் சிறப்பு மண்டபக் கூரையைத் தாங்கி நிற்கும் மினுமினுப்பான தூண்கள் ஆகும். மண்டபத்தின் கூரை கொடி வேலைப்பாடுகளுடன் கூடிய பல குழிந்த மாட அமைப்புக்களைக் கொண்டதாக உள்ளது. பெரிய மண்டபத்தின் வெளிப்புறத் தடுப்புச் சுவர்களில் 140 சிற்பப் பலகைகள் காணப்படுகின்றன. இவற்றில் இந்து இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. பல ஹோய்சாலக் கோயில்களில் காணும் நுண்ணிய சிற்பங்களைக் கொண்ட சிறிய சிற்பப் பலகைகள் போலன்றி இவை பெரியவையாக உள்ளன. தென் புறச் சுவரில் காணப்படும் 70 கற்பலகைகளில் இராமாயணத்தில் இருந்து காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறான முறையில் கதை நகர்வு வலமிருந்து இடமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடபுறச் சுவரில் கதைத் தொடர்ச்சி இடமிருந்து வலமாகவே உள்ளது. மீதமுள்ளவற்றில் 25 பலகைகளில் கிருஷ்ணனுடைய வாழ்க்கைக் காட்சிகளும், 25 பலகைகளில் மகாபாரதக் காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன.\nபுகழ் பெற்ற ஹோய்சாலச் சிற்பியும் கட்டிடக் கலைஞருமான ருவாரி மலிதம்மா இக் கோயிலின் மண்டபக் கூரைச் சிற்பங்களில் பணிபுரிந்ததன் மூலமே தனது தொழிலில் காலடி வைத்ததாகச் சொல்லப்படுகிறது.\nஅமிர்தேஸ்வரர் கோயில் சுவர் அலங்காரம்\nஅமிர்தேஸ்வரர் கோயிலில் உள்ள சுவர்ச் சிற்பங்கள்\nஅமிர்தேஸ்வரர் கோயிலில் உள்ள சுவர்ச் சிற்பங்கள்\nஅமிர்தேஸ்வரர் கோயிலில் உள்ள சுவர்ச் சிற்பங்கள்\nசப்த கரை சிவ தலங்கள்\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nதேவராயன துர்கா நரசிம்மர் கோயில்\nகாலேசுவரர் கோயில், ஹிரே ஹதகலி\nநாகேசுவரர்-சென்னகேசுவரர் கோயில் தொகுதி, மோசாலே\nநரசிம்ம ஜிரா குகைக் கோயில், பீதர்\nசிறீ விநாயக சங்கரநாராயண துர்க்காம்பா கோயில்\nசிறீ ரங்கநாதசுவாமி கோயில், சிவனசமுத்திரா\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2016, 02:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/by-pressing-the-neet-option-students-are-excited-go-abroad-001958.html", "date_download": "2019-01-22T16:19:39Z", "digest": "sha1:SRHGEBCLKCLFS5JAA75JER6V7S7643OX", "length": 15336, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீட் தேர்வு கட்டாயத்தினால்... மாணவர்களின் ஆர்வம் திசை மாறியது...வெளிநாட்டில் எம்பிபிஎஸ்...! | By pressing the Neet option Students are excited to go abroad and study medicine - Tamil Careerindia", "raw_content": "\n» நீட் தேர்வு கட்டாயத்தினால்... மாணவர்களின் ஆர்வம் திசை மாறியது...வெளிநாட்டில் எம்பிபிஎஸ்...\nநீட் தேர்வு கட்டாயத்தினால்... மாணவர்களின் ஆர்வம் திசை மாறியது...வெளிநாட்டில் எம்பிபிஎஸ்...\nசென்னை : நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.\nஎம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் பொது நுழைவு தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒரே வகையான தேர்வினை மாணவர்கள் எழுத வேண்டும். அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மத்திய மனித வளத்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு 'நீட்' தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதால் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 7ந் தேதி ஞாயிற்றுக் கிழமை நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்வு தமிழக மாணவ மாணவியர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஈஸியாகத் தேர்வு இருந்தது எனக் கூறியிருக்கிறார்கள். ஆனால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவ மாணவியர்களுக்கு நீட் தேர்வுக் கடினமானதாகவே இருந்தது.\nமருத்துவப் படிப்பிற்கு 1 கோடி\nஅரசு மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு மட்டுமின்றி தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக் கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு, நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெறாமல் தனியார் மருத்துவ கல்லூரிகளில் பணம் கொடுத்தும் படிக்க முடியாது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் கூட தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படித்து முடிக்க ஒரு கோடி முதல் ரூ.1½ கோடி வரை செலவு செய்ய வேண்டும்.\nவெளிநாடுகளில் 5 லட்சம் மட்டுமே\nஇத்தகைய சூழ்நிலையில் மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.ரஷியா, சீனா, பிலிப்பைன்ஸ், போன்ற நாடுகளில் குறைந்த செலவில் மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பு இருப்பதால் பெற்றோர்களும் அதனை விரும்புகிறார்கள். 5½ ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படித்து முடிக்க ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது என்பதால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வெளி நாடுகளில் மருத்துவ படிப்பை மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள்.\nரஷ்ய கலாச்சர மையம் கண்காட்சி\nவெளிநாடுகளில் படிப்பதற்கான ஏஜென்சிகள், கல்வி மையங்கள், மற்றும் ரஷ்ய, கலாசார மையம் போன்றவை ஏற்பாடு செய்து வருகின்றன.கடந்த காலங்களை காட்டிலும் இந்த வருடம் வெளிநாடுகளில் அதிகளவு மாணவர்கள் படிக்க முன்பதிவு செய்துள்ளனர். ஆழ்வார்பேட்டை ரஷ்ய கலாச்சார மையம் கல்வி கண்காட்சியையும் 13, 14 தேதிகளில் நடத்துகின்றது.\nவெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்து விட்டு வந்தாலும் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய முடியும். பொது நுழைவுத் தேர்வு நடத்தினாலும் டாக்டர்கள் பணி நியமனத்திற்கு தனியாக நீட் தேர்வை மத்திய அரசு நடத்த திட்டமிட்டுள்ளது. அதனால் அரசு மருத்துவ கல்லூரிகளில் குறைந்த செலவில் படிப்பவர்களை தவிர மற்றவர்கள் இனி வரும் காலங்களில் வெளி நாடுகளில் சென்று படிப்பதே அவர்களுக்கு நலன் பயக்கும் எனக் கருதப்படுகிறது.\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டி��்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: students, neet exam, medicine, mbbs, bds, எம்பிபிஎஸ், பிடிஎஸ், வெளிநாடு, மாணவர்கள், ஆர்வம், நீட் தேர்வு\nடிப்ளமோ முடித்திருந்தால் ரூ.1.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nகல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..\n2,000 அங்கன்வாடி மையங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் : தொடக்கக்கல்வி இயக்குநர் அதிரடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7294&ncat=4", "date_download": "2019-01-22T17:52:24Z", "digest": "sha1:MVFPE2WNAQFCH2ZDHGBELEJVB4DMKXPT", "length": 19048, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிவேக இணைய தொடர்பு | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; பா.ஜ., - ஹிந்து அமைப்புகள் புகார் ஜனவரி 22,2019\n: தேடும் கட்சியினர் ஜனவரி 22,2019\nதிருவனந்தபுரத்தில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்; பினராயி அதிர்ச்சி ஜனவரி 22,2019\nகோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம் ஜனவரி 22,2019\n' பிரதமர் வேட்பாளராக மம்தாவை அறிவிக்க திட்டம் ஜனவரி 22,2019\nஉலகில் இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள், எவ்வளவு வேகத்தில் இணைய இணைப் பினையும் தொடர்பினையும் வழங்கு கிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் (Pando Networks) என்னும் அமைப்பு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், அதிவேக இணைப்பு தரும் நாடுகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக, தென் கொரியா நாட்டில் இயங்கும் நிறுவனங்களைக் கண்டறிந்தது. இங்கு சராசரியாக, நொடிக்கு 2202 கிலோ பிட்ஸ் வேகத்தில் இணைய தொடர்பு இயக்கப்படுகிறது. ரொமானியா மற்றும் பல்கேரியா அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இவை முறையே 1,909 மற்றும் 1,611 கிலோ பிட்ஸ் வேகத்தைத் தருகின்றன. முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகளில் உள்ள வேக இணைப்பிற்கு இடையே உள்ள வித்தியாசம் மூலம், தென் கொரியா நாடு எந்த அளவிற்கு இதில் முன்னேறியுள்ளது என்பதனை அறியலாம். காங்கோ நாடுதான் மிகவும் கீழாக, விநாடிக்கு 13 கிலோ பிட்ஸ் வேகத்தில் இன்டர்நெட் தொடர்பினை வழங்குகிறது. பொருளாதாரத்தில் உயர் நிலையை அடைந்துள்ள நாடுகளான ���மெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் கனடா நாடுகளில் உள்ள இன்டர்நெட் இணைப்பின் வேகம், அதிவேகம் என்ற எல்லைக்குள் வரவே இல்லை.\nகிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அதிவேக இணைப்பு தரப்படுவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்கா பன்னாட்டளவில் 26 ஆவது இடத்தையே பிடித்துள்ளது. நகரங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் கூட, முதல் பத்து இடங்களில் அமெரிக்க நகரங்கள் வரவில்லை.\nஇந்த ஆய்வு, இந்த ஆண்டில் ஜனவரி தொடங்கி ஜூன் வரை மேற்கொள்ளப் பட்டது. 224 நாடுகளில், இரண்டு கோடி கம்ப்யூட்டர் களில், இரண்டு கோடியே 70 லட்சம் டவுண்லோட் செய்யப்பட்டு நடத்தப்பட்டது. உலக அளவில் சராசரி இணைய இணைப்பு வேகம் நொடிக்கு 580 கிலோ பிட்ஸ் எனக் கண்டறியப்பட்டுள்ளது\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nமுற்றுப் புள்ளி அடுத்து இரண்டு ஸ்பேஸ்\nஇந்த வார இணைய தளம் பெண்களுக்கான உடற்பயிற்சி பாடங்கள்\nபிரச்னைக்குத் தீர்வு தரும் விண்டோஸ் 7\nவகை வகையாய் சாலிடர் கேம்ஸ்\nவிரல்கள் மீட்டும் விண்டோஸ் 8\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப���படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inithuinithu.blogspot.com/2014/07/blog-post_2.html", "date_download": "2019-01-22T16:41:49Z", "digest": "sha1:LVUGY6RJEDFTNAQOLGOTTZIUXHLQQ5BX", "length": 26249, "nlines": 116, "source_domain": "inithuinithu.blogspot.com", "title": "இனிது இனிது: குறள் உரைச் ‘சிற்பி‘", "raw_content": "\nதமிழ்ச் சமூகத்தில் திருக்குறளின் பயன்பாட்டு மதிப்பை விடப் பண்பாட்டு மதிப்பே மேலோங்கியிருக்கிறது.\n‘எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்பு’ எனத் திருக்குறளாக்க முறைமையைத் தொகுத்துச் சொல்கிறார் பரிமேலழகர் (குறள் : 322 உரை).\nதிருக்குறளின் வடிவச் செறிவும் நயமும் காரணமாக எடுத்தாள வாய்ப்பாய் அமைந்திருப்பதும் அதன் செல்வாக்கிற்குக் காரணம்.\nமேற்குறித்த காரணங்களால் திருக்குறளுக்கு எண்ணற்றோர் உரை எழுதினர்; எழுதுகின்றனர்; எழுதுவர். இவ்வுரையாசிரியர் வரிசையில் கவிஞர் சிற்பி பால சுப்பிரமணியம் (சிற்பி) அவர்களும் அண்மையில் (அக்டோபர் 2012) இடம் பெற்றுள்ளார்.\nபரிமேலழகர், வ.சுப. மாணிக்கம், தமிழண்ணல், ஜெ. நாராயணச���மி, கு.ச. ஆனந்தன், எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோரைத் தழுவி மணக்குடவரின் இயல் பகுப்பு முறையைப் பின்பற்றி, பழகு தமிழில் இயன்ற இவ்வுரையில் சில இடங்களில் மட்டும் மரபுரைகளிலிருந்து மாறுபட்டு உரைத்திருப்பதாகக் கூறும் சிற்பி எடுத்துக் காட்டாக ஊழ் என்பதற்கு ‘இயற்கை ஆற்றல்’ எனப் பொருள் தந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார் (ப. xiii).\nஊழ் - சொல்லும் பொருளும்\nபரிமேலழகர் ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒருபொருட்கிளவி என்பர் (ஊழியல் முன்னுரை). இவை ஒரு பொருளவாய் ஆளப்படினும் முற்றிலும் ஒரே பொருளன அல்ல. எல்லாச் சூழல்களிலும் ஒன்றன் இடத்தைப் பிறிதொரு சொல்லால் மாற்றீடு செய்ய இயலாது. இவற்றுள் ஏதேனும் ஒரு சொல்லுக்கே சமயம்/கொள்கை சார்ந்து வெவ்வேறு பொருள் காணவும் இடமுண்டு.\nஊழ்(த்தல்)- எனும் வினைப் பகுதிக்கு முதிர்தல், பதனழிதல், மலர்தல் எனவும் ஊழ் எனும் பெயர்ச் சொல்லுக்குப் பழமை, பழவினை, முதிர்வு, முடிவு, பகை மலர்ச்சி, சூரியன் எனவும் பொருள்கள் தருகிறது தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon). இவற்றுள் முறை என்பதன் பொருள்களுள் ஒன்றாக ‘ Nature; தன்மை’ என்பதைத் தருகிறது அவ்வகராதி. ஊழ் = முறை = தன்மை எனும் பொருள் நீட்சியில் இயற்கை ஆற்றல் என்பதற்கும் இடமில்லாமல் போகாது.\nஇயற்கை - ஆட்சியும் பொருளும் :\n“இருவேறுலகத் தியற்கை” (374) எனும் தொடரால் ஊழை இயற்கையெனல் வள்ளுவர்க்கும் உடன்பாடானதேயென்று ஒருவாறு கருதலாம்.\n“உலகத்துப் போக்கில்” என அத்தொடருக்குச் சிற்பி உரை வரைதல் கொண்டு இயற்கை என்பதற்குப் போக்கு எனப் பொருள் கண்டமை தெளியலாம்.\nஉலகம் எனும் சொல்லுக்கே ‘(மனித) வாழ்க்கையின் போக்கு, நடப்பு ; Ways of World’ எனத் தற்காலத் தமிழ் அகராதி பொருள் தருகிறது. ‘உலகத்தியற்கை’ என்பதற்குத் தற்காலத் தமிழ் சார்ந்து ‘உலகத்துப் போக்கு’ எனப் பொருள் காண்பது பழகு தமிழ்ப் பாங்காகும்.\nஊழ் - ஆட்சியும் பொருளும்\n‘ஊழ்’ அதிகாரத்தில் மூன்று பாக்களில் மட்டும் - ஒன்றில் தனித்தும் இரண்டில் அடையடுத்தும் - ஊழ் எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.\n‘ஊழ்’ = இயற்கையின் முறைமை (380), ‘ஆகூழ்” = இயற்கை(யின்) ஆக்க சக்தி, ‘போகூழ்’ - இயற்கை(யின்) அழிவுச் சக்தி (371), ‘இழவூழ்’- இழப்புச் சூழல், ‘ஆகல் ஊழ்’ - ஆக்கச் சூழல் (372) எனச் சிற்பி பொருள் கண்டுள்ளார்.\nஇயற்கை ஆக்க சக்தியாக (ஆற்றலாக) உதவுதலும் அழிவுச��� சக்தியாக ஊறு செய்தலும் எனும் நிலையில் ஊழ் இயற்கையாற்றலைக் குறிக்கிறது.\nஇழப்புச் சூழல், ஆக்கச் சூழல் எனப் பொருள் தருமிடங்களில் சூழலானது அவ்வக் காலப் போக்கைக் குறிப்பது எனலாம்.\nசூழல் என்பதற்குத் ‘தனிமனிதர்களிடமும் குழுக்களிடமும் சிலவகையான போக்குகள், பாதிப்புகள் உருவாவதற்குக் காரணமான அம்சங்கள் கொண்ட நிலைமை ‘Conditions‘ என்றொரு பொருள் விளக்குகிறது தற்காலத் தமிழ் அகராதி. இதில் போக்குகள் எனும் சொல் பயன்படுவது கருதற்குரியது. சிற்பி ‘உலகத்தியற்கை’ என்பதற்கு ‘உலகத்துப் போக்கு எனப் பொருள் கொண்டதன் பொருத்தம் உணரலாம்.\nஉண்மை – ஆட்சியும் பொருளும்\n“உண்மை அறிவு” (373) எனும் தொடருக்கு “இயற்கை தந்த அறிவு” எனப் பொருள் கண்டுள்ளார் சிற்பி, இக்குறளின் “நுண்ணிய நூல் பல” எனும் தொடருக்கு “கூர்மையான அறிவைத் தரும் பல நூல்களை” எனும் பொருள் தந்து இயைபாக “இயற்கை தந்த” எனும் தொடரை ஆண்டுள்ளார். இது நடைநயம் கருதிய ஆட்சி” இயற்கையாய்/இயல்பாய் அமைந்த அறிவு எனல் சாலும்.\nமணக்குடவர் “தனக்கு இயல்பாகிய அறிவு” என்பர். குறளில் உள்ள ‘தன்’ என்பது சிற்பி உரையில் விடுபட்டுள்ளது. பண்டை உரையாசிரியர் சிலரும் அதனை விடுத்து உரை கண்டுள்ளனர்.\nஉண்மையாவது (உள் + மை) உள்ளார்ந்த தன்மை/உளதாந்தன்மை யாகும். உண்மையறிவு என்பதை மை விகுதி கெடாமல் ஆகிய எனும் பண்புருபு தொக்க தொடராகக் கொள்ளலாம்.\nபரிமேலழகர் பதவுரையில் ‘தன் ஊழானாகிய பேதைமையுணர்வு’ என மூன்றாம் வேற்றுமை விரித்துப் பொருள் கூறி, விளக்கத்தில் “…. செயற்கையானாகிய அறிவையும் கீழ்ப்படுத்தும்” என்பதை நோக்கக் கல்வியறிவு செயற்கையறிவென்றும், ஊழானாகிய அறிவு இயற்கையறிவென்றும் கருதியிருப்பதை உணரலாம். இதனால் ஊழை இயற்கை எனல் பரிமேழலகர்க்கும் உடன்பாடாகக் கொள்ளலாம்.\nபால் - ஆட்சியும் பொருளும்\n‘பாலல்ல’ (376), ‘பால’ (378) என்பன முறையே எதிர்மறைக் குறிப்பு வினையாலனையும் பெயராகவும், குறிப்பு வினையாலனையும் பெயராகவும் இடம்பெற்றுள்ளன.\n‘உறற் பால’ (378) என்பதற்கு ‘வந்துறுந் துன்பப் பகுதி’ (மணக்குடவர்), ‘வந்து எய்தற் பாங்கானவை’ (காளிங்கர்), உறுதற் பால வாய துன்பங்களை’ (பரிமேலழகர்) என்றெல்லாம் பழைய உரையாசிரியர்கள் கண்ட பொருள்களை நோக்கின் அவர்கள் ‘பால்’ என்பதற்கு ஊழ் என நேர்ப் பொருள் தராமை புலனாகிறது.\nசிற்பி பால் என்பதற்கு முறை எனப் பொருள் கண்டிருப்பதாகப் படுகிறது. மயங்குநிலைத் தொடரலாமைந்த அக்குறட்பா பொருள் கோடற்கு அரிதானது; மேலும் ஆராய வேண்டியது; விரிவு கருதி இங்கு விடப்படுகிறது.\n‘பாலல்ல’ (376) எனும் தொடருக்குத் ‘தமக்குக் பொருந்தாதன’ எனச் சிற்பி பொருள் காண்கிறார;. பெரும்பாலான பண்டை உரையாசிரியரும் பின்னோரும் ‘ஊழ்’ எனப் பொருள் கொண்டமை சுட்டி அப்பொருளே இயைபுடைத் தென்கிறார் திருக்குறள் உரைக் களஞ்சிய ஆசிரியர் ச. தண்டபாணி தேசிகர்.\nகால் - ஆட்சியும் பொருளும்\nநன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்\nஅல்லற் படுவ தெவன் (379)\nஎனும் குறளுக்கு “நன்மை நேர்கையில் உ வகை பூணுவோர் தீமை விளையும் போது துயரம் கொள்வது ஏன் (இரண்டும் இயற்கை எனச் சமநிலையில் கருத வேண்டும்) என அடைப்பினுள் விளக்கம் தரும் போது ‘இயற்கை’ எனும் சொல்லை ஆள்கிறார் சிற்பி.\nநன்றாங்கால் - நன்மை நேர்கையில், அன்றாங்கால் - தீமை விளையும் போது – எனக் கால் என்பதற்கு - இல், - போது என வெவ்வேறு பொருள் தருவது நடை கருதியதாகலாம். இவ்வுரையில் கால் என்பது காலப்பொருளில் (போது) கொள்ளப்பட்டுள்ளது. அதாவது காலச் சூழலைக் குறித்து நிற்கின்றது. இழவூழ் ஆகலூழ் - என்பவற்றிற்குக் கூறப்பட்டுள்ள இழப்புச்சூழல் , ஆக்கச் சூழல் என்பன இக்குறட்பொருளோடியைத்தவை யாகும்.\nநல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்\nநல்லவாம் செல்வம் செயற்கு (375)\nஎனும் குறளுக்கு அதிகாரம் கருதாமல் “செல்வம் சேர்க்க முற்படும் போது நல்வழி பயனற்றுப் போவதும் உண்டு. தீயவழி வெற்றி தருவதும் உண்டு. இது குறித்து எச்சரிக்கை வேண்டும்” எனப் பொதுப் பொருள் காண்கிறார் சிற்பி. உரையின் இறுதி வாக்கியத்திற்குக் குறளில் இடமில்லை.\nவகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nதொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (377)\nஎனும் குறளுக்கு, “அறநெறி வகுத்த சான்றோர் நெறியில் வாழ்வை அமைத்துக் கொள்ளா விட்டால், பொருள் ஈட்டுபவன் கோடி தொகுத்தாலும் துய்க்க முடியாமல் போவதுண்டு” எனும் பொருள் தருகிறார் சிற்பி.\n‘வகுத்தான்’ எனும் ஒருமைக்குச் சான்றோர் எனப் பன்மையிலும் ‘தொகுத்தார்’ எனும் பன்மைக்குப் பொருள் ஈட்டுபவன் என ஒருமையிலும் பொருள் கண்டிருப்பதன் காரணம் புலப்படுமாறில்லை.\n“ஊழ்’ என்பதற்கு ‘இயற்கை ஆற்றல்’ ‘சூழல்’, ‘போக்கு’ எனச் சிற��பி பொருள் கண்டிருப்பது மரபுஉரைகளிலிருந்து மாறுபட்டதேயன்றி, மரபுக்கு மாறுபட்டதன்று. வள்ளுவரே ‘இயற்கை’ (374) என்பதை ‘ஊழ்;’ எனும் பொருளில் ஆண்டிருக்க வாய்ப்புள்ளது. பரிமேழலகர்க்கும் இதில் உடன்பாடிருத்தலை உய்த்துணர முடிகிறது.\nஅமைப்பியம், பின்னமைப்பியம், பின்நவீனவியங்களின் பேரால் ஒரு பனுவலுக்கு (Text) முற்றிலும் புதிய புதிய ஏறுமாறான பொருள்களையோ விளக்கத்தையோ மனம்போனவாறு தர முற்பட்ட முயற்சிகளைப் பற்றி விவாதித்து,\n“அடிப்படையில் மொழி ஒரு தொடர்பாடல் சாதனம். மொழிக் குறிகள் முடிவற்ற பொருள் விளக்கத்துக்குரியவை எனின் மொழி மூலமான தொடர்பாடல் சாத்தியமல்ல.மொழியினால் கட்டமைக்கப்படும் ஒவ்வொரு பிரதியும் தொடர்பாடல் குணாம்சத்தைக் கொண்டுள்ளது. ஆகவே வாசகன் தனக்கான அர்த்தத்தைப் பிரதிக்குக் கொடுக்கின்றான் என்பதுமுற்றிலும் உண்மையல்ல. பிரதி ஒரு வெற்றுத்தாள் அல்ல. ஒன்றுக்கு அதிகமான விளக்கத்துக்குரிய சாத்தியப்பாடு அதற்குள் அமைந்திருக்கிறது. எனினும் அது முடிவிலிஅல்ல (ப.214)“\nஎனவே சிற்பி திருக்குறள் உரையில் பழகுதமிழில் தேவைக்கேற்ப மரபுரைகளை ஏற்று, மரபுரைகளிலிருந்து மாறுபடும் போதும் எல்லை மீறாமல் பொருள் கண்டுள்ளார் என்பதற்கு ஊழ் அதிகாரக் குறள்கள் சிவற்றின் உரைப்பகுதிகள் சான்றாகின்றன.\nசிற்பி பாலசுப்பிரமணியம் (உரையாசிரியர்), 2012, திருக்குறள், பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், சென்னை.\nதற்காலத் தமிழ் அகராதி 2008, க்ரியா, சென்னை.\nதிருக்குறள் உரைக் களஞ்சியம் (துறவறவியல் - ஊழியல்)1986, மதுரை காமராசர்\nநுஃமான், எம்.ஏ., 2006, மொழியும் இலக்கியமும், காலச் சுவடு, நாகர் கோவில்.\nவணக்கம். உங்களுக்கே உரிய பாணியில் உள்ள நூல்மதிப்பீடு.\nநூலை முழுமையாகப் படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டும் பதிவினை இட்டமைக்கு நன்றி\n‘வகுத்தான்’ எனும் ஒருமைக்குச் சான்றோர் எனப் பன்மையிலும் ‘தொகுத்தார்’ எனும் பன்மைக்குப் பொருள் ஈட்டுபவன் என ஒருமையிலும் பொருள் கண்டிருப்பதன் காரணம் புலப்படுமாறில்லை.- ஏன் புலப்படுமாறில்லை சற்றே ஆழ்ந்து -சமூகப் படைப்பு நோக்கில்- பார்த்தால் எளிதாகப் புரிகிறதே சற்றே ஆழ்ந்து -சமூகப் படைப்பு நோக்கில்- பார்த்தால் எளிதாகப் புரிகிறதே ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் இலக்���ண மருங்கிற் சொல்லாவிடினும் உரைநடை வழக்கு வடிவிற் சொல்லலாமல்லவா ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் இலக்கண மருங்கிற் சொல்லாவிடினும் உரைநடை வழக்கு வடிவிற் சொல்லலாமல்லவா நிற்க. தங்களின் அரிய நூல் அறிமுகமே சிறந்த ஆய்வுரையாகவும் திகழ்கிறது. வேறொன்றுமில்லை நான் வேண்டுவது...தொடர்ந்து எழுதுங்கள் அய்யா.. என்பதைத்தான்.. இதுவும் நிற்க. வள்ளுவர் கடவுள் எனும் சொல்லை ஆளவில்லையே தவிர அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு, எனில் ஊழ் நம்பிக்கையும் இருப்பது இயல்புதானே நிற்க. தங்களின் அரிய நூல் அறிமுகமே சிறந்த ஆய்வுரையாகவும் திகழ்கிறது. வேறொன்றுமில்லை நான் வேண்டுவது...தொடர்ந்து எழுதுங்கள் அய்யா.. என்பதைத்தான்.. இதுவும் நிற்க. வள்ளுவர் கடவுள் எனும் சொல்லை ஆளவில்லையே தவிர அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு, எனில் ஊழ் நம்பிக்கையும் இருப்பது இயல்புதானே பெண்வழிச் சேறல் எழுதியவர்தான். (901-910) வரைவின் மகளிர் அதிகாரத்தையம் எழுதினார், இதில் ஆய்வுகள் எத்தனை வரினும் “ஆழ்ந்திருக்கும் கவியுளம்” கண்டு அதில் நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வதில் என்ன தவறு பெண்வழிச் சேறல் எழுதியவர்தான். (901-910) வரைவின் மகளிர் அதிகாரத்தையம் எழுதினார், இதில் ஆய்வுகள் எத்தனை வரினும் “ஆழ்ந்திருக்கும் கவியுளம்” கண்டு அதில் நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வதில் என்ன தவறு\nஅய்யா தங்களின் அரிய வலைப்பக்கத்தை எனது நட்பு வலைப்பக்கப் பட்டியலில் சேர்ததிருக்கிறேன்... ஆர்வமுள்ளவர்கள் பார்க்க வருவர். தங்களைத் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். (தொடர் வெளியூர் நிகழ்வுகள் காரணமாகத் தாமதமாகவே தங்கள் பதிவைப் பார்த்தேன்)\nகவிஞா் கி. பாரதிதாசன் 15 July 2014 at 12:40\nகனிபோல் கமழ்கின்ற கன்னல் மலா்போல்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/12/blog-post_07.html", "date_download": "2019-01-22T16:28:47Z", "digest": "sha1:WPCPUIXRR3XBQHICG3XU5VYHQL76QAE7", "length": 9865, "nlines": 270, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: சாளரம்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nதூசி படர்ந்த சாளரத்தின் வழியே\nதமிழ்மணத்துல சாளரம் என்ற தலைப்பை பார்த்து பயந்துட்டேன் வந்தேன் :))\nஅசத்தல் வரிகள் பாஸ்.உணர்வை மொத்தமாய் இந்த வரிகள் சொல்லி விடுகிறது.\nஏதோ ஒரு வலியினை மனதினுள் விதைத்து செல்கிறது வரிகள்.\nஇந்த வலிகளை வார்த்தை படுத்துவது அவ்வளவு எளிதல்ல நிலா. கவிதைக்கு வாழ்த்துசொல்வது வலியை இன்னும் அதிகப்படுத்துவதாக இருக்கும் அதனால் வரிகளுக்கு வாழ்த்துக்கள்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\n2009ன் சிறந்த இணைய எழுத்தாளர்கள்\nபதிவர்களின் பேட்டி மற்றும் சில\nதுயரங்களின் நர்த்தனம் - சிறுகதை\nநகரத்திற்கு வெளியே – நூல் விமர்சனம்\nகோணவாயன் கதை - உரையாடல் போட்டிக்கவிதை\nநகுலன் வீட்டில் யாருமில்லை,அகநாழிகை,மற்றும் சில\nஎன் சிறுகதை நூல் வெளியீடு\nபடித்ததில் பிடித்தது : கவிதைக் கரையோரம்\nவலைப்பதிவு நண்பர்களின் மிக முக்கிய கவனத்திற்கு:\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/crime/44555-auto-driver-arrested-in-sexual-harassment-case.html", "date_download": "2019-01-22T16:18:07Z", "digest": "sha1:H3IEHZVGDHMNPCRJC4PZF4TQL7B72A7I", "length": 8745, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளி மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுநர் கைது | Auto driver arrested in sexual harassment case", "raw_content": "\nபள்ளி மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுநர் கைது\nவேலூர் அருகே பள்ளி மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எருக்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர் புருசோத்தமன். ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் தனது தங்கையையும், அதே பகுதியை சேர்ந்த தங்கையின் வகுப்பு தோழியான மற்றொரு மாணவியையும் தனது சொந்த ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம். மாணவிகள் இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அப்போது அந்த மாணவிக்கும் புருசோத்தமனுக்கும் நாளடைவில் காதல் உருவாகியிருக்கிறது. இதனையடுத்து இருவரும் வீட்டிற்கு தெரியாமல் சில இடங்களுக்கு சென்று வந்திருக்கின்றனர். இந்தநிலையில் மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்த விவரத்தை மாணவி புருசோத்தமனிடம் கூற, யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்துவிடலாம் என கூறியிருக்கிறார். அதன்படி கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் அதற்குள் மாணவியின் மீது சந்தேகப்பட்ட அவரின் பெற்றோர்கள் அவரிடம் தீவிர விசாரணை நடத்த, விவரம் முழுவதை பெற்றோரிடம் கொட்டியிருக்கிறார் அந்த மாணவி. இதனைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.\nபின்னர் இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் அந்தக் கிராமத்திற்கு சென்ற ஆய்வாளர் அன்பரசி, ஆட்டோ ஓட்டுநர் புருசோத்தமனை அழைத்து விசாரித்தார். அப்போது அனைத்து தகவலையும் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் மீது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.\nகுடியாத்தம் பகுதியில் இந்தாண்டு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இதுவரை 5 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு அதிகப்படியான பாலியல் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.\nமக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை வேண்டும் - மாயாவதி\n“பெண்கள்தான் 2019 மக்களவை தேர்தலை தீர்மானிப்பார்கள்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\n“போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\n“அதிமுகவில் பாஜக மூக்கை நுழைப்பது தவறு ”- தம்பிதுரை தர்மயுத்தம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nபள்ளி மாணவி , பாலியல் துன்புறுத்தல் , ஆட்டோ ஓட்டுநர் , கைது , Auto driver , Arrested , Sexual harassment\nஇன்றைய தினம் - 22/01/2019\nசர்வதேச செய்திகள் - 21/01/2019\nபுதிய விடியல் - 21/21/2019\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nடென்ட் கொட்டாய் - 21/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/health/30182-dieselgate-kills-5000-in-europe-alone-said-report.html", "date_download": "2019-01-22T16:41:33Z", "digest": "sha1:FOYQIC3VZGJTC2DQ4525FJGIFDSN6FUX", "length": 6775, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காற்று மாசுபடுவதால் ஐரோப்பாவில் ஆண்டுக்கு 5000 பேர் மரணம் | dieselgate kills 5000 in europe alone said report", "raw_content": "\nகாற்று மாசுபடுவதால் ஐரோப்பாவில் ஆண்டுக்கு 5000 பேர் மரணம்\nடீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 5000 பேர் ஐரோப்பாவில் மட்டும் இறப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.\nதி ஜர்னல் நேச்சர் என்ற இதழில் வெளியான ஆய்வு முடிவில், வரையறுக்கப்பட்ட அளவை விட, டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் அதிகப்படியான புகையால் ஆண்டுக்கு உலகம் முழுவதும் 38,000 பேர் மரணமடைவதாக கூறப்பட்டுள்ளது. டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, காற்றுமண்டலத்தில் கணிசமான அளவிற்கு மாசு ஏற்படுத்துகிறது.\nபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாரிக்கும் கார்களில் இருந்து வெளியேறும் புகை அளவை, வரையறுக்கப்பட்ட அளவை விட குறைத்துக் காண்பித்தது அம்பலமாகியது. ஆனால், அந்நிறுவனத்தின் கார்கள் அதிகமான அளவு புகையை வெளியிடுவது கண்டறியப்பட்டது. மேலும் பல கார் நிறுவனங்கள் இதுபோல மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக ஐரோப்பாவில் மட்டும் ஆண்டுக்கு 5000 பேர் மரணமடைவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதனால் புகையால் ஏற்படும் மாசைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ���ருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nஇன்றைய தினம் - 22/01/2019\nசர்வதேச செய்திகள் - 21/01/2019\nபுதிய விடியல் - 21/21/2019\nநேர்படப் பேசு - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nடென்ட் கொட்டாய் - 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T16:27:26Z", "digest": "sha1:JOZCEEMW5GUWQ36L7FVF2GZ5WGMPDMIK", "length": 10991, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சர்வதேச நீதிமன்றம்", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\nகுஜராத்தில் இருப்பது தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலை இல்லை \n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\n“உத்தரவுகளை நிறைவேற்றவிட��மல் தடுப்பது எது” - சிலைக் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\nசிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு: தலைமை நீதிபதி விலகல்\nதமிழை வழக்காடு மொழியாக்க பன்வாரிலால் ஆதரவு\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் - கேரள அரசு அறிக்கை\nசபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\n10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் மனு\nநடன பார்களுக்கான கட்டுப்பாடுகளை‌ தளர்த்தியது உச்சநீதிமன்றம்..\nபேருந்து நடந்துநர்கள் ஏன் பயணிகளிடம் சென்று டிக்கெட் வழங்குவதில்லை..\nபாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\nகுஜராத்தில் இருப்பது தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலை இல்லை \n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\n“உத்தரவுகளை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது” - சிலைக் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\nசிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு: தலைமை நீதிபதி விலகல்\nதமிழை வழக்காடு மொழியாக்க பன்வாரிலால் ஆதரவு\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் - கேரள அரசு அறிக்கை\nசபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\n10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் மனு\nநடன பார்களுக்கான கட்டுப்பாடுகளை‌ தளர்த்தியது உச்சநீதிமன்றம்..\nபேருந்து நடந்துநர்கள் ஏன் பயணிகளிடம் சென்று டிக்கெட் வழங்குவதில்லை..\nபாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானம���ம் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T16:24:23Z", "digest": "sha1:54T3XTCENSNTLQXW75N3CXWLMTR6D6SH", "length": 11260, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெண்கள்", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\n“பெண்கள்தான் 2019 மக்களவை தேர்தலை தீர்மானிப்பார்கள்\nதிட்டத்திற்கு முக்கியத்துவமில்லை, விளம்பரத்திற்கே அதிக செலவு \nகுடும்பத்தைக் காப்பாற்ற ஆணாக மாறி சலூன் நடத்தும் சகோதரிகள்\nசபரிமலையில் எத்தனை பெண்கள் சாமி தரிசனம் எண்ணிக்கையை மறுபரீசிலனை செய்கிறது அரசு\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் - கேரள அரசு அறிக்கை\nசபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு\nசபரிமலையில் வழிபட முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் - அதிகாலையில் பதட்டம்\nபாரம்பரியமும் பெண்கள் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் : சபரிமலை விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய ராகுல்காந்தி\nபெண்கள் பற்றி அவதூறு பேச்சு: விளம்பர ஒப்பந்தத்தில் இருந்தும் பாண்ட்யா நீக்கம்\n24 மணி நேரத்தில் பதிலளிக்க ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு நோட்டீஸ்\n'தமிழ் சொந்தங்களே புனித வாவர் மசூதியை சர்ச்சை ஆக்காதீர்கள்' ராகுல் ஈஸ்வர்\nபழங்குடியினரின் எதிர்ப்பையும் மீறி அகஸ்தியர்கூட மலையேற்றத்துக்கு தயாராகும் பெண்கள் \nமீடூ விவகாரம்: 21 பெண்கள் மட்டுமே மகளிர் ஆணையத்தில் புகார்\n“பெண்கள்தான் 2019 மக்களவை தேர்தலை தீர்மானிப்பார்கள்\nதிட்டத்திற்கு முக்கியத்துவமில்லை, விளம்பரத்திற்கே அதிக செலவு \nகுடும்பத்தைக் காப்பாற்ற ஆணாக மாறி சலூன் நடத்தும் சகோதரிகள்\nசபரிமலையில் எத்தனை பெண்கள் சாமி தரிசனம் எண்ணிக்கையை மறுபரீசிலனை செய்கிறது அரசு\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் - கேரள அரசு அறிக்கை\nசபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு\nசபரிமலையில் வழிபட முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் - அதிகாலையில் பதட்டம்\nபாரம்பரியமும் பெண்கள் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் : சபரிமலை விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய ராகுல்காந்தி\nபெண்கள் பற்றி அவதூறு பேச்சு: விளம்பர ஒப்பந்தத்தில் இருந்தும் பாண்ட்யா நீக்கம்\n24 மணி நேரத்தில் பதிலளிக்க ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு நோட்டீஸ்\n'தமிழ் சொந்தங்களே புனித வாவர் மசூதியை சர்ச்சை ஆக்காதீர்கள்' ராகுல் ஈஸ்வர்\nபழங்குடியினரின் எதிர்ப்பையும் மீறி அகஸ்தியர்கூட மலையேற்றத்துக்கு தயாராகும் பெண்கள் \nமீடூ விவகாரம்: 21 பெண்கள் மட்டுமே மகளிர் ஆணையத்தில் புகார்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Asia+Games?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T16:26:30Z", "digest": "sha1:J4SKGGV4IJDIMOUPUY5XYDOCLJ6WY47P", "length": 10216, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Asia Games", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nசீனர்களும் கலந்து கொண்ட மலேசிய தைப்பூச திருவிழா\nநெருங்கும் தைத்திருநாள்.. ஊர் ஏக்கத்தில் நகர்ப்புறவாசிகள்\nஅடுத்த ஆசிய கோப்பை தொடரை பாக். நடத்துகிறது\nவீட்டிற்குள் புகுந்த சிங்கத்திடம் இருந்து தப்பிய 15 பேர் - அதிர்ச்சி சம்பவம்\nசிறையில் இருந்து ஆசியா பீபி விடுதலை: பாக்.கில் இருந்து வெளியேற்றம்\nபாக். நீதிமன்றம் விடுதலை செய்தும் விடுதலையாகாத ஆசியா பீபி\n“8 வயதில் ஆசிரமம்.. இன்றோ கையில் தங்கப் பதக்கம்”.. சாதித்து காட்டிய மாற்றுத் திறனாளி வீரர்..\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\nமிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\nமிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\n6 வது முறையாக ஆசியக் கோப்பை���ை வென்றது ஜூனியர் கிரிக்கெட் அணி\nவிராட் கோலியின் இணையதளத்தை முடக்கிய வங்கதேச ரசிகர்கள் - எதற்கு தெரியுமா\n'விராட் கோலிக்கு மனச் சோர்வு' போட்டுடைத்த ரவி சாஸ்திரி\n“தோல்விக்கு காரணமே இதுதான்” - போட்டுடைத்த பங்களாதேஷ் கேப்டன்\n“கேப்டன்ஷிப்பில் தோனியே எனக்கு குரு” - ரோகித் சர்மா நெகிழ்ச்சி\nசீனர்களும் கலந்து கொண்ட மலேசிய தைப்பூச திருவிழா\nநெருங்கும் தைத்திருநாள்.. ஊர் ஏக்கத்தில் நகர்ப்புறவாசிகள்\nஅடுத்த ஆசிய கோப்பை தொடரை பாக். நடத்துகிறது\nவீட்டிற்குள் புகுந்த சிங்கத்திடம் இருந்து தப்பிய 15 பேர் - அதிர்ச்சி சம்பவம்\nசிறையில் இருந்து ஆசியா பீபி விடுதலை: பாக்.கில் இருந்து வெளியேற்றம்\nபாக். நீதிமன்றம் விடுதலை செய்தும் விடுதலையாகாத ஆசியா பீபி\n“8 வயதில் ஆசிரமம்.. இன்றோ கையில் தங்கப் பதக்கம்”.. சாதித்து காட்டிய மாற்றுத் திறனாளி வீரர்..\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\nமிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\nமிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\n6 வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது ஜூனியர் கிரிக்கெட் அணி\nவிராட் கோலியின் இணையதளத்தை முடக்கிய வங்கதேச ரசிகர்கள் - எதற்கு தெரியுமா\n'விராட் கோலிக்கு மனச் சோர்வு' போட்டுடைத்த ரவி சாஸ்திரி\n“தோல்விக்கு காரணமே இதுதான்” - போட்டுடைத்த பங்களாதேஷ் கேப்டன்\n“கேப்டன்ஷிப்பில் தோனியே எனக்கு குரு” - ரோகித் சர்மா நெகிழ்ச்சி\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/road+tax?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T16:16:09Z", "digest": "sha1:5ZAHQV2KKTUPACRMKE6UGXXQKUTK2MPE", "length": 10250, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | road tax", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்ட���லின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nகால்நடைகளை சாலைகளில் திரிய விட்டால் இனி ரூ.5000 அபராதம் \nவருமான ‌வரிக்கணக்கை தாக்கல் செய்ய அதிநவீன இணையதள சேவை\nசீன எல்லையில் 44 சாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு\nமாணவிகளுடன் சாலையில் நடனமாடிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா\n“விஜயபாஸ்கர் சார்ந்த எந்த ஆவணமும் வெளியிடவில்லை” - வருமான வரித்துறை\nபனிப்பொழிவால் கண்ணுக்கு தெரியாத சாலைகள் \nஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருநங்கைகள் \n“ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு..\nதமிழகம் முழுவதும் சரவண பவன், அஞ்சப்பர் ஹோட்டல்களில் ஐ.டி. ரெய்டு \nநான் சட்டத்தை மதிப்பவன்: வங்கி கணக்கு முடக்கம் பற்றி மகேஷ் பாபு விளக்கம்\nநடிகர் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம் \nபுலந்த்ஷர் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றதாக ஒருவர் கைது\nராணுவ ரீதியில் முக்கியத்துவமான போகிபீல் பாலம்: சிறப்பம்சங்கள் என்னென்ன\n'பணத்தை கட்டினாதான் உலகக் கோப்பையை நடத்த முடியும்' பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nகால்நடைகளை சாலைகளில் திரிய விட்டால் இனி ரூ.5000 அபராதம் \nவருமான ‌வரிக்கணக்கை தாக்கல் செய்ய அதிநவீன இணையதள சேவை\nசீன எல்லையில் 44 சாலைகள் அமைக்க மத்திய அரச��� முடிவு\nமாணவிகளுடன் சாலையில் நடனமாடிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா\n“விஜயபாஸ்கர் சார்ந்த எந்த ஆவணமும் வெளியிடவில்லை” - வருமான வரித்துறை\nபனிப்பொழிவால் கண்ணுக்கு தெரியாத சாலைகள் \nஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருநங்கைகள் \n“ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு..\nதமிழகம் முழுவதும் சரவண பவன், அஞ்சப்பர் ஹோட்டல்களில் ஐ.டி. ரெய்டு \nநான் சட்டத்தை மதிப்பவன்: வங்கி கணக்கு முடக்கம் பற்றி மகேஷ் பாபு விளக்கம்\nநடிகர் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம் \nபுலந்த்ஷர் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றதாக ஒருவர் கைது\nராணுவ ரீதியில் முக்கியத்துவமான போகிபீல் பாலம்: சிறப்பம்சங்கள் என்னென்ன\n'பணத்தை கட்டினாதான் உலகக் கோப்பையை நடத்த முடியும்' பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/55-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?s=061c5738d33ff3e9a197e115f8bd86eb", "date_download": "2019-01-22T16:46:55Z", "digest": "sha1:JTHPW2WGWIK4SGP7F74TAXC6ETVCALZX", "length": 11965, "nlines": 429, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழும் இணையமும்", "raw_content": "\nSticky: தமிழ் கணினிக் கலைச் சொற்கள்\nSticky: தமிழ், இலக்கண சந்தேகம்.\nSticky: ளகர ழகர வேறுபாடுகள்\nSticky: இலக்கணம் - றகர ரகரச் சொற்கள்\n63 நாயன்மார்களின் வாழ்கை சரித்திரம் வீடியோ ஒளி சித்திர வீடியோ\nபுதிய தமிழ் எழுத்துப் பிழை திருத்தி\nதமிழில், பொறியியல் கணித புத்தகம் எழுத ஆர்வமுள்ளவரா\nதமிழில் புதிய சந்திப்பிழை திருத்தி\nமொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)\nதமிழ் விக்கிப்பீடியாவின் புதிர்ப் போட்டி\nஒரு செய்யுளும் அதனை சுற்றி சோடிக்கப்பட்ட கற்பனையும்\nகுரோமில் புதிய அகராதி நீட்சி\nதமிழில் இருந்து ஆங்கிலத்தில் கோப்புகளை மொழி மாற்றம் செய்ய ஏதாவது மென்பொருள் உள்ளதா\n.. நல்ல தமிழ் எழுத.\nகணினி யுகத்தில் எழுத்துச் சிக்கனம்\nகுமுதம் ..விகடன் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகள்-இணையம்\nQuick Navigation தமிழும் இணையமும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/tm-gossip-news/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/356-197077", "date_download": "2019-01-22T16:44:09Z", "digest": "sha1:UDGVMBR5Q3NQ5PGGSDAAYENJW3ZKLPYN", "length": 5195, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பச்சை விளக்கு இன்னும் இல்லையாம்", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\nபச்சை விளக்கு இன்னும் இல்லையாம்\nயானைக் கட்சியில் இருந்த பெரிய பதவியை விட்டுவிட்டு சென்று, மஹிந்தவின் அருகில் இருந்து இன்று வீட்டில் முடங்கியிருக்கும் அரசியல் லொக்காவை சந்திக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் சென்றார்களாம்...\nஅப்படி போன அவங்க, கட்சியில் தற்போது உள்ள பிரச்சினைகளை எடுத்துசொல்லி, முன்னாளாள் செயலாளரை முடிந்தளவு விரைவாக கட்சிக்குள் வந்து இணைந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாக தகவல்...\nமத்திய, வடமேல், ​மேல் மாகாணங்களை சேர்ந்த யானை கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக அவருக்கு அழைப்பு விடுத்தும் அவர் பச்சை விளக்கு காட்ட யோசனை செய்துகொண்டிருக்கிறாராம். பச்சை விளக்கு காட்டுவரை அவர் தள்ளிவைத்துள்ளதாக கூறுகிறாராம்...\nபச்சை விளக்கு இன்னும் இல்லையாம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22135/", "date_download": "2019-01-22T17:53:25Z", "digest": "sha1:BF7YSDMVHILBVTWHLHSXY2TJGJXB7DSG", "length": 12405, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊழியரை காலணியால் தாக்கிய சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பயணம் செய்ய இந்தியா விமான சேவை நிறுவனங்கள் தடை : – GTN", "raw_content": "\nஊழியரை காலணியால் தாக்கிய சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பயணம் செய்ய இந்தியா விமான சேவை நிறுவனங்கள் தடை :\nசிவசேனா அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர இந்திய விமான ஊழியரை காலணியால் அடித்த சம்பவத்தை தொடர்ந்து அவர் பயணம் செய்ய இந்தியாவின் 4 உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் தடை விதித்தன.\nஎயார் இந்தியா மற்றும் இந்தியன் எயார்லைன்ஸ் கூட்டமைப்பின் உறுப்பினர்களான இண்டிகோ, ஜெட் எயர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், கோ எயார் ஆகிய நிறுவனங்கள் எயார் இந்தியா ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அறிவித்துள்ளன.\nதங்கள் ஊழியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தங்கள் அனைவரின் மீதான, நாட்டில் சட்டத்திற்கு இணங்கி வாழ்வாதாரத்திற்கு கடினமாக உழைக்கும் சாமானியர்கள் மீதான தாக்குதலாகப் பார்க்கிறோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் ஊழியர்கள் மன உறுதியை தக்கவைக்கவும் கடுமையான நடவடிக்கை தேவை என உணர்வதாகவும் தங்களின் சக ஊழியர்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்கள் நலன்களையும் பாதுகாப்பையும் கருதி ‘நோ-ஃபிளை’ பட்டியலை வெளியிடுகிறோம் எனவும் அந்த எயார் இந்தியா மற்றும் இந்தியன் எயார்லைன்ஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nமோசமான வாடிக்கையாளர்கள் தங்கள் விமானத்தில் பயணம் செய்வதை தாங்கள் வரவேற்கவில்லை எனவும் எனவே தடை செய்யப்படும் பயணிகள் பட்டியலை உருவாக்க அரசும், பாதுகாப்பு முகமைகளும் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமெனவும் அவர்களால் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று, வியாழக்கிழமை எயார் இந்தியா ஊழியர் ஆர்.சுகுமார் என்பவரை சிவசேனா நாடாளுமனட்ற உறுப்பினர் ரவீந்திர கெய்க்வாட் காலணியால் தாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருக்கை தொடர்பான பிரச்சினை காரணைமாக ஊழியரை 25 முறை செருப்பால் அடித்தேன் என்று ரவீந்திர கெய்க்வாட் ஒப்புக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagsஇந்தியா விமான சேவை நிறுவனங்கள் ஊழியர் காலணி சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் தடை பயணம்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொடைக்கானல் மலையில் தீ அரியவகை மரங்கள் எரிந்து அழிந்தன…\nஇந்தியா • பிரதான செய்திகள்\n8,100 கோடி ரூபா மோசடி – தொழில் அதிபர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில், ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்\nஅமெரிக்காவில் இந்திய தாயும் மகனும் இனந்தெரியாதோரால் கொலை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 மாணவிகள் உயிரிழப்பு\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/affiliated-college-will-be-added-annamalai-varsity-000629.html", "date_download": "2019-01-22T16:27:20Z", "digest": "sha1:WHKCRIN7NMKNX7QHIBXWLLMPHXBRDUZN", "length": 10615, "nlines": 105, "source_domain": "tamil.careerindia.com", "title": "அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்புக் கல்லூரிகள் தொடங்க முடிவு! | Affiliated college will be added in Annamalai Varsity - Tamil Careerindia", "raw_content": "\n» அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்புக் கல்லூரிகள் தொடங்க முடிவு\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்புக் கல்லூரிகள் தொடங்க முடிவு\nசென்னை: விரைவில் சிதம்பர��் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்புக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.\nதமிழக சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் வி.பொன்னுப்பாண்டி, மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதுதொடர்பாக கேள்விகள எழுப்பினர். அவர்களது கேள்விகளுக்கு அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:\nதமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 53 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், மாநிலத்தில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 76 அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அதில், 22 மகளிர் கல்லூரிகளாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 5 மகளிர் கல்லூரிகள் பர்கூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், வேப்பூர் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன.\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இப்போது பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள் மட்டுமே உள்ளன. பல்கலைக்கழகம் என்பதால் அந்தப் படிப்புகள் மட்டுமே நடைமுறையில் இருக்கின்றன. ஆனாலும், இளங்கலை படிப்புகளைத் தொடங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் போதிய இடவசதி இருப்பதால், அங்கு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் தொடங்க முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவண்டலூர் பூங்காவில் பணியாற்ற ஆசைய���\nகல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..\n2,000 அங்கன்வாடி மையங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் : தொடக்கக்கல்வி இயக்குநர் அதிரடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/why-karnataka-people-still-using-caste-name-with-their-names-314746.html", "date_download": "2019-01-22T16:22:02Z", "digest": "sha1:OLCZC2XRZYEFMV6MP2SG74HM7HQ6YHRY", "length": 15586, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாதியை பெயருடன் பயன்படுத்த கூசும் தமிழகம்.. பகிரங்க ஜாதி அரசியல் செய்யும் கர்நாடகா.. காரணம் இதுதான்! | Why Karnataka people still using caste name with their names? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஜாதியை பெயருடன் பயன்படுத்த கூசும் தமிழகம்.. பகிரங்க ஜாதி அரசியல் செய்யும் கர்நாடகா.. காரணம் இதுதான்\nபெங்களூர்: தமிழகத்தில் ஜாதி பெயரை வெளியே சொல்வது நாகரீக சமூகத்திற்கு ஏற்ற செயல் அல்ல எனும் சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் ஜாதி என்பது வெளிப்படையாகவே அரசியல் அஸ்திரமாக பயன்படுகிறது. அங்கே ஜாதி பெயரை பின்னால் சேர்த்துக்கொள்வது இன்னும் கவுரவமாக உள்ளது.\nஜாதி ஏற்றத்தாழ்வுகளை களைவதற்காக ஜாதியற்ற சமூகத்தை உருவாக்க தந்தை பெரியார் போன்ற சமூக போராளிகள், ஜாதி மற்றும் அதை கட்டமைக்கும் வைதீகங்களுக்கு எதிராக பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.\nகடவுளை மற, மனிதனை நினை என்று பெரியார் கூறினார். ஜாதி பெயரை பின்னால் சேர்ப்பது இழிவு என நினைக்கும் நி���ைக்கு இன்று தமிழகம் முன்னேறியுள்ளதற்கு காரணம் இதுபோன்ற ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வுகள்தான்.\nஎன்னதான் தனது ஜாதி மீது சிலருக்கு வெறி இருந்தாலும் அதை வெளியே காட்டிவிட முடியாத அளவுக்கு ஒரு சூழல் இருக்கம் தமிழகத்தில் எழுப்பப்பட்டுவிட்டது. நாளடைவில் ஜாதி மீதான பற்றுதல் குறைய இது வழிவகுக்கும் என நம்பலாம். ஆனால் பெரியாரின் ஈரோடு மண்ணுக்கு கொஞ்சம் கி.மீ தூரத்திலுள்ள கர்நாடக எல்லையில் ஆரம்பிக்கிறது, ஜாதியின் வாசம். தேவகவுடாக்களும், சதானந்த கவுடாக்களும், ஜனார்த்தன பூஜாரிகளும், பசவன கவுடா பாட்டீல்களும், அங்கே சுதந்திரமாக ஜாதி பெயரை சூட்டிக்கொள்ள முடிகிறது.\nகவுடா, பாட்டீல் பூஜாரி என்பதெல்லாம் அவர்களின் பெயர்கள் என தமிழகத்திலுள்ள கணிசமானோர் நினைத்திருக்க கூடும். ஆனால், அதில் ஒவ்வொன்றிலும் ஜாதியின் விதை வேரூன்றப்பட்டுள்ளது. இத்தனைக்கும் பெரியாரை போன்ற ஒரு புரட்சியாளர் பசவண்ணர் தோன்றிய மண்தான் கர்நாடகா. ஆனால், பெரியாருக்கும், பசவண்ணருக்குமான அணுகுமுறை வெவ்வேறாக இருந்தது.\nகடவுளே இல்லை என்றார் பெரியார், உடம்பே கோயில், உள்ளே இருக்கிறார் சிவன் என்று சித்தர்கள் வரிசையில், தத்துவத்தை கொடுத்தவர் பசவண்ணர். ஜாதிக்கு வெளியே வந்து போராட அரைகூவல் விடுத்தவர் பெரியார். எது கீழ் ஜாதி என்றார்களோ அதையே மேல் ஜாதியாக மாற்றிக்காட்டுவோம் என்று உள்ளேயே புரட்சி செய்தவர் பசவண்ணர்.\nபெரியாரை போன்றே ஜாதி ஏற்றத்தாழ்வுகளை களைவதில் பசவண்ணர் 12ம் நூற்றாண்டில் புரட்சிகளை முன்னெடுத்தார். ஆனால், அதை மதம், மற்றும் ஜாதிக்குள்ளாகவே இருந்து செய்தார். இதனால் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றம் கண்டனர். ஆனால், ஜாதிக்குள் இருந்து வெளியே வரவில்லை. இதுதான் தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் உள்ள மிகப்பெரிய வேற்றுமை. நோக்கம் ஒன்று என்றாலும் தேர்ந்தெடுத்த வழிமுறைகளில் மாறுபாடு இருந்ததுதான் இன்றைக்கும் கர்நாடகா ஜாதி பெயரை விட்டுக்கொடுக்காததற்கு காரணம். எனவேதான் லிங்காயத்து ஜாதியை தனி மதப்பிரிவாக உருவாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. ஜாதி அங்கே பகிரங்கமாக அரசியல் அஸ்திரமாக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெ���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2019-01-22T17:28:16Z", "digest": "sha1:HGE4B2OQHVX3CZSFQOE6ALUFUHFUX2CY", "length": 16899, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "மரத்தில் பூக்கும் அதியப் பூ பற்றிய சுவாரசிய தகவல்கள்", "raw_content": "\nமுகப்பு Health மரத்தில் பூக்கும் அதியப் பூ பற்றிய சுவாரசிய தகவல்கள்\nமரத்தில் பூக்கும் அதியப் பூ பற்றிய சுவாரசிய தகவல்கள்\nஉலகம்முழுவதும் சைவர்களால் பூக்கள் தான் நாகலிங்கப் பூக்கள். ஏன் என்றால் இதன் அமைப்பு ஒரு ஆன்மிக அதிசயம் பூவின் தோற்றம் சிவாலயத்தை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும். நடுவில் சிவலிங்கமும், அதைச்சுற்றி தவம் புரியும் ஆயிரக்கணக்கான முனிவர்கள் அவர்களுக்கும் மேல் பல ஆயிரம் தலைகளையுடைய பாம்பு இருப்பதைப்போல தெய்வாம்சம் நிறைந்த அழகிய வடிவில் காணப்படும்.\nஇதனை அதிசியப் பூ என்றே சொல்ல வேண்டும்அமைப்பில் சிவ லிங்கம், முனிகள், நாகம் என வினோதமாக இருப்பதைப் போலவே, நடைமுறை அறிவியலிலும் அதிசயமாக இருக்கிறது.\nஇந்தப் பூ செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றது.\nஇதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர். நாகலிங்க மரத்தின் மீது கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் நாகலிங்கப் பூக்கள் மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாகும்.\nதமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கின்ற இப்பூக்கள் அதிசயமான மருத்துவ குணத்தை கொண்டுள்ளன.\nஆன்மீகத்துடன் அதிசயம் நிறைந்துள்ள இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன.\nஅக்காலத்தில் நாகலிங்க மரங்கள் கோவில்களில் வளர்க்கப்பட்டன ஏன் என்றால் இந்த அபூர்வ மூலிகை இனம் அழியாமல் பாதுகாக்க கோயில்களிலும் வளர்க்கப்பட்டன.\nஅத்துடன் இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாகவும் நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.\nஇம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உட்கொண்டால் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இம்மரத்தின் பழங்கள் விஷத்தன்மை உடையதால் விஷ காய்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகிறது.\nஇலை மற்றும் பழங்களில் டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் போன்றவை காணப்படுகின்றன.\nஇவை எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உட்பட உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகி நிவாரணமளிக்கிறது.\nஇதன் பட்டைகள் மலேரியாவை குணப்படுத்தக் கூடியது. பற்களை பாதுகாக்கும் இயல்பு இப்பூக்களுக்கு உண்டு. இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட்டால் பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகள் வெளியேற்றப்பட்டு பல்வலியை குறையும் பற்கள் சொத்தையாகாமல் தடுக்கப்படும்.\nஇலைகளை அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும்.\nஇப்பூவி லிருந்து எடுக்கப்படும் தைலம் குளிர்காலங்களில் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அபூர்வமாகவும், கண்ணைக் கவரும் அழகிய பூக்களுடனும் காணப்படும் இந்த நாகலிங்க பூக்கள், மருத்துவ குணங்களை கொண்டிருப்பதால் ஆன்மிகத்துடன் ஆரோக்கியத்திற்கும் வழிகோலுகிறது.\nநீங்கள் அறியாத ரோஜாவின் மகத்துவங்கள்\nதமிழ் தேசியத்தை கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளிடமிருந்துதான் காப்பாற்ற வேண்டும் -வியாழேந்திரன்\nஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தென் இலங்கையிலே ஒரு முகத்தையும் வட கிழக்கிலுள்ள தமிழ்த் தலைமைகளுக்கும் ஒரு முகத்தைக் காட்டுக்கின்றார்கள் இதையும் ஒரு சிலர் நம்பி ஏமாறுவது வேதனைக்குரிய...\n1 கோடி பேர் கேட்டு சாதனை படைத்த தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பாடல் உள்ளே\nபொங்கலுக்கு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படத்���ின்மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைத்துள்ளார் டி.இமான். இயக்குநர் சிவா , அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக...\nபடு மோசமான உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அடா ஷர்மா\nதெலுங்கு நடிகை அடா ஷர்மா. இவர் தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதிக கவர்ச்சியான கைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்த இவர் தற்போது பிகினி...\n பேட்ட, விஸ்வாசம் வசூல் விபரம்\nகடந்த 10 திகதி திரைக்கு வந்த பேட்ட, விஸ்வாசம் படங்கள் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட சென்னையில் 12 நாள் முடிவில் ரூ 11.8 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதேபோல் அஜித்தின்...\nபிரபு தேவா கலக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தின் சில நிமிட காட்சிகள் இதோ\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nசுற்றுலா சென்ற இடைத்தில் படுஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ஹன்சிகா- புகைப்படம் உள்ளே\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nவிஜய்-63 படத்தின் வில்லன் இவர் தான் – அதிகாரபூர்வமாக அறிவித்த ஏ ஜி எஸ்...\n”கடவுளின் ஆட்டம் ஆரம்பம்” பூஜை முடிந்த உடனே விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க\nவைரலாகும் தளபதி – 63 பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n#10yearschallenge கவர்ச்சி நாயகி ராஷி கண்ணாவின் புகைப்படம் இதோ…\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/vox-ves-203-red-price-p8sk6C.html", "date_download": "2019-01-22T16:45:11Z", "digest": "sha1:USOBICSCFDWCRKT43RHHVG6TXVQA6KYJ", "length": 14258, "nlines": 327, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவோஸ் வெஸ் 203 ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டே��னரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவோஸ் வெஸ் 203 ரெட்\nவோஸ் வெஸ் 203 ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவோஸ் வெஸ் 203 ரெட்\nவோஸ் வெஸ் 203 ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவோஸ் வெஸ் 203 ரெட் சமீபத்திய விலை Dec 26, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவோஸ் வெஸ் 203 ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வோஸ் வெஸ் 203 ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவோஸ் வெஸ் 203 ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவோஸ் வெஸ் 203 ரெட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2 Inches\nடிஸ்பிலே டிபே LCD Display\nரேசர் கேமரா 2 MP\nபேட்டரி சபாஸிட்டி 1000 mAh\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n( 2032 மதிப்புரைகள் )\n( 662 மதிப்புரைகள் )\n( 126 மதிப்புரைகள் )\n( 66 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 87 மதிப்புரைகள் )\n( 150 மதிப்புரைகள் )\nவோஸ் வெஸ் 203 ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/818526.html", "date_download": "2019-01-22T17:17:40Z", "digest": "sha1:26NFQWJXXLXQCOIT6LBRPNQYUI4M736U", "length": 7407, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "800க்கும் மேற்பட்டவர்களின் விசாவை ரத்து செய்தது அவுஸ்திரேலியா!", "raw_content": "\n800க்கும் மேற்பட்டவர்களின் விசாவை ரத்து செய்தது அவுஸ்திரேலியா\nJanuary 8th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றினால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட சுமார் 800க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களின் அவுஸ்திரேலிய விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு மட்டும் இவ்வாறு 800 விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த குற்றவாளிகளில் ஐந்நூறு பேர் பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\n100 பேர் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் – 53 பேர் குடும்ப வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் – 34 பேர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் – 13 பேர் கொலைக்குற்றவாளிகள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇவர்களுடன் தாக்குதல் நடத்தியவர்கள் 125 பேர் மற்றும் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் 56 பேர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின்படி, குறைந்தது 12 மாத சிறைத்தண்டனை பெற்ற பாரதூரமான குற்றவாளிகளின் விசாக்களை பறித்து, அவர்களை சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான அனுமதியை உள்துறை அமைச்சு பெற்றிருந்தது.\nஇதன்பிரகாரம், எதிர்காலத்தில் குற்றவாளிகளுக்கு அவுஸ்திரேலியாவில் இடமில்லை என அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.\nஉலக வங்கியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கிம் அறிவிப்பு\nவெனிசுவேலா முன்னாள் நீதிபதி அமெரிக்காவிற்கு தப்பியோட்டம்\nகபோனில் ஆட்சிக்கவிழ்ப்பு: இராணுவம் அறிவிப்பு\nபென்டகனின் மூன்றாவது முக்கிய அதிகாரி இராஜிநாமா\nதாய்லாந்து பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்\nபுத்தாண்டு ஏலத்தில் 3.1 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட மீன்\nபுதிய திரிசாரணன் யுட்டு-2 வின் அடுத்த படிநிலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்\nஇறந்த பெண்ணின் கர்ப்பப்பையில் பிறந்த உலகின் முதல் குழந்தை\nகுண்டுகளை வீசத் தயார் அமெரிக்காவின் அறிவிப்பால் அதிர்ந்து போன உலக நாடுகள்\nபங்களாதேஷ் பொதுத்தேர்தல் – வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு 10 பேர் காயம்\nநாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பித்தமைக்கு காரணம் அதிகார இழுபறி ;நஸீர் அஹமட்\nதமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுத்தர பிரதமர் உறுதி – கூறுகிறார் சிறிநேசன்\nலக்கலை புதிய நகர் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 10ஆம் ஆண்டு நினைவுதினம்\nவடமராட்சி விளையாட்டுக் கழகங்களுக்கு சுமந்திரனால் விளையாட்டு உபகரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/ajith-movie-starts/", "date_download": "2019-01-22T17:05:12Z", "digest": "sha1:OALHEJTRESOH665USI6ZRX5OKITIYBWT", "length": 8001, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai ஆரம்பமானது, வடசென்னை பின்னனியில் அஜித் படம் - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஆரம்பமானது, வடசென்னை பின்னனியில் அஜித் படம்\nஅஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.\nசிவா – அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச்சில் தொடங்க இருந்த படப்பிடிப்பு பட அதிபர்கள் போராட்டத்தால் தள்ளிப்போனது. ஸ்டிரைக் முடிந்து மற்ற படங்களின் அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், விஸ்வாசம் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர்.\nஇந்நிலையில், விஸ்வாசம் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கிறது. இதற்காக நடிகர் அஜித் ஐதராபாத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.\nஐதராபாத்தில் துவங்கி, படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.\nAjith director siva Nayanthara Thala Viswasam Shooting Start அஜித் இயக்குநர் சிவா நயன்தாரா வடசென்னை பின்னனி விஸ்வாசம் படப்பிடிப்பு துவக்கம்\nPrevious Postஇயக்குநராகும் ‘கலாபக் காதலன்’ அக்சயா Next Postரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த த்ரிஷா\nவிஸ்வாசம் – விமர்சனம் 3/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://peyarenna.blogspot.com/2008/10/blog-post_4816.html", "date_download": "2019-01-22T16:29:05Z", "digest": "sha1:ZXTKJ6WGME2SYPBAPV6HFDM2YAT2QGLD", "length": 15397, "nlines": 144, "source_domain": "peyarenna.blogspot.com", "title": "உயிரினங்களின் தற்காப்பு ரகசிய ஆயுதங்கள்", "raw_content": "\nஉயிரினங்களின் தற்காப்பு ரகசிய ஆயுதங்கள்\nஉயிரினங்களின் தற்காப்பு ரகசிய ஆயுதங்கள்\nஇறையன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் தன்னைதற்காத்துகொள்வதற்காக ஏதேனும் ஒரு தற்காப்பு முறையை பயன்படுத்தும் இந்த பதிவில் நாம் சில விலங்குகள் தன்னை எவ்வாறு தற்காத்து கொள்கிறது என்பதை காண்போமா.\n1. எறும்புதின்னி (Pangolin): எதிரியை கண்டவுடன் அல்லது உயிர்க்கு அச்சுறுத்தல் வரும் வேளையில் பந்து போன்று உருண்டுகொள்ளும்.\n2. Spiny lobster: கண்களுக்கு அடிபகுதியில் காணப்படும் நீட்சிகளை வேகமாக தேய்க்கும் போது திகில்லூடகூடிய சத்தத்தை எழுப்பும்....அப்புறம் என்ன எதிரி பின்னங்கால் பிடரியில் படும் அளவுக்கு ஓடும். 3. Spotted puffer fish: இவை எதிரி விலங்குகளை கண்டவுடன் மிக வேகமாக தண்ணீரை குடித்து தனது உடலை மிகபெரியதாக மாற்றி பயமுறுத்தும்........ 4.Beetle's: இவை எதிரியை கண்டவுடன் தன் பின்புறத்தின் வழியே காற்றை (Hot Gas) விடும்...அப்புறம் என்ன மூக்கை பிடித்துவிட்டு ஓடவேண்டியதுதான். 5. Flying fish: அப்புறம் என்ன படத்தை பார்த்தாலே புரியுமே 6. Skunks: எதிரியை பார்த்தவுடன் தனது வாலை தூக்கி பயமுறுத்தும், அப்படியும் பயபடவில்லைஎனில்...அப்புறம் தான் அது தனது வேலையே காட்டும், மெதுவாக பின்புறத்தை தூக்கி துர்நாற்ற வாயுவை விடும்... அவ்வளவுதான் ஊரே நாறும் (அமெரிக்காவில் சிலநேரம் காரில் செல்லும் போது ....உவ்வே) 7. squid: எதிரியை பாத்தவுடன் வேகமாக தான் உடலில் உள்ள இங்க் சுரப்பியின் மூலமாக இங்கை வெளியேற்றும் .....அவ்ளவுதான் அந்த இடமே கலங்கலாக மாறிவிடும்....எஸ்கேப் 8. Lionfish: முதுகில் உள்ள முள்ளானது விஷத்தால் ஆனது. 9. Garden Lizard: மரத்திலோ அல்லது பாறையிலோ இவை இருந்தால் கண்டுபிடிக்கமுடியாது.\n10. Moray eel: பார்த்தாலே பயமயிருக்குமே ... அதோட பல்லுதான் ஆயுதம். 11. சரி ...நம்முடைய தற்காப்பு ஆயுதம் என்ன\n//11. சரி ...நம்முடைய தற்காப்பு ஆயுதம் என்ன\nபேச தெரிஞ்சவனுக்கு வாய்.. இல்லாதவனுக்கு கை...\nகருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி\nஅறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்\n1. நம் உடலின் ஒரு பகுதியின் பெயர் \"ஆடம் ஆப்பிள்\" அது என்னவென்று தெரியுமா கழுத்து எலும்பில் தைராய்டு சுரப்பி அமைந்துள்ள கார்டிலேஜ் எலும்புதான் அது.\n2. நம் உடலில் இணைப்புகள் இல்லாமலே (Joint less) இருக்கும் எலும்பு எது தெரியுமா ஹயாய்டு (Hyoid bone) எலும்புதான்.\n3. நாம் பேசும் போது 72 வகையான தசைகள் வேலை செய்கின்றன.\n4. நம் தொடையில் உள்ள எலும்பு காங்க்ரிட்டை விட பலமானது.\n5. நம் தும்மும் போது நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் தனது வேலையை நிறுத்திவிடும் \"இதயம் கூடத்தான்\".\n6. குழந்தைகள் பிறக்கும் போது முட்டியில் கிண்ணம் (knee cap) இருக்காது. பொதுவாக 2-6 வயதில்தான் உருவாகும்.\n7. பெண்கள் கண் சிமிட்டுவது ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்.\n8. மனிதனின் தலை சராசரியாக 4 கிலோ எடை (head wight) இருக்கும் .\n9. நம் உடலில் வளராத ஒரே உறுப்பு கண் மட்டும்தான். ஆனால் காதும், மூக்கும் மனிதனின் இறுதிகாலம் வரை வளரும்.\n10. மனிதனின் தலை முடியின் எண்ணிக்கை சராசரியாக 100,000 இருக்கும்.\n11. நம் தலையில் 29 வகையான எலும்புகள் இருக்கின்றன.\n12. நம் உடலில் மிக அத…\nகலீல் ஜி(கி)ப்ரானின் - கடவுள்கள்\nஅந்த கோவிலின் வாசலில் ஒரு சாமியார் நின்று கொண்டிருந்தார். பல கடவுள்களைப் பற்றி அவர் பேசினார்.\nநகரத்து மக்கள் அவருடைய பேச்சை ஆர்வத்தோடு கேட்டார்கள். அவர் சொல்லும் கடவுள்களை அவர்கள் முன்பே அறிந்திருந்தார்கள். இந்த கடவுளர்கள், எப்போதும் தங்களோடு வாழ்வதாகவும், தாங்கள் செல்லுமிடமெல்லாம் உடன் வருவதாகவும் அவர்கள் நம்பினார்கள்.\nஅடுத்த சில வார்ங்களில், அதே நகரின் சந்தைதெருவில், இன்னொரு மனிதன் தோன்றினான். அவன், “கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை” என்று கடுமையாக வாதிட்டான்.\nஇதை கேட்டுகொண்டிருந்தவர்களில் சிலருக்கு ரொம்ப சந்தோஷம். ஏனெனில், அவர்களுக்குக் கடவுளை நினைத்து பயம் இருந்த்து. தாங்கள் செய்த, செய்ய நினைக்கும் தவறுகளுக்காக, கடவுள் தங்களை தண்டித்து விடுவாரோ என்று பயந்து கொண்டிருந்தவர்கள். இப்போது, ‘கடவுள் இல்லை’ என்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட��ர்கள்.\nஇன்னும் சில நாட்கள் கழிந்தன. இப்போது, இன்னொரு புதிய மனிதன் அந்த ஊருக்கு வந்தான். ‘கடவுள் ஒருவர்தான், பல கடவுள்கள் இல்லை. ஒரே ஒரு கடவுள்தான் உண்டு’ என்று பிரசாரம் செய்தான் அவன்.\nஇந்த பேச்சைக் கேட்டவர்களுக்கு ஏமாற்றமும் பயமும்தான் ஏற்பட்டது. ஏன…\nபூமியில் உள்ள மிகப்பெரிய பள்ளங்கள்\nபூமியில் உள்ள மிகப்பெரிய பள்ளங்கள்\n10. Chuquicamata: தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி நாட்டின் மிகப்பெரிய தாமிர சுரங்கம் இதன் ஆழம் சுமார் 850 மீட்டர்கள்.\n9. Udachnaya Pipe: ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய வைரசுரங்கம் இதன் ஆழம் சுமார் 600 மீட்டர்கள் (வைரசுரங்கத்தின் உரிமையாளர் இந்த சுரங்கத்தினைவரும் 2010ஆண்டில் மூடுவதற்கு முடிவுசெய்துள்ளார் )\n8. Sinkhole: குவடமாலா நாட்டில் 2007 ஆண்டில் ஏற்பட்ட மழையினால் உண்டானது இதன் ஆழம் சுமார் 300 அடிகள்(இந்த ஓட்டையினுள் புதையுண்ட வீடுகளின் எண்ணிக்கை 12)7. Diavik Mine: கனடா நாட்டில் உள்ள மிகப்பெரிய வைரசுரங்கம் 2003 ஆண்டு திறக்கப்பட்டது, இதுவரையில் சுமார் 1600 கிலோ வைரங்கள் வெட்டிஎடுக்கபட்டுள்ளது (இதன் ஆழம் சுமார் 600 மீட்டர்கள் )\n6. Mirny Diamond Mine: ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய வைரசுரங்கம் இதன் ஆழம் சுமார் 525 மீட்டர்கள் அகலம் 1200 மீட்டர்கள் (மேலிருந்து கீழே ட்ரக்கில் செல்வதற்கு 2 மணி நேரம் செலவாகும்)\n5. Great Blue Hole: மெக்சிகோ அருகில் உள்ள பெலிஸ் என்னும் குட்டி நாட்டின் கடற்கரையோரம் அமைந்துள்ளது. சுண்ணாம்பு கற்களால் ஆன இதன் ஆழம் 500 அடியும் நீளம் 1000 …\nதகவல் தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள்\nவாடிக்கையாளர் சேவை - ஒரு தவறின் கதை\nஸ்டாக் மார்கெட்டும் குரங்கு வியபாரியும்.\nஉயிரினங்களின் தற்காப்பு ரகசிய ஆயுதங்கள்\nஉலக சினிமா: 'தி பர்சூட் ஆப் ஹாப்பி நெஸ்' (The Purs...\nஉலக சினிமா :- த வே ஹோம் (The way home) - உறவுப் பா...\nஒரு நாடு, ஒரு உலகம் ‍ ‍ சர்வ நாசம்.\nபூமியில் உள்ள மிகப்பெரிய பள்ளங்கள்\nஇரவு நேர வேலையால் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள்\n''Couvade syndrome'' - ஆண்களுக்கு வரும் மசக்கை\nநீரிழிவு நோயின் ஒன்பது முன் அடையாளங்கள்: Diabetes ...\nபோஸ்ட்பார்டம் சைக்கோசிஸ் (Postpartum Psychosis)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/tag/etc/", "date_download": "2019-01-22T17:23:31Z", "digest": "sha1:MVNY4UWVGPHLCMN4R56XBYR6LJQS5IXW", "length": 3273, "nlines": 58, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "Etc – Tamilmalarnews", "raw_content": "\nதுன்பங்கள் விலக….. சனிபகவான் பீடை விலக வழி: பத்மபுராணம�� நூலில் இருந்து… சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்….. நாரதர் சிவபெருமானைப் பார்த்து பகவானே என்ன செய்தல் சனிபகவானால் உண்டாகும் துன்பங்கள் விலகும் , இதை தங்கள் […]\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-PSG/44-215823", "date_download": "2019-01-22T16:18:26Z", "digest": "sha1:G47LBH2AU6QDV2BTF6EDOCLDDZRE5YBC", "length": 7520, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தோல்வியுடன் லீக் 1 பட்டம் வென்றது PSG", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\nதோல்வியுடன் லீக் 1 பட்டம் வென்றது PSG\nபிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற றெனிஸ் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தபோதும் நான்கு வாரங்களுக்கு முன்னரே லீக் 1 சம்பியன்களாக தம்மை உறுதிப்படுத்தியிருந்த பரிஸ் ஸா ஜெர்மைன், லீக் 1 பட்டத்தைப் பெற்றுக் கொண்டது.\nஇப்போட்டியின் ஆரம்பத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனின் அஞ்சல் டி மரியாவின் உதையொன்றை றெனிஸ் அணியின் கோல் காப்பாளர் தோமஸ் கூபக் தடுத்திருந்தோடு, அவரின் இன்னொரு உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது. இதன் பின்னர் பரிஸ் ஸா ஜெர்மைனின் தோமஸ் மெனுயிரிடமிருந்து வந்த பந்தை கிலியான் மப்பே தலையால் முட்டியபோதும் அது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது.\nஇதைத் தொடர்ந்து, றெனிஸ் அணியின் ஜேம்ஸ் லிய சிலிக்கி கொடுத்த பந்தை அட்ரியன் ஹுனெள தலையால் முட்ட அது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது. இதையடுத்து பரிஸ் ஸா ஜெர்மைனின் கிறிஸ்தோபர் என்குன்குவின் உதையை தோமஸ் கூபக் தடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து கிலியான் மப்பேயின் உதையொன்றும் கோல் கம்பத்துக்கு வெளியால் சென்ற நிலையில் முதற்பாதி கோலெதுவும் பெறப்படாமல் முடிவடைந்தது.\nஇரண்டாவது பாதியின் ஆரம்பத்தில், பரிஸ் ஸா ஜெர்மைனின் பெனால்டி பகுதிக்குள் வைத்து அவ்வணியின் தியாகோ மொட்டாவால் அட்ரியன் ஹுனெள விதிமுறைகளை மீறி கையாளப்பட்டார் என வழங்கப்பட்ட பெனால்டியை பெஞ்சமின் பெளரிகெயுட் கோலாக்க றெனிஸ் அணி முன்னிலை பெற்றது. பின்னர் 71ஆவது நிமிடத்தில் அட்ரியன் ஹுனெள பெற்ற கோலுடன் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் றெனிஸ் வென்றது.\nஅந்தவகையில், இப்போட்டியுடன் 41 லீக் 1 போட்டிகளில் தமது மைதானத்தில் தோற்காதிருந்த பரிஸ் ஸா ஜெர்மைனின் சாதனை முடிவுக்கு வந்திருந்தது.\nதோல்வியுடன் லீக் 1 பட்டம் வென்றது PSG\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465249", "date_download": "2019-01-22T16:19:31Z", "digest": "sha1:BFTAMYSADXVVLHEWUBDFCHDZNAOHUHAI", "length": 11176, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "National Senior Wrestling Competition Karnataka, Kerala champions | தேசிய சீனியர் வாலிபால் போட்டி கர்நாடகா, கேரள சாம்பியன்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளி���் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேசிய சீனியர் வாலிபால் போட்டி கர்நாடகா, கேரள சாம்பியன்கள்\nகர்நாடக தேசிய மூத்த மல்யுத்த போட்டி\nசென்னை: தேசிய சீனியர் வாலிபால் இறுதிப் போட்டியில் கர்நாடகா ஆண்கள் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கேரள அணி, ரயில்வே அணியை வென்று சாம்பியனானது.சென்னையில் ஜன.2ம் தேதி அகில இந்திய அளவிலான 67வது தேசிய சீனியர் வாலிபால் போட்டி தொடங்கியது. இதில் ஆண்கள் பிரிவில் 29 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் களமிறங்கின. தொடர்ந்து நேற்று முன்தினம் அரையிறுப்போட்டிகள் நடைப்பெற்றன. ஆண்களுக்கான முதல் அரையிறுதிப் ேபாட்டியில் தமிழ்நாடு அணி 3-1 என்ற செட்கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.அதேபோல் இன்னொரு அரையிறுதிப் போட்டியில் கர்நாடாகா அணி பஞ்சாப் அணியை 3-0 என்ற செட் கணக்கில் வென்றது.\nபெண்களுக்கான முதல் அரையிறுதிப்போட்டியில் ரயில்வே அணி 3-0 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிரா அணியை சாய்த்தது. தொடர்ந்த இன்னொரு அரையிறுதியில் கேரளா அணி மேற்குவங்க அணியை 3-0 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றது.\nஇந்நிலையில் நேற்று இறுதிப்போட்டிகள், 3, 4ம் இடத்துக்கான போட்டிகள் நடைப்பெற்றன. ஆண்கள் பிரிவில் 3ம் இடத்துக்கான போட்டியில் கேரளா-பஞ்சாப் அணிகள் மோதின. இதில் கேரளா 25-20, 25-14, 15-18 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று 3வது இடத்தை பிடித்து.பெண்களுக்கான 3, 4ம் இடத்துக்கான போட்டியில் மகாராஷ்டிரா அணி 25-30, 25-14, 25-18 என்ற நேர் செட்களில் மேற்கு வங்கத்தை வீழ்த்தி 3ம் இடத்தை பெற்றது.தொடர்ந்து நேற்று மாலை நடைப்பெற்ற பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வே - கேரள அணிகள் மோதின. அதில் கேரளா அணி 20-25, 25-17, 17-25, 25-19, 15-8 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடின. அதில் கர்நாடகா அணி 21-25, 36-34, 25-18, 25-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.\nஇந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் காலிறுதிப் போட்டியில் விளையாடிய 8 அணிகளும், பெண்கள் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் விளையாடிய 4 அணிகளும் பெடரேஷன் கோப்பை வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளன. பெடரேஷன் கோப்பைப் போட்டி ஏப்.28ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை திருப்பூரில் நடைபெறும்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் மார்டினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி\nஉயிருக்குப் போராடும் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு தொகை நிரப்பப்படாத காசோலை வழங்கிய க்ருணல் பாண்ட்யா\nஇந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.20 லட்சம் போனஸ்: பி.சி.சி.ஐ அறிவிப்பு\nபுதிய வரலாறு படைத்த 'கிங்'கோலி: ஒரே ஆண்டில் ஐசிசியின் 3 விருதுகளை பெற்று சாதனை\nஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் கேப்டனாக விராட் கோலி நியமனம்\nஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியின் கேப்டனாக விராட் கோலியை அறிவித்தது ஐசிசி\nபோஸ்டல் ஹாக்கி: தமிழகம் வெற்றி\nஇலங்கையுடன் டெஸ்ட்: ஆஸி. அணியில் பேட்டர்சன் தேர்வு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் பிளிஸ்கோவா\n× RELATED மாவட்ட கிரிக்கெட் போட்டியில் சம்மர் பிரண்ட்ஸ் அணி சாம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/05/29/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-01-22T17:33:19Z", "digest": "sha1:AM2JU2EEARXOONPLBZ5VDCRYRWDFMDQK", "length": 39330, "nlines": 229, "source_domain": "noelnadesan.com", "title": "எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும் | Noelnadesan's Blog", "raw_content": "\nஎதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும்\nபயணியின் பார்வையில் — 18முருகபூபதி\nஇந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்பாராதவிதமாக இரண்டு தடவைகள் தமிழகம் வரநேரிட்டது.\nமுதலாவது பயணத்தில் நான் சந்தித்த சில இலக்கிய ஆளுமைகள் குறித்து இந்த பயணியின் பார்வையில் தொடரில் முதல் ஏழு அங்கங்களில் பதிவுசெய்துள்ளேன். தமிழகத்திற்கான இரண்டாவது திடீர் பயணம் தனிப்பட்ட குடும்ப நிகழ்வினால் மேற்கொள்ளப்பட்டமையினால் நேரஅவகாசமின்றி இ���க்கியம் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களை சந்திக்க முடியாதுபோய்விட்டது.\nஎனினும் தளம் என்னும் காலாண்டிதழ் ஆசிரியரும் பிரபல எழுத்தாளர் அகிலனின் மருமகனுமான பா.ரவி அவர்களை எமது குடும்ப நிகழ்வில் சந்தித்து உரையாடினேன்.\nதளம் முதலாவது இதழ் மறைந்த படைப்பாளி சி.சு. செல்லப்பா சிறப்பிதழாக வெளியாகியிருந்தமை பற்றியும் இந்தத்தொடர்பத்தியில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். அந்த முதலாவது இதழில் நண்பர் நடேசனின் குற்றமும் தண்டனையும் என்ற படைப்பும் மற்றும் எனது கண்ணுக்குள் சகோதரி என்ற பதிவும் இடம்பெற்றிருந்தன.\nஅதனைப்படித்த அல்லது பார்த்த ஒரு தமிழக விமர்சகர், இலங்கை அரசுடன் இணங்கிப்போகின்ற நடேசன் போன்றவர்களின் படைப்புகளுக்கு ஏன் களம் தருகின்றீர்கள் என்று ஆதங்கப்பட்டுக்கொண்டாராம்.\nஎனக்கு தமிழகத்தில் இணக்க அரசியலும் எதிர்ப்பு அரசியலும் சந்தர்ப்பவாத சமரச அரசியலும்தான் உடனடியாக நினைவுக்கு வந்தது.\nசுமார் அரை நூற்றாண்டு காலத்துக்குள் தமிழகத்தில் திராவிட பாரம்பரிய அரசியலில் வந்தவர்களின் பொதுவாழ்வைப்பார்த்தபோது, “ அரசியலில் எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை…எல்லாம் சகஜமப்பா…” என்று ஸ்ரீமான் பொதுஜனனன் சொல்லுமளவுக்கு எத்தனையோ வேடிக்கைகள் கோமாளித்தனங்கள் நடந்துவிட்டன. தமிழகத்தின் சுவரொட்டிகளுக்கு வாய் இருந்தால் அந்த சுவாரஸ்யங்களைப் பேசும்.\nசிறிது காலத்துக்கு முன்னர் ‘அண்ணன் ராமதாஸ்’ என்று புகழராரம் சூட்டி அவரிடமிருந்து மலர்ச்செண்டு பெற்று கூட்டணி அமைத்துக்கொள்ள முயன்ற தமிழக முதல்வர் அம்மா, தற்போது ராமதாஸின் பா.மா. க. வை இரும்புக்கரம் கொண்டு அடக்கமுற்பட்டிருக்கிறார். அந்தக்கட்சியின் தொண்டர்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதனால் அந்தக்கட்சியை தடைசெய்யவும் தயங்கமாட்டேன் என்று சட்டசபையில் சூளுரைக்கின்றார்.\nஏற்கனவே தமது சாதி அரசியலுக்காக வன்னியர் சங்கம் உருவாக்கி போராட்டங்களின்போது நடுவீதியில் மரங்களை வெட்டிவீழ்த்தி பொதுமக்களுக்கு இடையூறுசெய்தவரின் இயக்கம்தான் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) யாக மாறியது. மக்களின் சொத்துக்களையும் இயற்கையையும் அழித்த அந்தத்தலைவருடன்தான் காலப்போக்கில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மட்டுமன்றி அகில இந்திய காங்க��ரஸ_ம் கூட்டணி அமைத்தனர்.\nஇந்தக் கூத்து அணி அரசியலில் நீடிப்பது சந்தர்ப்பவாதம்.\nபதவிகளுக்காக ஆட்சி அதிகாரங்களுக்காக குறுகிய காலத்தில் இப்படி இணக்க அரசியலையும் எதிர்ப்பு அரசியலையும் சமரச சந்தர்ப்பவாத அரசியலையும் மேற்கொள்பவர்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.\nஇதுகுறித்து தமிழகத்தில் எந்தவொரு இலக்கியப்படைப்பாளியும் ஏடுகளில் வாய் திறப்பதில்லை. தத்தமக்குள் பேசிக்கொள்வதுடன் அமைதியடைந்துவிடுகிறார்கள்.\nதமிழக படைப்பாளிகளில் நான் அறிந்தவரையில் போருக்குப்பின்னர் இலங்கை வந்து நிலைமைகளை பதிவுசெய்தவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் மாத்திரம்தான். அதே வேளை இந்த ஆண்டில் துக்ளக் இதழின் நிருபர்கள் சிலர் வந்து தாம் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் நேர்காணல்களையும் பதிவுசெய்கின்றார்கள்.\nதமிழகத்திலிருந்துகொண்டு இலங்கையின் எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும் பற்றி விவாதிப்பவர்கள் ஒரு தடவையாதல் இலங்கை வந்து நிலைமைகளை நேரில் பார்த்தால் தமிழக – இலங்கை இலக்கிய புரிந்துணர்வை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க முடியும்.\nபுலிகளை விமர்சித்தால் அது இலங்கை அரசுக்கு சாதகமாகிவிடும் என்றுதான் இன்னமும் பல தமிழக இலக்கியவாதிகளும் இதழாசிரியர்களும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nசிங்கள மக்களுடன் இணங்கி வாழ விரும்புபவர்களை இலங்கை அரசுடன் இணங்கியிருப்பவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.\nமெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாத்துரையின் சமாதி அமைந்துள்ள அவரது நினைவில்லத்தில் தமிழகத்தில் இரண்டு மொழிகளுக்குத்தான் அனுமதி. அவை தமிழும் ஆங்கிலமும். ஹிந்திக்கு இங்கு இடமே இல்லை என்று எழுதப்பட்டிருக்கிறது.\nதமிழக திராவிட இயக்கங்கள் ஹிந்தி மொழியை வெறுத்ததுபோன்று இலங்கையில் போருக்குப்பின்னர் சிங்கள மொழியையும் சிங்கள மக்களையும் வெறித்தனமாக வெறுக்கும் போக்கே அதிகரித்துள்ளது. அதன் எதிரொலிகளை கடந்த காலங்களில் பார்த்தோம்.\nஅப்பொழுதும் தமிழக இலக்கியவாதிகளும் இலக்கியவிமர்சகர்களும் வாயே திறவாமல் மௌனம் காத்தனர்.\nஇலங்கையில் வள்ளுவர் முதல் பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சின்னப்ப பாரதி முதலானவர்களின் எழுத்துக்கள் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டிருக்கும் தகவல்களைக்கூட ஜீரணிக்க இயலாதவர்களாக அவர்கள் இருப்பதுதான் சோகம்.\nபாரதியாருக்கும் கார்ல்மாக்ஸ_க்கும் எத்தனை மொழிகள் தெரியும் என்பது அவர்கள் பற்றி நன்கறிந்த அனைவருக்கும் தெரியும். அவுஸ்திரேலியாவில் நான் முன்னர் வசித்த ஹியூம் பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 120 மொழிகள் பேசும் இனத்தவர்கள் வாழ்வதாக அந்தப்பிரதேச மாநகர சபைக்குத்தெரிவான இலங்கை சிங்கள இனத்தவரான சந்திரா பமுனுசிங்க என்பவர் என்னிடம் ஒரு தகவல் சொன்னார். அவர் அந்த அனைத்து மொழிபேசுபவர்களின் பிரதிநிதியாக சமூகப்பணியாற்றுகிறார்.\nஆனால், சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாடியவரின் இன்றைய வாரிசுகள், சிங்களம் என்றாலே அது தீண்டத்தகாத மொழி என்பதுபோலவும் அந்த இனத்தவர்கள் அனைவருமே வெறியர்கள் என்பதுபோலவும் சிந்திக்கின்றார்கள்;.\nஇலங்கையில் நடந்த போரில் குற்றங்கள் மலிந்திருந்தமையால் அந்தப்போரை வெற்றிகொண்ட அரசின் மீது வெறுப்படைந்துள்ளவர்கள், இலங்கையில் இன நல்லிணக்கம் பேசுபவர்கள் மீதும் வெறுப்புக்கொள்கின்றனர். தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியல் பேசுபவர்கள்தான் தமிழினத்தின் காவலர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அதன் எதிரொலிதான் தமிழக படைப்பாளிகளின் விமர்சகர்களின் தற்காலச்சிந்தனை.\n“இலங்கை மக்கள் அனைவரும் (சிங்களவர், தமிழர், இஸ்லாமியர்) தத்தம் உரிமைகளுடன் புரிந்துணர்வுடன் இணங்கிவாழ்ந்தால் மட்டுமே இலங்கைக்கு நல்லதொரு எதிர்காலம் அமையும். அதனைவிடுத்து இனத்துவேஷத்தை வளர்த்து எதிர்ப்பு அரசியல் நடத்தினால் அது தங்களைத்தாங்களே தகனமாக்கிக்கொள்ளும் நிலைமைக்குத்தள்ளிவிடும்” என்று சிந்திப்பவர்களை இணக்கஅரசியல் நடத்துபவர்கள் அதனால் அவர்களுக்கு தமிழக இதழ்களில் களம் தந்துவிடக்கூடாது என எண்ணுபவர்களுக்கு இந்தப்பத்தியின் ஊடாக ஒரு அறைகூவலைத்தான் எம்மால் விடுக்கமுடியும்.\n“ஒரு தடவையாதல் இலங்கை வந்து பார்த்துவிட்டு பேசுங்கள், எழுதுங்கள், விவாதியுங்கள்.”\nஇந்தப்பின்னணிகளுடன் கிளிநொச்சியில் நடந்த இலக்கிய சந்திப்பு கலந்துரையாடலை இந்த 18 ஆவது அங்கத்தில் பதிவுசெய்கின்றேன்.\nபோர்க்காலத்தில் கிளிநொச்சி கேந்திர முக்கியத்துவமுள்ள பிரதேசம். விடுதலைப்புலிகளின் சமாதான செயலகமும் கிளிநொச்சியில்தான் அமைந்திருந்தது.\nகிளிநொச்சியை அரச படைகள் ���ைப்பற்றியபோது விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்காலுக்கு பின்வாங்கினார்கள்.\nகள நிலவரம் தெரிந்துகொண்டு அவர்கள் பின்வாங்கினார்கள். அப்பொழுது தமிழக திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து என்ன எழுதினார் தெரியுமா\n“ கிளி வீழ்ந்தாலும்…புலி வீழாது…”\nஇப்படி எதுகைமோனையுடன் எழுதிய இந்த புகழ்பெற்ற தமிழக கவிஞர் கனடாவுக்கு எம்மவரின் டொலரில் பிஸினஸ் கிளாஸ் விமான டிக்கட்டில் சென்று மேடையேறி, “ தமிழ் ஈழ மக்கள் எனக்கு அனுமதி தந்தால் தமிழ்ஈழ தேசிய கீதம் இயற்றித்தருவேன்.” என்று பலத்த கரகோஷத்துடன் பேசினார்.\nஇந்தத்தகவல்கள் இலங்கையில் இணக்க அரசியல் பேசுபவர்கள் தொடர்பாக தமிழகத்திலிருந்துகொண்டு விமர்சிப்பவர்களுக்கு பதச்சோறு.\n) வரிகளை பார்த்துவிட்டு, புலம்பெயர்ந்து கனடாவில் வதியும் ஒரு ஈழத்து படைப்பாளி சொன்னார்: “ ஏற்கனவே தமிழ் ஈழ தேசிய கீதம் எழுதுவதற்கு அங்கே புலிகளின் இரண்டு ஆஸ்தான கவிஞர்கள் ( காசி. ஆனந்தன், புதுவை ரத்தினதுரை) போட்டிபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் வைரமுத்துவும் வருகிறாரா\nஇப்படித்தான் தமிழக படைப்பாளிகள் பலர் இலங்கையின் யதார்த்தம் புரியாமல் அல்லது தெரிந்துகொள்ள முயற்சிக்காமல் உணர்ச்சி…எழுச்சி…என்று தமிழக அரசியல் கொழுந்துகளின் நீரோட்டத்தில் கலந்து கரைந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள். போரினால் கொல்லப்பட்ட மக்களை நினைத்து கவிதையும் கட்டுரையும் எழுதினால் எதிர்ப்பு அரசியலில் கலந்துவிடலாம். அதற்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள்.\nபல உணர்ச்சிக்கவிஞர்களும் தமிழுணர்ச்சி பேச்சாளர்களும் முள்ளிவாய்க்கால் பக்கமே எட்டியும் பார்க்காமல் தங்கள் கவியரங்கு கவிதைகளிலும் மேடைகளிலும் தவறாமல் குறிப்பிடும் சொல் ‘முள்ளிவாய்க்கால்’.\nபோர் முடிவுக்கு வந்து இந்த ஆண்டு மே மாதத்துடன் நான்கு ஆண்டுகளாகிவிட்டன. இந்த நான்காண்டு காலத்துக்குள் இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களில் எத்தனையோ மாற்றங்கள் நடந்துவிட்டன. போரில் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபடுபவர்கள் எதிர்ப்பு அரசியல் பேசிக்கொண்டிருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதனால் என்ன பலன்\nஎதிரி பலமாக இருந்தால், எதிரியுடன் பேசித்தான் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் தேவைகளையும் வென்றெடுக்கமுடியும் என்ற பாலபாட அறிவே அற்றவர்கள்தான் இணக்க அரசியல் குறித்து சிந்தித்து ஆக்கபூர்வமாக செயல்படுபவர்களுக்கு தமிழகத்தின் இதழ்களில் களம் கிடைத்துவிடக்கூடாது என்று ஆதங்கப்படுகிறார்கள்.\nஎமது தமிழ்ச்சமூகம் வெளிப்படையான விவாதங்களுக்கு தயாராகாமல் மூடிய சமூகமாகவே வாழப்பழகிவிட்டது என்று ஒரு சந்தர்ப்பத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பி பதிவுசெய்துள்ளார்.\nபல எழுத்தாளர் விழாக்களிலும் இலக்கிய சந்திப்புகளிலும் மாநாடுகளிலும் நான்குதசாப்தகாலமாக தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்துள்ள அனுபவத்தில் பிந்திய நான்காண்டு காலத்தில்தான் எமது படைப்பாளிகள் , விமர்சகர்கள், இதழாசிரியர்கள், ஊடகவியலாளர்களிடம் மலிந்துபோயுள்ள பகிரங்க விவாதத்துக்கு தயாரில்லாத மூடிய நபுஞ்சக குணாம்சத்தை அவதானிக்க முடிந்துள்ளது.\nஇந்தப்பின்னணிகளுடன்தான் கிளிநொச்சியில் நடந்த சந்திப்பை பார்க்கின்றேன்.\nகிளிநொச்சி சந்திப்பில் கலந்துகொண்டவர்களில் இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தொழிற்சங்கவாதிகள், ஆசிரிய ஆலோசகர்கள் இடம்பெற்றிருந்தனர்.\nஅவர்கள் மத்தியில், நாம் 2011 இல் கொழும்பில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடும் பேசுபொருளாக இருந்தது. இரண்டாவது மாநாட்டை கிளிநொச்சியில் நடத்தவேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.\nகொழும்பில் நடத்தியபோது வானொலிகளிலும் இணையத்தளங்களிலும் அதனை எதிர்த்து பேசியவர்களையும் எழுதியவர்களையும் நன்கறிவேன். அவர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தபோது, “ ஏன் வன்னியில் நடத்தவில்லை… ஏன் யாழ்ப்பாணத்தில் நடத்தவில்லை.. என்றும் சாய்மனைக்கதிரை விமர்சனம் பேசினார்கள். அப்படி அவர்கள் விரும்பியவாறு நாம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் நடத்தியிருந்தாலும் வந்தே இருக்கமாட்டார்கள் என்பது தெளிவு.\n“கிளிநொச்சியிலும் அதனைச்சுற்றியுள்ள வன்னிப்பிரதேசத்திலும் வதியும் படைப்பாளிகளும் ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் கல்வித்துறைகள் சார்ந்தவர்களும் வாசகர்களும் இலக்கியப்பிரதி மொழிபெயர்ப்பாளர்களும் அக்கறையுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் இணைந்து இயங்கினால் கிளிநொச்சியில் மட்டுமல்ல இலங்கையில் மலையகம் உட்பட தமிழ்ப்பிரதேசங்கள் ��ங்கும் வருடாந்தம் தமிழ் மாநாடுகளை நிச்சயம் நடத்தமுடியும்.” – என்று சொன்னேன்.\nஇந்த மாநாடுகள் நடப்பதானல் இலங்கை அரசுக்கு பேராதரவு கிட்டிவிடும். இலங்கை அரசு போர்க்குற்றத்திலிருந்து தப்பிவிடும் என்றும் பேசுபவர்களும் எழுதுபவர்களும், தமிழகத்தில் திரையிடப்படும் அதேவேளையில் ஒரு மசாலாப்படம் இலங்கையிலும் திரையரங்குகளில் காட்சிக்கு வருவதை மறந்துவிடுகிறார்கள்.\nபோருக்குப்பின்னர் இலங்கையில் எத்தனையோ மாற்றங்கள் முன்னேற்றங்கள் நடக்கின்றன. ஆனால் அதனை ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்கள் நேரில்வந்து பார்க்கத்தயங்குபவர்கள், தத்தமக்குள் பொசுங்கிப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றனர்.\nகிளிநொச்சி சந்திப்பில், “இனிவரும் காலத்தில் இலங்கையில் தமிழ்சம்பந்தப்பட்ட எந்தவொரு மாநாடு நடந்தாலும் அதில் வந்து கலந்துகொள்ளவிரும்பும் தமிழக படைப்பாளிகளையும் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகளையும் நாம் கைகுழுக்கி வரவேற்க தயாராகவே இருக்கிறோம். வருவதற்கு விரும்புபவர்கள் வரலாம். அரசியல்வாதிகளிடத்திலிருக்கும் கோபத்தை இலக்கியவாதிகளிடம் காண்பிக்கத்தேவையில்லை. மாற்று அரசியல் கருத்துக்கொண்டுள்ள இலக்கியவாதிகள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். நாம் கற்றுக்கொள்வதற்கும் அவர்களிடமும் ஏதும் இருக்கலாம்.” என்றேன்.\nஅந்தச்சந்திப்பில் கலந்துகொண்ட சிலரிடம், கொழும்புத் தமிழர்கள், யாழ்ப்பாணத்தமிழர்கள் மீதுள்ள கோபத்தையும் ஆதங்கத்தையும் கவனிக்க முடிந்தது.\nபோர் முடிந்து வருடங்கள் உருண்டோடிக்கொண்டிருந்தாலும் எத்தனை தமிழ் இலக்கியவாதிகள் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் வந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கவந்தார்கள் என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள்.\nகுறைந்தபட்சம் நேரில்வந்து ஆறுதலாவது சொன்னார்களா துக்கம் விசாரித்தார்களா ஆனால் முள்ளிவாய்க்கால் பற்றி பக்கம் பக்கமாக எழுதி போர்க்கால இலக்கியம் பேசினார்கள். என்று தமது விசனத்தை முன்வைத்தார்கள்.\nஇந்த மே மாதத்துடன் போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. வடக்கிலும் தெற்கிலும் மட்டுமல்ல தமிழகத்திலும் வதியும் படைப்பாளிகளும் இலக்கியவாதிகளும் இதழாசிரியர்களும் வன்னி மக்களை இனியாவது சென்று பாருங்கள்.\nதங்கள் இருப்பை வெளிப்படுத்தும் சாய்மனைக்கதிரை விமர்சனங்களை விடுத்து, எமது தாயகத்தின் தற்போதைய யதார்த்த நிலையை உலகுக்கு எடுத்துரையுங்கள். கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தான் என்ற நிலைக்கு தாழ்ந்துவிடவேண்டாம்.\nஅரசுகளும் அதிகாரத்தலைமைகளும் மாறலாம். அத்தகைய ஜனநாயக உலகில்தான் நாம் வாழ்கின்றோம். அதனால் ஒரு தேசத்தின் இனங்களுடன் இணங்கி வாழ்வதனால் எந்தத்தவறும் இல்லை.\nOne Response to எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-current-affairs-for-preparation-003022.html", "date_download": "2019-01-22T16:58:06Z", "digest": "sha1:DC7LZNG6LMBFQPPV7R3HJT2BYZ5STDED", "length": 10990, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் நடப்பு நிகழ்வுகளை வெற்றி கொள்ள படிக்கவும் | tnpsc current affairs for preparation - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் நடப்பு நிகழ்வுகளை வெற்றி கொள்ள படிக்கவும்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் நடப்பு நிகழ்வுகளை வெற்றி கொள்ள படிக்கவும்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் நடப்பு நிகழ்வுகளை சரியாக பொருத்தி படித்தோமேயானால வெற்றி பெறுவது எளிதாகும். தொடர்ந்து படிக்க வேண்டும் தேர்வை வெல்ல இது மிகவும் எளிதாக உதவும் . போட்டி தேர்வை வெல்ல நடப்பு நிகழ்வுகளை பிரிவுகளாக பிரித்து தொடர்ந்து அப்டேட்டு செய்ய வேண்டும்.\n1 நிதி ஆயோக் துணைத் தலைவராக ஆக்ஸ்டு 2017ல் நியமிக்கப்பட்டுள்ளவர்\n2 தேசிய கைதறி தினமாக கொண்டாடப்படும் நாள் எது\n3 இந்தியாவில் தலித் மாணவர்களுக்கு மட்டும் பிரத்யோக பல்கலைகழகம் ஆரம்பிக்கப்படவுள்ள மாநிலம்\n4 சானக்யா நிதி தேசிய இளைஞர் பாராளுமன்றம் எங்கு நடைபெற்றது\n5 இந்திய விஞ்ஞான��கள் சமிபத்தில் கண்டுபிடித்துள்ள மிகப்பெரிய விண்மீன் கூட்டத்திற்கு இடப்பட்டுள்ள பெயர்\n6 நாட்டிலேயே முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேரூந்து எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\n7 எந்த நிறுவனம் முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேரூந்தை தயாரிக்கின்றது\n8 2017 - 2018 ஆம் ஆண்டின் நிதிக்கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி எப்பொழு வெளியிட்டது\nவிடை: ஏபரல் 6 ல் வெளியிட்டது\n9 கேரளாவில் அனைத்து பள்ளிகளிலும் , மலையாள மொழி கட்டயமாக்க எந்த அரசு உத்தரவிட்டுள்ளது\nவிடை: கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது\n10 ஏழு ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல மொழிப்பாடம் படியுங்கள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு உதவும் கேள்வி பதில்களின் தொகுப்பு\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு\nவண்டலூர் பூங்காவில் பணியாற்ற ஆசையா\nஇந்த கல்வியாண்டில் ஜொலிக்கப் போகும் பட்டப் படிப்புகள் எதுன்னு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/817942.html", "date_download": "2019-01-22T16:36:37Z", "digest": "sha1:LOU64JFAEFTZ267BFTKG4PJDPD2BOWAE", "length": 6982, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பென்டகனின் மூன்றாவது முக்கிய அதிகாரி இராஜிநாமா!", "raw_content": "\nபென்டகனின் மூன்றாவது முக்கிய அதிகாரி இராஜிநாமா\nJanuary 6th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅமெரிக்க இராண���வ தலைமையகமான பென்டகனின் அலுவலக தலைமை நிர்வாகி ரியர் அட்மிரல் கெவின் ஸ்வீனே இராஜிநாமா செய்துள்ளார்.\nபாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் இராஜிநாமா செய்து ஒருமாத காலத்தில் கெவின் தமது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.\nதமது இராஜிநாமா தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கெவின், அரச துறையிலிருந்து விலகி தனியார் துறைக்குச் செல்வதற்கான சரியான தருணம் வந்துவிட்டதென கூறியுள்ளார்.\nசிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்களை மீளப் பெறவேண்டி ஏற்படுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த பின்னர், பென்டகனிலிருந்து விலகிச் செல்லும் மூன்றாவது சிரேஷ்ட அதிகாரி இவரென்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2017ஆம் ஆண்டு பென்டகனின் அலுவலக தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்ற கெவின், கடந்த இரண்டு வருட காலமாக சிறப்பாக பணியை முன்னெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nசிரியா தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட கருத்தின் பின்னர், பென்டகனின் பேச்சாளர் டனாவும் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதாய்லாந்து பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்\nபுத்தாண்டு ஏலத்தில் 3.1 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட மீன்\nபுதிய திரிசாரணன் யுட்டு-2 வின் அடுத்த படிநிலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்\nஇறந்த பெண்ணின் கர்ப்பப்பையில் பிறந்த உலகின் முதல் குழந்தை\nகுண்டுகளை வீசத் தயார் அமெரிக்காவின் அறிவிப்பால் அதிர்ந்து போன உலக நாடுகள்\nபங்களாதேஷ் பொதுத்தேர்தல் – வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு 10 பேர் காயம்\nபங்களாதேஷ் பொதுத்தேர்தல் – பிரதமர் வாக்களித்தார்\nபிலிப்பைன்ஸில் ஆழிப்பேரலை எச்சரிக்கை மீளப்பெறப்பட்டது\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டி முடிப்போம், அல்லது எல்லைகளை மூடுவோம் – ட்ரம்ப் எச்சரிக்கை\nடமஸ்கஸ்ஸில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களை சிரியா கண்டித்துள்ளது\nகட்டைக்காடு றோ.க.த.கவின் மேல்தளத்தை திறந்துவைத்தார் சுமந்திரன் எம்.பி.\nமக்கள் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது- பிரதமர் வி.உருத்திரகுமாரன்\nமஹிந்தர், சுமன், ரணில் விருப்பத்துக்கு அரசமைப்பை உருவாக்கமுடியாது -அனுர\nசம்பந்தன் – ஹொங் கொங் முதலீட்டாளர் குழு சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை – கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/818998.html", "date_download": "2019-01-22T16:37:23Z", "digest": "sha1:SIZZRO4PUZUEGLY5BBHSHQDBRAZZ5U2E", "length": 6335, "nlines": 82, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் – டொலரின் விற்பனை விலையில் வீழ்ச்சி", "raw_content": "\nஇன்றைய நாணய மாற்று விகிதம் – டொலரின் விற்பனை விலையில் வீழ்ச்சி\nJanuary 11th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றய நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 183.8449 ரூபாயாக பதிவாகியுள்ளது.\nஇது நேற்றைய தினம் 184.1555 ரூபாயாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (வெள்ளிக்கிழமை) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,\nஅவுஸ்திரேலிய டொலர் 128.1534 133.6186\nஜப்பான் யென் 1.6503 1.7110\nசிங்கப்பூர் டொலர் 132.3829 136.9110\nஸ்ரேலிங் பவுண் 228.3592 235.8135\nசுவிஸ் பிராங்க் 181.5868 188.4088\nஅமெரிக்க டொலர் 179.8730 183.8449\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 48.5924\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 49.6282\nபுதிய அரசியலமைப்பு நாட்டை பிளவுபடுத்தாது – ரணில்\nஅர்ஜுனவை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டும் – மஹிந்த\nகருத்து சுதந்திரத்தை அடக்குவதற்கு பிரதமர் முயற்சி- புபுது ஜாகொட சாடல்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று\n10 மில்லியன் ரூபாயினை செலுத்துமாறு விமலிற்கு நீதிமன்றம் உத்தரவு\nதமிழர் திருநாளுக்கு மதிப்பளித்தார் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன்\nவடலியடைப்பு உழவர் விழாவில் பிரதம விருந்தினராக சுமந்திரன்\nதென்மராட்சி அபிவிருத்தி நிறுவன கனடா கூட்டம் ஜனவரி 26 இல்\nஆளுநர் நியமனத்தை இன ரீதியாக சித்தரிக்க சிலர் முயற்சி – ஹிஸ்புல்லா சாடல்\nஇன்றைய நாணய மாற்று விகிதம் – டொலரின் விற்பனை விலையில் வீழ்ச்சி\nபுதிய அரசியலமைப்பு நாட்டை பிளவுபடுத்தாது – ரணில்\nஅர்ஜுனவை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டும் – மஹிந்த\nகருத்து சுதந்திரத்தை அடக்குவதற்கு பிரதமர் முயற்சி- புபுது ஜாகொட சாடல்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-22/investigation/142693-coolness-increase-in-coimbatore.html", "date_download": "2019-01-22T17:41:09Z", "digest": "sha1:WK4MXRNEKNFKWCB7YRTL2C2C4L4ED3SC", "length": 22002, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "குளிருது கோவை... ஊட்டி போல ஸ்வெட்டர் தேடும் மக்கள்! | Coolness increase in coimbatore - Junior vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\nஜூனியர் விகடன் - 22 Jul, 2018\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nலத்தி... துப்பாக்கி... இப்போது பெப்பர் ஸ்ப்ரே - மக்களை மிரட்டும் போலீஸ்\n - தெருவுக்கு வந்த தொழிலதிபர்கள்\nநடுவழியில் நிற்கும் நவீன பஸ்கள் - அமைச்சருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்\nகொதிக்குது கரூர்... வேலூரைத் தாண்டும் வெயில் மாவட்டம்\nகுளிருது கோவை... ஊட்டி போல ஸ்வெட்டர் தேடும் மக்கள்\nபத்தாயிரம் கோடியில் சாலை... தேர்வை நடத்த திறன் இல்லை\nபேரிடர் மேலாண்மையை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்\nரஜினி பெயரில் ரத்த தானம்... இங்கிலாந்தில் ஆச்சர்யம்\nசினிமாவில் ரஜினி வருவார்... நிஜத்தில் யார் வருவார்\n“நியூட்ரினோவை வைத்து தேனி மக்களைப் பயமுறுத்துகின்றனர்\nஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“நாங்கள் தூர்வாரினோம்... ரூ.19 லட்சம் செலவழித்ததாக அதிகாரிகள் கல்வெட்டு வைத்தனர்\nகுளிருது கோவை... ஊட்டி போல ஸ்வெட்டர் தேடும் மக்கள்\nமக்களின் குணத்துக்கு அடுத்த படியாக கோவையை எல்லோரும் விரும்புவது இங்கு நிலவும் குளிருக்காகத்தான். பருவநிலை ம��ற்றம்... தொழில்பெருக்கம்... சுற்றுச்சூழல் மாசு... இயற்கை அழிப்பு... இத்தியாதி இத்தியாதி காரணங்களால் பல வருடங்களாகத் தன் இயல்பை இழந்து ‘கொதித்த’ கோவையைப் பார்த்துத் துடித்த நெஞ்சங்கள் ஏராளம். கோவையில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது, அவ்வப்போது இங்கு வந்துபோகிறவர்களும் கூட, ‘கோயம்புத்தூர் முன்ன மாதிரி இல்லப்பா...’ என்று மனதுக்குள் ‘புழுங்கிச்’ சென்றனர். பல வருடங்களாக அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் ஆஸ்தான கிரிக்கெட் ப்ளேயர் திடீரென்று மீண்டுவந்து பந்துகளை விளாசுவதைப்போல, இந்த ஆண்டு ஜில் குளிரில் நடுங்குகிறது கோவை. அதிகாலையில் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வாக்கிங் போகிற மனிதர்களை வீதிகளில் பார்க்க முடிகிறது. மலையேறி ஊட்டிக்குப் போக வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.\nகோவையைப் பற்றி பல புத்தகங்களளை எழுதியுள்ள சி.ஆர்.இளங்கோவனிடம் பேசினோம். ‘‘60 வருஷங்களுக்கு முன்பெல்லாம் கோவையில் வாழ்றவங்களுக்கு பெரும்பாலான மாதங்களில் கண்டிப்பா ஸ்வெட்டரும் மப்ளரும் தேவைப்பட்டுச்சு. அந்த அளவுக்குக் குளிர் இருக்கும். பாலக்காடு கணவாய் வழியா வீசும் அரபிக்கடல் காற்றால இங்கிலாந்துக்கு இணையான க்ளைமேட் இருந்துச்சு. ஏ.சி இல்லாத அந்தக் காலத்துலேயே இங்கே பஞ்சாலைத்தொழில் வளர்ந்ததுக்குக் காரணம் அந்த க்ளைமேட்தான். காற்றில் உள்ள ஈரப்பத்தை வைத்தே பஞ்சு ஒட்டி நூலா மாறுச்சு.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகொதிக்குது கரூர்... வேலூரைத் தாண்டும் வெயில் மாவட்டம்\nபத்தாயிரம் கோடியில் சாலை... தேர்வை நடத்த திறன் இல்லை\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்தி�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... ���ேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2019/01/12/seeman-become-father/", "date_download": "2019-01-22T17:20:42Z", "digest": "sha1:77CFWT5POLT6XQFZCCE7LLZK33OLAZ2G", "length": 14321, "nlines": 175, "source_domain": "www.jaffnavision.com", "title": "அப்பாவான சீமான்: குவியும் வாழ்த்துக்கள் (Photo) - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில��� கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nHome செய்திகள் இந்தியா அப்பாவான சீமான்: குவியும் வாழ்த்துக்கள் (Photo)\nஅப்பாவான சீமான்: குவியும் வாழ்த்துக்கள் (Photo)\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த- 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் திருமணம் நடைபெற்றுள்ளது.\nதமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி இவர்களது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.\nதமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சீமானின் திருமணம் தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடைபெற்றது. அத்துடன் ‘அ’ என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட தாலியை கயல்விழி கழுத்தில் சீமான் அணிவித்தார்.\nதற்போது திருமணமாகி ஐந்து ஆண்டுகளான நிலையில் சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சீமான் அப்பாவானதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇதேவேளை, புத்தாண்டின் ஆரம்பத்தில் சீமானுக்கு கிடைத்த எல்லையில்லா மகிழ்ச்சியை நாம் தமிழர் கட்சியினரும் கொண்டாடி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது\nPrevious articleஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது\nNext articleவடக்கு மாகாண முன்னாள் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை ��னுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்: விஞ்ஞானிகள் சாதனை\nசிவப்பு நிலா: இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சந்திரகிரகணம் இன்று\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nசமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/10/world-childrens-day-2015-celebration.html", "date_download": "2019-01-22T17:44:32Z", "digest": "sha1:KF5UZM5WK7T567CHF5BF66IYASW53AUM", "length": 12753, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடுபூராகவும் சிறுவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள்‏ மட்டக்களப்பிலும் விசேட நிகழ்வுகள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடுபூராகவும் சிறுவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள்‏ மட்டக்களப்பிலும் விசேட நிகழ்வுகள்.\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடுபூராகவும் சிறுவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள்‏ மட்டக்களப்பிலும் விசேட நிகழ்வுகள்.\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் சிறுவர்களை கௌரவிக்கும் பல விசேட நிகழ்வுகள் நடைபெற்றன . இதன் கீழ் இன்று மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சிறுவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஇந்நிகழ்வின் போது அண்மைகாலமாக இலங்கையில் இடம்பெற்று வருகின்ற சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகம் , பாலியல் வன்முறைகள் தொடர்பாக சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்���ாடசாலைகளில் மாணவர்களினால் பல விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன .\nஇதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு புதூர் விபுலானந்தா வித்தியாலயம் , தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயம் , மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம், அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் மாணவர்களினால் விழிப்புணர்வு நிகழ்வுகளும் மற்றும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றது .\nஇதன் போது மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் யுனிசெப் நிறுவனம் மற்றும் சர்வோதயமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .எம்.சார்ள்ஸின் வழிகாட்டலுக்கு அமைவாக சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் விபத்துக்குள்ளான மாணவிக்கு உதவி தொகை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது .\nஇன்று நடத்தப்பட்ட சிறுவர் தின கௌரவிப்பு மற்று விழிப்புணர்வு நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் கல்வி அலுவலக அதிகாரிகள் , ஆசிரியர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் , சிறுவர் மற்றும் மகளீர் அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன��ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு\nஇன்டர்நெட்டில் பயணிக்கையில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது. நம் பெர்சனல் தகவல்களை நமக்குத் தெரியாமல் தூண்டில...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/06/blog-post_3.html", "date_download": "2019-01-22T17:06:36Z", "digest": "sha1:UDAH6WMCRZLU7IMUFZGMT3PN2PDDAQO5", "length": 8103, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரன் விலக வேண்டும்: சி.தவராசா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரன் விலக வேண்டும்: சி.தவராசா\nபதிந்தவர்: தம்பியன் 30 June 2018\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கௌரவமாக ஏற்றுக்கொண்டு ம���தலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தனது பதவியைத் துறக்கவேண்டும் என வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வலியுறுத்தியுள்ளார்.\nபா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியது சட்டரீதியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது.\nஇந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சி.தவராசா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு 2 அமைச்சர்களை மட்டும் பதவி விலகக் கோருமாறு கடந்த வருடம் பரிந்துரைத்தது. எனினும் முதலமைச்சர் தன்னிச்சையாக ஏனைய இரண்டு அமைச்சர்களையும் பதவி விலகுமாறு கோரியிருந்தார்.\nஅதுமட்டுமல்லாமல் அப்போதைய அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவியிலிருந்து நீக்கியிருந்தார். இந்த நடவடிக்கை சட்டத்துக்கு முரணானது என அப்போதே எங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதனால் முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.\nஅமைச்சர் பதவியிலிருக்க அவருக்கு தடை விதித்தமை தவறு என்றும் டெனீஸ்வரனை தொடர்ந்து அமைச்சராக இருக்க வழிவகுத்துக் கொடுக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளையிட்டுள்ளது.\nஇவ்வாறு மாகாண சபையின் சட்ட எல்லை வரம்புகள் என்னவென்று தெரியாமல்தான் முதலமைச்சர் விகனேஸ்வரன் பதவியிலிருக்கிறார். அவர் எல்லையை மீறிய விடயங்களையும் பேசுவார், எல்லைக்குட்பட்ட விடயங்களையும் நடைமுறைப்படுத்தத் தெரியாது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பை கௌரவமாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தர்மீகரீதியாக தனது பதவியிலிருந்து விலகவேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரன் விலக வேண்டும்: சி.தவராசா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்த��்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரன் விலக வேண்டும்: சி.தவராசா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2019-01-22T17:35:17Z", "digest": "sha1:X5UBIJZBQF542I3R3WJ4EZOS2FMSRXDO", "length": 7600, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் – அடிலெய்டு மைதானம் பற்றி பிட்ச் பராமரிப்பாளர் விளக்கம் – Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான தொடர் அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு அறுவை சிகிச்சை\n2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் – சோயிப் மாலிக் நம்பிக்கை\nஇந்தியா – ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் – அடிலெய்டு மைதானம் பற்றி பிட்ச் பராமரிப்பாளர் விளக்கம்\nஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா அடிலெய்டு மைதானத்தை பகல்-இரவு (Day-Night) டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தி வந்தது. இதுவரை மூன்று பகல்-இரவு டெஸ்ட் நடந்துள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகளும் முழுவதுமாக ஐந்து நாட்கள் நடந்தது. கிடையாது. டே-நைட் போட்டியில் ‘பிங்க்’ பந்து பயன்படுத்தப்படுகிறது. பிங்க் பந்து ஸ்விங் ஆவதற்கு ஏற்றபடி ஆடுகளம் பராமரிப்பாளர்கள் பிட்ச்-ல் அதிக அளவு புற்கள் வைத்திருந்தார்கள்.\nஇந்தியா பகல்-இரவு டெஸ்டிற்கு தயாராகவில்லை என்பதால் இந்த முறை பகல் டெஸ்டாக நடக்கிறது. பகல் டெஸ்டின்போது ‘ரெட்’ பந்து பயன்படுத்தப்படும். பிட்ச்-யில் குறைந்த அளவு புற்கள் இருந்தாலே பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். இந்நிலையில் அடிலெய்டு டெஸ்டின்போது பிட்ச்-யில் புற்கள் அதிக அளவு இருக்கும் என பராமரிப்பாளர் டேமியன் ஹாக் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அடிலெய்டு பிட்ச் குரேட்டர் ஆன டேமியன் ஹாக் கூறுகையில் ‘‘���ாங்கள் பிங்க் பந்து, ரெட் பந்து என வேறுபடுத்தி பார்ப்பதில்லை. இரண்டிற்கும் ஒரே மாதிரியான தயார்படுத்துதல்தான். ஒரேயொரு வித்தியாசம்தான். முன்னதாக பிட்ச் மீதான கவர் நீக்கப்பட்டு, முன்னதாக ஆரம்பிக்கப்படும்.\nஉள்ளூர் தொடரான ஷீல்டு லெவனல் போட்டிக்கு நாங்கள் ரெட் பந்து அல்லது பிங்க் பந்து போட்டிக்கு ஒரே மாதிரியான பிட்ச்-தான் தயார் செய்கிறோம். ஆடுகளத்தில் புற்கள் காணப்பட்டாலும் பந்திற்கும், பேட்டிற்கும் இடையில் சிறந்த வகையில் போட்டியாக இருக்கும். தற்போதுதான், புற்கள் ஆடுகளத்தில் எங்கே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.\nவார்னர், ஸ்மித் இல்லாமல் ஆஸ்திரேலியா ரன்கள் குவிக்க திணறி வருகிறது. அதே நிலையில் இந்தியாவின் விராட் கோலி ரன்கள் குவித்து வருகிறார். ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருந்தால், அது யாருக்கு சாதகமாக அமையும் என்பது போட்டி நடைபெறும்போதுதான் தெரியும்.\n← நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க தேவையில்லை – விராட் கோலி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவ்மி ஒசாகா காலியிறுதிக்கு முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/30372/", "date_download": "2019-01-22T16:52:49Z", "digest": "sha1:FU62IMIDC3JDRAFP7YXZOOFG3GTJNQ62", "length": 9278, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தோனேசியாவில் நான்கு வெளிநாட்டுக் கைதிகள் தப்பியோட்டம் – GTN", "raw_content": "\nஇந்தோனேசியாவில் நான்கு வெளிநாட்டுக் கைதிகள் தப்பியோட்டம்\nஇந்தோனேசியாவில் நான்கு வெளிநாட்டுக் கைதிகள் தப்பியோடியுள்ளனர். இந்தோனேசியாவின் பாலித் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.\nசிறைச்சாலையிலிருந்து சுரங்கமொன்றை தோண்டி கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு தப்பியோடிய கைதிகளை கைது செய்யும் முயற்சியில் பாலி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nசுமார் 39 அடி நீளமான சுரங்கமொன்றை உருவாக்கி கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தியா, அவுஸ்திரேலியா, மலேசியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.\nTagsescape இந்தோனேசியா தப்பியோட்டம் நான்கு பாலித் தீவுகள் வெளிநாட்டுக் கைதிகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவின் எபோலாவால் உயிரிழப்புகள் 360ஐ கடந்தன…\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலாவில�� ஜனாதிபதிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் கைது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் இடம்பெற்ற விபத்தில் – 26 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்கும் ஆய்வு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியா விவகாரம், தீர்வுகாண ஆமெரிக்க – துருக்கி தலைவர்கள் இணக்கம்…\nலண்டனில் மீண்டும் ஓர் வாகனத் தாக்குதல் – ஒருவர் பலி -8பேர் காயம்:-\nவடகொரியாவால் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் உயிரிழந்துள்ளார்:-\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/9_17.html", "date_download": "2019-01-22T16:38:30Z", "digest": "sha1:KBYA7THZSPMXHAJM3727YUS4XUQIIW4L", "length": 11374, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "போராட்டக் களமாகும் திரையரங்குகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / சினிமா / செய்திகள் / போராட்டக் களமாகும் திரையரங்குகள்\nசர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் பல இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத் துரோக சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசமூக ஆர்வலர் தேவராஜன் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில், “சர்கார் திரைப்படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்திய காட்சி தமிழக அரசை இழிவுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட காட்சி ஆகும். ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படம் மூலம் அரசுக்கு எதிரான குற்றத்தை விதைத்துள்ளார். ஆகவே இந்திய குற்றவியல் சட்டம் (தேசதுரோகச் சட்டம்) பிரிவு 124-ஏவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஆணையாளர் அவர்களை கேட்டுக்கொண்டு பணிவுடன் இந்த புகார் மனுவை தாக்கல் செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nமதுரையில் சர்கார் திரையிடப்படும் சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா திரையரங்கம் முன் சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. போராட்டத்தின் போது பேசிய ராஜன் செல்லப்பா, “சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பின்னரே படத்தைத் திரையிட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். மதுரை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களையும், விநியோகஸ்தர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் சர்கார் திரைப்படம் திரையிடப்படும் மூன்று திரையரங்குகளில் வைக்கப்பட்ட பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஜய் ரசிகர்கள் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nகோவை ரயில் நிலையம் அருகே உள்ள சாந்தி திரையரங்கு முன் சர்கார் பேனர்களை கிழித்தும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுகவினர் சர்கார் திரையிடப்பட்ட ராஜேஸ்வரி தி��ையரங்கில் வைக்கப்பட்ட பேனர்களை கிழித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் ரசிகர்கள் திரையரங்கின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவல்துறையினர் விஜய் ரசிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகக் கூறினர்.\nசென்னை, காசி திரையரங்கின் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். ‘சர்கார் படத்தை தடை செய்’ என்று கோஷமிட்ட அவர்கள் சர்கார் படத்தின் பிரம்மாண்ட பேனர்களை கிழித்தனர்.\nசர்கார் படத்தை முன்வைத்து சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்த நிலையில் தற்போது போராட்டம், பேனர் கிழிப்பு என படத்திற்கு எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. சென்னை காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்படி நகரில் சர்கார் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2019-01-22T17:30:06Z", "digest": "sha1:RBCCYEB6VWOTC3XFYSEB7DFGVBW5K67O", "length": 11019, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் சஜித்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nதேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் சஜித்\nதேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் சஜித்\nதற்போதைய நிலையில் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் பாடம் கற்ற தாம், கட்சியைப் பலப்படுத்தி உச்ச நிலையில் இருக்கும்போதே தேர்தலை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஅலரி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.\n”விரைவில் தேர்தல் நடைபெறும் என்று பரவலாக பேசப்படுகின்றன. குறித்த காலத்திற்கு முன்னர் எந்தவொரு தேர்தலும் நடைபெறாதென நான் கூறுகிறேன்.\nஇன்று முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது தேர்தலுக்கு அல்ல. செய்யாத வேலைகள், கொடுக்கப்படாத மானியங்கள், அபிவிருத்தியை நோக்கிய எமது பயணத்தில் ஏற்பட்ட இடைவெளிகளை, அதற்கான காரணங்களை அறிந்து, இடைவெளிகளை நிரப்பி பலமாக பயணிக்க வேண்டும்.\nஎங்கள் எதிர்த்தரப்பினருக்கு, எங்கள் பிரதிவாதிகளுக்கு, குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவிற்கு தேவையான நேரத்தில் தேர்தலை நடத்த முடியாது. எங்களை தயார்ப்படுத்திக்கொண்டு, பலப்படுத்திக் கொண்டு, தேர்தலுக்கு முகங்கொடுப்போம். அப்போது, ஒரு தேர்தலுக்கு அல்ல 100 தேர்தல்களையும் எதிர்கொள்ள நாம் தயார்.\nகடந்த 1994ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்தியதால் நாட்டிற்கும், எமது கட்சிக்கும் ஏற்படுத்தப்பட்ட விளைவுகள் குறித்து நான் உங்களுக்கு படிப்பிக்கத் தேவையில்லை.\nஅரசியல் வரலாற்றில், எங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் பாடம் கற்பிக்கப்பட்டுள்ளன. இன்று எங்களை அதியுச்ச பலமாக்கிக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது” என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது: நளின் பண்டார\nபுதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு எமக்கு கிடைத்த சிறப்பான ஒரு சந்தர்ப்பமாகவே இப்போதைய சந்தர்ப்பத்தை ந\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நளின் பண்டார\nஇந்த அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாவிட்டால், இனிமேல் அது எப்போதும் சாத்தியமற்ற ஒன\nமஹிந்தவின் ஆதரவுடன் அரசியலமைப்பை கொண்டுவருவது அவசியம்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரின் ஆதரவுடனேயே புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண\nஅரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளுக்கு மஹிந்த ஒத்துழைக்க வேண்டும் – சுமந்திரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றத் தயார் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ரா\nபுதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முழுமூச்சாக செயற்பட வேண்டியதே முக்கியம் – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முழுமூச்சாக செயற்பட வேண்டியதே சாலச்சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் எம\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nசெட்ரூவிக் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்: மஹிந்த அமரவீர\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/175-216100", "date_download": "2019-01-22T16:23:21Z", "digest": "sha1:OTDUUZRU7NR3HS3EYNFIKVMWXMA766UR", "length": 10129, "nlines": 87, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’யுத்தத்துக்கு பின்னர் வடக்கு, கிழக்கில் குளங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை’", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\n’யுத்தத்துக்கு பின்னர் வடக்கு, கிழக்கில் குளங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை’\nயுத்தத்துக்கு பின்னர் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய குளங்களை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவில்லை, சமகால நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு பதவியேற்றபின்னர் இதற்கான திட்டத்தை முன்னெடுத்தது என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின்பெணான்டோ தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற கிராமசக்தி என்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.\nநாட்டில் சிறுசீரக நோய் நீண்டகாலமாகவே இருந்து வந்தது ஆனால் இதற்கு உரிய நடவடிக்கை உரிய காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. 2015ஆம் ஆண்டுக்கு பின்னரே இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கிராமசக்தி என்ற கிராமத்தை வலுவூட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் 12 திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வறுமையை ஒழித்து கிராமத்தை அபிவிருத்தி செய்வதே இந்த வேலைத்திம்டத்தின் முக்கியநோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.\nவிசேட தேவைகளை கொண்டோர் மற்றும் ஊனமுற்றோரை மேம்படுத்துவதற்கான தேசியவேலைத்திட்டம், பாடசாலைகளுக்கான நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டம், சிறுவர்களை பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டம், கிராமசக்தி அதாவது கிராம மக்களுக்கான தேசிய வேலைத்திட்டம், பொலன்னறுவை எழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டம், சிறிசற பிவிசும என்ற மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம்,தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம்,தேசிய விவசாய வர்த்தக வேலைத்திட்டம்,போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்,தேசிய கலாசார ஊக்குவிப்பு வேலைத்திட்டம் உள்ளிட்ட தலைப்பின் கீழ் இந்த கிராம சக்தி என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.\nவடக்கு, கிழக்கு, மலையகம் என்ற வகையில் வேறுபாடின்றி இந்த திட்டம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nஇதற்காக பல மில்லியன் ரூபா இதுவரையில் செலவிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், கிராமஉத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு அரச சார்பற்ற மற்றும் பொதுஅமைப்புக்களுக்கும் அது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஇதன் முக்கிய நோக்கம் கிராம மட்டத்தில் வறுமையை ஒழிப்பதே ஆகும். தெரிவுசெய்யப்பட்ட 300 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.\n2020ஆம் ஆண்டளவில் 500 கிராமஉத்தியோகத்தர் பிரிவுகளில் வறுமை ஒழிப்பினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.\n’யுத்தத்துக்கு பின்னர் வடக்கு, கிழக்கில் குளங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_47.html", "date_download": "2019-01-22T17:47:37Z", "digest": "sha1:MY6XWPG7US3WKQM6WIKQIJLYKQIJWFOY", "length": 7904, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐந்தாவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் மண் மீட்புப் போராட்டம்; முதலமைச்சர் வருகை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐந்தாவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் மண் மீட்புப் போராட்டம்; முதலமைச்சர் வருகை\nபதிந்தவர்: தம்பியன் 04 February 2017\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள மண் மீட்புப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று சனிக்கிழமையும் தொடர்கிறது.\nபோராட்டக்காரர்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சற்றுமுன்னர் சந்தித்து கலந்துரையாடினார். மக்கள் சந்தித்துள்ள இன்னல்கள் தொடர்பில் தன்னுடைய ஆதங்கத்தையும் வெளியிட்டுள்ளார்.\nகேப்பாபுலவு விமானப்படையின் பிரதான நுழைவாயிலிருந்து பிலவுக்குடியிருப்பு வரை காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால், பேரணி ஒன்றும் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை கறுப்புக்கொடிகளை ஏந்திய வண்ணம் பொதுமக்கள் பேரணியாக சென்றனர்.\nகாலியில் சுதந்திரதினம் வீதியில் நாம், விடுதலை எமக்கு எப்போது, எமது மண்ணை ஆக்கிரமித்து நம்மை வீதியில் அலையவிட்டு நல்லிணக்கம் பேசுதல் முறையா, எமது மண்ணை ஆக்கிரமித்து நம்மை வீதியில் அலையவிட்டு நல்லிணக்கம் பேசுதல் முறையா போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை பேரணியில் ஈடுபட்ட மக்கள் ஏந்தியிருந்தனர்\nஇதேவேளை, கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விமானப்படை அதிகாரி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஇந்த நிலையில் காணி விவகாரம் தொடர்பில் கேப்பாபுலவில் நிலைகொண்டுள்ள விமானப்படையினர் மேலிட உத்தரவுக்கு காத்திருப்பதாகவும் உத்தரவு கிடைத்ததும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும், தம்மிடம் தெரிவித்ததாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மக்களின் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோ ரிடம் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to ஐந்தாவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் மண் மீட்புப் போராட்டம்; முதலமைச்சர் வருகை\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்ப��ன். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐந்தாவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் மண் மீட்புப் போராட்டம்; முதலமைச்சர் வருகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/12/20/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2019-01-22T17:08:27Z", "digest": "sha1:V2MVWNO4AYDWID74QB77VAIAE4W7GSGF", "length": 28738, "nlines": 213, "source_domain": "noelnadesan.com", "title": "எழுத்துச்சித்தர் எஸ்.பொ. | Noelnadesan's Blog", "raw_content": "\n← நாவல் இலக்கியத்தின் அடிப்படை\nஎங்களைப்போல் எமது உறவினர் →\nஅவுஸ்திரேலியா மரபு இதழில் எழுத்துச்சித்தர் எஸ்.பொ.வின் நனவிடை தோய்தல்\nமரபு ஆசிரியர் விமல் அரவிந்தன்.\n(அவுஸ்திரேலியா மெல்பனில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற நினைவரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட உரை)\nஎஸ்.பொ. என அழைக்கப்பட்ட எஸ்.பொன்னுத்துரை அவர்கள் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சிட்னிக்கு வந்து இறுதியில் சிட்னியிலேயே மறைந்துவிட்டவர்.\nஆனால் – அவர் என்றைக்கும் மறையாத சொத்தை எமக்கு விட்டுச்சென்றுவிட்டார்.\nஇங்கு அவருக்கும் எனக்கும் இடையே தோன்றிய நட்பையும் அதற்கும் அப்பால் நீடித்த உறவையும் சாட்சியமாகக்கூறும் ஒரு படைப்பு இலக்கியத்தையே தந்துவிட்டுத்தான் அவர் விடைபெற்றுள்ளார்.\nஆம். 1990 ஆம் ஆண்டளவில் மெல்பனில் ஒரு இலக்கியச்சிற்றேடு நடத்தவேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் துளிர்விட்டது. அக்காலப்பகுதியில் எஸ்.பொ. சிட்னிக்கு வந்து அங்கே தனது மகனுடன் வசிக்கிறார் என அறிந்தேன். அவரை ஒரு எழுத்தாளராக கேள்விப்பட்டதைத்தவிர வேறு எதுவும் எனக்கு அப்பொழுது தெரியாது.\nசிட்னிக்கு நான் சென்றிருந்தபொழுதுதான் அவரை நேரில் சந்தித்தேன். அவர் இலங்கையில் நீண்ட காலம் இலக்கியத்துறையில் ஈடுபாடுகொண்டிருந்தவர்.\nஅத்துடன் இலக்கிய இதழ்களில் ஈடுபட்ட அனுபவமும் அவருக்கு இருப்பது தெரியும் என்பதனால் மெல்பனில் ஒரு இலக்கிய சிற்றேட்டை நடத்தவிருக்கும் எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். அவருடன் உரையாடிக்கொண்டிருப்பதே சுகமான அனுபவம். பல சுவாரஸ்யமான விடயங்களை நகைச்சுவையுடனும் அங்கதச்சுவையுடனும் சொல்லி உரையாடலை கலகலப்பாக்குவார்.\nஇலக்கிய இதழ் ஆரம்பிக்கவிருக்கும் எனது எண்ணம் அறிந்து சில ஆலோசனைகளையும் சொல்லத்தொடங்கினார். அக்காலப்பகுதியில் ஈழத்தவர்கள் உலகில் பல நாடுகளிலும் புகலிடம்பெற்று வாழ்ந்துகொண்டிருந்தனர். நானும் லண்டன் சென்று அங்கிருந்துதான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தேன்.\nஅவருடனான அன்றைய உரையாடலில் புலம்பெயர்ந்தவர்களின் புகலிட இலக்கியம் பற்றி அவர் நிறையவே பேசினார். அவருக்கு புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியம் எதிர்காலத்தில் தமிழில் உயர்ந்த இடத்தை வகிக்கும் என்ற நம்பிக்கையும் தோன்றியிருந்தது.\nநான் ஒரு இலக்கிய இதழை தொடங்கவிருக்கும் எண்ணத்தை எஸ்.பொ.விடம் சொன்னதும், புதிய விடயங்களுக்கும் அதே சமயம் பழைய தமிழ்ப்பண்பாட்டின் மரபார்ந்த விடயங்களை இன்றைய தலைமுறைக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்தி – எனது இலக்கிய இதழ் முயற்சிக்கு ஊக்கமளித்தார்.\nஇலக்கிய இதழ் நடத்துவது என்பது பொருளாதார ரீதியில் கையை சுட்டுக்கொள்ளும் பிரச்சினைதான் என்பதையும் அவர் குறிப்பிட்டதுடன், இதழுக்கு பெயர் சூட்டுவதற்கும் அவர் தக்க ஆலோசனை சொன்னார்.\nசுழலும் சக்கரத்தின் சுழலாத புள்ளியே மரபு – என்ற வார்த்தையை ஒரு மந்திரம் போல உச்சரித்து மரபு எனப்பெயர் சூட்டுமாறு எஸ்.பொ. சொன்னார். அத்துடன் மரபார்ந்த ஒரு தொடரை மரபுவில் எழுதுவதற்கும் அவர் சம்மதித்தார்.\nஎஸ்.பொ, இலங்கையில் பிறந்தாலும் கல்வி நிமித்தம் தமிழ்நாட்டுக்குச்சென்றிருந்தாலும் தொழில் சார்ந்து நைஜீரியாவில் சிறிது காலம் வாழ்ந்தாலும் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் பெற்றிருந்தாலும் அவரது வேர் எமது தாயகத்தில்தான் படர்ந்திருந்தது. அவரது வாழ்வு இங்கும் வேர் தயாகத்திலுமாக பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டு அவர் நேரடியாக உரையாடும் பாங்கு எம்மையெல்லாம் எமது பிறந்து ஊருக்கே அழைத்துச்சென்றுவிடும்.\nகுறிப்பாக அவரது உரையாடலில் ஒலிக்கும் சொற்கள் எமது இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேச மொழிப்பிரயோகங்களைக்கொண்டிருக்கும். நான் மறந்துவிட்ட பல யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழை அவரது வாயிலிருந்து கேட்டபொழுது மெய்சிலிர்த்துவிட்டேன்.\nவடமாகாணத்தின் ஒரு கால கட்டத்தின் ஆத்மக்குரலாகவே அவரது உரையாடல் ஒலித்தன. கேட்டுக்கொண்டே இருக்கலாம்.\nஅவருடனான அன்றைய கலந்துரையாடலில்தான் நனவிடை தோய்தல் தொடர் பிறந்தது. அன்றைய யாழ்ப்பாணத்தை மீட்டு வந்து புகலிடத்தில் அதனை எம்மவருக்கு அறிமுகப்படுத்துவதற்கு அவர் எடுத்துக்கொண்ட தலைப்புத்தான் அவர் மரபுவில் தொடர்ந்து எழுதிய நனவிடை தோய்தல்.\nகடந்த காலம் எம்மிடம் இல்லை. எதிர்காலம் எப்படி அமையும் என்பதும் எமக்குத்தெரியாது. நாம் நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்தை மனதில் அசைபோட முடியும். அவ்வாறு அவர் அசைபோட்டு எழுதிய தொடர்தான் நனவிடை தோய்தல்.\nஎஸ்.பொ. மாதாந்தம் தொடர்ந்து எழுதி தபாலில் அனுப்புவார். இன்றுபோல் அன்று கணினி வசதி இருக்கவில்லை. அவர் கணினி நவீன தொழில் நுட்பம் வந்தபின்னரும்கூட ஓயாமல் தன்கையினாலேயே எழுதி எழுதி குவித்தவர்.\nஅதுவும் அவர் பற்றிய எனது ஆச்சரியங்களில் ஒன்று.\nநனவிடை தோய்தல் தொடருக்கு வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அவுஸ்திரேலியாவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகள் , கனடா, இலங்கையிலிருந்தெல்லாம் வாசகர்கள் கடிதம் எழுதினார்கள். தமிழ் இலக்கியத்தில் அவரது நனவிடை தோய்தல் முற்றிலும் புத்தம் புதிய முயற்சி. அதிலே அவர் காண்பித்த காட்சிகள் பல. காட்சிகளை ஒரு ஒளிப்படக்கலைஞன் போன்று எமது கண்ணெதிரே கொண்டு வந்த அவரது நுட்பம் அருமையானது.\nஒவ்வொரு மனிதருக்குள்ளும் கனவுகளும் இருக்கின்றன. நனவுகளும் வாழ்கின்றன. எஸ்.பொ.வுக்கும் பல கனவகள் இருந்தன. அவற்றில் சிலவற்றை அவர் நனவாக்கினார். அதேசமயம் அவர் நனவிடை தோய்ந்தவர். அந்த நனவுகளை பதிவு செய்வதற்கு அவர் தெரிவு செய்த எனது மரபு இதழ் தமிழ் இலக்கியத்திற்கு அவரூடாக வழங்கிய பங்களிப்பு நல்வரவாகும்.\nஎஸ்.பொ. எப்பொழுதும் தமது படைப்புகளுக்கு மிகவும் சிறிய தலைப்புகளையே வைப்பார். அது சிறுகதையாக இருந்தாலும் கட்டுரையாக இருந்தாலும் விமர்சனமாக இருந்தாலும் பத்தி எழுத்துக்களாக இருந்தாலும் அவற்றுக்கு அவர் சூட்டும் தலைப்புகள் அலாதியானவை.\nமரபு இதழில் அவர் எழுதிய நனவிடை தோய்தல் தொடரில் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அவர் சூட்டிய தலைப்புகளைப்பாருங்கள்.\nபோர், பணம், பஞ்ஞீலம், ரதம், புதிசு, வெளி, கல்வி, பேர், கோலம், பாடு, சுவை, குளம், கோயில், கரை. இவ்வாறு 14 அத்தியாயங்களில் அந்தக்காலத்து வடமாகாணத்தின் பண்பாட்டுக்கோலங்களை – ���வர்களின் வாழ்க்கை முறைகளை சடங்குகள் – சம்பிரதாயங்களை – நம்பிக்கைகளை – அனுட்டானங்களை – உறவு முறைகளை எல்லாம் இலக்கிய நயத்துடன் எளிமையாக சித்திரித்தார்.\nகறுத்தக்கொழும்பான் மாம்பழமும், ஏ.போட்டி, மொரிஸ் மைனர் கார்களும், இலுப்பை மரங்களும், வண்ணான் குளமும், பிரதட்டையும், அவரது நனவிடை தோய்தலில் வரும். என்னுடனான உரையாடலில் அவருக்கு எனது தந்தையாரைப்பற்றியும் சொல்லிவிட்டேன். அவர் அக்காலத்தில் ஒரு கார் வைத்திருந்தார். எங்கள் வீட்டு ஒழுங்கைக்குள் அதனை செலுத்த முடியாது. அவ்வளவு ஒடுக்கம். அதனால் அவர் ஒழுங்கைக்கு அப்பால் சற்றுத்தூரத்திலே நிறுத்திவிட்டு நடந்தே வீட்டுக்கு வருவார். அச்சமயம் பார்த்து அந்தக்காரை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டுவிடும். அதனை ஒரு புதிய வஸ்துவாகவே எம்மவர்கள் அன்று கண்ட காட்சி பற்றி சொன்னதும் எஸ்.பொ. அதனைக்கூர்ந்துகேட்டு மனதில் பதியவைத்துக்கொண்டார்.\nபின்னர் – யாழ்ப்பாணத்தில் அன்று ஓடிய கார்கள் பற்றிய அத்தியாயத்தில் எனது தந்தை பற்றியும் அவரது கார் பற்றியும் எழுதியிருந்தார்.\nஅவரிடம் எதனையும் புறம் ஒதுக்காமல் கூர்ந்து பார்க்கும் திறனும் பெற்றுக்கொண்டதை நினைவில் தக்கவைத்து தருணம் வரும்பொழுது பதிவுசெய்துவிடும் நினைவாற்றலும் எம்மையெல்லாம் வியக்கவைப்பவை. அவர் மரணிக்கும் வரையில் நினைவாற்றல் மிக்கவராகவே வாழ்ந்தார். இது அவருக்கு கிட்டிய பாக்கியம்.\nநாம் பலவற்றை உடனடியாகவே மறந்துவிடுவோம். யாராவது நினைவு படுத்தல் வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.\nஆனால் – எஸ்.பொ.வுக்கு அவரது பால்யகாலம் முதல் அண்மைக்காலம் வரையில் மனதில் நிரந்தரமாகவே தங்கியிருந்தது. அதனால்தான் அவரால் அந்த நனவிடை தோய்தல் தொடரை எந்தவித தங்கு தடையுமற்று எழுத முடிந்தது.\nகுறிப்பிட்ட தொடர் பின்னர் அவர் சென்னையில் தொடக்கிய மித்ர பதிப்பகத்தினால் 1992 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மீண்டும் இரண்டாவது பதிப்பும் வெளியாகியது. அந்த நூலில் முன்னுரையை எழுதும் பாக்கியமும் எனக்கு கிட்டியது.\nஅந்த முன்னுரையின் இறுதியில் இவ்வாறு எழுதியிருந்தேன்:\nநனவிடை தோய்தல் புதிய இலக்கிய முயற்சி. நடை புதிது. அமைப்புப்புதிது. நோக்கம் புதிது. அநுபவம் புதிது. ஆக்கம் புதிது. இதனால் ஈழத்து இலக்கியம் மேலும் வளம்பெறுகின்றது.\n���ஸ்.பொ.வின் நினைவாற்றல் நம்மை பிரமிக்கவைக்கின்றது. அவர் தமிழ் எழுத்துலகில் ஒரு தேர்ந்த CRAFTSMAN. அற்புதமான CREATIVE ARTIST. சொற்களின் சுருதிகளை அறிந்த எழுத்தாளர். ஈழத்தின் ஏனைய பகுதிகளின் மண்வாசனைகளையும் அநுபவங்களையும் இலக்கியமாக்கித்தரக்கூடிய வல்லவர். எஸ்.பொ.வின் அநுபவங்கள் அனைத்தும் இலக்கியமாக நிலைத்தல் வேண்டும் என்பதே என் ஆவல். என்று 1992 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி அந்த முன்னுரையை எழுதியிருந்தேன்.\nஅந்த முன்னுரை தீர்க்கதரிசமானதும் மகிழ்ச்சியானதும் மனதிற்கு நிறைவானதுமாகும். ஆம், அவர் அதன் பின்னர் மரபு இதழில் மகாவம்ச என்ற தொடரும் எழுதினார். அத்துடன் மேலும் பல நூல்களை எழுதினார். ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதினார். அவர் தமிழில் பல்லாயிரம் பக்கங்கள் எழுதிய எழுத்து வேந்தர். புதிய புதிய சொற்களை தமிழுக்கு அறிமுகப்படுத்திய எழுத்துச்சித்தர்.\nஅவர் மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றும் தமிழ் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும். அவர் தமிழ் இலக்கியத்தின் ஊடாக வாழ்ந்துகொண்டிருப்பார். அவருடைய காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதும் மகிழ்ச்சியானது.\nஇந்த உரையை இங்கு சமர்ப்பிப்பதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கியதற்கும் அதில் நான் முன்னர் நடத்திய மரபு இதழ் பற்றிச்சொல்வதற்கும் எஸ்.பொ. வுடனான எனது நினைவுகளை பகிர்ந்துகொள்வதற்கும் களம் தந்த நண்பர் முருகபூபதிக்கும் எனது உரையை கேட்ட தலைவர் உட்பட சபையினருக்கும் எனது நன்றி\n← நாவல் இலக்கியத்தின் அடிப்படை\nஎங்களைப்போல் எமது உறவினர் →\nOne Response to எழுத்துச்சித்தர் எஸ்.பொ.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/the-expectations-involving-kalavani-2-have-been-hitting-the-right-metres-on-the-radar-28785.html", "date_download": "2019-01-22T16:29:27Z", "digest": "sha1:DOSRNAL3JTWYSW6C6PVWROFZETM5AJW7", "length": 8900, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "களவாணி 2 படத்தின் ஸ்வாரஸ்ய தகவல்கள்- வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nகளவாணி 2 படத்தின் ஸ்வாரஸ்ய தகவல்கள்- வீடியோ\n2010ஆம் ஆண்டில் சற்குணம் இயக்கத்தில், விமல் – ஓவியா நடிப்பில் ரிலீஸான படம் ‘களவாணி’. .\nசரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, சூரி, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். க அன்றைய மதிப்பில் ஒன்றரை கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.\nகளவாணி 2 படத்தின் ஸ்வாரஸ்ய தகவல்கள்- வீடியோ\nஅஜித் பிங்க் பட ரீமேக்கில் தெரிந்து தான் நடிக்கிறாரா\nஎப்படி இருந்தவங்க இப்படி ஆயிருக்காங்க\nநடிகை ரம்யாவை சாண்டல்வுட் ரசிகர்கள் விளாசியுள்ளனர்- வீடியோ\nஅதிகாலையில் போயஸ் கார்டன் பகுதியில் நடைபயிற்சி செய்த ரஜினி-வீடியோ\nஅண்டா அண்டாவாக பால் அபிஷேகம் பண்ணுங்க சிம்பு வைரல்- வீடியோ\nஅஜித் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்-வீடியோ\nஅஜித் பிங்க் பட ரீமேக்கில் தெரிந்து தான் நடிக்கிறாரா\nஎப்படி இருந்தவங்க இப்படி ஆயிருக்காங்க\nஹன்சிகாவுக்கு போட்டியாக களமிறங்கிய வரலட்சுமி- வீடியோ\nஜி.வி. பிரகாஷ் குமார், ரைசா நடிக்கும் பட பூஜை-வீடியோ\nசூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிரேன்-சர்ச்சையில் யாஷிகா- வீடியோ\nகமலின் இந்தியன் 2 வெற்றிபெற ரசிகர்கள் வழிபாடு- வீடியோ\nLok Sabha Election 2019 :Tiruppur Constituency, திருப்பூர் தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nகாயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது:ப்ரித்வி ஷா வேதனை- வீடியோ\nLok Sabha Election 2019: Arani Constituency,ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலா���் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/10/15/airtel-raises-isd-rates-up-to-80-idea-cellular-by-25-001586.html", "date_download": "2019-01-22T17:10:12Z", "digest": "sha1:I56B7S6HYEVAK2XC3SYIJN4Y2CLIVIRS", "length": 20536, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐஎஸ்டி கட்டணங்களை ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனம் உயர்த்தியுள்ளது!!! | Airtel raises ISD rates up to 80%, Idea Cellular by 25% - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐஎஸ்டி கட்டணங்களை ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனம் உயர்த்தியுள்ளது\nஐஎஸ்டி கட்டணங்களை ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனம் உயர்த்தியுள்ளது\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\nஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா... எல்லா பயலுக்கு நட்டம் தான்... அதிர்ச்சி அறிக்கை\n“ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..\nஜியோவை சமாளிக்க ஏர்டெல்லின் புதிய ரீசார்ஜ் திட்டம்..\nதொலை தொடர்பு துறையில் பெரும் புள்ளியான ஏர்டெல் நிறுவனம், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக, சர்வதேச அழைப்புக்குரிய (ஐஎஸ்டி) கட்டணத்தை 80 சதவீதம் வரை இம்மாதம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.\nஇதே போல் மற்றொரு பெரிய நிறுவனமான ஐடியாவும் சர்வதேச அழைப்பின் கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக தன்னுடைய இணையதளத்தில் அறிவித்துள்ளது.\nஇரண்டு நிறுவனத்தின் இணையதளங்களில் கிடைத்த தகவலின் படி, அமெரிக்கா, இங்கிலாந்த மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கான அழைப்பு கட்டணம் நிமிடத்திற்கு 8 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன் நிமிடத்திற்கு 6.40 ரூபாய் வசூலிக்கப்பட்டது.\nஆஸ்திரேலியா நாட்டிற்கு சிறப்பு சேவையை பயன்படுத்தி செய்யும் அழைப்புகளான கட்டணத்தை அக்டோபர் 10ஆம் தேதி முதல் 80 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது ஏர்டெல் நிறுவனம். ISD எண்கள் 6113 மற்றும் 6114-ஐ கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு செய்யும் தொலைபேசி அழைப்புகளுக்கு வசூலிக்கப்பட்ட 100 ருபாய் இப்போது 180 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\n\"டாலரின் விலை அதிகரித்து கொண்டே போவதால், ISD பிரிவில் விலையை கட்டுப்பாட்டில் வைப்பதில் பாரதி ஏர்டெல் நிறுவனம் பெரிய அழுத்தத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும் சமீபத்தில் ஏற்பட்டுள்ள கூர்மையான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, ISD கட்டணங்களை திரும்பவும் வடிவமைக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது\", என்று ஏர்டெல்லை சேர்ந்��� அலுவலர் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் ஐடியா செல்லுலர் நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு கருத்தும் இது வரை தெரிவிக்கப்படவில்லை.\nவெளிநாடுகளுக்கு செய்யும் அழைப்புகளுக்கான கட்டணத்தை நிமிடத்திற்கு 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக மாற்றியுள்ளதாக இந்த இரண்டு நிறுவனத்தின் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதே போல் நிமிடத்திற்கு 15 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்பட அழைப்புகளுக்கு 17-20 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநிமிடத்திற்கு 50 ரூபாயாக கட்டணம் வசூல் செய்யப்பட ISD அழைப்புகளுக்கு இப்போது 60 ரூபாயாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதே போல் 100 ரூபாய் வசூல் செய்யப்பட அழைப்புகளுக்கு இனி 120 ரூபாய் வசூல் செய்யப்படும்.\nஜெர்மனியில் சில இடங்களுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு பழைய கட்டணத்தையே வசூல் செய்கிறது ஏர்டெல் நிறுவனம். ஜெர்மனியின் இன்னும் சில பகுதிகளுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு 20 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளது ஐடியா நிறுவனம். ஜெர்மனியின் சில பகுதிகளுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு ஏர்டெல் நிறுவனத்தை விட 88 சதவீதம் குறைவாகத் தான் கட்டணம் வசூல் செய்கிறது ஐடியா.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகல்லா கட்டுவது மட்டும் தான் எங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nஒற்றை முத்தத்தில் ஒன்று சேர்ந்த குடும்பம், வீட்டை வாங்க சம்மதித்த மகன் இம்ரான்..\nஅரசு, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால் நிறைய பாதிப்புகளுக்கு உள் ஆகும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/10/07/tamil-wisdom-avvaiyars-kondrai-venthan-in-english-and-tamil-part-2-post-no-5516/", "date_download": "2019-01-22T17:04:40Z", "digest": "sha1:53DD5JH5RNUSMTYECEBQH3SPY755LXBN", "length": 12731, "nlines": 268, "source_domain": "tamilandvedas.com", "title": "TAMIL WISDOM- AVVAIYAR’S KONDRAI VENTHAN IN ENGLISH AND TAMIL – PART 2 (Post No.5516) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசந்ததிக்கு அழகு வந்தி செய்யாம���.\nசான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.\n28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.\nசீரைத் தேடின் ஏரைத் தேடு.\n30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.\n31. சூதும் வாதும் வேதனை செய்யும்.\n32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.\n33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.\n34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.\n35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.\n36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.\n37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.\n38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.\n39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.\n40. தீராக் கோபம் போராய் முடியும்.\n41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.\n42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.\n43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.\n44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.\nதையும் மாசியும் வைய(க)த்து உறங்கு.\n46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.\n47. தோழனோடும் ஏழைமை பேசேல்.\nPosted in குறள் உவமை, தமிழ் பண்பாடு, திருவள்ளுவன் குறள், மேற்கோள்கள், Tamil, Tamil Literature\nஒரு வழக்கை எப்படி வாதாடுவது\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/picture-day-sana-khan/", "date_download": "2019-01-22T16:17:59Z", "digest": "sha1:CDXPJ6HEJFVQMJQHF4UMPHUPPIUZ3RYD", "length": 9332, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "Picture of the day - Sana Khan – Leading Tamil News Website", "raw_content": "\nசிம்பு பட நடிகைக்கு வந்த சோதனை சோப்பு விற்க கிளம்பிட்டாராம் …\nமஞ்சள் நிற சாரியில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் சானா கான்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nதமிழ் தேசியத்தை கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளிடமிருந்துதான் காப்பாற்ற வேண்டும் -வியாழேந்திரன்\nஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தென் இலங்க���யிலே ஒரு முகத்தையும் வட கிழக்கிலுள்ள தமிழ்த் தலைமைகளுக்கும் ஒரு முகத்தைக் காட்டுக்கின்றார்கள் இதையும் ஒரு சிலர் நம்பி ஏமாறுவது வேதனைக்குரிய...\n1 கோடி பேர் கேட்டு சாதனை படைத்த தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பாடல் உள்ளே\nபொங்கலுக்கு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படத்தின்மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைத்துள்ளார் டி.இமான். இயக்குநர் சிவா , அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக...\nபடு மோசமான உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அடா ஷர்மா\nதெலுங்கு நடிகை அடா ஷர்மா. இவர் தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதிக கவர்ச்சியான கைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்த இவர் தற்போது பிகினி...\n பேட்ட, விஸ்வாசம் வசூல் விபரம்\nகடந்த 10 திகதி திரைக்கு வந்த பேட்ட, விஸ்வாசம் படங்கள் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட சென்னையில் 12 நாள் முடிவில் ரூ 11.8 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதேபோல் அஜித்தின்...\nபிரபு தேவா கலக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தின் சில நிமிட காட்சிகள் இதோ\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசுற்றுலா சென்ற இடைத்தில் படுஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ஹன்சிகா- புகைப்படம் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nவிஜய்-63 படத்தின் வில்லன் இவர் தான் – அதிகாரபூர்வமாக அறிவித்த ஏ ஜி எஸ்...\n#10yearschallenge கவர்ச்சி நாயகி ராஷி கண்ணாவின் புகைப்படம் இதோ…\n”கடவுளின் ஆட்டம் ஆரம்பம்” பூஜை முடிந்த உடனே விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க\nவைரலாகும் தளபதி – 63 பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2014210", "date_download": "2019-01-22T17:57:34Z", "digest": "sha1:SDBPWYJV5TRG5HY5HL7MKFIURRO6AGKS", "length": 21015, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "| உலக சாதனை படைத்த அரசு ஊழியர் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் மாவட்டம் செய்தி\nஉலக சாதனை படைத்த அரசு ஊழியர்\nகேலி சி��்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; பா.ஜ., - ஹிந்து அமைப்புகள் புகார் ஜனவரி 22,2019\n: தேடும் கட்சியினர் ஜனவரி 22,2019\nதிருவனந்தபுரத்தில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்; பினராயி அதிர்ச்சி ஜனவரி 22,2019\nகோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம் ஜனவரி 22,2019\n' பிரதமர் வேட்பாளராக மம்தாவை அறிவிக்க திட்டம் ஜனவரி 22,2019\nஎழிலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஊழியர், தண்டால் எடுப்பதில், ஆறு உலக சாதனையை படைத்துள்ளார்.\nஸ்ரீவில்லிப்புத்துாரை சேர்ந்தவர், இ.பாஸ்கரன், 45. சென்னை எழிலகத்தில், உதவியாளராக பணிபுரிகிறார். திருவல்லிக்கேணியில் வசிக்கும் இவர், 'ஜெட்லீ புக் ஆப் ரிகார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பெறுவதற்காக சமீபத்தில், தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் நடந்த விழாவில், ஆறு உலக சாதனையை படைத்துள்ளார்.\n*\tவிரல்களை மடக்கி, தரையில் கைகளை வைத்து, ஒரு நிமிடத்தில், 127 தண்டால் எடுத்தார். இதன்மூலம், பழைய கின்னஸ் சாதனையான, 107 தண்டால்களை முறியடித்தார்.\n*\tகட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை இணைத்து, 'டைமண்ட்' வடிவில் வைத்து, ஒரு நிமிடத்தில், 97 முறை, தண்டால் எடுத்தார்.\n*\tமூன்று கண்ணாடி டம்ளர்களை, இரண்டு கைகள் மற்றும் காலில் ஒன்று வைத்து, 15 கிலோ எடையை, முதுகில் வைத்து, 31 முறை தண்டால் எடுத்தார்.\n*\tஒரு கால் மற்றும் கைகளை தரையில் ஊன்றி, 67 முறை, 'டைமண்ட்' தண்டால் எடுத்தார்.\n*\tஆணிகள் மீது நின்று, 20 கிலோ எடையை கழுத்தில் சுமந்து, கர்லா கட்டையை ஒரு\nநிமிடத்தில், 55 முறை சுற்றினார்.\n*\tஆணி படுக்கை மீது கைகளை வைத்து, 15 கிலோ எடையை சுமந்து, 22 முறை\nசாதனைகளுக்காக விழாவில், 'ஜெட்லீ புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' சார்பில் பாஸ்கருக்கு, 'உலக சாதனை தமிழன்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇதுவரை, இந்திய, ஆசிய மற்றும் உலகஅளவில், 20க்கும் மேற்பட்ட சாதனைகள் படைத்துள்ளேன். ஸ்ரீவில்லிபுத்துாரில், 2012 ஜன., 29ல், 45 நிமிடத்தில், கர்லா கட்டையை இடைவிடாமல், 2,480 முறை சுற்றி, புதிய சாதனை படைத்தேன்.விருதுநகர் மாவட்டத்தில் நடந்த, மாவட்ட ஆணழகன் போட்டியில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். என் சாதனைகள், 'இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ், யுனிக் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ், ஆசியா புக் ரிக்கார்ட்ஸ், ரிக்கார்டு ஹோல்டர்ஸ் ரிபப்ளிக்' ஆகியவற்றில் பதிவாகிஉள்ளன.\n'வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் யூனியன், குளோபல், டாப் டேலன்ட் ஆப் தி இயர்' உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளேன். நியூ ஜெருசலேம் பல்கலைக்கழகம் சார்பில், கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1.மின் கட்டணம் செலுத்த முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறல் நிதி ஒதுக்கீடு இல்லை என செயலர்கள் புலம்பல் குடிநீர், தெரு விளக்குகள் பராமரிப்பதில் சிக்கல்\n1. முருக பெருமான் வீதியுலா\n2. வள்ளலார் கோவிலில் தைப்பூச விழா\n3. சின்னம்மையார் நினைவு இல்லத்தில் தைப்பூசம்\n4. குமாரசுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம்\n5. ஊத்துக்கோட்டையில் தைப்பூச பால்குடம்\n1. நிழற்கூரையை ஆக்கிரமித்து கட்சி பிளக்ஸ் பேனர்\n2. கானல் நீராகும் பதநீர்: பனை ஆர்வலர்கள் வேதனை\n1. பாலத்தில் இருந்து விழுந்தவர் பலி\n2. கும்மிடிப்பூண்டியில் மூவர் கொலைஐந்து வாலிபர்கள் அதிரடி கைது\n3. தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலி\n4. கதவை உடைத்து திருட முயற்சி திருடன் போலீசில் ஒப்படைப்பு\n5. அடிப்படை வசதி இல்லை தி.மு.க., கூட்டத்தில் புகார்\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/3_9.html", "date_download": "2019-01-22T16:32:17Z", "digest": "sha1:ALZEGLMHKRTUYIXV4C7R7GOSIPY4ZHT3", "length": 8887, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "தோனியைப் பின்பற்றத் துடிக்கும் இளம் வீரர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / தோனியைப் பின்பற்றத் துடிக்கும் இளம் வீரர்\nதோனியைப் பின்பற்றத் துடிக்கும் இளம் வீரர்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ள க்ருனால் பாண்டியா, மகேந்திர சிங் தோனியைப் பின்பற்ற விரும்புவதாகக் கூறியுள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, இன்றைய இளம் வீரர்களுக்குச் சிறந்த முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார். இந்திய அணியில் நீண்ட காலமாக சிறந்த விக்கெட் கீப்பராக மட்டுமல்லாமல் அதிரடி ஃபினிஷராகவும் வலம் வந்த இவர் சமீபகாலமாக ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார். இதனையடுத்து இவரை இந்திய டி20 அணியில் இருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கிவிட்டு, ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், க்ருனால் பாண்டியா ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியது.\nஇந்திய அணியில் தற்போது புதிதாக இணைந்துள்ள க்ருனால் பாண்டியா, தோனியின் எளிமையும் அவரது பொறுமையும் தன்னை ஈர்த்ததாகவும், இவரது இந்த குணத்தை தானும் பின்பற்றப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இணைந்து பயிற்சி பெற்று வரும் க்ருனால் பாண்டியா டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசியபோது, \"தோனி அவரது வாழ்நாளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவிட்டார். இருந்தாலும் இன்னுமும் எளியமையாகவே இருக்கிறார். புகழை அவர் கையாளும் விதம் ஆச்சரியமளிக்கிறது. கடந்த ஆறு நாட்களாக தோனியை அருகில் இருந்து கூர்ந்து கவனித்து வருகிறேன். நானும் அவரைப்போல் ஆக வேண்டும் என்று எனக்குள் கூறிக் கொள்வேன். எளிமையான பண்பையும், நெருக்கடி சமயத்தில் துணிச்சலாக முடிவெடுக்கக்கூடிய திறனையும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன்\" இவ்வாறு கூறியுள்ளார்.\nஇந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (நவம்பர் 4) நடைபெறவுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogs.thetirupattur.com/tiruppatur-municipal-councilors-in-the-withdrawal-of-the-sit-down-strike/", "date_download": "2019-01-22T17:01:15Z", "digest": "sha1:WR4UZRUHSLKNH3ECAFDZDTPLWJYHJLHX", "length": 4166, "nlines": 29, "source_domain": "blogs.thetirupattur.com", "title": "Tiruppatur municipal councilors in the withdrawal of the sit down strike | The Tirupattur", "raw_content": "\nதிருப்பத்தூர் நகராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 4 கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.\nதிருப்பத்தூர் நகராட்சி அவசர கூட்டம் அதன் தலைவர் அரசு தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. துணைத்தலைவர் செல்வி பூபதி, ஆணையாளர் சர்தார், பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.\nஅப்போது கவுன்சிலர்கள் வி.சரவணன் (அதிமுக), முகமதுதாஜ் (அதிமுக), எஸ்.பூபதி(அதிமுக), நெடுமாறன்(காங்கிரஸ்) ஆகிய 4 பேரும் தங்கள் வார்டு பகுதியில் மேற்கொள்ளவேண்டிய அடிப்படை வசதி, குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர்.\nமேலும் பலமுறை இதுகுறித்து கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்திய அவர்கள், தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது கவுன்சிலர்கள் கூறுகையில், எங்களின் பிரச்னைகளுக்கு இன்று\n(நேற்று) மாலைக்குள் நகராட்சி அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஒப்புதல் அளிக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.\nஇதனிடையில் பிற்பகல் 2 மணியளவில் நகராட்சி தலைவர், ஆணையாளர் மற்றும் பொறியாளர் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nவிரைவில் உங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்Õ என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/06/05/sinhala-papers-fears-gotabaya-rajapaksa-name/", "date_download": "2019-01-22T16:21:52Z", "digest": "sha1:KXBH2APNVJQBGYXPQW4WY2VBKADGUVSF", "length": 42117, "nlines": 480, "source_domain": "france.tamilnews.com", "title": "sinhala papers fears gotabaya rajapaksa name,Hot News, Srilanka news,", "raw_content": "\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகோத்தபாய ராஜபக்‌ஷவின் மோசடிகள் தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு மு���்னர் தான் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையை சிங்கள பத்திரிகைகள் வெளியிடவில்லை. கோத்தபாயவை திருடர் எனக் கூறுவதற்கு அவர்கள் அஞ்சுவதாக அமைச்சர் அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். (sinhala papers fears gotabaya rajapaksa name)\nகோத்தபாய ராஜபக்‌ஷ ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களைப் போன்று சுய கௌரவம் உள்ளவராயின் மோசடிகளுக்குப் பொறுப்பேற்று தனது சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.\nபாதுகாப்புச் செயலாளராகவிருந்த காலத்தில் கோத்தபாய ராஜபக்‌ஷவினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் ஒவ்வொன்றாக பகிரங்கப்படுத்தப்படும். கதிர்காமத்தில் அவருக்குச் சொந்தமான சொகுசு வீடு குறித்து பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளார். உண்மையில் அவருக்கு சுய கௌரவம் இருந்தால் கோத்தபாய தனது சொந்த நாட்டுக்குத் திரும்பவேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.\n‘சத்ய’ (உண்மை) என்ற தொனிப் பொருளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்றது.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் பிரதானியும், கட்சியின் பேச்சாளருமான அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.\nஅதேநேரம், 2015 ஜனவரி 8ஆம் திகதியின் பின்னர் 100 வீத ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது. முதிர்ச்சிமிக்க ஜனநாயக நாடாக இலங்கையை முன்னேற்ற முடிந்துள்ளது. அரசாங்கத்தை எவரும் விமர்சிக்க முடியும். 1950ஆம் ஆண்டின் பின்னர் அதிகூடிய ஜனநாயகம் தற்பொழுதே நாட்டில் உள்ளது.\nஅரசாங்கத்தை விமர்சிப்பது மாத்திரமன்றி தமக்கு பிடித்தமான இடத்தில் எந்த நேரத்திலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் பிரதமர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.\nபிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டு அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஜனநாயகம் உச்ச அளவில் காணப்படுவதாலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம��பெற்றுள்ளன.\nஅரசாங்கம் பலவீனமடைந்திருப்பதாலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக சிலர் விமர்சிக்கின்றனர்.\nஇது அரசாங்கத்தின் பலவீனத்தின் வெளிப்பாடு இல்லை. ஜனநாயகத்தை அரசாங்கம் கடைப்பிடிப்பதன் வெளிப்பாடாகும். அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக எப்.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இது ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுவதின் உச்சமாகும்.\nஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய மூன்று பிரதான குறிக்கோள்களுடனேயே நாம் ஆட்சிக்கு வந்தோம். இதில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.\nகடந்த காலத்தைப் போன்று சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். எனினும், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். கடந்த மூன்று வருடங்களில் ஜனாதிபதி 17 தடவைகள் யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க 12 தடவைகள் அங்கு சென்றுவந்துள்ளார்.\nஇவ்வாறான நிலையில் போலியான செய்திகள் இலங்கைக்கு மாத்திரமன்றி உலகத்துக்கே பெரும் அச்சுறுத்தலாகியுள்ளன. சில குழுவினர் போலியான விடயங்களை உண்மைச் செய்திபோன்று மக்களுக்குக் கூறுகின்றனர். இதனால்தான் ‘உண்மை’ என்ற பெயரில் ஐ.தே.கவின் ஊடகப் பிரிவு மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்றார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nவிஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..\nமோட்டோ கொடுக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இவைதான்..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரப��ப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நப��் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்கா���்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட��டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்கள��ன் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nமோட்டோ கொடுக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இவைதான்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_154.html", "date_download": "2019-01-22T16:16:55Z", "digest": "sha1:IKYZQFZH3ZOCJAJRVGIYXGX4NBFR445S", "length": 8028, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமாறு இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமாறு இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்\nபதிந்தவர்: தம்பியன் 29 June 2017\nசமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் உள்ளடங்கிய விரிவான உரிமைகள் சட்டமூலமொன்றைக் கடைப்பிடிக்குமாறு, இலங்கையிடம் ஐக்கிய நாடுகள் வலியுறுத்தியுள்ளது.\nகுறித்த உரிமைகள், ‘மனித உரிமைகளோடு சம்பந்தப்பட்டவை. ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவை’ என்றும் ஐக்கிய நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளது.\nசமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் குழு, குறித்த உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தங்கள் தொடர்பில் இலங்கை மீதான 5வது ஆவர்த்தன அறிக்கையை கருத்தில் எடுத்தது.\nதற்போது அநேக பொருளாதார மற்றும் சமூக விடயங்கள், அரசியலமைப்பின் அரச கொள்கையின் வழிகாட்டல் தத்துவங்களுக்குள் மட்டுப்படுத்திப்பட்டிருப்பதையிட்டு விசனப்படுவதாக, இந்தக் குழு நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஐக்கிய நா��ுகள் குழுவின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அரசியலமைப்பின் 29வது பிரிவின்படி இந்த வழிகாட்டல் தத்துவங்கள், சட்ட அல்லது கடப்பாடு என்பவற்றை அரசாங்கத்தின் மீது கொண்டனவையல்ல. இவை எந்த நீதிமன்றாலும், அமுலாக்கும்படி வலியுறுத்தப்பட முடியாதவை.\nபொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை அடக்கிய விரிவான ஓர் உரிமைகள் சட்டமூலத்தை கொண்டுவருதல் உட்பட அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையை இலங்கை விரிவுபடுத்த வேண்டும். புதிய அரசியலமைப்பில் சுயாதீனமான அமைப்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அமைய வேண்டும்.\nஅரசாங்கமானது, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு போதுமான வளங்களை உறுதி செய்து அதன் பரிந்துரைகளை பொருத்தமான அரச நிறுவனங்கள் முறையாக தமது கவனத்துக்கு எடுக்க வேண்டும். அரசாங்கம், நீதிபதிகள், சட்டவுரைஞர்கள் சுயாதீனம் பற்றிய 2017 விசேட அறிக்கையாளரின் பரிந்துரைளை கவனத்தில் எடுக்க வேண்டும். இதன்மூலம் நீதித்துறையின் முழு சுயாதீனம் உறுதி செய்யப்படும்.” என்றுள்ளது.\n0 Responses to சமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமாறு இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமாறு இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smoking.pressbooks.com/front-matter/introduction/", "date_download": "2019-01-22T16:15:03Z", "digest": "sha1:NPF5WWH6ETGQ34GUXHY2COGNPUHLKOEG", "length": 5653, "nlines": 73, "source_domain": "smoking.pressbooks.com", "title": "அறிமுகம் – புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!", "raw_content": "\nஇந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள�� பற்றி....\n2. வரலாறு முக்கியம் அமைச்சரே\n4. செத்து செத்து விளையாடுவோமா \n5. நாங்களும் ஆராய்ச்சி செய்வோம்ல\n8. ஒரு தடவ முடிவு பண்ணிட்டா, ஒங்க பேச்ச நீங்களே கேக்க கூடாது...\n9. நீங்கள் சிந்தனைக்கு முந்தைய நிலையில் இருந்தால்....\n10. நீங்கள் சிந்தனை நிலையில் இருந்தால்....\n11. நீங்கள் தயார்படுத்திக்கொள்ளும் நிலையில் இருந்தால்....\n12. அடிமைப்பழக்க பரிமாணத்தில் உங்கள் மதிப்பெண் 50க்கு மேல் இருந்தால்....\n13. எதையும் பிளா...ன் பண்ணிச் செய்யணும்\n15. உலகத்தில எத்தனையோ நல்ல பழக்கம் இருக்க நீங்க என்ன லவ் பண்ணா இப்படித்தான்\n16. மெல்லுங்க.. என்னை வெல்லுங்க...\n17. மூட நம்பிக்கை பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n18. கையாளும் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n19. சமாளிப்புத் திறன் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n20. ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்....\n21. சூழ்நிலைப் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n22. மாற்றம் செய்யும் நிலையில் இருந்தால்...\n23. எதுவானாலும் கம்பெனி தேவை பாஸ்\n24. சொன்னவற்றையெல்லாம் செய்தும் என்னை விட முடியாமல் போனால்\n25. என்னை விட்டுவிட்ட பிறகு...\n26. பிற்சேர்க்கை-1 சிகரெட் பற்றி பரவலாக உள்ள தவறான கருத்துக்கள்\n28. பிற்சேர்க்கை-3 சிகரெட்டை விட்டுவிட உதவும் வழிகாட்டி இணையதளங்கள்\n29. பிற்சேர்க்கை-4 சிகரெட்டை விட்டுவிட உதவும் ஆதரவுக் குழுக்கள் நடக்குமிடங்கள்\n30. பிற்சேர்க்கை-5 இந்தப் புத்தகம் எழுதிய உதவியவை\nபுகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\nபுகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\nஇராம. கார்த்திக் லெக்ஷ்மணன், உளவியல் ஆலோசகர்\nஇந்தப் புத்தகம் சிகரெட்/புகையிலைப் பழக்கத்தை விட்டுவிட விரும்புபவர்களுக்கு ஒரு வழிகாட்டி நூல் மட்டுமே, நேரடியாக வழங்கப்படும் மருத்துவ, உளவியல் சிகிச்சைகளுக்கு மாற்று கிடையாது.\nNext: மின் நூல் பங்களிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/tag/forex/page/4/", "date_download": "2019-01-22T17:10:08Z", "digest": "sha1:MO2MR4YZJMNPKBG7UXNAGXLB3YLQRRWS", "length": 3355, "nlines": 90, "source_domain": "ultrabookindia.info", "title": "Forex 4", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஇரட்டை கீழே அந்நிய செலாவணி\nமணி நேரம் என்ன சந்தை forex eropa திறந்த\nAsp நிகர செயல்முறை waitforexit தொடங்கும்\nஇடத்தில் நிலை வர்த்தக forex di surabaya\nதங்கம் forex சர்வதேச எஸ்\nஎன்ன ஒரு forexplate உள்ளது\nForex autopilot ஐ எப்படி பயன்படுத்துவது\nOanda forex pip கால்குலேட்டர்\nநுட்பம் வர்த்தகம் தங்கம் forex\nதிருப்பி புக்கர் forex pdf\nDinheiro forex ஐ அனுப்பவும்\nநுட்பம் வழங்கல் மற்றும் கோரிக்கை forex pdf\nஅனுபவம் வர்த்தக forex di monex\nRoboforex அந்நிய செலாவணி தரகர் ஆய்வு\nஎப்படி நான் ஆன்லைன் forex வர�\nபைனரி விருப்பங்கள் தரகர் விக்கிபீடியா\nஅந்நிய செலாவணி கிளப் ஆஸ்திரியா\nமேடையில் அந்நிய செலாவணி கோம்போம்பியா\nForexoma 2018 அந்நிய செலாவணி திட்டம்\nBsn அந்நிய செலாவணி விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/16160955/The-only-MeToo-expose-that-will-shock-me-if-it-ever.vpf", "date_download": "2019-01-22T17:36:42Z", "digest": "sha1:KOV6CICM5SVPYCF5XZ2GGDWFA2AYEBMN", "length": 14222, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The only #MeToo expose that will shock me, if it ever happens will be Rahul Dravid. Please never let it happen. || திருமணம் செய்துகொள்வதாக நெருங்கி வந்த தொகுப்பாளினியை ராகுல் டிராவிட் எச்சரிக்கை செய்த வீடியோ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன் | வேலைநிறுத்தத்தை கைவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது - செங்கோட்டையன் |\nதிருமணம் செய்துகொள்வதாக நெருங்கி வந்த தொகுப்பாளினியை ராகுல் டிராவிட் எச்சரிக்கை செய்த வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட், திருமணம் செய்துகொள்வதாக நெருங்கி வந்த தொகுப்பாளினியை எச்சரிக்கை செய்த வீடியோ, #Metoo ஹேஷ்டேக்கில் பகிரப்பட்டு வருகிறது.\nபதிவு: அக்டோபர் 16, 2018 16:09 PM\n#MeToo ஹேஷ்டேக் மூலம் பிரபலங்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சமூகவலைதளங்களில் பெண்கள், நடிகைகள் என பலரும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய பெருஞ்சுவர் என்று அழைக்கப்படும் முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.\nஅந்த பேட்டியில் தொகுப்பாளினி கேட்ட கேள்விகளுக்கு அவர் பொறுமையாக பதிலளித்தார். பேட்டி முடிந்ததும் குறித்த தொகுப்பாளினி, டிராவிட்டின் அருகில் வந்து அமர்ந்து தான் உங்களது பெரிய ரசிகை என்றும், உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த டிராவிட் குறித்த தொகுப்பாளினியை திட்டியுள்ளார். அவரை த��்ளிப்போகுமாறு கூறினார். பின்னர், உன் வயதென்ன படிப்பில் கவனம் செலுத்து என்று கூறிவிட்டு உடனடியாக அறையை விட்டு வெளியேற முயன்றார். அப்போதுதான் அது குறும்புக்காக செய்யப்பட்டது என்று தெரிய வந்தது. எனினும், தன்னிடம் நெருங்கி வந்த பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொண்ட டிராவிட்டின் செயலை பாராட்டி, சிலர் #MeToo ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர்.\n1. பாலியல் வழக்கில் பாலிவுட் நடிகருக்கு ஜாமீன் ”சொந்த நன்மைக்காக நடிகர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது”\nபாலியல் வழக்கில் பாலிவுட் நடிகருக்கு ஜாமீன் விண்டா நந்தா தனது சொந்த நன்மைக்காக நடிகர் மீது குற்றம் சாட்டினார் என நீதிமன்றம் கூறி உள்ளது.\n2. ‘மீ டூ’ வை விமர்சித்த ராணிமுகர்ஜிக்கு எதிர்ப்பு\nமீ டூ வை விமர்சித்த நடிகை ராணிமுகர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.\n3. ஐபில் போட்டியில் இதுவரை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்\nஐபில் போட்டி தொடங்கிய 2008 முதல் 2019 வரை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் விவரம் வருமாறு:-\n4. வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணிக்கும், மொகித் சர்மா ரூ.5 கோடிக்கு சென்னை அணிக்கும் சென்றனர்\nவருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி, மொகித் சர்மா ரூ. 5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.\n5. ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nஐபிஎல் ஏலத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, அக்சர் படேல், ஜெய்தேவ் உனாத்கட் ஆகியோர் அதிக விலை போய் உள்ளனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றது\n2. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: நேப்பியரில் நாளை நட��்கிறது\n3. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\n4. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் - பேட்டிங்கில் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்\n5. 1980-ம் ஆண்டுகளில் இருந்த வெஸ்ட்இண்டீஸ் போன்று இந்திய கிரிக்கெட் அணி மிகவும் வலுவாக உள்ளது - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2016-jun-01/cars/119719-mercedes-benz-glc-300-first-drive.html", "date_download": "2019-01-22T16:24:32Z", "digest": "sha1:D3PTZJU3EAUOQLOX4ETWJNYBL4EKQ37E", "length": 19882, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "சொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்? | Mercedes Benz GLC 300 - First Drive - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nமோட்டார் விகடன் - 01 Jun, 2016\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 37\nபெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்...\nசொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்\nஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்\nசின்ன எஸ்யுவி அதிக மைலேஜ்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ\n43 லட்ச ரூபாய் பைக்\n2 புல்லட்... 16 மாநிலங்கள்... 25 நாட்கள்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nV15 - எப்படி இருக்கிறது\n - விருத்தாசலம் to பரம்பிக்குளம்\nசொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்\nஃபர்ஸ்ட் டிரைவ் / மெர்சிடீஸ் பென்ஸ் GLC 300தொகுப்பு : ராகுல் சிவகுரு\nGLA மற்றும் GLE கார்களுக்கு இடையே இருந்த இடைவெளியை நிரப்பும் விதமாக, GLC எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது பென்ஸ். இந்த காரின் முன்னோடியான GLK, இடதுபக்க ஸ்டீயரிங் அமைப்பைக் கொண்டிருந்ததால், அந்த காரை பென்ஸ் நிறுவனத்தால் இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை. எனவே, ஆடி Q5 மற்றும் பிஎம்டபிள்யூ X3 எஸ்யுவிகள் பக்கம் வாடிக்கையாளர்கள் திரும்பினார்கள். இதுநாள் வரை செய்வதறியாது கை கட்டி வேடிக்கை பார்த்துவந்த பென்ஸ், தற்போது GLC எஸ்யுவி மூலம், போட்டியாளர்களை முழு பலத்துடன் எதிர்கொள்ளத் தயாராகி இருக்கிறது.\nபல மோட்டார் ஷோக்களில் கண்ட GLC காரை, இறுதியாக நம் ஊர் சாலைகளில் பார்க்கும்போது, கூடுதல் கவர்ச்சியுடன் வசீகரிக்கிறது. செடான் காரான C-க்ளாஸ் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் இந்த எஸ்யுவியைத் தயாரித்துள்ளது.\n‘Sensual Purity’ எனும் டிஸைன் கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ள GLC, அகலமான முன்பக்கம் மற்றும் உயரமான கேபினைக்கொண்டிருக்கிறது. பானெட்டில் இருந்து நீளும் க்ரில், வெகு அழகு. உப்பலான வீல் ஆர்ச்கள், பாடி லைன்கள் மற்றும் இரட்டை எக்ஸாஸ்ட்கள், GLC ஒரு எஸ்யுவி என்பதை உறுதிபடுத்துகின்றன.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமெர்சிடீஸ் பென்ஸ் GLC 300\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-sep-30/recent-news/144374-reducing-gold-etf-investments-reasons.html", "date_download": "2019-01-22T16:34:48Z", "digest": "sha1:PKKTJSHFXVLJKW5W72OH2DHFEAFVNW5U", "length": 19931, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "கோல்டு இ.டி.எஃப்-ல் குறையும் முதலீடு... என்ன காரணம்? | Reducing Gold ETF investments: Reasons - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nநாணயம் விகடன் - 30 Sep, 2018\nவங்கிகள் இணைப்பு நல்ல முடிவுதான். ஆனால்...\nவங்கிகள் இணைப்பு பலன் தருமா\nஈக்விட்டி ஃபண்ட்... நீண்ட காலத்தில் வருமானம் எப்படி இருக்கும்\nஎளிதான பணப் பரிவர்த்தனைக்கு களம் அமைத்த கூகுள் பே\nசரியான கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது எப்படி\nகோல்டு இ.டி.எஃப்-ல் குறையும் முதலீடு... என்ன காரணம்\nஃபண்ட் நிறுவனங்கள் மீது செபி அதிரடி... முதலீட்டாளர்களுக்கு லாபமா\nஎஸ்.எம்.இ.கள் உற்சாகம்: சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசாங்கம்\nதவறுக்கு வித்திடும் உளவியல் தூண்டுதல்... தப்பிக்கும் வழிகள்\nகம்பெனி டிராக்கிங்: எல்.ஜி பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் லிமிடெட்\nட்விட்டர் சர்வே: இது காளைச் சந்தையா, கரடிச் சந்தையா\nஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை... முதலீடு செய்ய சரியான நேரமா\nஷேர்லக்: தொடர் இறக்கத்தில் சந்தை... உஷார்\nஅமெரிக்க வட்டிவிகித முடிவு மற்றும் எஃப் & ஓ எக்ஸ்பைரி... சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகாலாவதியான லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி... உயிர் கொடுக்கும் ரிவைவல்\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 4 - நிறுவனத்தை பெரிதாக வளர்க்க ஆசை... ஆனால்..\nமுதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29\n - 14 - நிம்மதி இழக்க வைத்த அவசரம்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 4 - தலைகீழாக மாற்றியமைக்கப்பட்ட பிராண��டுகள்... வெற்றிக்கான உளவியல் தந்திரங்கள்\nவீட்டுக் கடனில் வாங்கிய வீட்டை விற்பது எப்படி\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - சென்னையில்...\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nகோல்டு இ.டி.எஃப்-ல் குறையும் முதலீடு... என்ன காரணம்\nஇந்தியாவில் 14 கோல்டு இ.டி.எஃப் ஃபண்டுகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் கோல்டு இ.டி.எஃப்.களிலிருந்து 7.5% தொகை வெளியே எடுக்கப்பட்டு, ஆகஸ்ட் மாத இறுதியில் நிர்வகிக்கப்படும் தொகை ரூ.4,450 கோடியாகக் குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசரியான கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது எப்படி\nஃபண்ட் நிறுவனங்கள் மீது செபி அதிரடி... முதலீட்டாளர்களுக்கு லாபமா\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-01-22T16:45:05Z", "digest": "sha1:42Q7NNCZMFIGI2J42TACXUB4AQFLEZST", "length": 1681, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " காட்சி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஒரு அடிமையின் கோரிக்கை - இயக்குநர் ராம்\nவணக்கம் தோழர்களே,உங்களுக்கு எழுதுவதில் எனக்கு வர���த்தமும் இல்லை, மகிழ்வும் இல்லை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எழுதுவதில் என்ன பெரிய மகிழ்வும் வருத்தமும் வந்து விடப் போகிறது. இம்முறையாவது என்னை மட்டும் இன்றி உங்களையும் அடிமை என்று ஏன் சொல்கிறேன் என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். உணரவில்லை எனினும் வரலாறு அவ்வாறே நம்மை பதிவு செய்யும் என்பதே உண்மை.இன்னொரு மே...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/theadal/", "date_download": "2019-01-22T17:39:23Z", "digest": "sha1:ZVRSADGBBKONUTTG2ERTRI2VR7EBYOC6", "length": 1608, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " theadal", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசென்னை: காணாமல் போகும் தமிழன்\nசென்னை 369 _ ஆம் ஆண்டு விழா மிக ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களைப் பண்பலை வானொலிகளும், ஒரு சில ஊடகங்களும் சென்னை வாரமாகக் கொண்டாடி வருகின்றன. மொழி வாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு ஐம்பதாம் ஆண்டை மிகச் சிறப்பாகவும், மக்கள் விழாவாகவும் பண்பலை வானொலிகள் கொண்டாடாமல், வெறும் சடங்கு விழாவாக நடந்த அரசியலையும், இப்போது சென்னை வார விழாவின்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2019-01-22T17:25:56Z", "digest": "sha1:F6APJIWQ33DJX5FAXOVPMPOY67264XOE", "length": 12062, "nlines": 111, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nவட கிழக்கு பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு எங்களுடைய கல்வி அமைச்சு ஆகியன இணைந்து அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nவட கிழக்கு பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்வி இராஜாங்க அமைச்சில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்த கலந்துரையாடலில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ், கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nஇந்த கலந்துரையாடல் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,\nகடந்த காலங்களில் வடகிழக்கு பகுதிகளில் பல பாடசாலைகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை அங்குள்ள மக்களுக்கு புனரமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு கல்வி அமைச்சிற்கு இருக்கின்றது. இந்த செயற்பாட்டை நாங்கள் முன்னெடுக்கின்ற பொழுது எங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு முன்வந்துள்ளமை மிகவும் வரவேற்கக் கூடிய ஒரு விடயமாகும்.\nஇந்த அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதில் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதை காணமுடிகின்றது. அவர்களுடன் நாங்கள் இணைந்து செயற்படுவதால் இதனை விரைவாக முன்னெடுக்கக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஅவர்களுடைய அமைச்சின் மூலமாக பாடசாலை காணிகளை விடுவிப்பதிலும் வேறு சில ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகின்றனர். நாங்கள் கல்வி அமைச்சின் மூலமாக இதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். கடந்த காலங்களில் நான் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பு தரப்பினர் வசம் உள்ள பாடசாலைகள் தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தினேன்.\nஅவர்கள் மிகவும் சாதகமான பதிலை வழங்கினார்கள். அநேகமான பாடசாலைகளை கையளிக்க அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். இது மிகவும் சாதகமான செயற்பாடாக அமைந்துள்ளது. அந்த வகையில் வடக்கு கிழக்கு உட்பட 304 பாடசாலைகள் இணம் காணப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் 50 பாடசாலைகளும், கிளிநொச்சியில் 72 பாடசாலைகளும், முல்லைத்தீவில் 48 பாடசாலைகளும், மன்னாரில் 31 பாடசாலைகளும், வுவனியாவில் 23 பாடசாலைகளும், திருகோணமலையில் 45 பாடசாலைகளும், மட்டக்களப்பில் 35 பாடசாலைகளும் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு ���திராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/175-212610", "date_download": "2019-01-22T17:17:55Z", "digest": "sha1:WLBYT5YI4FLA4M5SKXMLVS7C564S6EWP", "length": 4709, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளைஞர் கொலை", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\nகூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளைஞர் கொலை\nகூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று (12) இரவு மோதர பகுதியில் உள்ள 'மெத்சந்த' என்ற தொடர்மாடி கட்டிடத்திற்கு முன்னால், முச்சக்கரவண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீதே, தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நபர் கொட்டாஞ்சேனைப் பகுதியை சேர்ந்த, 25 வயதான வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொலை செய்த நபர்களும் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளைஞர் கொலை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/steve-jobs-biography-movie-rights-sony.html", "date_download": "2019-01-22T17:29:17Z", "digest": "sha1:HE32BAKNK6U47KWM7Y6IBMBJOY2ORNWT", "length": 9507, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஸ்டீவ் ஜாப்ஸ் சுயச‌ரிதை படமாகிறது. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ஸ்டீவ் ஜாப்ஸ் சுயச‌ரிதை படமாகிறது.\n> ஸ்டீவ் ஜாப்ஸ் சுயச‌ரிதை படமாகிறது.\nஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் கதையை சோனி நிறுவனம் படமாக எடுக்கிறது. இதற்காக ஜாப்ஸின் சுயச‌ரிதையின் உ‌ரிமையை முறைப்படி வாங்கியிருக்கிறார்கள்.\nஆனால் அதற்குள் இன்னொரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது. இவர்களும் ஜாப்ஸின் கதையை படமாக்குகிறார்கள். ஜாப்ஸ் என்று பெய‌ரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஜோஸ்வா மைக்கேல் ஸ்டெர்ன் இயக்குகிறார். ஜாப்ஸாக நடிக்க நடிகர் Ashton Kutcher ஐ தே‌ர்வு செய்திருக்கிறார்கள்.\nபைவ் ஸ்டார் இன்ஸ்டிட்யூட் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது.\nமே மாதம் ஜாப்ஸ் படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர��கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு\nஇன்டர்நெட்டில் பயணிக்கையில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது. நம் பெர்சனல் தகவல்களை நமக்குத் தெரியாமல் தூண்டில...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_3.html", "date_download": "2019-01-22T17:02:05Z", "digest": "sha1:S4IFFYBT7ST2HHBT5ODBXDHF7475Y727", "length": 9056, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பான் கீ மூன் தென்கொரிய அதிபர் போட்டியில் இருந்து விலகல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபான் கீ மூன் தென்கொரிய அதிபர் போட்டியில் இருந்து விலகல்\nபதிந்தவர்: தம்பியன் 03 February 2017\nஐ.நா சபையின் உயரிய பதவியான பாதுகாப்புச் செயலாளர் பதவியினை வகுத்த முன்னால் தலைவரான தென் கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூன் அந்நாட்டின் அதிபர் பதவியை அடைவதற்கான முயற்ச��யை முடித்துக் கொண்டதாகவும், தென் கொரிய அரசியலில் இருந்து அவரது விலகல் மூலம் வாழ்நாள் முழுவதுக்குமான ஒரு அரசியல் அந்தஸ்தை இழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஐ.நா பாதுகாப்புச் செயலாளராக கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்கு நியூயோர்க்கில் தங்கியிருந்த பான் கீ மூன் கடந்த மாதம் தான் தென்கொரியாவுக்குத் திரும்பி இருந்தார் என்பதுடன் இவ்வருடம் அங்கு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவர் பங்குபற்றுவார் எனப் பாரியளவில் பொது மக்களால் எதிர்பார்க்கப் பட்டும் இருந்தது. ஆனால் இவரது உத்தேசமான வேட்பாளர் முயற்சி பல தடைகளையும் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியாமலும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் இவரது முடிவை அடுத்து அவசரமாகக் கூட்டப் பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் பான் கீ மூன் பேசும் போது, எனது தலைமைத்துவத்தின் கீழ் எமது நாட்டை ஒன்றினைக்கும் படியாக அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற தூய்மையான திட்டத்தை நான் கைவிடத் தீர்மானித்துள்ளேன் என்றும் இதன் மூலம் பல பொது மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்குவதற்கு என்னை மன்னிக்க வேண்டும் என்றும் தீர்க்கமாகத் தெரிவித்துள்ளார்.\nதென்கொரியாவின் தற்போதைய அதிபர் பார்க் கெயுன் ஹை உம் அவர் சார்ந்த அரச நிர்வாகமும் அண்மைக் காலமாக கடும் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில் பொது மக்கள் முன்னாலான பல உரையாடல்களில் பான் கீ மூன் தென் கொரிய அரசியலில் மாற்றம் கொண்டு வரப்படுவது அவசியம் என்றும் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 72 வயதான பான் கீ மூன் பார்க் கெயுன் ஹை இன் சவேனுரி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப் பட்ட போதும் தென் கொரியாவின் மிக வலிமையான பார்ட்டிசான் அரசியல் பொறிமுறையில் இணைந்து செயற்பட அவர் தவித்த நிலையில் பான் கீ மூனின் உறவினர்கள் சிலர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டுக்கள் விதிக்கப் பட்டது அவரைக் கடுமையாகப் பாதித்துள்ளது.\nஇதையடுத்து தென்கொரிய அரசியலில் உள்ள சுயநலம் மிக்க அரசியல் வாதிகளின் செயற்பாட்டால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன் எனவும் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவது என்பது அர்த்தமற்றது என்றும் பான் கீ மூன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது குறிப��பிடத்தக்கது.\n0 Responses to பான் கீ மூன் தென்கொரிய அதிபர் போட்டியில் இருந்து விலகல்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பான் கீ மூன் தென்கொரிய அதிபர் போட்டியில் இருந்து விலகல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31590/", "date_download": "2019-01-22T16:18:32Z", "digest": "sha1:HO3ZPC2E5H5N6C7TW7GLNA4J25655VJF", "length": 9867, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சீ.என்.என் ஊடகத்திற்கு எதிரான வகையில் அமெரிக்க ஜனாதிபதி வீடியோ வெளியிட்டுள்ளார் – GTN", "raw_content": "\nசீ.என்.என் ஊடகத்திற்கு எதிரான வகையில் அமெரிக்க ஜனாதிபதி வீடியோ வெளியிட்டுள்ளார்\nஉலகின் முதனிலை ஊடகங்களில் ஒன்றான சீ.என்.என் ஊடகத்திற்கு எதிரான வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ரம்ப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nசீ.என்.என். இலச்சினை பொறிக்கப்பட்ட ஓர் ரெஸ்லின் வீரரை, ட்ராம்ப் தாக்குவது போன்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு ரெஸ்லிங் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற வீடியோ காட்சி, தொகுக்கப்பட்டு இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதி ட்ராம்பிற்கு ஆதரவான இணைய தரப்புக்களினால் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சீ.என்.என். செய்தி சேவை பொய்யான ஓர் செய்தி சேவை என பல தடவைகள் நேரடியாகவே ட்ராம்ப் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் ஊடக அடக்குமுறையாகவே கருதப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nTagsஅமெரிக்க ஜனாதிபதி ஊடக அடக்குமுறை சீ.என்.என் ஊடகம் வீடியோ\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவின் எபோலாவால் உயிரிழப்புகள் 360ஐ கடந்தன…\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலாவில் ஜனாதிபதிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் கைது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் இடம்பெற்ற விபத்தில் – 26 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்கும் ஆய்வு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியா விவகாரம், தீர்வுகாண ஆமெரிக்க – துருக்கி தலைவர்கள் இணக்கம்…\nசிரியாவில் இன்று அடுத்தடுத்து இடம்பெற்ற 3 கார்குண்டு வெடிப்பில் 7 பேர் பலி\nபிரான்ஸில் மசூதி ஒன்றிற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் காயம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/06/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2019-01-22T16:41:39Z", "digest": "sha1:CQ6UI5FXBBDXVBRW2QAJU3UWBS6YD635", "length": 18748, "nlines": 195, "source_domain": "tamilandvedas.com", "title": "குரு தேக் பகதூரின் ஒப்பற்ற தியாகம்! (Post No.5136) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகுரு தேக் பகதூரின் ஒப்பற்ற தியாகம்\nகுரு தேக் பகதூரின் ஒப்பற்ற தியாகம்\nபாரதத்தின் வரலாற்றை சரியாக எழுத வேண்டிய அவசியம் முன் எப்போதையும் விட இப்போது அவசியமாகிறது; இது அவசரத் தேவையும் கூட.\nசெகுலரிஸம் என்ற போர்வையில் கிறிஸ்தவ பாதிரியின் கல்லறையில் அவர் தமிழ் மாணவன் என்று பொறித்திருக்கிறார் என்று சிறு பிள்ளைகளின் பாட புத்தகத்தில் பொய்யும் புரளியுமாக எழுதி வைப்பது; குரு தேக் பகதூரின் ஒப்பற்ற அற்புதமான தியாகத்தைக் கொச்சைப் படுத்துவது அதை NCERT மூலமாகப் பரப்புவது போன்ற பல அபாயகரமான அசிங்கமான பல நூறு “செகுலரிஸ வித்தைகளைப்” பார்த்து விட்டோம்.\n(“தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு” இந்தியாவில் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குழு ஆகும். இது மத்திய, மாநில அரசுகளுக்குக் கல்வி குறித்த ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கும் குழுவாக செயல்பட்டு வருகிறது. –\nசெகுலரிஸ போர்வையில் கம்யூனிஸ்டுகளும், வெறிபிடித்த மதமாற்றப் பாதிரிகளும், இஸ்லாமிய தீவிரவாதிகளும், ஐந்தாம்படை வேலை பார்க்கும் போலி ஹிந்துக்களும் உலவுவதும் அறிஞர்கள் போல ஆய்வு என்ற பெயரில் விஷக் கருத்துக்களைத் திணிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.\n– Satish Chandra என்ற சதிஷ் சந்திராவின் கட்டுரையும் அதற்கு உரிய பதிலடிக் கட்டுரையாக , An untenable attempt என்று Gurtej Singh எழுதிய அழகிய கட்டுரையையும் ஹிந்து நாளேடு பிரசுரித்தது.\nஇணையதளத்தில் கீழ்க்கண்ட தொடுப்புகளில் அன்பர்கள் கட்டுரைகளை முழுதுமாகப் படிக்கலாம். (16-10-2001 மற்றும் 13-11-2001 இதழ்களில் வெளியானவை)\nநமது நாட்டின் சேவையில் சீக்கியர்களின் சேவை மகத்தானது.\nஇவர்களைத் தரம் தாழ்த்திப் பேசுவதும், இவர்களின் பணியை கொச்சைப் படுத்துவதும் இவர்களை தேசீய நீரோட்டத்திலிருந்து பிரித்து பிரிவினையை ஏற்படுத்தும் தீய எண்ணத்தின் அடிப்படையிலானது.\nஇந்திய சுதந்திரப் போரில் பிரிட்டிஷ் பாதக அரசால் தூக்கிலிடப்பட்ட 124 வீரர்களில் 71 பேர்கள் சீக்கியர்கள். ஒரே ஒருவர் தான் முஸ்லீம். அவரும் கூட கைபர் பிராந்தியத்தைச் சேர்ந்த பத்தான். ஆயுள் தண்டனை தரப்பட்ட 3500 சுதந்திரப் போர் தியாகிகளில் 2200 பேர்கள் சீக்கியர்கள்.\n1919ஆம் ஆண்டு புனிதத் தலமான அமிர்தசரஸில் நிராயுதபாணிகளாக இருந்தவர்களை பிரிட்டிஷ் அரசு வக்கிரமாக ஈவிரக்கமின்றி வதை செய்தது; அதில் 1301 பேர்கள் பலி ஆயினர். அவர்களுள் 799 பேர்கள் சீக்கியர்கள். ஒருவர் கூட முஸ்லீம் இல்லை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.\nஆக வரலாறு நெடுக ஹிந்துக்களும் சீக்கியர்களும் தங்கள் இன்னுயிரைத் தேசத்திற்காக தியாகம் செய்ததில் சளைத்ததே இல்லை.\nகுரு தேக் பகதூர் (Guru Tegh Bahadur) பத்து சீக்கிய குருக்களில் ஒன்பதாம் நானக் குருவாவார். (தோற்றம் 1-4-1621 மறைவு 24-11-1675). சீக்கிய குருக்களில் முதல் குருவான குரு நானக் அவர்களின் ஆவி இவர் மீது ஆவிர்பவித்ததாக நம்பப் படுகிறது.\nகுரு கிரந்த் சாகிப்பில் இவரது 115 கவிதை நடையிலான இறைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.\nபல்கலை வித்தகர் இவர். வில்வித்தை, கத்திச் சண்டையில் நிபுணர். குதிரையேற்றத்தில் வல்லவர். பழைய இதிஹாஸ நூல்களில் அவற்றின் ஆழம் கண்டவர்.\nபதினான்காம் வயதிலேயே முகலாயரை போரில் எதிர்கொண்ட அஞ்சா நெஞ்சர் இவர்.\nபகலா என்னும் இடத்தில் 26 வருடங்கள் 9 மாதங்கள் 13 நாட்கள் இவர் தவத்தில் இருந்தார். குடும்ப பொறுப்பை விட்டு விட்டு அதிகமாக தவத்தில் ஈடுபட்ட காலம் இது.\nகாஷ்மீரி ஹிந்து பண்டிட்களை கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றும் அநியாயத்தைத் தட்டிக் கேட்டார் இவர்.\nஹிந்துக்களையும் சீக்கியர்களையும் இஸ்லாமிற்கு மாற்றும் முகலாய அரசின் போக்கை வன்மையாகக் கண்டித்து தைரியமாகப் போர்க்கொடி உயர்த்தினார்.\nஅனந்தபூர் சாஹிப் என்னும் அழகிய நகரை பஞ்சாப் மாகாணத்தில் நிறுவினார். பிலாஸ்பூர் ராணியான சம்பாவிடமிருந்து 500 ரூபாய் கொடுத்து இதற்கான இடத்தை இவர் வாங்கினார். பாடியாலா நகரையும் இவரே தான் நிறுவினார்.\nஜிஹாங்கீர் அநியாயமாக ஐந்தாம் சீக்கிய குருவான அர்ஜுன் சிங்கைக் கொலை செய்ததன் காரணமாக, இவருக்கு பலத்த பாதுகாப்பை இவரது மெய்காப்பாளர்கள் தந்தனர்.\nஆனால் ஔரங்கசீப் இவரைப் பிடித்து வந்து இஸ்லாமிற்கு மாறு; இல்லையேல் உயிரை எடுப்பேன் என்று கூறிய போது ஒருக்காலும் இஸ்லாமிய மதத்தை ஏற்க மாட்டேன். சாவதே மேல் என்று முழங்கினார்.\nஅனைவருக்கும் முன்பாக 1675-ல் இவர் தலை துண்டிக்கப்பட்டது. இவர் இறந்த இடம் குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப். இவர் உடல் எரிக்கப்பட்ட இடம் குருத்வாரா ராகெப் கஞ்ச் சாஹிப்.\nதனது இன்னுயிரை ஈந்து தன் மானத்தைக் காத்த மாபெரும் வீரரான இவரைக் கொச்சைப் படுத்துவதும் ஔரங்கசீப்பை புகழ்வதும் தேசப்பற்றில்லாதவர்கள் மட்டுமே செய்யக்கூடிய செயலாகும்.\nஇவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் உள்ளன. நாடு முழுவதும் இவர் சுற்றி வந்ததால் மக்களின் அளவிலா அன்பையும் மதிப்பையும் சம்பாதித்தார்.\nகுரு தேக் பகதூரைப் போற்றுவோர் பாரத தேச பக்தர்கள்; இவரது வரலாற்றை மாற்றத் துணிவோர் இந்த தேசத்தின் துரோகிகள்\nகுரு தேக் பகதூரை வணங்குவோம்; போற்றுவோம்\nPosted in சமயம். தமிழ், சரித்திரம், தமிழ் பண்பாடு\nTagged குரு தேக் பகதூர்\nமாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள்\nவிஷக்கடிக்கு பௌத்த மத வைத்தியம் (Post No.5137)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13021646/The-40pound-jewelery-at-a-lawyers-clerk-in-Nagercoil.vpf", "date_download": "2019-01-22T17:29:54Z", "digest": "sha1:VYD7JSQH7LNJC2OYB22A5RUUTL2JF6QU", "length": 16914, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "The 40-pound jewelery at a lawyer's clerk in Nagercoil is Rs.1½ lakh robbery || நாகர்கோவிலில் வக்கீல் குமாஸ்தா வீட்டில் 40 பவுன் நகை- ரூ.1½ லட்சம் கொள்ளை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாகர்கோவிலில் வக்கீல் குமாஸ்தா வீட்டில் 40 பவுன் நகை- ரூ.1½ லட்சம் கொள்ளை\nநாகர்கோவிலில், வக்கீல் குமாஸ்தா வீட்டில் 40 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள், போலீஸ் மோப்பநாய் பிடித்து விடாமல் இருக்க மிளகாய்பொடி தூவி தப்பி சென்றுள்ளனர்.\nநாகர்கோவில் வடிவீஸ்வரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்��ை என்ற ரமேஷ் (வயது 45). இவருடைய மனைவி தங்கம்.\nஆறுமுகம், நாகர்கோவில் கோர்ட்டில் ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக வேலை செய்து வருகிறார். தங்கம் சுயஉதவிக்குழு தலைவியாக உள்ளார். இவர்களுக்கு, முத்துக்குமார் என்ற மகனும், மீனா என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன், ஆறுமுகம் பிள்ளையின் தந்தை ராமசாமி, தாயார் மீனாட்சி ஆகியோரும் வசித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பால் வாங்குவதற்காக மீனாட்சி வெளியே சென்றுவிட்டார். குளிப்பதற்காக, ராமசாமி வீட்டினுள் இருக்கும் குளியல் அறைக்கு சென்று விட்டார். இதனால், வீட்டின் முன்வாசல் கதவு திறந்து கிடந்தது. ஆறுமுகம் பிள்ளையும் அவருடைய குடும்பத்தினரும், வீட்டில் மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.\nகாலை 6 மணி அளவில் குளியல் அறைக்கு செல்வதற்காக தங்கம் எழுந்து வந்தார். அப்போது, வீட்டில் பீரோ வைத்திருந்த அறை திறந்து கிடந்தது. அறையினுள் மின்விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. இதனால் சந்தேகமடைந்த அவர், அறையினுள் சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் கீழே சிதறி கிடந்தன.\nமேலும், பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ஆகியவை மர்மநபர்களால் கொள்ளையடித்து செல்லப்பட்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.\nபோலீசார், மோப்ப நாய் உதவிகொண்டு பிடித்துவிடாமல் இருப்பதற்காக, கொள்ளை நடந்த அறையில் மர்மநபர்கள் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.\nஇதுகுறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.\nஅதிகாலை நேரத்தில், அப்பகுதியில் மர்ம நபரின் நடமாட்டம் இருந்ததா என்பது பற்றி அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.\nமோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது.\nஇந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.\nவீடுகள் நெருக்கமாக அமைந்துள்ள இந்த இடத்தில் அதிகாலை நேரம் வீடுபுகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்ப���ம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை- ரூ.1 லட்சம் கொள்ளை காரையும் கடத்தி சென்றனர்\nநொய்யல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை- ரூ.1¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த காரையும் கடத்தி சென்றனர்.\n2. சமயபுரம் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.6 கோடி நகை-பணம் தப்பியது\nசமயபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.6½ கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியது.\n3. கடலூர் முதுநகரில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பேர் கைது - கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலங்கியது\nகடலூர் முதுநகரில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசாரிடம் சிக்கினர்.\n4. காரைக்காலில் ரோந்து பணியின் போது சிக்கினர்: கொள்ளைக் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது\nகாரைக்காலில் கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கூட்டாளிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n5. நாகர்கோவிலில் துணிகரம்: ஏ.டி.ஜி.பி. அலுவலக பெண் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை-ரூ.1 லட்சம் கொள்ளை\nநாகர்கோவிலில் ஏ.டி.ஜி.பி. அலுவலக பெண் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்கு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்\n5. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/09155317/1021169/Supreme-Court-CBI-Alok-Varma.vpf", "date_download": "2019-01-22T17:16:29Z", "digest": "sha1:UY3CSPNHNEKP4SRXLLAK7JMWKLSFU5CN", "length": 9432, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சிபிஐ இயக்குனராக மீண்டும் பொறுப்பேற்றார், அலோக் வர்மா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிபிஐ இயக்குனராக மீண்டும் பொறுப்பேற்றார், அலோக் வர்மா\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றார்.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றார். டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவின் பொறுப்புகளை நீக்கி, அவரை கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக, அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா இன்று மீண்டும் பொறுப்பேற்றார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.\nமுதலமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு : புயல் நிவாரணம் ரூ.14.06 லட்சம் வழங்கப்பட்டது\nபள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்காக, ஆய்வு மையம் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nபோராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nதி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிரச்சனைக்கு தீர்வு\n18 தொகுதி இடைத் தேர்தல் - ஏப்ரல் 24க்குள் முடிவு : நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்\n18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபோலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\n15 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை - 18 வயதான மீனவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது\nசென்னையில் 15 வயதான சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்த மீனவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/140843-ind-vs-wi-third-one-day-match.html", "date_download": "2019-01-22T17:25:31Z", "digest": "sha1:3FQGHRRH4OKFOXIYBZWNZQ2PXXIYFWTQ", "length": 18063, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "மூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா! - டாஸ் வென்ற கோலி பந்துவீச முடிவு #INDVWI | Ind vs Wi third one day match", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:24 (27/10/2018)\nமூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா - டாஸ் வென்ற கோலி பந்துவீச முடிவு #INDVWI\nபுனே மைதானத்தில் இன்று நடைபெறும் 3 வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.\nஇந்தியா- மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டையில் முடிந்தது. தற்போது இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்நிலையில் மூன்றாவது போட்டி புனே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், கலீல் அகமது மற்றும் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளனர். குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் சுழற்பந்துவீச்சைக் கவனித்துக் கொள்வார்கள். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரும் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய இருந்ததாக தெரிவித்தார். போட்டி நடக்கும் புனே மைதானம் பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேரத்தில் பேட்டிங் செய்ய சாதகமான சூழல் நிலவும் என நம்புவதாக இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\nvirat kohlione-day cricketஒருநாள் கிரிக்கெட்விராட் கோலி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26611", "date_download": "2019-01-22T16:54:53Z", "digest": "sha1:AXV4O64T364ZGRBYD2HXORN7PUHJZ6B5", "length": 17714, "nlines": 226, "source_domain": "www.thinakaran.lk", "title": "\"உங்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா..\" | தினகரன்", "raw_content": "\nHome \"உங்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா..\"\nஇஸ்லாமிய மதத்திற்கு எதிராக நடித்ததாக ப்ரியா வாரியர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nசில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு திரைப்பட பாடல் உலகம் முழுக்க வைரலானது. ப்ரியா வாரியர் நடித்து இருக்கும் இந்தப் பட பாடல் ப்ரியாவின் கண்ணசைவு காரணமாக வைரலானது.\nகேரளாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க ப்ரியாவின் கண்ணசைவை வைத்து பல வீடியோக்களும் வெளிவந்தன.\nஇந்தப் பாடல் இஸ்லாமியர்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்று ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து ப்ரியா வாரியரும் படத்தின் இயக்குனர் ஒமார் லுலுவும் நீதிமன்ற படியேறினர்.\nஇந்தப் பாடலில் தவறான வரிகள் எதுவும் இல்லை. இது கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் பாடக்கூடிய பாடல்தான் என்று விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து ப்��ியா வாரியர், படத்தின் இயக்குனர், படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் பாடலில் தவறு ஏதும் இல்லை என்றுள்ளனர்.\nமேலும் யாரோ ஏதோ பாடல் எழுதுகிறார்கள். அதில் யாரோ நடிக்கிறார்கள். இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது ஏன் இப்படி எல்லாவற்றுக்கும் பொலிஸில் புகார் அளிக்கிறீர்கள் என்று கண்டிப்பு காட்டியுள்ளனர்.\nஉங்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா என்று கண்டிப்பாக கேட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாலசந்தர் டைரக் ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் ஜாதிமல்லி\nடைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் \"ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில் தங்கள் படத்தில் அவரை...\nபொதுமக்கள் கருத்தை கேட்க ஆட்டோவில் சென்ற பிரகாஷ்ராஜ்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜ் பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக ஆட்டோவில் சென்றார்.நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து தீவிரமாக...\nநாடாளுமன்றத் தேர்தலில் கரீனா கபூரை களமிறக்க காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் கரீனா கபூரை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்துள்ளனர்.2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு...\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’\nரெட் கார்டு | வந்தா ராஜாவா தான் வருவேன் | சிம்பு | ஹிப்ஹாப் தமிழா | சுந்தர் சி |லைக்காசுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் 'வந்தா...\nஅராத்து ஆனந்தியா அதகளம் பண்ணிய ஆட்டோ டிரைவர், டாக்டரா \nதமிழ் சினிமாவில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகைகள் இடம்பெறுவது அபூர்வம். எப்போதாவது குறிஞ்சி மலர் போல் ஒருவர் வருவார். அப்படியே ரசிகர் வட்டாரத்தை...\n\"உச்சம், தாழ்வு என்பதெல்லாம் ஒரு மயக்க நிலை\nM.G.R.எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றபோதும் பட்டங்களும் பதவிகளும் வந்து குவிந்து நாடே அவரைக் கொண்டாடியபோதும் அந்தப் புகழையெல்லாம் அவர் தன்...\n27ஆண்டுகளின் பின்னர் தமிழ் சினிமாவில் சாதனைகடந்த 27ஆண்டுகள் கழித்து தமிழக '​பொக்ஸ் ஒபீஸில்' ரஜினியின் படம் வெளியிடப்பட்ட தினத்தன்று 2வது...\nநாம் தமிழர்’ கட்சி ஒருங்கிணைப்பாளரும் தமிழ் சினிமா இயக்குனருமான சீமானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.‘நாம் தமிழர்’ கட்சியின்...\nஇணையத்தில் திரைப்படம் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை: ரூ.10 இல. அபராதம்\nபுதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 இலட்சம் அபராதம் வசூலிக்கும் புதிய சட்டமூலம்...\nநயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்கிறார். கலெக்டராக வந்த அறம், போதை போருள் விற்பவராக வந்த கோலமாவு கோகிலா படங்கள் வரவேற்பை...\nபேட்டை நாளை ரிலீஸ்; சினிமாவில் மட்டும் முதல்வர்\nஏ. ஆர். முருகதாஸ் படத்தில் ரஜினி முதல்வராவது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்...\nஅந்தரங்க படங்களை வெளியிட்டதால் தனது கணவரை விவாகரத்து செய்ததாக நடிகை பிரியங்கா தெரிவித்தார்.தமிழில் ‘வெயில்’ படத்தில் கதாநாயகியாக...\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்\nபாராளுமன்ற பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் - COPE) குழுவின்...\nமஹிந்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (22) பாராளுமன்ற...\nவலி.வடக்கில் இராணுவத்திடம் இருந்த 39 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39ஏக்கர் காணிகள் காணி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த...\nவடக்கில் இராணுவத்தினரால் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார்...\nகிழக்கு ஆளுநரின் அழைப்பில் சவுதி நாட்டுத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின்...\n90 கிலோ ஹெரோயினுடன் அமெரிக்கர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைது\nரூபா 1,080 மில்லியன் என மதிப்பீடுசுமார் 90 கிலோகிராம் ஹெரோயின்...\nஆயிலியம் இரவு 11.31 வரை பின் மகம்\nபிரதமை பி.ப. 7.05 வரை அதன் மேல் துவிதீயை பி.இ. 3.26 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/12/15/world-bush-on-farewell-visit-to-iraq-dodges-flying.html", "date_download": "2019-01-22T16:33:14Z", "digest": "sha1:EFUWOFFTQ5TQDNDKHP2DLAW3KK7VZAJA", "length": 14464, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக்தாத்தில் அவமானம் - புஷ் மீது ஷூ வீச்சு | Bush on farewell visit to Iraq dodges flying shoes,புஷ் மீது ஷூ வீச்சு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nபாக்தாத்தில் அவமானம் - புஷ் மீது ஷூ வீச்சு\nபாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஅமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார்.\nபதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.\nபின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார்.\nஅப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார். ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார்.\nமுதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது. 2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.\nஇந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.\nஇந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சில வீரர்கள், நிருபரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை பேச விடாமல் மடக்கிப் பிடித்தபடி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.\nஅவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.\nமத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ்.\nபதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஉலகம் world அமெரிக்கா ஈராக் அவமானம் george bush ஜார்ஜ் புஷ் ஷூ வீச்சு shoes humiliation hurled\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/09/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-01-22T16:41:48Z", "digest": "sha1:QZWIWO2TT34Q6YUFZ5MSSVNTTDQG5HS4", "length": 30386, "nlines": 215, "source_domain": "tamilandvedas.com", "title": "இந்தியாவும் சுமேரியாவும் போற்றிய யாழ்! (Post No.5412) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇந்தியாவும் சுமேரியாவும் போற்றிய யாழ்\nயாழ் என்ற இசைக் கருவியின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் ஒரு மனிதரின் பெயர் நினைவுக்கு வரும் என்றால் அவர் சுவாமி விபுலாநந்த அடிகள்தான். சுவாமி விபுலாநந்தர் நினைவைப் போற்றும் வகையில் மகாநாடு கூட்டியிருப்பதும் அவர் நினைவாக மலர் வெளியிடுவதும் போற்றுதற்குரிய பணிகள்.\nசுவாமி விபுலாநந்தர் பற்றியும், யாழ் பற்றியும் ‘விக்கிபீடியா’விலும் ஏனைய பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் ஏராளமான செய்திகள் உள. அவர் இலங்கையின் கிழக்குப் பகுதியில் 1892-ஆம் ஆண்டு பிறந்து, 1947-ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார். அதுவும் கரந்தைத் தமிழ் சங்கத்தின் சார்பில் திருக்கொள்ளம்புதூர் கோவிலில் அவரது யாழ் நூலை 5-6-1947-ல் அரங்கேற்றிவிட்டு ஆறே வாரங்களில் உயிர் நீத்தார்; இப்படி இறந்தது, இந்த ஆய்வு நூலுக்காகவே இறைவன் அவரை பூவுலகிற்கு அனுப்பி வைத்தாரோ என்று எண்ணச் செய்கிறது.\nஏற்கனவே எல்லா கட்டுரைகளிலும் வந்த விஷயங்களை மீண்டும் அலசாமல் ஒரு சில ஆய்வு வினாக்களை எழுப்பி விடை காண முயல்கிறேன்\nதிருக்குறளில் யாழ்தான் வருகிறது; வீணை இல்லை. ஆனால் இரண்டாம் நூற்றாண்டு நூல் என்று பல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட சிலப்பதிகாரத்தில் முதல் முதலாக வீணையைக் காண்கிறோம். அதற்குப் பின்னர் தேவார காலத்திலும் கூட யாழ் பற்றி பாடப்பட்டுள்ளது. திருநீலகண்ட யாழ்ப்பாணரை நாம் அறிவோம்.\n அல்லது யாழின் உருவம் மாறி வீணையானதா இந்துக் கடவுளரின் கைகளில் எல்லாம் வீணை மட்டுமே உளதே\nஇயற்கையில் ஒரு விதி இருக்கிறது. உலகில் எதுவுமே மாறாமல் இருக்காது. பழைய கால பழக்க வழக்கமானாலும், பொருள்களானாலும் மாறிக்கொண்டேதான் வரும் (Change is inevitable). அப்படிப் பார்க்கையில் யாழ் போய் வீணை வந்தது என்றும் சொல்லலாம். அல்லது இந்தியா போன்ற பரந்த ஒரு நாட்டில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இசைக் கருவிகளும் இருந்திருக்கலாம்.\nயாழ் (Harp or Lyre or Lute) இசைத்துப் பாடிய பாணர்கள் பற்றி சங்க இலக்கியம் முழுதும் காண முடிகிறது. இது உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்திலும் இருக்கிறது. பண் என்பதிலிருந்து பாணன் தோன்றி இருக்கலாம். ரிக் வேதத்தில் வாண (VAANA) என்ற சொல் ‘இசைக் கருவி மூலம் வரும் சங்கீதம்’ என்ற பொருளில் வந்துள்ளது. ‘வ’ என்ற எழுத்தும் ‘ப’ என்ற எழுத்தும் இடம் மாறுவதை இந்திய மொழிகளில் காணலாம். எல்லோருக்கும் தெரிந்த எடுத்துக் காட்டு வங்காளம்= பங்காளம்- பெங்கால்- பாங்க்ளாதேஷ். (WEST BENGAL, BANGLADESH= VANGA THESAM)\nஆக, வாண =பாண என்று மாறுவதில் வியப்பொன்றுமில்லை. ரிக் வேதத்தில் முதல் முதலாக ஸப்த ஸ்வரங்களைக் காண்கிறோம். பின்னர் இது உலகெங்கும் பரவியது. சுமேர், கிரேக்கம், தமிழ் இலக்கியத்திலும் காணப்படுகிறது. ரிக் வேதத்தை தற்போதைய ஆராய்ச்சிகள் கி.மு 1700-க்கு முன் என்று நிர்ணயித்துள்ளது. ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் ஆகியோர் கி.மு.6000 என்றும் சொல்லுவர்.\nவாண- அதர்வண வேதம்- 10-2-17\nரிக்வேதத்தில் ஸப்த ஸ்வரங்கள் (SEVEN NOTES) – 10-32-4\nமஹாவ்ரத சடங்குகளில் (MAHA VRATA CEREMONY) நூறு தந்திகளுடன் (நரம்புகளுடன்) உள்ள ‘சத தந்து’ (SATA-TANTU) என்ற யாழ் மூலம் இசை எழுப்பப்பட்டது பற்றி பஞ்சவிம்ச பிராமாணத்தில் காணலாம். அதற்கு முன் தைத்ரீய சம்ஹிதை (7-5-92) காடக சம்ஹிதை (24-5) ஆகியவற்றிலும் நூறு நரம்பு இசைக் கருவி குறிப்பிடப்படுகிறது.\n‘சப்தவாணி’ (VAANIIS) என்ற சொல், ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. இதையும் ஏழு சுரங்கள் என்று கொள்வோரும் உண்டு (1-164-24; 3-1-6; 9-103-3 முதலியன).\nமக்டொனல் போன்றோர் இது யாப்பிலக்கணச் சொல் என்பர்.\nபண், பாண, வாண முதலிய சொற்கள் சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் மூத்த இந்திய (Proto-Indian) மொழியிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். கிரேக்க மொழியிலும் ‘பண்’ என்ற தெய்வம் கிராமீய, கானக சங்கீதத்துக்குரிய தேவதை (PAN- GREEK GOD OF RUSTIC MUSIC) என்பதைக் காண்கையில் இரு உறுதியாகிறது\nமுதலில் தோன்றிய யாழ், வீணைக்கு வழி வகுத்திருக்கலாம். அல்லது இரண்டு வகை இசைக் கருவிகளும் ஒரே நேரத்தில் புழங்கி இருக்கலாம்\nதமிழில் நாம் மகர யாழ், சகோட யாழ், பேரியாழ், செங்கோட்டி யாழ், நாரத யாழ், தும்புரு யாழ் முதலிய யாழ் வகைகளை சிலப்பதிகார உரை, கல்லாடம் முதலிய நூல்களில் காண்கிறோம். சங்க இலக்கியதில் ஆற்றுப் படை நூல்களிலும் காண்கிறோம்.\nயாழ் என்று கருதப்படும் ‘சத தந்து’ (நூறு நரம்பு இசைக் கருவி) வுக்குப் பின்னரே வீணை என்ற சொல் வேதத்தில் வருகிறது. வீணை வாசிப்போன் (வீணா வாத) என்ற சொல் தைற்றீய சம்ஹிதையில் (யஜூர் வேதம்) முதலில் வருகிறது. பின்னர் சதபத பிராமண நூலிலு���் குறிப்பிடப்படுகிறது. புருஷமேத யாகத்தில் பலியிடப்படவேண்டிய பல மக்களில் வீணை வாசிப்போனும் ஒருவன் (‘பலி’ என்பது உண்மையில் உயிக்கொலை அல்ல; நாம் கடவுளுக்கு பிரசாதத்தை ‘நைவேத்யம்’ செய்வது போல அவர்களை யாக குண்டத்துக்கு முன் நிறுத்திவிட்டு பின்னர் உயிருடன் அனுப்பிவிடுவர்)\nவீணையை தோல் உறை போட்டு மூடி வந்த குறிப்பும் வீணையின் தலை, வயிறு , தந்தி, என்று உறுப்பு உறுப்பாக வருணிக்கும் குறிப்புகளும் ஐதரேய ஆரண்யகத்தில் உள்ளன.\n‘வீணா’- தைத்ரீய சம்ஹிதை 6-1-4-1; காடக சம்ஹிதை 24-5; மைத்ராயணீ சம்ஹிதை 3-6-8; சதபத பிராமணம் 3-2-4-6\n‘வீணா வாத’- யஜூர் வேத வாஜசனேயி சம்ஹிதை 30-20; தைத்ரீய பிராமணம் 3-4-15-1\nவீணையின் ‘தோல் உறை’, உறுப்புகள்- ஐதரேய ஆரண்யகம் 3-25; சாங்க்யாயன ஆரண்யகம் 8-9.\n‘வீணா காதின்’ (வீணை வாசிப்போன்)- தைத்ரீய பிராமண 3-9-14-1; சதபத பிராமண 13-1-5-1 முதலிய இடங்கள்\nஇவை அனைத்தும் இசைக்குரிய முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. வீணை , யாழ் முதலிய கருவிகளை யாக யக்ஞங்களில் பயன்படுத்தியது அவர்கள் மிகவும் முனேறிய ஒரு நாகரீகத்தில் வாழ்ந்ததைக் காட்டுகிறது.\nஒர் குழுவுக்குத் தலைவனான ‘வீணா கானகின்’ (ஆர் கெஸ் ட் ரா தலைவர்) பற்றியும் சதபத பிராமணம் சொல்கிறது\nசிங்கார வேலு முதலியார் வெளியிட்ட அபிதான சிந்தாமணியிலும் யாழ் பற்றிய விவரஙகள் உள.\nசுமேரியா, அக்கடிய, ஹிட்டைட் (Sumerian, Akkadian, Hittite) கலாசாரம் தொரபாக கிடைத்த களிமண் பலகைகளில் க்யூனிபார்ம் எழுத்துக்களில் இசைக்குறிப்புகள் கிடைத்துள்ளன. அங்கும் நரம்பு, தோல், காற்று வகை வாத்தியங்கள் இருந்தன. ஊர் (Ur) என்னுமிடத்தில் (இராக்), மன்னனின் கல்லறையில் இசைக்கருவிகள் இருந்தன குறிப்பாக யாழ் போன்ற இசைக்கருவிகள் மாட் டின் முகத்துடன் (Bovine shape) வடிவமைக்கப் பட்டிருந்தன.கி.மு.2000 வாக்கில் சதுர, செவ்வக வடிவ (யாழ்) இசைக்கருவிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஒரு ஹிட்டைட் பீங்கான் பானையில் ஆறு கருவிகள் வரையப்பட்டுள்ளன. இதிலிருந்து கி.மு.2300 முதல் நரம்புக் கருவிகளை அவர்கள் பயன்படுத்தியதை அறிகிறோம். ஏனைய குழல் வாத்தியங்கள் , மத்தளம் போன்ற தோல் கருவிகள் ஆகியனவும் சிலின்டர் முத்திரைகளில் வரையப்பட்டுள்ளன.\nகி.மு 1800 முதல் பள்ளிக்கூட பாடங்களில் (Part of school curriculum) இசையும் இருந்தது. கோவில்களில் இசையும் கற்பிக்கப்பட்டது. இசைவாணர்கள் அரண்மனையிலும் இருந்தனர். அவர்களுக்கு ஒரு கண்காணிப்பு அதிகாரியும் (Superintendent) பதவியில் அமர்த்தப்பட்டார். அஸிரிய (Assyrian) குறிப்புகள் வெளி நாட்டு இசைவாணர்கள் பற்றியும் பேசுகின்றன.\nசமயச் சடங்குகள், விழாக்கள், திருமணங்கள், மந்திர-தந்திரச் சடங்குகள் ஆகியவற்றில் இசை ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது. குருமார்கள் கூட இசைக்கருவிகளை வாசித்தது பற்றி அறிகிறோம். ஹிட்டைட் கலாசாரத்தில் ஆடல் பாடலுடன் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.\nஇராக் நாட்டில் (மெஸபொட்டோமியா) சுமேரியன், அக்கடியன் ஆகிய இரண்டு முறைகளும் ஒரே நேரத்தில் வழக்கில் இருந்தன. சுமேரியன் முறையில் முறையான ராகங்கள் (Tunes, Patterns) இருந்தன. அக்கடியன் முறையில் ஏழு ஸ்வரங்கள், ஒன்பது நரம்புகள் கொண்ட இசைக்கருவிகள் உபயோகிக்கப்பட்டன. க்யூனிபார்ம் எழுத்துக் களிமண் பலகைகளில் சங்கீதக் (Notations) குறியீடுகளும் எழுதப்பட்டிருக்கின்றன.\nஎகிப்திய ஓவியங்களிலும் யாழ் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கின்ற இசைவாணர்களைக் காணலாம். அவர்களும் இசைத் தெய்வங்களை வழிபட்டனர்.\nபைபிளிலும் பல இசைக்கருவிகளின் பட்டியல் உள்ளது.\nமாயன், சீன கலாசாரங்களில் ஆதிகாலத்திலேயே இசை முழக்கம் இருந்த போதும் யாழ் போன்ற கருவிகளைக் காண முடியவில்லை. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் கூட அவர்களுகே உரித்தான இசைக்கருவி ஒன்றைக் கண்டுபிடித்து இசைக்கின்றனர்\nஇந்திய சிற்பங்களில் வீணை தோன்றியது பிற்காலத்தில்தான். ஐந்தாவது நூற்றாண்டு குப்தர் காலத்தில் கூட யாழ் போன்ற இசைக் கருவிதான் உளது. ஆக தொல்பொருட் துறை சான்றின்படி (Archaeological evidence) நமக்குக் கிடைத்த பழைய சிற்பம் யாழ்தான்.\nயாழ் இப்பொழுதும் உபயோகத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாடதம் லண்டனில் சவுத் கென்ஸிங்க்டனில் (South Kensington in London) மியூஸியங்களுக்குச் செல்லும் பாதையில் ஒருவர் யாழ் போன்ற கருவியை வாசிப்பதைப் புகைப்படம் எடுத்தேன். குப்தர் கால சிற்பங்களில் யாழ் வாசிக்கும் பெண்மணி இருக்கிறாள். சுமேரியாவில் கிடைத்த சில பாகங்களைக் கொண்டு செயற்கையாக யாழை வடிவமைத்து மியூஸியங்களில் வைத்திருக்கின்றனர். எனவே உலகம் முழுதும் யாழ் அல்லது யாழ் போன்ற கருவிகளை மக்கள் இசைத்து மகிழ்ந்தது தெரிகிறது. இசை என்பது சர்வதேச தொடர்பு மொழி (Music is a universal language) . பிராணிகளையும் மயக்கும் இசைக்கு மயங்காதோர் யா��்\nஉலகம் முழுதும் இசை வழங்கியதும் தோல்,காற்று (குழல்), நரம்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதும் பல நாட்டு வரலாறுகளைப் படிப்போருக்குத் தெள்ளிதின் விளங்கும். ஆயினும் இந்து சமய நூல்கள் மிகவும் தெளிவாக 100, 1000 தந்திகள் உள்ள இசைக்கருவிகள் பற்றிப் பகர்வதும், சரஸ்வதி முதல் வீணா தட்சிணாமூர்த்தி வரை இறைவன் கையிலும் இசைக்கருவிகளை ஏற்றி வைத்திருப்பதும், நாம் இக்கலையில் வல்லவர்கள், ஏனையோரைக் காட்டிலும் முன்னேறியவர்கள் என்பதைக் காட்டும்..\nஅதுமட்டுமல்ல; ஏழு ஸ்வரங்களை உலகிற்குக் கற்பித்தவர்கள் நாம்தான்.\nஇன்று பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், கிரேக்கத்திலும் யாழ் வடிவ இசைக்கருவிகள் புழங்குகையில் தமிழ்நாட்டில் மட்டும் அவை எப்படி சுவடே இல்லாமல் போயின என்பது கேள்விக்குறியாகத் தொக்கி நிற்கும். பழைய பரதக் கலைக்கு உறைவிடமாகத் திகழும் தமிழ் கூறு நல்லுலகத்தில் யாழ் மட்டும் நழுவி விழுந்தது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.\nஇசைத்துறையில் ராகம் தாளம் ஆகியவற்றை ஒப்பிட்டு, ஆழமாக ஆராய்ந்தால் இன்னும் பல புதிய செய்திகள் கிடைக்கலாம்.\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/09/03/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-21/", "date_download": "2019-01-22T16:58:54Z", "digest": "sha1:MBJ4DCCJDUHG7IOQTGGBK42WSMGQPQ3A", "length": 26429, "nlines": 182, "source_domain": "tamilmadhura.com", "title": "ஜெனிபர் அனுவின் \"உனக்கென நான்!\" - 21 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•தமிழ் மதுரா\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nக��ரிய முனையுடைய கத்திகளோ அன்பரசியின் ரத்தநாளங்களை குறிவைத்து நின்றன. அவள் வாழ்ந்த தருணங்களை தனக்குள் அசையிட்டுகொண்டிருந்தாள் கண்களில் நீர் நிறைந்திருந்தது. எச்சிலை விழுங்கினாள். கைகள் கத்தியை ஏந்தி பிடித்து முன் செலுத்தின. தற்கொலை செய்துகொள்ளும் தைரியம் ஒரு வினாடிதான் இருக்கும் என்பார்கள் அந்த தருனம் இதுதான்.\n“ஏய் அன்பு என்னடி பன்ற” என முதுகில் ஒரு பலமான அடி படவே கண்ணீருடன் திரும்பி பார்த்தாள். அவளது தோழி மலர்தான். அவளை கட்டிகொண்டு அழுதாள். மலருக்கும் என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் மௌனமாக நினாறாள். மலரின் கையிலிருந்த பிரியா அன்பரசியின் முகத்தை தொட்டது. அவளது கண்ணீரை துடைக்க நினைத்திருக்கும் போலும். அதற்குள் அன்பரசிக்கும் பிரியாவிற்கும் ஓர் பந்தம் ஏற்படடிருந்தது. அந்த குழந்தையின் முகத்தை பார்த்ததும் அன்பயரசியின் சோகங்கள் காணமல் போனது. சென்று கட்டிலில் அமர்ந்தாள்.\nகுழந்தையை அவள் மடியில் வைத்த மலர் “இங்க பாரு அன்பு உனக்கு சந்துருவ பிடிக்கலையா சொல்லு” என கேட்டாள் தன் தோழியின் கண்ணில் இருந்த நீரை துடைத்துகொண்டே.\n“அது இல்ல கடந்தகாலத்த என்னால மறக்கமுடியலடி அதான் என்னால யாரும் கஷ்டபடவேணாம்னுதான் இந்த முடிவ எடுத்தேன்” என அழுதாள்.\n“ஏய் லூசாடி நீ. நீ செத்துட்டா எல்லாம் சரி ஆகிடுமா. உங்க அப்பாதான் பொண்ணுக்கு பிடிக்காத கல்யானத்த ஏற்பாடு பன்னி பொண்ண கொண்ணுட்டாருனு சொல்லமாட்டாங்க. சரி அதை விடு சந்துருவோட நிலைமையை யோசிச்சு பாத்தியா அவன் உன்னை குலசாமியா நினைச்சுகிட்டு இருக்கான் டி” என மலர் கூறவே திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் அன்பு.\n“என்னடி பாக்குற அவனுக்கு நான் கால் பன்னிருந்தேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா” என மலர் தொடரும்போதே மேஜையில் இருந்த அந்த டைரி சிக்கியது.\n“இந்த டைரி எப்புடிடி உன்கிட்ட வந்துச்சு” என மலர் கேட்க “அவர்தான் கொடுத்துட்டு போனாரு” என அன்பரசி சந்துருவின் மீது மரியாதையாக இருந்தாள்.\n“அடி பைத்தியகாரி இத மொதல்ல திறந்துபாரு.” என கிளம்பினாள் பிரியாவை அங்கேயே விட்டுவிட்டு. பிரியாவையே பார்த்துக்கொண்டிருந்த அன்பரசியை பார்த்து “என்னடி பாக்குற பிரியா உன்கிட்டயே இருக்கட்டும் அப்போதான் நீ இந்த முடிவெல்லாம் எடுக்கமாட்ட. அப்புறம் இன்னொரு விசயம் நான் கொஞ்சம் செல்ஃபிஸ்தான் என் பிரண்டு வாழ்கை நல்லா இருக்கனும்னு நினைக்குறேன் அவ்வளவுதான்” என சென்றாள்.\nஅன்பயசியோ என்ன செய்வது என்று தெரியாமல் சுவரை வெறித்துகொண்டிருக்க பிரியாவோ தவழ்ந்து வந்து அன்பரசியின் மடியில் ஏறி விளையாடினாள். தன் அம்மா என்று நினைத்திருப்பாள் போலும். சிறுவயதில் பெரியவர்களே குழம்பியபோது சிறுகுழந்தை என்ன செய்யும்.\nகவலைகள் அனைத்தும் தீயிலிட்ட சருகாய் மாறிப்போனது அன்பயசியின் மனதில் அந்த தீ பிரியாதான். அவளை மடியில் இருத்திகொண்டு டைரியை திறந்தாள். சந்துருவின் மனதையும் திறந்தாள் என்பதே உண்மை.\nமுதல் பக்கத்தில் சிறுவயதில் சிறிய இரட்டை ஜடையுடன் ஒரு அரைகை சட்டை ஒரு நீலபாவடை அணிந்த அரிசியின் புகைபடம். அதை பார்த்ததும் இது நான்தானா என்ற குழப்பம் அன்பரசிக்கு. அவளது மூளையில் சில திரவங்கள் தங்கள் வேலைபாட்டை தொடர்ந்திருந்தன.\nதன் மென் கரங்களால் அடுத்த பக்கத்தை வருடினாள். அதில், நான் சந்துரு சுருக்கமா சொல்லனும்னா ஓலைபட்டாசு என் பெயர். ஆமா எனக்கும் அது இப்போ பிடிச்சிருக்கு‌.\nநான் எதாவது நோட்டுகள் எழுதும்போது முதல் இரண்டு பக்கத்தை விடுவதுண்டு. அது என் தாயை பார்த்துதான் கற்றுகொண்டேன். இது சிறுவயது பழக்கம். அதுவும் நல்லதுக்குதான் இல்லையென்றால் பல வருடத்திற்கு பிறகு இந்த டைரியை முன்னுரை இல்லாமல் எழுதியிருக்கமுடியுமா.\nஆம் இது என் அன்னைக்காக நான் எழுதியிருக்குற டைரி தான். எனக்கு மொத்தம் மூன்று அம்மா. உடனே எங்க அப்பா பக்கம் திரும்ப வேணாம். முதல் அம்மா என்னை பெற்றவள் காவேரி. நான் அவங்களை ரொம்ப மிஸ் பன்றேன். மூனாவது என் அத்தை பார்வதி. இரண்டாவது யாருனு தெரியனுமா உள்ளே பாருங்க என முடிந்திருக்கவே உள்ளே திறந்தாள்.\nஉள்ளே மழலை மொழியில் பதிந்திருந்தது.\nஎதாவது நடந்துச்சுனா எங்க அம்மா எழுதிவைக்க சொல்லிருக்காங்க இப்போ நான் எழுதுறேன் நீ வந்து படிம்மா என இரண்டு நீர்துளிகளின் தடம் இருந்தது.\nநானு அரிசி மலை மூனுபேரும் குளத்துக்கு போனோம்மா அப்போ நான் உள்ள விழுந்துட்டேன். எனக்குத்தான் நீச்ச தெரியாதே நீதான் அடுத்தமாசம் சொல்லிதாரேன்னு சொன்ன அடுத்த மாசம் வந்திருச்சு மீண்டும் இரண்டு துளிகள் இருந்தன.\nஆமா பெரிய ஆலமரம் அரிசிதான் வேகமா ஓடி வந்து குதிச்சா மலையும் பின்னாடியே ஓ��ி வந்தாளா ரெண்டு பேரும் சண்டை போட்டாங்க ஏன்னு தெரியலை. நான் அரிசிதான் வின்னர்னு சொன்னேன். அப்போ மலை என்ன தண்ணீல இழுத்துபோட்டுடா. என்று வாசித்தவுடன் அன்பரசியின் மனதில் ஒழிந்திருந்த அரிசி சிறிது எட்டிபார்த்தாள். இந்த முறை தலையில் வலிகள் இல்லை மாறாக ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி இருந்தது. தன் சிறுவயது புகைப்படங்களை புரட்டிபார்க்கும் குமாரிகள் போல. அந்த நாளும் நினைவுக்கு வந்தது.\n“ஏய் மலை ஓலை பட்டாசு எங்கடி” என அரிசி கேட்க “அவ வீட்டுல இட்லி தின்னுகிட்டு இருப்பாடி” என மலை சிரித்தாள்.\n“பழைய ஓலைபட்டாசு இல்லடி புது ஓல பட்டாசு” என விளக்க “தெரியலடி இங்கதான் உட்கார்ந்திருந்தான் வீட்டுக்கு போயிட்டான் போல” என சமாளித்தாள். அப்போது தண்ணீரில் இருந்து குமிழ்கள் வரவே “யேய் அவன் தண்ணீல விழுந்துடான்டி” என சிறுத்தையை விட வேகமாக ஓடினாள் அரிசி அந்த ஆலமர கிளையிலிருந்து தாவினாள்.\nகாற்றை கிழித்து பறக்கும் இயந்திரபறவைபோல நீரை கிழித்து முன்னேறினாள். என்றும் அவள் இவ்வளவு ஆழத்தை அடைந்ததில்லை. இறுதியாக சந்துருவை தொட்டாள். அவனது முடியை பிடித்துகொண்டு மேல இழுத்தவந்தாள். ஆனால் தண்ணீரிலிருந்து கரைக்கு அவனை தூக்கமுடியவில்லை.\n“ஏய் மலை தூக்குடி” என கூறவே அவளும் கால்களை பிடிக்க ஒருவழியாக மேலே ஏற்றினர். “என்னடி ஆச்சு” என பதறினாள் மலை.\n“போச்சுடி எங்க அம்மா என்னை கொண்ணுடும்” என அன்பரசி பயந்தாள். “படத்துல காட்டுற மாதிரி வயித்த அமுக்குடி” என மலை கூற இருவரும் முயற்ச்சி செய்து நீரை வெளியேற்றினர். அதிகநேரம் நீரில் இல்லாததால் சற்று மயக்கம் தெளிந்து எழுந்தான் சந்துரு.\n“நீ எதுக்குடா தண்ணீல எறங்குன” என அரிசி கோபமடைந்தாள். “வழுக்கிடுச்சு ” என மலையை காப்பாற்றினான். “நீச்சல் தெரியாத உனக்கு” என கேட்கவே “எங்க அம்மா சொலலிதாரேன்னு சொன்னாங்க” என சந்துரு அழுதான்.\n“அவங்க சொல்லிதரலையா” என கேட்டாள். “அவங்கள கார் அடிச்சிடுச்சு” என மீண்டும் அழுதான். சிறுவயதிலும் அன்பரசிக்கு தாய்மை என்பது இயல்பிலேயே இருந்தது. “சரி நான்வேனா சொல்லி தரவா” என அரிசி கூறினாள்.\nசந்துருவின் மனதில் தன் தாயை சிறுகுழந்தையென பார்த்தான். அதே கண்டிப்பு பாசம் கோபம் அன்பு எல்லாம் இவளிடம் இருந்தது. “ம்ம் ” என தலையாட்டினான்.\n“சரி சொல்லிதாரேன் ஆனா நீ என் பார்லீஜியை கேட்கக்கூடாது சரியா ” என முதலாளி மகனுக்கே தொழில் கற்று கொடுத்தாள். சந்துரு வை பொறுத்தவரை தன் அன்னை அருகில் இருந்தாள் மட்டுமே போதும் அவனும் சம்மதித்தான்.\n“சரி வா இங்கிட்டு ஆழமா இருக்கும். நாம அந்த படிகட்டுகிட்ட போகலாம்” என மூவரும் இடம்பெயர்ந்தனர். கடைசியாக போஸ் தன் மகளுக்கு நீச்சல் பழகிகொடுக்கும்போது இங்கு வந்தவள் இப்போது இவளே ஆசானாக வருகிறாள்.\n“சட்டைய கழட்டுடா” என உத்தரவிட்டாள். அவனும் கழட்டவே இரண்டு தோழிகளும் நீரில் பாய்ந்தனர். உள்ளே இருந்துகொண்டு “தாவுடா ஆழம் எல்லாம் இல்லை” என கூற அவள் வார்த்தையை ஏற்று குதித்தான்.\nசற்று ஆழம்தான் ஆனாலும் கழுத்து வரை என்பதால் சமாளித்தான். “இந்தா நாங்க நீந்துரோம் பாரு அதுமாதிரி கையையும் காலையும் ஆட்டு” என ஆட்டிக்கொண்டே நடுகுளத்திற்கு சென்றனர். இவன் அவர்களை பார்த்துகொண்டே நின்றான்.\nதண்ணீரில் தனியாக நின்றிருந்த அவன்முகத்தில் தனிமையில் இருப்பதை போல ஒரு வருத்தம் இருக்கவே அதை பார்த்த அன்பரசிக்கு மனதில் ஏதோ தோன்ற மீண்டும் அவனை நோக்கி வந்தாள். அந்த உணர்வு டைரியின் முன் அமர்ந்திருந்த அன்பரசிக்கு அப்படியே ஏற்படவே சந்துருவின் அருகில் செல்லவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.\nஅப்போது “அம்ம…” என ஒரு குரல் பிரியாவிடம் இருந்து அன்பரசியைநோக்கி வந்தது.\nView all posts by அமிர்தவர்ஷினி\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77\nஇனி எந்தன் உயிரும் உனதே – 8\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – END\nசாவியின் ‘ஊரார்’ – 06\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 34\nகாற்றெல்லாம் உன் வாசம் (5)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநான் உன் அருகினிலே (32)\nகதை மதுரம் 2019 (15)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (281)\nஇனி எந்தன் உயிரும் உனதே (8)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (22)\nயாரோ இவன் என் காதலன் (18)\nகல்கியின் பார்த்திபன் கனவு – 03\nவேந்தர் மரபு – 51\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://autograph.blogspot.com/2011/05/", "date_download": "2019-01-22T16:24:55Z", "digest": "sha1:2Q2AFAOWONS2HZUI56ZZDIR4Q2XHMNFB", "length": 3964, "nlines": 71, "source_domain": "autograph.blogspot.com", "title": "Autograph - Sweet memories: May 2011", "raw_content": "\nபேசலாம் என்று நினைத்தேன் ;\nபார்க்காதது போல் நகர்ந்து சென்றேன்;\nஅதனால் என்னை எப்படி நியாபகம்\nயாரோ பெயர் சொல்லி கூப்பிட\nதிரும்பினால் அவரே தான், என் பேராசிரியர்.\nபெயர் சொல்லியது மட்டும் இல்லாமல்,\nமுன்பொரு நாள் எனைப் பார்த்ததும்\nஎன் கல்லூரி வருடத்தை சொல்லி\nமற்ற என் நண்பர்கள் பெயர் சொல்லி\nநான் பதில் சொல்லாமல் \"திரு திருனு \"\nகவிஞன் மிகுந்தசெருக்கு கொண்டவன்; ஏன்னென்றால்அவன்...\nஎத்தனையோ வகையில் காதலை சொல்லலாம் ;அதில் ஒரு வகை சொ...\nநான் இந்த ஊரில் சம்பாதித்த மொத்த பணத்தையும்திருப்ப...\nயானையின் தந்தத்தால் செய்தது என்றார்கள்; அவ்வளவு அழ...\nகேமரா-வினால் எழுதப்படும் ஹைக்கூ 'குறும்படம்' \nஇருவரும் தமிழில் மிகச்சிறந்த எழுத்தாளர்கள். சிற...\nபோன வருட புத்தகக் கண்காட்சியில் வாங்கினப் புத்தகம...\nகாகம் ஒன்று அதன் வீடு கட்ட ஒரு குச்சியை எடுத்து ...\nபத்து ஆண்டுகள் கழித்து, கல்லூரி பேராசிரியரை பார்த்...\nகார்களின் அணிவரிசையை பார்த்துக்கொண்டு இருந்தேன் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fathimanaleera.blogspot.com/2010/03/blog-post_5505.html", "date_download": "2019-01-22T17:03:18Z", "digest": "sha1:LPTWWVEMEKPYJIAGSKA7WUI4PFPG2DVA", "length": 11000, "nlines": 115, "source_domain": "fathimanaleera.blogspot.com", "title": "விலைவாசி... - பாத்திமா நளீரா ~ Fathima Naleera", "raw_content": "\nஅன்புடன் உங்களை நோக்கி… இலக்கியத்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் எனக்குப் பரிச்சயம் இருந்தாலும் புதுக்கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனம் போன்றவற்றையே பெரும்பாலும் எழுதி வருகிறேன். சில வருடங்களாக இந்தத் துறைகளில்; ஈடுபடுவதில் எனது பேனாவுக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓய்வு காலம் இப்போது முடிந்து விட்டது. எனது எண்ணங்களை, கருத்துகளை ஒவ்வொரு வடிவிலும்; கொண்டு வரும் எனது பணி இப்போது மீண்டும் உற்சாகம் பெற்றுவிட்டது. அதன் பிரதிபலனே இங்கு காணும் எனது இந்த இணையத் தளமுமாகும். பத்திரிகைகளில் வெளியான படைப்புகளை உலகெலாம் வாழும் தமிழ் பேசும் மக்கள் படிக்க வேண்டும். அது குறித்துப் பேச வேண்டும். கருத்துகளை என்னுடன் பகிர வேண்டும் என்பதற்ககாவே இந்த இணையத்தளம். உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.. அன்புடன் பாத்திமா நளீரா fathimanaleera5@gmail.com\nநேர, கால முகாமைத்துவத் திட்டமிடலின் அவசியம் -பாத்திமா நளீரா, வெல்லம்பிட்டி\nநேரம் மணியானது. காலம் பொன்னானது. நேரத்தையும் காலத்தையும் வீணாக்கியவன் முடத்துக்குச் சமனாவான். அதனை விட நேரமும் கூடி வரவேண்டும். காலமும்...\nபெற்றோர், பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும் - பாத்திமா நளீரா\nசமுதாய மட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள உறவு முறைகளில் மிகவும் மகத்தானது பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இரத்த உறவுப் பந்தம்தான். நல்லவற்றி...\nமனிதனின் அடிப்படை உரிமைகளில் மிகவும் முக்கியமானதும் முதன்மையானதும் உணவு உரிமையாகும். இந்த அத்தியாவசிய உணவு உரிமை இழக்கப்படும் பட்சத்தில்...\nஎண்ணங்களின் சுழற்சியில் உளவியல் தாக்கம்- பாத்திமா நளீரா\nமனிதன் உடல் ரீதியான நோய்கள், உபாதைகள், வேதனைகள் எனச் சங்கிலித் தொடராய்ச் சந்தித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, உளவியல் ரீதியான தாக்கத்துக்கு...\nபெண்களை வைத்துப் போற்றி, புகழந்து, காவியம் படைத்து போராட்டம் நடத்தி, மேடைப் பேச்சுகளால் அதிர வைத்து முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். ஆனால், அ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாயத்தின் கண்கள். நாட்டின் எதிர்காலத் தூண்கள். ஆனால், அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற ந...\nபக்கத்து வீடு - சிறுகதை\nசல்மாவால் இருப்புக் கொள்ள முடியவில்லை. வீட்டின் குறுக்கே –நெடுக்கே நடந்து கொண்டிருந்தாள். பிள்ளைகளுக்கு அர்த்தமில்லாமல் எரிந்து விழுந்தாள...\nமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்\nபாத��திமா நளீரா வெல்லம்பிட்டி இன்றைய திருமணம் எங்கு நிச்சயிக்கப்படுகிறதென்ற கேள்விக்கு விடை தேடும் முன்னரே வாழ்க்கை கேள்விக்குறியாகி ...\nமனித உரிமை என்பது தோளில் சுமக்கப்படும் துயரல்ல...பாத்திமா நளீரா\nஉலகில் பிறப்புரிமை , எழுத்துரிமை , கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டதுதா...\nஉயிர் பறிக்கும் எய்ட்ஸ்: விழிப்புணர்வு தேவை\n2011 ஆம் ஆண்டு (இந்த வருடம்) 700 கோடி மக்களைத் தொட்டுவிட்ட நிலையில் “2020 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் இல்லாத உலகத்தினை உருவாக்க வேண்டும்&...\nவிலைவாசி... - பாத்திமா நளீரா\nவிடியலே இல்லாத - உன்\nஓட்டைப் பானையில் - கூழ்\nவேதாந்தம் போதும் - எமக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/noreply@blogger.com%20(CVR)/", "date_download": "2019-01-22T17:32:13Z", "digest": "sha1:W6SWKY4DZZDO5DNRCWYYTIGGF22LG2LE", "length": 2068, "nlines": 16, "source_domain": "maatru.net", "title": " noreply@blogger.com (CVR)", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகாஞ்சி கைலாயநாதர் கோவில் சில படங்கள்\nஇது 1200 வருடங்களுக்கு முன் பல்லவர்களால் கட்டப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »\nசமீபத்தில்(கடந்த சனிக்கிழமை) மயிலை நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடந்த குழந்தைகளுக்கான படம் வரைதல் போட்டியில் எடுத்த சில படங்கள்...தொடர்ந்து படிக்கவும் »\nகிராமப்புற அழகு - படங்கள் சில\nமுதல் படம் தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் சாலையில் எடுக்கப்பட்டது.மற்ற படங்கள் முடிச்சூரில் இருந்து ஸ்ரீபெரும்பூதூர் போகும் வழியில் இருக்கும் மணிமங்கலம் எனும்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/07/maithripala-sirisena-makes-promise-to.html", "date_download": "2019-01-22T17:43:14Z", "digest": "sha1:53INT5TKJ34S4UKBJF77VPXXN65YW3JV", "length": 10964, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.\nநாட்டுக்காகவும், மக்களுக்காகவும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார் ஜனாத��பதி மைத்திரிபால சிறிசேன.\nநாட்டுக்காகவும், எம் மக்களுக்காகவும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இந்த சவால்களை எதிர்கொள்ளவே தான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியதாகவும் எந்த சவாலாக இருந்தாலும் தளராமல் அதனை எதிர்கொள்ளும் பலம் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅரநாயக்க ரிவிசந்த மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய தகவல் தொழில் நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.\nநாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதனை தவிர சமூகத்திற்கு பாரிய அனர்த்தமாக மாறியுள்ள போதைப் பொருள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கும் நாடளாவிய ரீதியிலான வேலைத்திட்டம் அடுத்த சில வாரங்களில் அமுலுக்கு கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங��கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு\nஇன்டர்நெட்டில் பயணிக்கையில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது. நம் பெர்சனல் தகவல்களை நமக்குத் தெரியாமல் தூண்டில...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ltool.net/unix-time-mktime-to-date-string-converter-in-tamil.php?at=", "date_download": "2019-01-22T17:42:56Z", "digest": "sha1:TFWGGOKPW3HWZEBUOJXPAPKSZK7NPHUG", "length": 12839, "nlines": 236, "source_domain": "ltool.net", "title": "வாசிக்கக்கூடிய தேதி / நேரம் மாற்றி யுனிக்ஸ் நேரம் முத்திரை", "raw_content": "\nஎன் IP முகவரி என்ன\nஜப்பனீஸ் கஞ்சி பெயர் அகராதி (ஜப்பனீஸ் பெயர் எப்படி படிக்க)\nஜப்பான் தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ஹங்குவலை எழுத்துகள்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ரோமன் எழுத்துக்களும்\nமுழு அளவு கட்டகனா பாதி அளவு கட்டகனா மாற்றி\nபாதி அளவு கட்டகனா முழு அளவு கட்டகனா மாற்றி\nபழைய ஜப்பனீஸ் புதிய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nபுதிய ஜப்பனீஸ் பழைய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nஜப்பனீஸ் மொழி ஆய்வு வளங்கள் மற்றும் இணையதளங்கள்\nடோன் பின்யின் சீன எழுத்துகள் மாற்றி க���றிக்கிறது\nசீன எழுத்துக்கள் பின்யின் கங்குல் படித்தல் மாற்றி\nசீன எழுத்துக்கள் பின்யின் கட்டகனா படித்தல் மாற்றி\nபின்யின் உள்ளீட்டு முறை - தொனியில் பின்யின் குறிக்கிறது\nபாரம்பரிய மாற்றி எளிமைப்படுத்தப்பட்ட சீன எழுத்துக்கள்\nஎளிய மாற்றி பாரம்பரியமான சீன எழுத்துக்கள்\nகங்குல் படித்தல் மாற்றி சீன எழுத்துகள்\nகொரியா தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nகொரிய பெயர்கள் ரோமனைசேஷன் மாற்றி\nகங்குல் படித்தல் மாற்றி சீன எழுத்துகள்\nசீன மொழி பாடசாலைகள் மற்றும் வலைப்பதிவுகள்\nகொரிய உச்சரிப்பு மாற்றி ஆங்கிலம் ஒலிப்பியல்\nபெரெழுத்து / கீழ்த்தட்டு மாற்றி\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nஆங்கில மொழி ஆய்வு வளங்கள் மற்றும் இணையதளங்கள்\nCountry குறியீடுகள் பட்டியலில் அழைப்பு\nGlobal தொலைபேசி எண் மாற்றி\nCountry குறியீடு மேல் நிலை டொமைன் (CcTLD) பட்டியலில்\nபெரெழுத்து / கீழ்த்தட்டு மாற்றி\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nசொற்கள் / எழுத்துகள் தேடல் மற்றும் மாற்றவும்\nவாசிக்கக்கூடிய தேதி / நேரம் மாற்றி யுனிக்ஸ் நேரம் முத்திரை\nவாசிக்கக்கூடிய தேதி / யுனிக்ஸ் நேரம் முத்திரை மாற்றி நேரம்\nபதிவாளர் / min / ஹவர் / நாள் மாற்றி\nமுதல் நாள் கால்குலேட்டர் நாட்கள்\n, CSS ஆர்ஜிபி வலை கலர் வரைவு\nஅழகான CSS அட்டவணை டெம்ப்ளேட்கள்\nASCII Art / ஏஏ சேகரிப்பு\nURL ஐ குறியாக்கி / குறியீட்டுநீக்கி\nBase64 குறியாக்கி / குறியீட்டுநீக்கி\nஇரும / எண்ம / தசம / பதின்அறுமம் மாற்றி\nவாசிக்கக்கூடிய தேதி / நேரம் மாற்றி யுனிக்ஸ் நேரம் முத்திரை\nநீங்கள் படிக்க தேதி / நேரம் யுனிக்ஸ் நேரம் முத்திரை மாற்ற முடியும்.\nவாசிக்கக்கூடிய தேதி / நேரம் மாற்றி யுனிக்ஸ் நேரம் முத்திரை\nCurrent நேரம் பட்டியலில். நீங்கள் குறிப்பிட்ட நாட்டின் தேடி வேகமாக கடிகாரம் முக்கிய தேடல் பயன்படுத்த முடியும். ☀ ஐகான் = நாள். ★ ஐகான் = இரவு.\n7 நாட்கள், 100 நாட்கள், 1000 நாட்கள், 1 ஆண்டுகள், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட தேதியில் இருந்து மேலும் திருமண நாளிற்கு பிறகு.\nநீங்கள் பிறந்த தேதி அடிப்படையில் துல்லியமாக வயது கணக்கிட முடியும்.\nநீங்கள் காண முடியும் உங்கள் சொந்த இராசி இந்த கருவியை கொண்டு உள்நுழையவும்.\nவாசிக்கக்கூடிய தேதி / நேரம் மாற்றி யுனிக்ஸ் நேரம் ��ுத்திரை\nநீங்கள் படிக்க தேதி / நேரம் யுனிக்ஸ் நேரம் முத்திரை மாற்ற முடியும்.\nவாசிக்கக்கூடிய தேதி / யுனிக்ஸ் நேரம் முத்திரை மாற்றி நேரம்\nநீங்கள் யுனிக்ஸ் நேரம் முத்திரை படிக்க தேதி / நேரம் மாற்ற முடியும்.\nபதிவாளர் / min / ஹவர் / நாள் மாற்றி\n1200 நிமிடங்கள் → 20 மணி\nமுதல் நாள் கால்குலேட்டர் நாட்கள்\nசேர்க்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட தேதியில் இருந்து கழித்து கொள்ளலாம்.\n/ 2017 இன்று → 29/03 (MAR) ல் 100 நாட்களுக்கு பிறகு நாள்\nநீங்கள் உங்கள் Piangse மேலும் :) உங்கள் 100 நாட்கள் வது ஆண்டு கால்குலேட்டர் பயன்படுத்த முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2019/01/03/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-01-22T17:09:51Z", "digest": "sha1:5HOCK6RC7FG6DLL6EYGP3HRU7SVVIOCM", "length": 42896, "nlines": 219, "source_domain": "noelnadesan.com", "title": "மனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா | Noelnadesan's Blog", "raw_content": "\n← மெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nஇரண்டு தடவைகள் கம்போடியா சென்றபோதும் படிக்காமல் பரீட்சைக்குச் சென்ற மாணவனின் மனதில் எழுவதுபோல் ஒரே கேள்வி விடைதேடி என் மனதில் அங்கலாய்க்கும்.\nஉலகத்தில் பல இன அழிப்புகள் நடந்திருக்கின்றன அங்கெல்லாம் வேறு இனம், மதம் என வெறுப்பேற்றப்பட்டு கொலைகள் நடந்தன .\n( துருக்கி- முஸ்லீம்கள் – ஆர்மேனியர்கள்- கிறிஸ்தவர்கள், ஜெர்மனி- யூதர்கள், ஹொரு – (hutu)- ருட்சி (tutsi _- என ருவாண்டாவில் இரு இனக் குழுக்கள்)\nஇந்த இன அழிப்புகளின் கருத்தியலை ஏற்காத போதிலும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கம்போடியாவில் ஒரே இனத்தவரை, மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் மனிதர்களை அழித்தது எப்படிச் சாத்தியமானது\nகம்போடியர்கள் புத்த சமயத்தை தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்கள். கம்போடியாவில் பெரும்பாலானவர்கள் மழைக்காலத்தில் விவசாயம் செய்யமுடியாது என்பதால் பெரும்பாலும் பவுத்த மடங்களுக்குச் சென்று பிக்குகளாவார்கள்\nஇவர்களால் எப்படி ஒரு இன அழிப்பில் ஈடுபட முடிந்தது \nஎந்த மதங்களும் மனிதரைத் திருத்தவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் புத்தமத போதனைகள் எந்த மதத்திலும் பார்க்கச் சாத்வீகத்தை அதிகம் வ��ியுறுத்துவது.\nஎப்படி இந்த முரண்பாடு ஏற்படுகிறது\nபெனாம்பொன் அருகே ஐந்து வருடங்கள் முன்பு பல புதைகுழிகள் இருந்த இடத்தைப் பார்த்தேன்- மண்டையோடுகள் அடுக்கி வைத்திருந்த இடம், ஆழமற்ற புதைகுழிகள் மற்றும் மனித எச்சங்களான- எலும்புகள், பல்லுகளை கண்டேன் . இம்முறை அவை ஒழுங்காகச் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.\nஇம்முறை சென்றபோது, மனித குல அழிப்பு மியுசியம் மனதில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு இரண்டு காரணங்கள்: மியுசியத்தில் வைக்கப்பட்ட படங்கள் மற்றும் பொருட்கள் தத்துரூபமாக மனக்கண்ணில் காட்சியாகின என்பதுடன் எமக்கு வழிகாட்டியாக வந்தவர், அந்தக் காலத்தில் அன்று சிறைச்சாலையாக இருந்த இன்றைய அருங்காட்சியகத்தில் கைதியாக இருந்தவர்களுக்கு சிறுவனாக இருந்த காலத்தில் எடுபிடியாக வேலை செய்தவன்- அந்தக்காலத்தில் தனக்கு பத்து வயதாக இருந்ததாகவும் சொன்ன அவர், அங்கு நடந்த விடயங்களை நேரடியாக விமர்சித்தார் .\nகட்டிலில் கட்டப்பட்டவர்களுக்கு உணவு கொடுப்பதும், அவர்களது மலத்தை எடுப்பதும் அவனது பிரதான தொழில். ஒரு நாள் மலமிருந்த பாத்திரத்தை கொண்டு சென்றபோது அது தரையில் சிந்திவிட்டது . அவன் அதைச் சுத்தப்படுத்த முயற்சித்தபோது அங்கிருந்த காவலாளி, கைதியின் விலங்கை அவிழ்த்துவிட்டு மலத்தை நாவால் சுத்தப்படுத்த கட்டளை இட்டதாகச் சொன்னான்.\nகிட்டத்தட்ட மூன்று வருடங்களிருந்த ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்கள் பத்து இலட்சமென்கிறார்கள். கொலைகள், பட்டினி, மற்றும் வைத்திய வசதிகளற்று ஏற்பட்ட மரணங்களின் கூட்டாக இருக்கவேண்டும். இரண்டாவது வருடத்தில் கமியூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவால் வியடநாமிற்கு ஆதரவான பிரிவினர் எனக் கட்சியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பின்பு வியட்நாமிய வம்சாவளி பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள். இறுதியில் வியட்நாமிய மனமும் கம்போடியஉடலும் கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் பல்லாயிரக்கணக்கானோரை கொலை செய்தார்கள். சிஐஏ, கே ஜி பி மற்றும் வியட்நாமிய ஆதரவு இல்லையேல் பூர்ஸ்வா என்ற குற்றச்சாட்டின் பேரால் கிட்டத்தட்ட நான்கு பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் கம்போடியாவில் மேலும் பலர் கொல்லப்பட்டதாக தெரிகிறது.\nபெனாம்பென் நகரத்திலிருந்த டாக்சி சாரதிகள் மற்று��் சில தொழிலாளர்கள் தவிர்ந்த இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் கிராமங்களுக்குஅனுப்பப்பட்டு, நெல் விளைச்சலில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டபோது பஞ்சமும் மரணமும் ஏற்பட்டது .\nபணநோட்டுகள், புத்தகோயில்கள், புத்த மடங்கள், வைத்தியசாலைகள் , பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் எனச் சகல நிறுவனங்களும் அழிக்கப்பட்டன .\nபொல்பொட் தலைமை தாங்கியிருந்த கிராமம் மீகொங் நதிக் கரையில் இருந்தது . அங்கு எதுவும் அழிக்கப்படவில்லை.\nபொல் பொட் என்ற தனி மனிதன்மீது ஸ்ராலின், ஹிட்லர் மீதுள்ள பழியைப்போன்று விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், உண்மையில் இந்தக் கொலை விடயத்தில் கம்போடிய கிராமமக்களின் ஆதரவு கம்மியுனிஸ்ட் கட்சிக்கு இருந்தது. தலைமை தவிர்ந்த மற்றையவர்கள் கிராமிய பின்னணி கொண்டவர்கள். அதற்குக் காரணம் அவர்கள் கமர் எனப்படும் இனத்தின் 2600 வருடகால வரலாற்றின் மகிமையைப் பேசினார்கள் .\nதென் வியட்நாமின் மீகொங் கழிமுகப்பகுதிகள் கம்போடியாவைச் சேர்ந்தது. பிற்காலத்தில் ஏராளமான வியட்நாமியர்கள் அங்கு குடியேறியதாலும், வியட்நாம் பலமாக இருந்ததாலும் 19ஆம்நூற்றாண்டுகளில் வியட்நாமுடன் இணைக்கப்பட்டது.\nவரலாறு போதையை மட்டுமல்ல வெறியைம் உருவாக்குவது.\nஎட்டாம் நூற்றாண்டுகள் வரையுமான கமர் சரித்திரம் சீனர்களது பதிவூடாகவே பார்க்கப்படுகிறது.\nகம்போடியாவின் வரலாறு மீகொங் கரையில் தொடங்குகிறது. சீனர்களது வரலாற்றில் தென்சீனக் கடலில் பியூனன் (Funan)எனப்படும் இராச்சியமிருந்தது . அங்கு யானையில் சவாரி செய்யும் கறுத்த அரசர்கள் இருந்தார்கள். அங்கு மக்கள் உடையற்றும், காலில் செருப்பற்றும் வாழ்ந்ததுடன், நிலத்தில் நெல்லைப் பயிரிட்டார்கள் என்று சீனர்களின் குறிப்புச் சொல்கிறது.\nஒரு விதத்தில் கம்போடியா இந்தியாவின் மறுபதிப்பு . இன்னமும் கைகளால் உணவுண்பது தலைப்பாகை கட்டுவது மற்றும் கறுப்பான தோற்றமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.\nஆரம்பக் காலத்திலே அங்கு லிங்க வழிபாடு இருந்தது. பிராமண மயமான சடங்குகள் நடந்தன. பிராமண இளவரசன் றாகனது(Dragon) மகளைத் திருமணம் செய்ததால்தோன்றிய வழித்தோன்றல்கள் கம்போடியர்கள் என்ற தொன்மையான கதையுள்ளது. பிற்காலத்தில் இராமாயணம் கம்போடிய மயப்படுத்தப்பட்டது. அது தெருக்கூத்து, நடனம், பாவைக்கூத்து, மற்றும் நாடகமாக இன்னமும் நடக்கிறது . இந்தியா, சீனா இரண்டினதும் முக்கிய வர்த்தகமையமாக பியூனன் இருந்தது. எட்டாம் நூற்றாண்டு வரையும் குறுநில அரசர்கள் பலர் ஆண்ட நிலம் .\nஎட்டாம் நூற்றாண்டில் இருந்து பதினான்காவது நூற்றாண்டுவரையுள்ள 600 வருடங்களை சரித்திர ஆசிரியர்கள் ஆங்கோர் காலம் என்பார்கள்( ஆங்கோர் என்பது நகரம் என்ற சமஸ்கிருதத்தை ஒட்டியது) இதன் உருவாக்கம் ஜெயவரமன் 11 இருந்து தொடங்குகிது. இந்த ஜெயவர்மன் யாவாவிலிருந்து வந்த இளவரசனாக நம்பப்படுகிறான். 600 வருடங்கள் மலேசியா, பர்மா, தாய்லாந்து முதலான பகுதிகளைக் கொண்ட சாம்ராச்சியமாக இருந்தது.\nஆரம்பத்தில் சிவ வழிபாடு இருந்த சமூகத்தில் விஷ்ணு கோவில்(ஆங்கோர் வாட்) கட்டப்படுகிறது . பிற்காலத்தில் மன்னன் மகாயான பவுத்தனாகிறதும் இறுதியில் சயாம் பர்மா போன்ற இடங்களில் இருந்து கம்போடியா எங்கும் தேரவாத பவுத்தமாகியது.\nஆங்கோர் காலம்- அதாவது 600 வருடங்களின் பின்பு தற்போதைய மத்திய வியட்நாமில் இருந்த சம்பா அரசு இரண்டு முறை படையெடுக்கிறது. இறுதியில் சியாமியர்கள் படையெடுத்ததால் புதிய தலைநகர் பெனாம்பென் மீகொங் நதிக்கரையில் உருவாகிறது.அதன் பின்பு அவுடொங்(Ouong) என்ற தலைகர் முக்கியத்துவம் பெறுகிறது. புத்தர் சிலைகளைக் கொண்ட பூங்கா இருந்தது.\n19 ஆம் நூற்றாண்டுகளில் மீகொங் கழிமுகம் பகுதி வியட்நாமிடம் போனதால், கடல் வழிபகுதி அடைபடுவதால் கம்போடியா தனது கடல் வாணிபத்தை இழப்பதுடன் பொருட்கள் வருவதற்கு வியட்நாமில் தங்கியிருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு வியட்நாமியர் மீது கசப்பை உருவாகியது. பொல்பொட் அமைப்பின் தலைமையில் இருந்தவர்கள் இந்த தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களது கசப்பும் விரோதமும் அக்காலத்தில் கொலைகளாக வெளிப்பட்டன.\nநான் பேசிய டாக்சி சாரதி ” வியட்நாமியர் நாய் தின்பவர்கள். சத்தமாகப் பேசுபவர்கள் ” எனச்சொன்னதிலிருந்து அந்த வெறுப்பு இன்றும் தொடர்கிறது என்பது தெரிந்தது. வெறுப்புணர்வை இலகுவாக சாதாரண மனிதர்களிடத்தில் வளர்க்கமுடியும் என்பதை இலங்கையில் பிறந்த என்னால் அங்கும் காணமுடிந்தது.\n← மெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\n4 Responses to மனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\n//வெறுப்புணர்வை இலகுவாக சாதாரண மனிதர்களிடத்தில் வளர்க்கமுடியும் என்பதை இலங்கையில் பிறந்த என்னால் அங்கும் காணமுடிந்தது.// உண்மைதான். ஆனால் இலங்கையில் இந்த வெறுப்பை துவக்கியவர்கள் தமிழர்கள் அல்ல. அண்மையில் சிங்கப்பூர் அரசு சிங்கையின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக தமிழ் தொடர்ந்து சிங்கையின் அரச மொழிகளில் ஒன்றாக இருக்கும் என்றும் தமிழர்கள் அதன் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டது. லீகுவான் யு ஒரு தீர்க்கதரிசி. சரியான தேசப்பற்று மிகுந்த குடிமக்களை பயன்படுத்தி கொண்டார். அவர் சீனம் மட்டும் கொள்கையை அமுல்படுத்தவில்லை. அதுதான் யுத்தம் முடிந்ததும் லீ குவான் யு சுதந்திரத்துக்கு பின் எல்லா இலங்கை அரசுகளும் சந்தர்ப்பங்களை தவறவிட்டு விட்டன என்றும் பேட்டி அளித்துள்ளார். லீக்கு தெரிந்தது எம்மவர்களுக்கு தெரியவில்லை. எங்கோ புலம் பெயர்த்து பிழைக்கப்போன இடத்தை அபிவிருத்தி செய்த தமிழர்கள் சொந்த மண்ணை விட்டு விடுவார்களா. சிங்களத்திடம் இருந்த முழுப்பொறாமையும் வெற்று எரிச்சலும் தான் தமிழர்களை இரண்டாம் குடிமக்களாக நடத்த செய்தது. இன்று இலங்கை தமிழர்களுக்கு அபிவிருத்தி பற்றி நாட்டை சீரழித்த ஆட்ச்சியாளர்கள் பாடம் நடத்துகிறார்கள்.\nஆனால் உங்களை போன்றவர்கள் இதை ஏற்று கொள்ள போவதில்லை .இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் (தனிப்பட்ட வாழ்வியல் காரணங்கள் )\n1 . நீங்கள் பிறந்த தீவக பிரதேசம். : தீவுப்பகுதி எப்போதும் தமிழ் தேசிய அரசியலுக்கு அப்பாற்படட ஒன்று. தொன்னூறுகளில் என்று நினைக்கிறன் . தீவகத்தை கைவிட்டு புலிகள் பின் வாங்கி சென்று விட்டார்கள். மக்கள் சுற்றிவைளைப்புக்குள் பட்டினி சாவை எதிர்நோக்க வேண்டி இருந்தது. அப்போது வராது வந்த மாமணியாக வந்தார் தேவானந்தா. கப்பலில் இருந்து கோதுமை மாவை தானும் சேர்ந்து சுமந்து இறக்கி மக்களுக்கு விநியோகித்தார். அன்றில் இருந்து தீவகம் முழுவதும் தோழர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. (இயக்க உறுப்பினர்களை தோழர்கள் என்றும் தேவானந்தாவை பெரிய தோழர் என்றும் மக்கள் அன்புடன் அழைப்பர்). அவர்கள் ஒரு சிவில் நிர்வாகத்தை தீவுப்பகுதிக்குள் நிகழ்த்தினார். கடற்படை ஊருக்குள் வராமல் கரையோரமாக நின்று கொண்டது. அத��் பின் நடந்த தேர்தலில் ஒன்றிலே என்று நினைக்கிறன் நடந்த நிகழ்ச்சி இது. எனது தந்தையார் அப்போது தீவுப்பகுதியில் ஒரு வாக்கு சாவடிக்கு சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலராக (SPO) பணி ஆற்றிக்கொண்டு இருந்தார். (நானும் தீவுப்பகுதியை சேர்ந்தவன் ). அப்போது வாக்கு போட இயலாத முதியவர் வாக்கு சாவடிக்கு வந்த போது தேர்தல் விதிப்படி SPO ம் இன்னொரு அலுவலரும் அவருக்கு உதவ முடியும். அப்போது முதியவர் உடல் நடுங்கிய படி அப்பாவிடம் சொன்னாராம் ” தம்பி வீணைக்கு கீறி விடுங்கோ ” என்று. (வீணை அப்போது ஈபிடிபியின் சின்னம்). அப்போது புலிகள் உச்சத்தில் இருந்த காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு தீவக மக்கள் ஈபிடிபி மீது அபிமானம் கொண்டிருந்தார்கள். பிற்காலங்களில் தேசிய கூட்டமைப்பு உச்சம் பெற்ற காலப்பகுதிலும் ஒரு கலந்துரையாடலில் மாவை சேனாதி ராஜா சொன்னாராம். ஊர்காவற்றுறை தொகுதியை தவிர மிச்ச எல்லாத்தையும் வெல்ல முடியும் என்று. அந்த பின்புலம் காரணமாக உங்களுக்கு தமிழ் தேசியத்தின் மீது பற்று இல்லாமல் இருக்கலாம்.\n2 . எம்மிடையே காணப்படும் ஒரு சீரழிவான பிரதேச வாதம். எனது பெரியப்பா சொன்ன நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. அக்காலங்களில் யாழ்ப்பாணத்துக்கு படிக்க வரும் தீவுப்பகுதி மாணவர்களை யாழ்ப்பாணத்தில் பிறந்த மாணவர்கள் தீவான் என்று ஏளனமாக நடத்துவார்களாம். (ஒரே சாதியாக இருந்தாலும் என்பது கவனிக்க தக்கது). அதை காரணமாக வைத்து தீவு மாணவர்கள் கடுமையாக உழைத்து படிப்பார்களாம். ஒரு சிலர் மனதளவில் உடைந்து போய்விட்டதும் உண்டு. இந்த கதைகளை ஏராளமாக கேள்விப்பட்டு இருக்கிறேன். இது யாழ்ப்பாண மேட்டு குடி கலாச்சாரத்தில் சீரழிவான அங்கம். அது போன்ற சில நிகழ்ச்சிகளால் உங்களுக்கு யாழ்ப்பாணம் மேட்டிமைவாதிகளால் தலைமை தாங்கி வழிநடத்தப்பட்ட தமிழ் தேசியம் மீது வெறுப்பு உண்டாகி இருக்கலாம்.\nஆனால் தனிப்பட்ட இழப்புகளை காரணம் காட்டி ஒரு தேசியத்தின் சுய நிர்ணய உரிமை கோரிக்கையின் நியாயத்தை நிராகரிக்க முடியுமா என்பதே எம் முன்னுள்ள ஆதாரமான கேள்வி.\nஎனக்கே தெரியாத விடங்கள்தெரிந்த ஞானியாக இருப்பது வியப்பளித்தாலும் உண்மை ஒன்றிருக்கிறது. தீவுகளைச்சேர்ந்தவர்கள் பலர் ஆரம்பகாலத்தில் உயிர், உடமைகளை, உழைப்பை கொடுத்தார். நான்கூட ஆயுதப்போராளிகளுக்கு உதவினேன். எனது புத்தகம் எக்ஸைல் என்று இம்மாதம் வரவிருக்கிறது. ஆனால் தமிழ்தேசியம் காய்ந்து கருவாடாகக்போகுமென தெரிந்த பின்பு நாங்கள் விலகினோம். காரணம் நாங்கள் விவசாயிகள் அல்ல ஒரு வருடம் அழிந்தால் பட்டினியோடு காத்திருக்க . ஏதாவது தொழில் செய்து வாழவேணடும் என நினைப்பவர்கள் . கருவாட்டை மணக்க தலையிலோ அல்லது பிணத்தை காவத் தயாரில்லை. இப்பொழுது கருவாட்டு வியாபாரிகளிடமும் பிணஊர்தி நடத்தினரிடமும் தமிழ்த்தேசியம் உள்ளது. விரைவாகப் புதைக்கவோ எரிக்கவோ பட்டால் நல்லது\nஎரியூட்டப்பட்ட யாழ் நூலகத்தை அரசு பாய்ந்தடித்துப் புனரமைத்ததுகூட அது சிங்களத்தின் அராஜகங்களின் அருஞ்சுவடாக மாறிவிடக்கூடாதே என்கிற அச்சத்தில்த்தான், தமிழ்மக்கள் அறிவொளி பெற்றிடவேண்டும் என்கிற அக்கறையினாலல்ல\nநடேசனுக்கு தமிழ் தேசிய நியாயத்தை சொல்லி விளங்கப்படுத்துவது கல்லிலே நார் உரிக்கும் வேலை என்றாலும் உரையாடல்கள் மூலம் சமூகத்தை முன் நகர்தல் என்ற முக்கிய கோட்ப்பாட்டாளர் கேபமாஸிடம் பழியை போட்டு விட்டு தொடர்கிறேன். நான் எழுதிய பின்னூட்டம் பிரதேச வாதத்தை தூண்டுகிறது என்று ஒரு நண்பர் இன்று காலை போனில் எடுத்து சொன்னார். நான் பிரதேச வாதத்தை விமர்சித்தே எழுதியிருக்கிறேன். அதுபோக தமிழர்களுக்கு சம உரிமையை சிங்களம் வழங்கினால் ஒழிய தமிழ் தேசியம் ஒழிக்கப்பட முடியாதது. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதுதான் உண்மை. சம உரிமை என்பது தமிழனை சிங்களம் படி என்று சொல்வதோ நான் தமிழ் படிக்க கஷ்டம் என்று சொல்வதோ அல்ல. போன ஆண்டு ஒரு சிங்கள பெண் எனது நிறுவனத்தில் பயிற்சி பெற வந்து இருந்தார். கொழும்பு பல்கலையில் படித்தவர். மொழியியல் துறை. என்னனென்ன மொழிகள் படிக்கிறீர்கள் (Sub Unit ) என்று கேட்டேன். ஆங்கிலம், பாளி, சீனம் (மாண்டரின் ) என்கிறார். தமிழ் படிக்கவில்லையா என்று கேட்டேன். இல்லை என்கிறார் . எனக்கு வந்ததே கோபம். ஏன் அம்மா நாங்கள் 250 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிறோம் . தமிழ் படிக்க முடியாது. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிற சீன மொழி மட்டும் படிக்க முடியுமா என்று ஏசினேன். இது தான் திமிர் என்பது. எனக்கு சிங்கள மொழி ஓரளவு பேச முடியும் என்றாலும் ஆதன் பின்னர் நான் அவருடன் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடினேன். இந்த லட்ஷணத��தில் இருக்கும் சிங்களத்துடன் தான் இணைத்து போக வேண்டும் என்கிறார் ஐயா நடேசன்.\nஇப்போதும் முடிந்தால் யாழ்பாணத்தில் வேண்டாம் யுத்தத்தால் பாதிக்கப்ப்ட்ட வன்னியில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி பார்க்கட்டும் . தில் இருந்தால். தமிழனின் சுய உரிமைக்கு எதிராக மக்கள் வாக்களித்தால் (தமிழர்கள் தமிழ் பேசுவோர் அல்ல ) நாம் அத்துடன் தமிழ் தேசியத்தை மூடைகட்டி விடுகிறோம்.\nவட அயர்லாந்து போல 200 வருடம் கழித்தாவது தமிழர்களுக்கு உரிய நியாயமான உரிமை கிடைக்க வேண்டும். IRA ஒரு பயங்கரவாத இயக்கம் என்றது உலகம். ஆனால் அதன் ஆதார கோரிக்கை புறக்கணிக்க முடியாமல் போனது. தனி நாடு இல்லை என்றாலும் ஓரளவு திருப்ப்திகரமான தீர்வு கிடைத்தது. இப்போது பாருங்கள் இங்கே ஒரு சின்ன அரசியல் அமைப்பு திருத்தம் வந்தாலும் தென்பகுதி கொந்தளிக்கிறது. நாடு இனொரு இன கலவரத்தை எதிர்நோக்குகிறது. உடனே ஐயா நடேசன் சொல்வது என்ன.. இனக்கலவரத்தை தமிழர்கள் பயன்படுத்தி வெளி நாடு செல்ல முயற்சிப்பார்கள் என்று. ஐயா, இன கலவரம் வந்த பின்னர் தான் அதை பயன்படுத்த முடியும். கலவரத்தை தொடங்கியது யார் சிங்களவர்கள் மட்டுமே. நாம் அல்ல.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13144425/Tree--medicine.vpf", "date_download": "2019-01-22T17:32:17Z", "digest": "sha1:YZO626UCWI23YPWVD2TI5QTT5MHW4YTF", "length": 10785, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tree .. medicine || மரம்.. மருத்துவம்..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டாக்டர்கள் குளுக்கோஸ் செலுத்த பரிந்துரைப்பார்கள்..\nஆலமரம் ஒன்றுக்கு அதே முறையை பின்பற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆலமரம் தெலுங்கானா மாநிலம் மஹபூப் நகர் மாவட்டத்திலுள்ள பில்லாளமாரி என்ற இடத்தில் உள்ளது.\nஉலகின் இரண்டாவது பெரிய ஆலமரம் என்ற சிறப்பை பெற்றுள்ள இது மூன்று ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து நிற்கிறது. இதன் வயது 700 ஆண்டு. அதனால் ஆலமரத்தின் பல பாகங்கள் சிதிலமடைய தொடங்கி இருக்கிறது. அதனை காப்பாற்றுவதற்காக வனத்துறை அதிகாரிகள் இத்தகைய மர சிகிச்சையை கையாண்டு இருக்கிறார்கள்.\nஇதுபற்றி வனத்துறை அதிகாரி சுக்க ரங்க ரெட்டி கூறுகையில், “இந்த ஆலமரத்தின் ஒரு பகுதி வேர்கள் மற்றும் தண்டு பகுதிகள் சிதைவடைந்துள்ளன. அதனால் மரம் அழிவை எதிர்கொண்டிருக்கிறது. அதனை காப்பாற்றுவதற்கு மூன்று வகையான வழிமுறைக்கு பரிந்துரைத்தோம். தண்டு பகுதிக்குள் துளையிட்டு ரசாயன கலவையை செலுத்தி வளர வைக்க முயற்சித்தோம். அது பலன் தரவில்லை. தற்போது குளுக்கோஸ் பாட்டில்களில் ரசாயனத்தை கலந்து அதன் மூலம் வேர்களை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதிகமான கிளைகளை கொண்டிருப்பதால் ஆங்காங்கே காங்கிரீட் கட்டமைப்புகளை உருவாக்கி மரத்தை வலுப்படுத்தி வருகிறோம்’’ என்கிறார்.\nமரத்தின் கிளைப்பகுதிகளுக்கு உயிரோட்டம் கொடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட குளுக்கோஸ் பாட்டில்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. அதன் மூலம் மரத்துக்கு தேவையான மருந்துகளை செலுத்தி வருகிறார்கள். இந்த மரம் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்கு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்\n5. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-sep-12/editorial/133997-spiritual-tibits.html", "date_download": "2019-01-22T16:38:30Z", "digest": "sha1:5OFHYLUOS226JHL7TZM7OO7NZVX6VMDP", "length": 17341, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "ஆஹா... ஆன்மிகம்! - கோட்டம்! | Spiritual tibits - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nசக்தி விகடன் - 12 Sep, 2017\nநாகதோஷம் நீங்கும்... கல்யாணம் கைகூடும்\nவேப்ப மரத்தில் எழுமிச்சைத் தொட்டில் - பிள்ளை வரம் அருளும் பிரார்த்தனை\nபொன்னும் பொருளும் அருளும் அனந்தநாராயணர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்\nகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா\nஆலயம் தேடுவோம் - ‘மனமது செம்மையானால்..’\nசனங்களின் சாமிகள் - 10\n'மாரா’ - அற்புத நாடகம்\nவாமனர் அளந்த மூன்றாவது அடி...\nஅடுத்த இதழுடன் - நல்லன அருளும் நவராத்திரி\nகோயிலுக்குக் கோட்டம் என்றும் பெயருண்டு. வளைந்து வட்டமாக அமைந்த அடித்தளத்தின் மீது வட்டக் கூம்பு வடிவம் கொண்ட ஆலயம் கோட்டம் எனப்பட்டது. ஆதியில் அமைந்த ஆலயங்கள், வட்டமாக அமைந்த சுவர்களையே கொண்டிருந்தன.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/07/", "date_download": "2019-01-22T16:58:53Z", "digest": "sha1:TEALQMFHYHWU3ZFUJENL3676HM66AKOX", "length": 109088, "nlines": 267, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: July 2011", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nமங்காத்தாடா - \"மச்சி ஓபன் தி பாட்டில்”\nஇதோ வருது அதோ வருது என்று ரசிகர்களுக்கு தண்ணி காட்டி கொண்டிருந்த மாங்காத்தா பாடல்கள் அடுத்த மாதம் 10ம் தேதி வெளிவர இருக்கிறது ... ஏற்கனவே வெளிவந்த விளையாடு மாங்காத்தா பாடல் ஹிட் அடித்து விட்டதால் அஜீத் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆல்பத்திற்க்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ....இதுவரை பல தேதிகளை சொல்லி பாடல்கள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்க வைத்து கடைசியில் ஏமாற்றியதை போல , இம்முறை நடக்காது காரணம் இது சோனி BMG கம்பெனியால் உறுதிசெய்யபட்ட தேதி , அவர்கள்தான் இதை அறிவித்து இருக்கிறார்கள் , எனவே இந்த முறை அஜீத் ரசிகர்கள் தாராளமாய் எதிர்பார்க்கலாம் …\nபாடல்கள் வெளியிடுவதில் தாமதம் ஆனவுடன் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பேசிய சம்பளம் தரபடவில்லை , அதனால் அவர் பாடல்களை கம்போசிங்க் செய்யாமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார் என்று ஒரு வதந்தி பரவியது ,,, ஆனால் யுவன் இந்த படத்தின் பாடல்களை ஒரு மாதத்திற்க்கு முன்னரே முடித்து விட்டார் , மேலும் தான் நினைத்தபடியே பாடல்கள் நன்றாக வந்திருப்பதால் தான் வேண்டிக்கொண்டபடி திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தியிருக்கிறார்... எனவே அவர் இழுத்தடிக்கிறார் என்பது சுத்த பொய் .... இதன் உண்மையான காரணம் அவர் கம்போஸ் செய்திருந்த ட்யூன்களில் ஒன்றை மாற்றி தருமாறு படத்தின் இயக்குனரும் சோனி கம்பெனியும் கேட்டிருக்கிறார்கள்.... அதனால் அந்த ட்யூன்ஐ முழுவதும் ஆரம்பத்தில் இருந்து மாற்றி அமைத்திருக்கிறார் அவர் ... படம் முழுவதும் முடிவடைந்த நிலையில் ஒரு பாடலை மாற்றுவது என்பது கொஞ்சம் இல்லை அதிகம் நேரம் விழுங்கும் வேலை என்பதால்தான் ஆடியோ ரிலீஸ் ஆவதில் தாமதம் ஆகி விட்டதாம் ... இல்லை என்றால் பாடல்கள் இந்நேரம் வெளியாகி இருக்கும் ... நமக்கு எப்ப ரிலீஸ் ஆகுதுங்கறது முக்கியம் இல்லை , ஆனா எப்படி ரிலீஸ் ஆகுதுங்கிரதுதான் முக்கியம் , அதனால் அஜீத் ரசிகர்கள் ஆரம்பத்தில் வெங்கட் பிரபுவை அவரின் ஃபேஸ்புக்கில் காய்ச்சி எடுத்தாலும் , அதன் பின்னர் புரிந்து கொண்டு அமைதியாகி விட்டனர் ...\n10ஆம் தேதி வெளிவர இருக்கும் ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் , அதில் ஒன்று ஏற்கனவே வெளியாகி அஜீத் ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் எல்லா இடங்களிலும் பட்டயை கிளப்பி கொண்டிருக்கும் விளையாடு மாங்காத்தா பாடல் ... இந்த பாடலை தவிர்த்து படத்தில் இரண்டு மெலோடி பாடல்கள் உண்டு .... யுவன் படம் என்றால் ரீ மிக்ஸ் இல்லாமலா யுவன் இந்த படத்தில் எடுத்து கையாண்டு இருக்கும் தன் தந்தையின் பாடல் 90களில் வந்து பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்த சொர்க்கமே என்றாலும் பாடல் .. இதில்தான் யுவனும் அவர் தந்தையும் முதன் முதலாக இணைந்து பாடி இருக்கிறார்களாம்.... இன்னொரு பாடல் வெங்கட் பிரபு படங்களில் வழக்கமாக வரும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஜாலியாக பாடும் வெஸ்டர்ன் கலந்த குத்து பாடல் ... அந்த பாடலின் தொடக்க வரி “மச்சி ஓபன் தி பாட்டில்”\nபாடல்களை போல படம் வெளியாவதற்க்கு முன்னரும் பல வதந்திகள்... இதற்க்கு முழு பொறுப்பு வெங்கட் ஸார்தான்... படம் ஆரம்பிக்கும் பொழுது 2011 மே 1 படம் கண்டிப்பாக அஜீத் பிறந்தநாள் பரிசாக வெளிவரும் என்று சொல்லியிருந்தார��... அவரால் மே 1 ஆம் தேதி பாடல்களை கூட வெளியிட முடியவில்லை... பின்னர் ஒவ்வொரு மாதமாக தள்ளி தள்ளி போயி ஒரு கட்டத்தில் யோவ் வெங்கட்டு .. சொன்ன தேதியில படம் ரிலீஸ் ஆகாம போச்சுன்னு வச்சிக்கோ , நாங்க எல்லாம் மாங்காத்தாவ மறந்திட்டு பில்லா 2 பக்கம் போயிடுவோம் என்று அஜீத் ரசிகர்கள் எல்லாரும் வெங்கட் பிரபுவை மிரட்டும் நிலமை ஆகி விட்டது .... இப்பொழுது இறுதியாக அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இறுதி வாரத்தில் அல்லது செப்டெம்பர் 3 ஆம் தேதி படம் கண்டிப்பாக வெளிவரும் என்று வெங்கட் சொல்லியிருக்கிறார்\nஇதற்கிடையில் தயாநிதி அழகிரி தயாரிப்பில் படம் வெளிவருவதால் , அம்மாவின் ஆட்சி நடக்கும் பொழுது அவர் படத்தை வெளியிடுவது ரிஸ்க் என்று பயந்து யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை என்று ஒரு வதந்தி பரவியது .... முன்பு கலைஞரின் காலையும் இப்பொழுது அம்மாவின் காலையும் நக்கி கொண்டு அலையும் ஒரு நாதாரி கும்பல்தான் இந்த வதந்தியை பரப்பி இருக்கிறது ... ஆனால் உண்மை அதுவல்ல ... படத்தின் வெளிமாநில உரிமையும் , வெளிநாட்டு உரிமையும் அதிக விலைக்கு போயிருக்கிறது .... இதனால் படத்தின் தமிழக உரிமையை வாங்க ஒரு பெரிய போட்டியே நடந்து கொண்டிருக்கிறதாம் .... தற்போதைய நிலவரப்படி ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் மிக அதிக விலை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட இருப்பதாக தெரிகிறது ... மேலும் படத்திற்க்கு சில நாதாரிகளால் எந்தவிதமான தொந்தரவும் வந்துவிடாமல் இருக்க தலயை ஒருமுறை அம்மாவை சந்தித்து விட்டு வந்து விடுமாறு பலரும் வற்புறுத்தி இருக்கிறார்கள் , ஆனால் என் சுயநலத்திர்க்காக முதல்வரை பார்க்க விரும்பவில்லை என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார் தமிழ் சினிமாவின் ஜெண்டில்மேன் ...\n என்று பார்த்து பார்த்து வாங்குவதற்க்கு இது சாதாரண படம் கிடையாது.... தல படம்.... அதனால் படத்தை யாரும் வாங்க தயங்குகிறார்கள் என்பதை குழந்தைகூட நம்பாது ...மேலும் இந்த படம் oceans eleven படத்தின் தழுவல் என்றொரு வதந்தியும் பரவிவருகிறது ... அப்படி இருந்தால் சந்தோசமே ... அந்த படம் சென்ற வாரம்தான் பார்த்தேன் ... George Clooney கதாபாத்திரத்தில் அஜீத் வந்தால் செம கெத்தாக இருக்கும் ....இப்பொழுதுதான் ஆட்டையை போட்டு படம் எடுப்பது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டதே.... நாலு பேருக்கு நல்லதுனா தப்பு பண்றதுல தப்பே இல்லை...\nஎது எப்படியோ ஆகஸ்ட் 10ல் தல ரசிகர்கள் சொல்ல போகும் மந்திரம் “ மச்சி ஓபன் தி பாட்டில்” ... படம் பட்டைய கிளப்புனா தினம் தினம் “மச்சி ஓபன் தி பாட்டில்”தான்\n(மேல இருக்கிற பாட்டீல் எங்களுக்கு , வயித்தெரிச்சல் பார்ட்டிகளுக்கு டானிக் பாட்டில் தனி )\nஉலக சினிமாக்களும் , உள்ளூர் எழுத்தாளனும்\nநேற்று ஒரு பிரபல டீவியில் ஒரு பிரபல எழுத்தாளரின் பேட்டி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது .... என் கெட்ட நேரம் அதை என் மனைவியோடு சேர்ந்து பார்க்க வேண்டியதாகிவிட்டது .... அதில் அந்த பிரபலம் தன்னை ஒரு மிஸ்டர் கிளீன் என்பதை போல பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார் .... அவர் தளத்தில் சென்று படித்தால் தான் ஒரு பொம்பளை பொறுக்கி , தண்ணி வண்டி என்று தன்னை பற்றி மிக உயர்வாக எழுதி வைத்திருப்பார் ... கேட்டால் நான் எதர்க்கும் அஞ்சாதவன் , யாருக்கும் பயப்படாதவன் , என் வாழ்க்கை ஒரு சரோஜா தேவி புத்தகம் என்றெல்லாம் பெருமை பீத்தி கொள்வார் ... ஆனால் நேற்று அந்த ஊடகத்தில் தன்னை தமிழகம் முழுவதும் நிறைய பேர் பார்ப்பார்கள் என்று நினைத்ததாலோ என்னவோ , அவர் மேற்கூறிய \"பெருமைகளை\" அதிகம் பீற்றிக்கொள்ளவில்லை .... தன்னை ஒரு \"மிஸ்டர் கிளீன்\" என்று காட்டி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே அதிகம் யோசித்து யோசித்து நிதானமாக பேசிக்கொண்டிருந்தார் ... அதை பார்த்த என் மனைவி எவ்வளவு நல்லவரா இருக்காரு யாருங்க இவரு என்று கேட்டாள் .. நான் உடனே நெட்டில் தேடி இந்த படத்தை அவளுக்கு காட்டினேன் ...\nஅதை பார்த்து விட்டு , இனிமேல் பிளாக் எழுதிரேன் , கவிதை எழுதுறேன்ன்னு பேப்பரையும் பேனாவையும் எடுத்தீங்க கைய உடச்சி அடுப்புல சொருக்கிடுவேன் ஜாக்கிரதை என்று என்னை மிரட்டி விட்டு டீவி யில் தெரிந்த அந்த நல்லவரை காரி உமிழ்ந்து விட்டு சென்றுவிட்டாள் ...\nஇந்த மாதிரி ஆட்களால்தான் பிளாக் எழுதுறவன்கூட வெளியில தன்னை ஒரு எழுத்தாளன் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ள முடிவதில்லை ...\nசென்ற வாரம் இரண்டு திரைபடங்கள் பார்க்க நேர்ந்தது ... இரண்டும் கொரிய திரைபடங்கள் .... இப்பொழுதெல்லாம் தியேட்டருக்கு சென்று அதிகம் படங்கள் பார்க்கமுடிவதில்லை ... நான் தியேட்டரில் சென்று கடைசியாக பார்த்த படம் எத்தன் .... அதனால்தான் கொஞ்சம் செலவு செய்து ஒரு எல்‌சி‌டி டீவி , ஒரு ஹோம் தியேட்டர் வாங்கி வீட்டிலேயே ஒரு மினி தியேட்டர் எஃபக்ட் உருவ���க்கி வைத்திருக்கிறேன் ... அதில் தமிழ் படங்களை பார்ப்பதை விட ஆங்கில மற்றும் கொரிய படங்களை பார்க்கும் பொழுது அதன் எஃபக்ட் நன்றாக தெரிகிறது ,,, நாம் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் பின்தங்கிதான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன் ... சரி மெயின் மேட்டருக்கு வருவோம் .. அந்த இரண்டு படங்கள் I saw the devil மற்றும் someone special …\nMind blowing என்று சொல்லுவார்களே அதை அனுபவித்தேன் இந்த இரண்டு படங்களையும் பார்த்தபொழுது ... I saw the devil , ஒருவகையான பழிவாங்கும் கதை , சைக்கோ படம் என்று கூட சொல்லலாம் .... நம்மூர் படங்களில் எல்லாம் ஒரு டயலாக் வரும் , “நீ அவ்வளவு சாதாரணமா சாக கூடாதுடா... அணு அணுவா துடிதுடிச்சி சாவனும் “ , 1990 காலகட்டத்தில் பெரும்பாலும் எல்லா படங்களிலும் இந்த வசனம் வரும் ... இந்த வசனம் வரும்போதெல்லாம் அணு அணுவாக சாகடித்தல் என்றாள் என்ன அது எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசையாக இருக்கும் ஆனால் எந்த படத்திலும் அந்த அணு அணுவான சித்திரவதையை பார்க்க முடியவில்லை ... அந்த குறை I saw the devil பார்த்த பொழுது போய் விட்டது...\nகர்ப்பிணி காதலியை ரேப் செய்து அவளை துடிக்க துடிக்க துண்டு துண்டாக வெட்டி சாகடித்த ஒரு சைக்கோவை தன் காதலி எப்படி சாகும் பொது சித்திரவதையை அனுபவித்தாலோ அதே போல அவனும் வாழும் போதே அதே சித்திரவதை அனுபவிக்க வேண்டும் என்று காதலன் சபதம் செய்து அவனை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்வதே படம் .... இதில் காதலன் ஒரு போலீஸ் , அந்த சைக்கோ அவனை விட கெட்டிக்கார கிரிமினல் என்று கதாபாத்திரங்கள் அமைந்தால் சுவாரஸ்யத்திர்க்கு கேட்கவா வேண்டும் ... அதகளபடுத்தி இருக்கிறார்கள் ...\nகுறிப்பாக வில்லன் ஒவ்வொரு இடத்திற்க்காய் சென்று ஏதாவது ஒரு பெண்ணை மிரட்டி அவளை அனுபவித்து கொண்டிருக்கும் போது ஹீரோ இடையில் வந்து அவனை நையபுடைப்பது , உண்மையான பழி வாங்குதல் என்றாள் அது இதுதான் என்று சபாஷ் போட வைக்கிறது ... ஆனால் ஒருகட்டத்தில் வில்லன் எப்படி இவன் நாம் போகும் இடத்திற்கெல்லாம் வருகிறான் என்று சந்தேகபட்டு , விஷயத்தை கண்டுபிடித்து (அது என்ன விஷயம் என்பதை படத்தில் பாருங்க, அதை இங்கே சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்து விடும்) அதை அழித்து ஹீரோவின் கண் பார்வையில் இருந்து தப்பி விடுகிறான் ... அதன் பின்னர் என்ன நடக்கிறது ஹீரோ எப்படி வில்லனை பழி வாங்கினான் என்பதை படு விறுவிறுப்பாக சொல்லி இருப்பார்கள்...\nஇந்த படத்தின் மிக பெரிய பிளஸ் சைக்கோ வில்லனாக நடித்திருப்பவரின் அலட்டலான நடிப்பு ... இவரின் நடிப்பிற்காகவே மிஸ் பண்ணக்கூடாத படம் இது ... குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ரத்தக்களரியாய் , வாயில் சிகரெட் புகைத்து கொண்டே ஸ்டைலாக நடந்து வந்து போலீஸிடம் சரணடைய வரும் காட்சி ஒரு சின்ன உதாரணம் ... எனக்கு தெரிந்து ரஜினியால்கூட அவ்வளவு ஸ்டைலாக அந்த காட்சியில் நடித்திருக்க முடியாது .... செம மாஸ்.... கூடிய விரைவில் அதிமேதாவி கவுதம்மேனன் இயக்கத்தில் இந்த படம் தமிழில் சிதைக்கபடலாம் ஸாரி எடுக்கபடலாம் .. ஆனால் அப்படி எடுத்தால் அந்த வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பது ... என்னிடம் கேட்டால் நான் சொல்லும் ஒரே ஒரு நடிகன் ரஜினி மட்டும்தான் .... அஜீத் கூட நெருங்கி வருவார் .. ஆனால் ரஜினிதான் அதை பெட்டராக செய்ய முடியும் ...\nஇரண்டாவது someone special , இது I saw the devil படத்திற்க்கு முற்றிலும் எதிரானது ... a romantic comedy Korean film… நாயகன் ஒரு பேஸ் பால் வீரன் ... அவன் காதலி அவனை விட்டு ஏதோ சில காரணங்களுக்காய் பிரிந்து விடுகிறாள் ... இப்படிதான் படம் ஆரம்பிக்கிறது .... அவனுக்கு கேன்சர் வேறு வந்து விடுகிறது , டாக்டர் இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே நீங்கள் உயிரோடு இருக்க முடியும் என்று சொல்கிறார் , அவனுக்கு சாவதற்குள் உண்மையான காதல் என்றாள் என்னவென்று அனுபவித்துவிட வேண்டும் என்று ஆசை .... அப்பொழுதுதான் அவனுக்கு ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது ... அவள் யார் அவள்மூலம் இவன் காதல் என்றாள் என்ன்வென்று தெரிந்து கொள்கிறானா அவள்மூலம் இவன் காதல் என்றாள் என்ன்வென்று தெரிந்து கொள்கிறானா இன்னும் மூன்று மாதத்தில் இறக்க போகும் இவனை அவள் காதலிப்பாளா இன்னும் மூன்று மாதத்தில் இறக்க போகும் இவனை அவள் காதலிப்பாளா இப்படி எல்லா கேள்விகளுக்கும் சிரிக்க சிரிக்க பதில் சொல்லியிருக்கிறார்கள்... இடையில் சில காட்சிகளில் சிந்திக்கவும் வைத்திருப்பார்கள் ...\nமிக மிக சோகமாக ஆரம்பிக்கும் படத்தை தடாலென்று இயக்குனர் காமெடி டிராக் பிடித்து கடைசி வரை சோகம் கலையாமலே படத்தை காமெடி டிராக்லேயே பயணப்பட வைத்திருப்பார்(......) ஒரு காட்சியில் நாயகன் நாயகியிடம் உன் வீடு எங்கு இருக்கிறது என்று கேட்பான் ... நாயகி உன் வீட்டில் இருந்து சரியாக 32 அடியில் என் வீட�� இருக்கிறது என்று சொல்லுவாள் ... அதெப்படி சரியாக 32 அடி என்று உனக்கு தெரியும் என்று அவன் கேட்கும் போது வரும் ஃபிளாஷ்பேக் காட்சி அருமை ... பின்னர் இதே 32 அடி லாஜிக்கை கதையின் மிக முக்கிய திருப்பத்திற்க்கு பயன்படுத்தி இருப்பார்கள் ...\nஅதே போல நாயகன் நாயகியிடம் உனக்கு பேஸ்பாலில் பிடித்தது எது என்று கேட்க , அவள் பந்தை பிடித்து அதை ஆடியன்ஸ் இருக்குக் கேலரியில் தூக்கி வீசினால் பார்பதற்க்கு வேடிக்கையாக இருக்கும் என்று சொல்ல , நாயகன் தான் சாக போவதற்க்கு முன் தான் ஆடும் கடைசி ஆட்டத்தில் முக்கியமான கட்டதில் பந்தை கேட்ச் பிடித்து பேட்ஸ்மேனை அவுட் ஆக்காமல் , அதை ஆடியன்ஸ் மீது தூக்கி எறிவது ரசனையான காட்சி ...\nஇதே போல இன்னும் பல சுவாரஷ்யாமான ரசனையான காட்சிகளை படம் முழுவதும் அமைத்திருப்பார் இயக்குனர் ... வீட்டுக்கு வரும் திருடனுக்கு காசு கொடுத்து அனுப்பி வைப்பது , பாங்க் கொள்ளை அடிக்க வருபவர்களை காதல் பண்ணுங்கடா , வாழ்க்கை நல்லா இருக்கும் என்று அட்வைஸ் செய்து திருத்துவது என்று நிறைய அட போட வைக்கும் காட்சிகள் படம் முழுவதும் .... பீல் குட் மூவி பார்க்க பிடிக்கும் என்றால் இந்த படத்தை தவற விடாதீர்கள் .....\nஎனக்கு ரத்தக்களரியான த்ரில்லர் படங்கள்தான் பிடிக்கும் என்று சொல்லுபவர்கள் I saw the devil படமும் , இல்லை எனக்கு ரொம்ப சாஃப்ட்டான பீல் குட் படங்கள்தான் பிடிக்கும் என்று சொல்லுபவர்கள் someone special படமும் தாராளமாய் பாருங்கள் ... என்னை போல இரண்டுமே பிடிக்கும் என்பவர்கள் இரண்டையும் பார்க்கலாம் ,\nஆனால் தயவு செய்து மாற்றி பார்த்து விடாதீர்கள் , என்னை நீங்கள் அசிங்க அசிங்கமாக திட்ட வாய்ப்பு அதிகம்.... இரண்டு படங்களும் தங்களுடைய களத்தில் அந்த அளவு முத்திரை படித்த படங்கள் ....\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nதெய்வ திருமகன் பட விமர்சனங்களை படிச்சி படிச்சி ரெண்டு மூணு நாளா காண்டாகி கெடக்கேன் .. விக்ரம் அப்டி நடிச்சிருக்கார் , விக்ரம் இப்டி நடிச்சிருக்கார்னு ஆளாளுக்கு அள்ளி வீட்டுக்கிட்டு இருக்கிறத பாக்கிறப்ப சிரிக்கிறதா அழுவுரதான்னு தெரியலை .... இதை எல்லாம் படிக்கிறப்ப எனக்கு சில விஷயங்கள் புரிபடவே மாட்டேங்கிது .... இப்படி அசாதாரமான கதாபாத்திரம் ஒன்றில் உடலை வருத்தி கஷ்டபட்டு நடிப்பவனை மட்டும்தான் சிறந்த நடிகன் என்று ந��் சமூகம் ஏற்று கொள்ளுமா உங்களை போல என்னை போல ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் தன் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியவர்கள் எல்லாம் நடிகர்கள் கிடையாதா உங்களை போல என்னை போல ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் தன் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியவர்கள் எல்லாம் நடிகர்கள் கிடையாதா இப்படி ஒரு கேள்வி என் மனதில் தோன்றியவுடன் அதற்க்கு விடையாக என் மனதில் எழுந்தவர் நவரச நாயகன் கார்த்திக் அவர்கள் ... இன்று கமலையோ வேறு சில நடிகர்களையோ சிலாகித்து பேசும் நாம், மறந்து போன ஒரு அற்புதம் அவர் ... அவரை பற்றி என்னுடைய பார்வையே இந்த பதிவு ...\nதமிழ் சினிமாவுக்கு இருக்கும் பெரிய சாபமே நடிக்க தெரியாத நடிகர்களின் கையில் எப்பொழுதும் அது மாட்டி கொண்டு அல்லாடுவதே .... நடிப்பு என்பது என்னை பொருத்தவரைக்கும் நான் நடிக்கிறேன் என்பதை பார்பவர்களுக்கு புரியவைக்க வேண்டி கஷ்டபட்டு நடிப்பதோ , இல்லை வித விதமான கெட்டப்புகளில் ஸ்கிரீனில் வந்து ஒவ்வொரு கெட்டப்புக்கும் வித்தியாசமான குரலில் பேசி நடிப்பதோ , இல்லை தன்னை முற்றிலும் மாற்றி கொண்டு நடை உடை பேச்சு தோற்றம் என்று அனைத்தையும் தழைகீழாய் மாற்றி தேசிய விருதை குறிவைப்பதோ இல்லை .... இயல்பாய் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் வாழ்ந்து காட்டுவதே ... அப்படி இயல்பான நடிப்பை வெளிபடுத்தும் திறமை வாய்ந்த நடிகர்கள் தமிழ் சினிமாவில் மிக மிக குறைவு ... எனக்கு தெரிந்து பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் நாடக தன்மை சிறிதும் இல்லாமல் இயல்பாய் நடித்த ஒரே நடிகன் பாலையா மட்டுமே ... ஒரு சில எம்ஜிஆர் படங்களை தவிர்த்து பார்த்தால் நாகேஷ் அவர்களையும் அந்த லிஸ்டில் சேர்த்து கொள்ளலாம் .... அதன் பின்னால் அந்த லிஸ்டில் பெரிய தேக்கம் இருந்து வந்தது நீண்ட நாட்களுக்கு... இரண்டு நடிகர்கள் நுழையும் வரை .. ஒருவர் ரகுவரன் , இன்னொருவர் கார்த்திக் ....\nசினிமாவில் நுழைய மிக எளிதான வழி நடிகரின் மகனாக இருப்பதே ... கார்த்திக் அவர்களும் சினிமாவில் அப்படிதான் நுழைந்தார் , அவர் தந்தை முத்துராமன் மூலமாய் ... முதல் படமே மிக பெரிய வெற்றி பெற்ற அலைகள் ஓய்வதில்லை... தான் முதல் படத்திலேயே யார் இந்த பையன் என்று அனைவரையும் கவனிக்க வைத்திருப்பார் ... அதுவும் அம்மா சென்டிமெண்ட் , காதல் காட்சிகள் , வில்லனிடம் அவமானப்படும் காட்சிகள் என்று எல���லா வகையான காட்சிகளிலும் ஒரு தேர்ந்த நடிகனின் நடிப்பு இருக்கும் ... இன்றும் அந்த படத்தை எப்பொழுதாவது பார்க்க நேர்ந்தால் எனக்கு இது ஆச்சர்யமாக தெரியும்.... எனக்கு பதினாறு வயதினிலே கமலை விட (கவனிக்க கமல் ஒரு சிறந்த நடிகன் இல்லை என்று நான் சொல்லவில்லை) அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் சிறந்த நடிகனாக தெரிய காரணம் அந்த இயல்பான நடிப்பே ...\nஅதன் பின்னர் அவருக்கு சில வருடங்களுக்கு சொல்லி கொள்ளும்படியான படம் இல்லை ... அவருக்கு அடுத்து பெரிய பிரேக் கொடுத்த படம் நினைவெல்லாம் நித்யா... அந்த படங்களின் பாடல்கள் எல்லாமும் பெரிய ஹிட் குறிப்பாக பணி விழும் மலர்வணம் என்ற பாடல் இப்பொழுது கேட்டாலும் சொக்க வைக்கும் பாடல் ... இந்த படத்தின் மூலமாய் கார்த்திக் காதல் இளவரசனாக புது பரிமாணம் பெற்றார் ... 85-90 காலகட்டங்களில் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் காதல் படங்களே .. கோபுர வாசலிலே , மௌன ராகம் போன்ற படங்கள் அவருக்கு பெரிய பேரை பெற்று கொடுத்தன ... இந்த படங்களை பார்க்கும் பொழுது எனக்கு கார்த்திக் கண்ணுக்கு தெரிவதில்லை , காதல் வயபட்ட இளைஞன் ஒருவனே தெரிவான் ... ஒரே ஒரு காட்சி கோபுர வாசலிலே படத்தில் பானுபிரியா கார்திக்குக்கு கேசட் அனுப்பி வைப்பார் ... அதை கார்த்திக் போட்டு கேட்கும் காட்சியில் அவர் காட்டும் முகபாவங்கள் no chance அது அவரால் மட்டுமே முடியும் .... பரபரப்பு ,சந்தோஷம் , குழப்பம் , அமைதி என்று பல உணர்ச்சிகளை ஒரு சேர வெளிபடுத்தி இருப்பார் இயல்பாய் ...\nமௌனராகம் படத்தில் அவர் இருபது நிமிடங்கள் மட்டுமே வருவார் .. ஆனால் படம் பார்த்து முடிக்கும் பொழுது நம் மனசு முழுவதும் அவர்தான் இருப்பார் ... சச்சின் என்று ஒரு படம் , விஜய் நடித்திருப்பார் .... அந்த படத்திர்க்கு ஆனந்த விகடன் விமர்சனம் இவ்வாறு எழுதி இருந்தார்கள் ... மௌன ராகம் கார்த்திக் போல நடிக்க விஜய் முயற்சி செய்திருக்கிறார்.... திரையில் அதை பார்க்கும் பொழுது விஜய் இனிமேல் இப்படி முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது என்று .... எனக்கும் சச்சின் படம் பார்க்கும் பொழுது கார்த்திக் ஞாபகம்தான் வந்தது ... அந்த மாதிரியான வேடங்களில் வெளுத்து கட்டுவார் கார்த்திக் .... அவரின் குறும்பான நடிப்பு வேறு யாருக்கும் கண்டிப்பாக கிடையாது .... விஜய் பல முறை அப்படி நடிக்க முயன்று தோற்று இர���க்கிறார்... காரணம் மற்றவர்கள் குரும்பை வலிந்து முகத்தில் வெளிபடுத்துவார்கள் ,, ஆனால் கார்த்திக் முகத்தில் இயல்பாகவே அது வெளிப்படும்....\nஅடுத்து தமிழ் சினிமா கிராமத்து கதைகள் பக்கம் தன் பார்வையை திருப்பியது .... நிறைய படங்கள் கிராமத்து கதையில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்று எல்லாரும் கிராமத்து கதையாக எடுத்து கொண்டிருந்த நேரம். கார்த்திக் நடித்து வெளிவந்த கிராமத்து படம்தான் கிழக்கு வாசல் .... எனக்கு தெரிந்து கிராமத்து கதையில் ஹீரோ பேண்ட் போட்டு நடித்த முதல் படம் இதுதான் என்று நினைக்கிறேன் ... கிராமத்து கதாநாயகன் என்றாலே வேட்டி அல்லது பட்டாபட்டி , இரண்டில் ஒன்றைதான் ஹீரோ கட்டி இருப்பார் .... அப்படி நடித்தால்தான் ரசிகன் மனதில் அந்த ஹீரோ கிராமத்தானாக எளிதில் பதிவான் ... அப்படி இல்லாமல் பேண்ட் போட்டு நடித்தும் ஒரு கிராமத்து அப்பாவியாக பார்க்கும் ரசிகனின் மனதில் பதிவது என்பது அந்த காலகட்டத்தை பொறுத்த வரை கொஞ்சம் கஷ்டமான காரியம் ... ஆனால் கார்த்திக் அவரின் இயல்பான நடிப்பினால் அதை வெற்றிகரமாக செய்திருப்பார் ... அதன் பிறகு அவர் நடித்த பொண்ணுமணி , நாடோடி தென்றல் , பெரிய வீட்டு பண்ணைக்காரன் என்று நிறைய படங்களில் கிராமத்து இளைங்கனாக நடித்திருப்பார் குறையே சொல்ல முடியாதபடி ...\nகார்திக்கிடம் இருக்கும் இன்னொரு பெரிய திறமை , அவரின் இயல்பான நகைசுவைதான் .... இது எல்லா கதாநாயகர்களுக்கும் அமைந்துவிடாது .... எனக்கு தெரிந்து நகைசுவையில் கலக்கிய கதாநாயகர்கள் என்று பார்த்தால் கமல், ரஜினி தவிர்த்து கார்திக்கும் ஒருவர் ... கவுண்டமணி கூட நடிக்கும் பொழுது மட்டும் சத்தியராஜ் மிண்ணுவார் .. ஆனால் கார்த்திக் யாருடன் நடிக்கும் பொழுதும் காமெடியில் கலக்குவார் ... அந்த வகையில் கார்த்திக் தன் முழு திறமையையும் வெளிபடுத்தி நடித்த படம் உள்ளத்தை அள்ளித்தா ... அவரின் குறும்புதனமும் , நகைசுவையும் படம் முழுவதும் வெளிபட்டிருக்கும் .... அதே வருடத்தில் இதற்க்கு முற்றிலும் வித்தியாசமாக ஒரு படம் நடித்திருப்பார் .. அது கோகுலத்தில் சீதை .... அந்த ரிஷி கதாபாத்திரம் அவரை தவிர வேறு யாராலும் கண்டிப்பாக இவ்வளவு யதார்த்தமாக செய்து இருக்க முடியாது ... இப்படி ஒரே வருடத்தில் இரண்டு ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு கதாபாத்திரங்களை அதிலும் இவரை தவ��ர வேறு யாராலும் அந்த கதாபாத்திரங்களை இவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது என்று அனைவரும் பாராட்டும் வகையில் நடிக்க இவரை விட்டால் தமிழ் சினிமாவில் வேறு ஆளே கிடையாது .... நவராசநாயகன் என்று தனக்கு தானே படம் கொடுத்து கொண்டாலும் , அந்த பட்டத்திர்க்கு முற்றிலும் தகுதியானவர் அவர் ...\nஆரண்யகாண்டத்தில் ஒரு விஷயம் சொல்லி இருப்பார்கள் ... கமல் பிடிக்கும் என்று சொல்லும் பெண்கள் எல்லாம் எளிதில் மடங்கி விடுவார்கள் என்று ..... ஆனால் உண்மையில் அப்படிபட்ட பெண்களுக்கு கமலை விட கார்திக்கைதான் மிகவும் பிடிக்கும் ... காரணம் கமலுக்குள் இருக்கும் இயல்பான திமிர் கார்திக்கிடம் கிடையாது ... அவர்தான் தமிழ் சினிமாவின் ஒரிஜினல் சாக்லேட் பாய் ...நிஜ கார்த்திக்குக்கு வயசாகி இருக்கலாம் , ஆனால் மௌன ராகம் , கோபுர வாசலிலே கார்த்திக் போட்டியே இல்லாமல் இன்னமும் செல்லுலாய்டில் இளைமையோடுதான் இருக்கிறார் ... இன்றும் அந்த படங்களை பார்க்கும் போது நம்மூர் பெண்களால் கார்திக்கின் மேல் காதல்வயபடாமல் இருக்க முடியாது ....\nகுறிப்பிட்ட ஜாதி ஓட்டை நம்பி அரசியலில் இறங்கி அவமானபட்டது , குடிக்கு அடிமையானது , இன்னும் சில சொந்த பிரச்சனைகள் என்று சில விஷயங்களில் அவர் சறுக்கி இருந்தாலும் , இந்த 75 வருட தமிழ் சினிமாவின் வரலாறு கார்த்திக் இல்லாமல் முழுமை பெறாது என்னும் வகையில் நடிப்பில் தன் முத்திரையைபதிக்க செய்தது அவர் செய்த மாபெரும் சாதனை ...\n(தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதால் இந்த பதிவை அப்பப்ப தொடரலாம் என்று நினைத்திருக்கிறேன்)\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஇப்ப எல்லாம் பேப்பர் படிச்சாலே பயங்கர காமெடியா இருக்கு .. அதுக்கு காரணம் நம்ம தலைவர்கள் , சில “முக்கிய” பிரமுகர்கள் கொடுக்கிற பேட்டிகள்தான் .... அதான் நானும் என் பங்குக்கு சில டுபாக்கூர்களை பேட்டி எடுத்து என் பிளாக்ல போட்டு இருக்கேன் ... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க ....\nமுதலில் நம்ம சோனியாவின் தவ புதல்வர் , ஓட்டுக்கு மண் சுமந்த\nஎங்கள் உளவுதுறைக்கு கருப்பு பணத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பதிலும் , கூட்டணி கட்சிகளுக்கு சி‌பி‌ஐ மூலம் குழிபறிப்பதற்க்கும் , எதிர்கட்சி எம்‌பிகளை விலைபேசுவதற்க்கும் , ராஜபக்சேவிர்க்கு அடிவருடுவதற்க்கும் , எனக்கும் என் அம்மாவுக்கும் , என் குடும்பத்திர்க்கும் பாதுகாப்பு அளிப்பதற்க்கும் மட்டுமே நேரம் இருப்பதால் , எங்களால் குண்டு வெடிப்பு போன்ற சதிவேலைகளை முன்னரே கண்டுபிடிக்க முடியாது ... எனவே மக்களே தங்களுக்குள் உளவுதுறைகளை அமைத்து கொண்டு முடிந்தால் இந்த சதிவேலைகளை கண்டுபிடியுங்கள் .. இல்லையென்றால் அமைதியாக செத்து மடியுங்கள் .... இந்தியாவின் மொத்த வருவாயில் 99 % வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் , தொழிலதிபர்களும்தான் எங்களுக்கு முக்கியம் .... மீதி 1% பணத்தை மட்டும் வைத்திருக்கும் உங்களுக்காகவெல்லாம் உளவுத்துறை வேலை செய்யாது ... நீங்க உளவுத்துறை அளவுக்கெல்லாம் வொர்த் கிடையாது ...\nகசாப்பின் பிறந்தநாளில் பட்டாசு வெடித்து கொண்டாட பாகிஸ்தான் முடிவு செய்து , கடைசியில் பட்டாசு கிடைக்காமல் வெடிகுண்டு வெடித்து கொண்டாடி இருக்கிறது என்று உளவுத்துறையிலிருந்து தகவல் வந்திருக்கிறது .... எனவே இனிமேல் கசாப்பிருக்கு பிரியாணி செலவோடு சேர்த்து அவர் பிறந்த நாளுக்கு பட்டாசு வெடிக்கும் செலவையும் இந்திய அரசே ஏற்று கொள்ளும் ...\nமேலும் ஜெயிலில் இருக்கும் மற்ற பாக்கிஸ்தானி தியாகிகளின் பிறந்தநாளையும் அவர்கள் குண்டு வெடித்து கொண்டாட கூடும் என்பதால் , மும்பை மக்கள் எதர்க்கும் தயாரா இருக்கும் படி கேட்டு கொள்ளபடுகிறார்கள் .... உங்கள் துக்கத்தில் பங்கேற்க்க நானும் அன்னை சோனியாவும் இருக்கிறோம் .... நீங்கள் இப்படி வீரபாகுவை போல அடி மேல் அடி வாங்கி அவர்களாகவே பாவபட்டு உங்களை விடுவதை தவிர வேறு எதுவும் இதற்காக இந்த அரசாங்கத்தால் செய்ய முடியாது ....\nகலாநிதிமாறனின் தினகரன் செய்திகள் :\nசென்ற ஆட்சியில் எங்கள் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திரைபடங்கள் அனைத்தும் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது அனைவருக்கும் தெரியும் ... ஆடுகளம் படத்திர்க்கு கிடைத்த விருதுகளை அடுக்கி வைக்க சன் அலுவலகத்திலும் , தனுஷ் பங்களாவிலும் , வெற்றிமாறன் வீட்டிலும் சேர்த்து வைத்து பார்த்தால் கூட இடமில்லை மேலும் எங்களின் கடைசி வெளியீடான எங்கேயும் காதல் திரைபடத்தின் வசூல் அவதாரின் வசூலை அசால்டாக முறியடித்து உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது ... எங்கே நாங்கள் தொடர்ந்து படங்களை வெளியிட்டு கொண்டிர���ந்தால் harry potter , lord of the rings மற்றும் இன்ன பிற வெளிவர இருக்கும் ஹாலிவுட் படங்களின் வசூல் பாதிக்கப்படும் என்று அஞ்சி ஹாலிவுட் இயக்குனர்கள் பலரும் அஞ்சுகின்றனர் .. மேலும் இந்த வருடம் நாங்கள் ஆடுகளம் படத்தை ஆங்கில சப்டைட்டில் போட்டு ஆஸ்கார் கமிட்டிக்கு அனுப்பி வைத்தால் ஒரு விருதுகூட ஹாலிவுட் படங்களுக்கு கிடைக்காது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ... இதானால்தான் அவர்கள் அனைவரும் கூட்டு சதி செய்து , ஆங்கிலோ இந்தியனாகிய ஜெயலலிதா அம்மையாரின் துணையோடு (அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் என்பதற்க்கு எங்களிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன ... தேவைபட்டால் அதை சன் நியூஸ்ஸில் காட்டுவோம்) எங்களின் ஒரே ஒரு தோல்வி படமான எந்திரன் படத்தால் பாதிக்கபட்ட திரை அரங்கு உரிமையாளர்களை எங்களுக்கு எதிராக திசை திருப்பி விடுகிறார்கள் ... இது குறித்து சில மக்களிடம் கருத்து கேட்ட பொழுது\nஆனந்தி , (சன் அலுவலக ஸ்வீப்பர்)\nஇது ரொம்ப பெரிய அநியாயம் ஸார் .... எந்திரன் படத்தால நட்டம்னு சொல்லி காசு கேக்கிறவன , சுறா , வேட்டைக்காரன் , மாப்பிள்ளை , எங்கேயும் காதல் இப்படி சூப்பர் டூப்பர் படங்கலால சம்பாதிச்சதுல பங்கு தர சொல்லுங்க பாப்போம் ... ஆட்சியா ஸார் நடக்குது இப்ப .... புளுத்து போன அரிசி சாப்பிடாம எவனுக்கும் வாந்தி பேதி ஆகமாட்டேங்கிது , எவன் வீட்டு கக்கூசும் நாற மாட்டேங்கிது .. எங்க பொழப்பும் ஓட மாட்டேங்கிது ...\nஸார் கொசுக்கடியால வீட்டுல நிம்மதியா தூங்க முடியாம , ஒரு குவாட்டர் அடிச்சி ஏதாவது ஒரு தியேட்டருக்கு போயி ஃபேன் காத்துல நல்லா தூங்கி எந்திரிச்சி நிம்மதியா பொழப்ப ஒட்டிக்கிட்டு இருப்பேன் ஸார் , அதுவும் நம்ம சன் பிக்சர்ஸ் படம் வந்தா எங்களுக்கெல்லாம் செம கொண்டாட்டம் ஸார் ... தியேட்டர்ல எவனும் இருக்க மாட்டான் ... படமும் மொக்கையாத்தான் இருக்கும் , ஆனாலும் தியேட்டர விட்டு தூக்க மாட்டாணுவ ... நான் பாட்டுக்க துண்ட விரிச்சி போட்டு மூணு மணி நேரம் ஜாலியா தூங்கி எந்திருச்சிட்டு வருவேன் ஸார் ... இந்த ஆட்சி வந்த பின்னாடி அதுக்கும் வழி இல்லாம போச்சு ....\nநித்தி , ரஞ்சி பிரஸ் மீட் :\nஅந்த வீடியோவில் இருப்பது நானும் ரஞ்சிதாவும்தான் .... உங்களால என்ன புடுங்க முடியுமோ புடிங்கிக்கொங்க .... மேலும் இதுவரைக்கும் என்னுடய ஆசிரமத்திர்க்கு பெண்களும் வயதானவர்களுமே வந்து கொண்டிருந்தனர் ... ஆனால் இந்த வீடியோ வெளிவந்த பிறகு கல்லூரி மாணவர்களும் என்னுடைய ஆசிரமத்திர்க்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டனர் ... “கால் பண்ணு , ரஞ்சி வருவா “ என்ற ஒரு இருபத்தினாலு மணி நேர சேவை மையம் ஒன்றை என் ஆசிரமத்தில் உருவாக்கி இந்த இளைய சமுதாயத்திர்க்கு என்னால் ஆன உதவியை செய்து கொண்டு இருக்க இதன் மூலம் கடவுள் அருள் புரிந்துள்ளான் ... இதற்கெல்லாம் காரணம் சன் டீவியும் , நக்கீரனும்தான்... அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைபட்டுள்ளேன் ... அதன் பிரதிஉபகாரமாக அவர்கள் id card போட்டு கொண்டு யாராவது அந்த சேவை மையத்திர்க்கு வந்தால் அவர்களுக்கு ரஞ்சி ஃப்ரீ...\nநான் ஒரு பொண்ணு ஸார் . எனக்கும் வெக்கம் , மானம் எல்லாம் இருக்குது ஸார் ... நான் முன்னாடி எல்லாம் இப்படி பண்ணும் பொது ரொம்ப வெக்கமா இருக்கும் ஸார் ... தினம் தினம் பயங்கர கூச்சமா இருக்கும் ... ஊருக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சி ஒளிஞ்சி இருக்க வேண்டியதா போச்சு ... ஆனா அந்த வீடியோ சன் டீவியில வந்த பிறகு எனக்கு வெக்கம் , கூச்சம் எல்லாம் போச்சி ஸார் ... முழுக்க நனைந்த பின்னாடி முக்காடு எதுக்குன்னு இப்பலாம் நித்தி கூட இருக்கிறப்ப கூச்சபடுறதே இல்லை ... இப்ப எல்லாம் ரெண்டு பெரும் சந்தோஷமா பொழுதை கழிக்கிறோம் ஸார் ...\nஅதுக்கு காரணம் சன் டிவியும் ,\nநக்கீரனும்தான் , அவங்க என்னை நித்தி மூலம் கூட காண்டாக்ட் பண்ண தேவை இல்லை , என்னை நேரடியாகவே தொடர்பு கொள்ளலாம் ....\nடிஸ்கி : மேலே இருக்கும் பேட்டிகள் அனைத்தும் கற்பனையா இல்லை இதுதான் உண்மையா என்று எனக்கு சத்தியமாக தெரியாது ... என்னை பொறுத்தவரை இது ஒரு கற்பனை ... அவர்களை பொறுத்தவரை இது உண்மையாக கூட இருக்கலாம்..\nஆனா ஒண்ணு மக்களே நாம எல்லாம் இப்படியே முட்டாபயலுகளாகவே இருந்தோம்னா இன்னும் கொஞ்ச காலத்துல இவனுங்க இப்படி உண்மையிலேயே பெட்டி கொடுத்தாலும் கொடுப்பானுக....\nதல வரலாறு - பாகம் 2\n(தலையோட மாங்காத்தா படம் ரிலீஸ் ஆக போவுது ... நானும் தல பதிவுகள் எழுதி ரொம்ப நாள் ஆகிடுச்சி .... இப்படி ஒரு தல ரசிகன் இருக்கான் அப்படிங்கிரத பதிவுலகம் மறந்திரக்கூடாதுல ... அதான் இனிமேல் மாங்காத்தா படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் தல பதிவா போட்டு தாளிச்சிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன் .... எனக்குள்ள இருக்குற அஜீத் ரசிகனுக்கு தீனி போட இதவிட்டா சரியான ���ந்தர்பம் அமையாது... இந்த பதிவு நான் ஏற்கனவே எழுதி பாதியில கைவிட்ட ஒரு தொடர் பதிவு .. இதோட முந்தைய பாகங்களை நீங்கள் படிக்க ஆசைபட்டால் இதை கிளிக் செய்து படிங்க ...படிக்க ஆரம்பிக்கும் முன்னாள் ஒரு விஷயம் இது ஒரு தீவிர அஜீத் ரசிகனால் “மிக தீவிரமான” முறையில் அஜீத் பற்றி எழுதப்படும் பதிவு , யாருக்காவது அஜீத் பற்றி எழுதினால் வயிறு மற்றும் இன்ன பிற சமாச்சாரங்கள் பற்றி எரியும் என்றால் இப்பவே ஒரு செலுசிலின் வாங்கி வாயில போட்டு படிக்க ஆரம்பிங்க ... )\nபூவெல்லாம் உன் வாசம் படம் வந்து பாட்டு எல்லாம் அதிரி புதிரி ஹிட்... அந்த நேரத்துல தல மேல பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது அவர் ரசிகர்களிடையே ... அஜீத்தொட கேரியர் கிராஃப் டாப்புல இருந்த நேரம் அது .... தொட்டதெல்லாம் ஹிட்டு .... ஆனா பூவெல்லாம் உன் வாசம் படம் ஹிட்டா இல்ல பிளப்பாண்ணு இதுவரைக்கும் சரியா சொல்ல முடியல... சில பேர் நல்லா இருக்குன்னு சொல்வான் சிலர் மொக்கைண்ணு சொல்வான் .. ஆனா கண்டிப்பா ரசிகர்களுக்கு அந்த படம் பாடலை தவிர்த்து ஏமாற்றம்தான் ... ஆனால் அந்த படத்துல அஜீத் ஜோதிகாவுக்கு இடையே தெரியும் அந்த கெமிஸ்ட்ரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.... காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் பாடல் அந்த வருடத்தின் உட்சகட்ட ஹிட் பாடல்.. ஆனால் எனக்கு திருமண மலர்கள் பாடல்தான் அந்த படத்தில் மிகவும் பிடித்த பாடல்.... ஜோதிகாவை சைட் அடிக்க வேண்டும் என்று இன்று நினைத்தாலும் உடனே நான் பார்க்கும் பாடல் இதுதான் .. அம்மணி அம்புட்டு அழகா இருக்கும் அந்த பாட்டுல ....\nஅதே வருஷம் ரிலீஸ் ஆகி பட்டைய கெளப்புன படம் விக்ரம் நடிச்ச தில் .... தலைக்கும் அந்த மாதிரி ஒரு படம் அமையணும்னு ரசிகர்களா எல்லாம் ஆசை பட்ட சமயம் அது .... தல சும்மா காதல் பண்ணிக்கிட்டு டூயட் பாடிக்கிட்டு இருந்தது போதும் , அந்த மாதிரி பண்ணத்தான் நெறைய பேர் இருக்காணுகளே , அடுத்து அஜித்த ஒரு மாஸ் ஹீரோவா பாக்கணும்னு ரசிகர்களெல்லாம் ஆசபட்டுகிட்டு இருந்த நேரம் ... அப்பதான் அதுக்கு ஏத்த மாதிரி அவர் ரசிகர்களுக்கு பெரிய சந்தோசத்தை கொடுக்கிற மாதிரி ஒரு நியூஸ் வந்தது ... அது சேது என்ற ஒரு மாஸ் பிளஸ் கிளாஸ் படம் கொடுத்த பாலாவின் அடுத்த படத்தில் தல நடிக்க போகிறார் என்பதுதான் .. படத்தின் பெயர் நந்தா ....\nமுகவரி ஷூட்டிங்கில் கொடைக்கானல் மலையில் தலயை தற்செ��லாக சந்தித்த பாலா , அஜித்திடம் இந்த கதையை சொன்னதாகவும் தலையும் உங்களுடன் படம் பண்ண ஆசையாய் இருப்பதாக சொன்னதாக எல்லா பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்தது ... அடுத்த வாரமே படத்தோட அதிகாரபூர்வமான அறிவிப்பு .. பாலாவின் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் நந்தா ... படத்தை தயாரிக்க போவது தில் படத்தை தயாரித்த லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் ... இதை எல்லாம் விடவும் மிக பெரிய விஷயம் இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து தமிழ் சினிமாவின் பிதாமகன் சிவாஜி கணேசன் அவர்களும் நடிக்க போகிறார் என்பதுதான் ...\nஆமாம் ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் முதலில் பாலா நடிக்க கேட்டது செவாளியே சிவாஜி கணேசன் அவர்களைத்தான் ... நான் தினதந்தியில் இந்த நியூஸ் படித்தது இன்னமும் நன்றாக ஞாபகம் இருக்கிறது .. அதை படித்த அந்த நாள் முழுவதும் பார்க்கும் அனைவரிடமும் இதை பற்றி சொல்லி கொண்டே இருந்ததும் அதைவிட அதிகமாக ஞாபகம் இருக்கிறது ... குறிப்பாக விஜய் ரசிகன் யாராவது கண்ணில்பட்டால் அவ்வளவுதான் இதை ஓவர் பில்ட் அப்புடன் சொல்லி அவர்கள் வயித்தெரிச்சலை பார்த்து சந்தோசபடுவதுதான் எனக்கு அப்போதைய பெரிய பொழுதுபோக்கே ...\nபடபிடிப்பும் ஆரம்பித்தது ராமேஸ்வரத்தில்... நானும் எங்கள் ஊரில் நான் உருவாக்கிய தல ரசிகர்களும் எப்படியாவது ராமேஸ்வரம் சென்று சூட்டிங் பார்த்து விட வேண்டும் என்று பெரிய திட்டமெல்லாம் போட்டு வைத்திருந்தோம் .. அப்பொழுது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன் ... என் நண்பர்கள் அனைவரும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்... அனைவரும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்து ராமேஸ்வரம் சென்று தங்கி சூட்டிங் பார்த்து ..தலையை சந்தித்து பேச வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தோம் ... ராமேஸ்வரம் எங்கள் ஊருக்கு மிக அருகில்தான் என்பதால் சென்று வருவதில் எங்களுக்கு பிரசனையே கிடையாது... காசு இல்லை என்றாள் நடந்தே சென்று வருவது என்று கூட முடிவு செய்து வைத்திருந்தோம்( அப்ப நாங்க ரொம்ப சின்ன பசங்க பாஸ்)....\nஆனால் எங்கள் ஆசையில் பேரிடியாய் இறங்கியது ஒரு செய்தி .. படப்பிடிப்பில் பாலாவிர்க்கும் அஜித்திர்க்கும் சண்டை,படம் கைவிடப்பட்டது என்று, முதலில் இது வழக்கம் போல கிளப்பிவிடபடும் வதந்தி என்றுதான் அஜித் ரசிகர்கள் அனைவரும் நம்பினார்கள்... ஆனால் ���டுத்த வாரமே செய்தி கண்பார்ம் ஆனது .நந்தா படத்தில் இருந்து அஜித் விலகல் என்று .. மேலும் படத்தில் அஜித் இல்லை என்றதும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் படத்தில் இருந்து விலகி கொண்டனர் ... சிவாஜி கணேசன் அவர்களும் உடல் நல குறைவினால் படத்தில் நடிக்க முடியாமல் போனது ... நாங்கள் படமே கைவிடப்பட்டது என்றுதான் நினைத்திருந்தோம் ...\nஆனால் அதர்க்கு நேர்மாறாக பாலா அஜித் இல்லை என்றாலும் இந்த படம் தொடரும் ... படத்தை எடுத்து காட்டுவேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்து கொண்டிருந்தார் ... சொல்லியதை போலவே சூர்யாவை வைத்து ஷூட்டிங்கை தொடந்து நடத்தவும் செய்தார்... எங்களுக்கு அதெல்லாம் பெரிய விஷயமாக படவில்லை ... நாங்கள் ஓவெராக பில்ட் அப் கொடுத்ததில் செம கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்கள் இந்த நியூஸ் வந்த பிறகு , யாருனே தெரியாத சூரியாவெல்லாம் உங்க தலைக்கு பதிலா நடிக்க போரானா அப்புறம் என்னடா தல , மட்ட மயிருன்னூட்டு அப்புறம் என்னடா தல , மட்ட மயிருன்னூட்டு என்று பதிலுக்கு எங்களை பழி வாங்கி கொண்டு இருந்தனர் ...எங்களுக்கெல்லாம் பயங்கர கடுப்பு... தல இருந்த இடத்தில் வேறு ஒருத்தனை நினைத்து கூட பார்க்க முடியவில்லை .... தல உடனே ஒரு படத்தில் நடித்து அதை நந்தாவுடன் ரிலீஸ் செய்து படத்தை பெரிய ஹிட் ஆக்கி பாலாவிற்க்கு நோஸ் கட் கொடுக்க வேண்டும் என்று தல ரசிகர்கள் எல்லாரும் நினைத்தோம் ..\nசரியாக அந்த நேரத்தில் தல தனது அடுத்த படத்தை பற்றிய செய்தியை வெளியிட்டார்... அது ரெட்... படத்தின் பூஜை விளம்பரம் பேப்பரில் வந்தது .. தல மொட்டை கெட்டப்பில், நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டு சிவப்பு கலர் சட்டையில் இருப்பார்... அதை பார்த்த என்னை போன்ற அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் பயங்கர கொண்டாட்டம் ... இந்த படம் கண்டிப்பாக நந்தாவிர்க்கு பதில் சொல்லும் என்று நம்பினோம் காரணம் நந்தாவிலும் தலைக்கு மொட்டை கெட்டப்புதான் என்று பாலா சொல்லி இருந்தார் (ஆனால் ஸ்டில் எதுவும் வரவில்லை அப்பொழுது ) ... இந்த கெட்டப் விஷயம் தல மறைமுகமாக இது நந்தாவிற்க்கு பதிலடி என்று சொல்லியதை போல நாங்கள் உணர்ந்தோம் ...\nஅந்த விளம்பரம் பேப்பரில் வந்ததில் இருந்து தல ரசிகர்கள் பல பேர் ஊருக்குள் அதே கெட்டப்புடன் சுற்ற ஆரம்பித்து விட்டனர் ... படத்தின் கதை பற்றி அரசால் புரசலாக வந்த விசயங்களை வைத்து இந���த படம் தலைக்கு இன்னொரு தீனாவாக கண்டிப்பாக அமையும் என்று நாங்கள் பயங்கர குஷியில் இருந்தோம் ... படமும் வந்தது ...\nஎங்கள் ஊர் மகாராணி திரை அரங்கில் முதல் நாள் முதல் காட்சி... கண்டிப்பாக ரஜினி படத்தை தவிர வேறு எந்த படத்திர்க்கும் அப்படி ஒரு ஓபெனிங்க் இருந்திருக்காது ... நான் இதுவரைக்கும் அப்படி ஒரு கூட்டம் எந்த திரை அரங்கிலும் பார்த்ததில்லை ... எந்த நடிகனாலும் அப்படி ஒரு ஓபெனிங்க் இனிமேல் காட்டவே முடியாது ... அது தலையோட மாஸின் உச்சம்... அரங்கம் எல்லாம் தல ரசிகர்கள் ... இந்த படம் வந்த பின்னால்தான் தல king of opening என்று மாற்று கருத்தே இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளபட்டார்... எங்கள் ஊரில் படையப்பாவிர்க்கு பின்னால் அறுபது ரூபாவிற்க்கு டிக்கெட் விற்க்கபட்டது ரெட் படத்திர்க்குதான்... நான் முன்பே சொல்லியதை போல தலையோட கேரியர் கிராஃப் டாப்பில் இருந்த நேரம் அது .... அதை அப்படியே சரியாக கொண்டு போயி இருந்தால் போட்டிக்கு யாருமே இல்லாமல்(யாராலும் போட்டி போட்டு இருக்கவும் முடியாது ) யாராலும் தொட முடியாத உச்சத்தில் இருந்திருப்பார் ... இப்பொழுதும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் இனிமேல் வேறு எந்த நடிகனாலும் அந்த ஒபெனிங்க் காட்டவே முடியாது .... பக்கத்து திரை அரங்கில் பம்மல் k சம்பந்தம் படம் திரையிடப்பட்டு இருந்தது ... ரெட் படத்திர்க்கு வந்த கூட்டத்தை பார்த்து முதல் இரண்டு நாட்கள் பம்மல் k சம்பந்தம் படத்தை ஓட்டாமல் இரண்டு திரை அரங்கிலுமே ரெட் மட்டுமே ஓட்டினார்கள்.... ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையும் தலயை நிமிர்ந்து பார்க்க வைத்த ஒபெனிங்க் அது .... மதுரை அண்ணாமலை திரை அரங்கில் முதல் நாள் மட்டும் ஏழு ஷோ ஓட்டபட்டது படம் ... (படம் அங்கு நூறு நாட்களை தாண்டி ஓடியது)...\nஇந்த கூட்டத்தை பாத்தவுடன் எனக்கு பயங்கர குஷி ... களவாணி படத்தில் ஒரு வசனம் வருமே “சும்மாவே ஆடுவோம் , இதுல காலுல சலங்கைய கட்டி விட்டா கேக்கவா வேணும்”... அவ்வளவு அஜீத் ரசிகர்களை பார்த்த பொழுது எனக்குள் ஒரு அடக்க முடியாத ஆர்வம் + கர்வம் .... அந்த கர்வம் அந்த கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிந்தது .... (இப்பொழுதும் அஜீத் படம் வெளிவந்தால் முதல் நாள் தியேட்டர் சென்று பாருங்கள் , எங்களை போன்ற தல ரசிகர்களின் முகத்தில் எப்பொழுதும் அந்த கர்வம் ஒரு ஓரமாகமாவது அமர்ந்திருக்கும்(படத்தின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் சரி )... ஏனென்றால் நாங்கள் “அஜித்”தின் ரசிகர்கள் ) அந்த குஷியோடு குஷியாக அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தோம் ... படமும் ஆரம்பித்தது ...\n(ஏமாற்றிய ரெட் , ஏற்றம் தந்த K . S . ரவிகுமார் அடுத்த பாகத்தில்)\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nபொண்டாட்டி - ஒர் அலசல் (நீ எவண்டா பொண்டாட்டிகளை அலச) - அராத்துவின் புதிய நாவல் வரப்போகிறது என்பதை பல விதமான மார்கெட்டிங் டெக்னிக்கை பயன்படுத்தி இந்த புத்தக திருவிழாவுக்கு வெளியிட்டார்கள். ஆன்லைன் ப்ரீ புக்கிங...\nMARATHON - SOME FAQS - `புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே ச��றந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இ���க்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்ப��� மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/12/09/nasa-shares-the-sounds-of-mars-recorded-by-insight/", "date_download": "2019-01-22T17:35:38Z", "digest": "sha1:LJFY2LKNXFTYBFAXM2SLJXNMJ52AS7WC", "length": 15591, "nlines": 181, "source_domain": "www.jaffnavision.com", "title": "செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது? (Video) - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nHome ஏனையவை செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nசெவ்வாய்க் கிரகத்தில் முதன் முதலாக ஒலியை கேட்க முடிந்துள்ளதாகவும் இன்சைட் விண்கலம் அதனைப் பதிவு செய்து அனுப்பியுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.\nசெவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் ஆழமாக ஆய்வு செய்ய நாசாவால் அனுப்பப்பட்ட இன்சைட் விண்கலம் கடந்த நவம்பர்- 26 ஆம் திகதி வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்தை அடைந்தது. மேற்படி விண்கலம் அங்கு தனது பணிகளைத் தொடங்கியது.\nகுறித்த விண்கலம் சில புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியதாக நாசா தெரிவித்து அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டது.\nஇந்நிலையில் தற்போது முதன்முறையாக செவ்வாய்க் கிரகத்தில் ஒரு சத்தத்தைக் கேட்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் நாசா மேலும் தெரிவித்துள்ளதாவது,\nமுதன் முதலாக செவ்வாய்க் கிரகத்தின் ஒலியைக் கேட்டிருக்கிறோம். இன்சைட் விண்கலம் அந்த சத்தத்தைப் பதிவு செய்து அனுப்பியுள்ளது.\nஅந்தச் சத்தம் உரக்கக் கேட்கக்கூடியதாக இல்லை. காற்றின் அதிர்வலைகளே ஒலியாக பதிவாகியுள்ளது.\nசெவ்வாய்க் கிரகத்தில் வடமேற்கிலிருந்து தென்கிழக்கை நோக்கி மணிக்கு 10 முதல் 25 மைல் வேகத்தில் குறித்த அதிர்வலை பதிவாகியுள்ளது. எனவும் நாசா மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஇது போன்ற சின்ன சின்ன சத்தங்கள் கூட கோள்களை ஆராய்ச்சியில் செய்வதற்கு மிகவும் உதவியாகவிருக்கும். இன்சைட் அனுப்பியது போன்ற ஒலியை எதிர்பார்க்கவே இல்லை என நாசா விஞ்ஞானி புரூஷ் பெனர்ட் வியந்து கருத்துக் கூறியுள்ளார்.\nஇதேவேளை,இன்சைட் அனுப்பிய சத்தத்தை நாசா அனைவரும் கேட்கும் விதமாக யூ டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. மிகவும் லேசாக ஒலிக்கும் அந்தச் சத்தத்தை ஹெட்போனிலோ, ஸ்பீக்கர்கள் மூலமோ தான் கேட்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleயாழ். இளைஞனை காவு கொண்டது இரணைமடு\nNext articleஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nசிவப்பு நிலா: இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சந்திரகிரகணம் இன்று\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedhajothidam.in/p/blog-page_12.html", "date_download": "2019-01-22T17:57:28Z", "digest": "sha1:LFJMWYXRUZUNXZNZVGV7NAOIFF3IX6YX", "length": 23924, "nlines": 122, "source_domain": "www.vedhajothidam.in", "title": "வேத ஜோதிடம்: உங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள -->", "raw_content": "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்\nஇலவச ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ள .\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nதங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள விரும்புவர்கள் தங்களின் விபரங்களை கீழ்கண்ட முறையில் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.\nபிறந்த தேதி (தேதி – மாதம் – வருடம்) :\n���ிறந்த நேரம் ( மணி – நிமிடம் am/pm) :\nதங்களின் கேள்வி : ( ஓரிரு கேள்விகள் மட்டும் )\nஇலவசத் தகவலுக்கான ஜாதகங்கள் நிறைய வருவதால் குறித்த நேரத்தில் பதில்களை அனுப்ப இயலவில்லை. மன்னிக்கவும்.\nமேலும் பயனாளர்களின் கருத்துக்கிணங்க கட்டணச் சேவையை வேதஜோதிடம் அறிமுகப்படுத்துகிறது. இலவசச் சேவையும் உண்டு. விரைவாக பதில் பெற விரும்புவோர் கட்டணச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டணச் சேவை குறித்த விபரங்களுக்கு கீழ்கண்ட மின்அஞ்சல்களில் தொடர்பு கொள்ளவும். கட்டணங்கள் மிகக் குறைந்த அளவில் தான் நிர்ணயிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஎதிர்காலப்பலன்களைத் தெரிந்துகொள்வதற்கு ஜாதகங்கள் முறையாக தெளிவாக கணிக்கப்பட்டிருக்க வேண்டும். ஜாதகங்கள் கணிப்பதற்கு பஞ்சாங்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நம் நாட்டில் திருக்கணிதம் மற்றும் வாக்கியப் பஞ்சாங்கங்கள் தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.\nதாங்கள் இதுவரை பயன்படுத்தி வந்த ஜாதகங்கள் தரும் பலன்கள் திருப்தியாக இருந்தால் அந்த ஜாதகத்தை ஸ்கேன் செய்து அனுப்பலாம். அல்லது கீழ்கண்ட படிவத்தை நிரப்பியும் அனுப்பலாம். ஜாதகத்தை ஸ்கேன் செய்து அனுப்புவர்கள் பாதசாரம் மற்றும் திசையிருப்பு உள்ள பக்கத்தை கட்டாயம் அனுப்பிவைக்கவும்.\nஜாதகங்கள் நம் வாழ்க்கையின் வழிகாட்டி. அவை முழுமையாக கணிக்கப்பட்டிருக்க வேண்டும். முழுமையான ஜாதகம் என்பது கீழ்க்கண்ட குறிப்புகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.\nபிறந்த தேதி (தேதி – மாதம் – வருடம்) :\nபிறந்த நேரம் ( மணி – நிமிடம் am/pm) :\nஎந்த பஞ்சாங்கத்தின் படி கணிக்கப்பட்டது.\nதிசாபுத்தி அட்டவணை– திசை புத்தி அந்தரம் (60 வயது வரை)\nகுறைந்தபட்சமாக மேற்கண்ட குறிப்புகள் ஜாதகத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுது தான் ஜோதிடர் விரைவாக பலன் சொல்ல முடியும். அப்படி இல்லையென்றால் இவற்றைக் கணிக்க கொஞ்சம் கால அவகாசம் ஆகலாம். எனவே உங்கள் ஜாதகம் மேற்கண்ட குறிப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அப்படிஇல்லையென்றால் நல்லதொரு ஜோதிடரிடம் நல்ல நேரங்களில் புதிதாக எழுதக் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். தடிமனான நோட்டுப்புத்தகத்தில் தெளிவாக எழுதித் தருவார்.\nஜாதகங்கள் புனிதமானவை அவற்றை சேதப்படுத்தவோ அலட்சியப்படுத்தவோ கூடாது. அவற்றில் வேறுகுறிப்புகள் எதுவும் எழுதக்கூடாது. அதனால் ஜாதகத்தில் மேற்கூறிய குறிப்புகள் உள்ள பக்கங்களை ஒரே பக்கத்தில் வருமாறு கணிணியில் வடிவமைத்து ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தவும்.\nஇதனால் ஜாதகத்தை எந்தவித குறையும் இன்றி வைத்திருக்கலாம். முழுமையான ஜாதகம் வேண்டுவோரும், ஜாதகப் பலன்கள் தெரிந்து கொள்ள வேண்டியவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்.\nதொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் மட்டும் தங்களின் விருப்பத்தையும் தொலைபேசி எண்ணையும் அனுப்பவும். முழுமையான ஜாதகம் வேண்டுவோர் தங்களின் தொடர்பு முகவரியை அனுப்பவும். மற்றவர்கள் தங்களின் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண் அனுப்பவேண்டாம்.\nஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் வினாக்களுக்கான விடைகளை நாமும் சேர்ந்து தேடுவோம்.\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nவிதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்.\nவளிமண்டலத்தில் உள்ள கிரகங்கள் நாம் வசிக்கும் இடத்தில் ஏற்படத்தும் தாக்கத்தைப் பற்றி கூறுவது தான் ஜோதிடம். அந்தத் தாக்கம் உடல் ரீதியாகவும் ...\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, ...\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் வி...\nதரித்திர யோகம் என்ன பலனைத் தரும்\nஜோதிடத்தின் முன் அனைவரும் சமமே. யோகங்கள் என்பது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அல்லது அனுபவிக்க இருக்கும் வாழ்க்கை முறையை சுருங்கக் கூற...\nஜோதிடர் ஆவதற்கான தகுதிகள் என்ன ஜோதிடத்தை மக்களிடம் கொண்டுசெல்பவர்கள் தான் ஜோதிடர்கள். மக்கள் ஜோதிடரை வைத்தே ஜோதிடத்தை மதிப்பிடுகின்...\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள் ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்ற...\nஅகத்தியர் ஆருடம் - 2-3-3\nசுய புத்தியில் மாற்றம் ஏற்படு��தால் நல்லோரிடம் அறிவுரை கேட்பது நன்று. பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்க...\nஅகத்தியர் ஆருடம் அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகு...\nஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும்\nஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும் ஜோதிடம் ஒரு மாற்று மருத்துவம். வருமுன் காக்கும் வைத்திய சாலை தான் ஜோதிடம். எந...\nவிதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.\nஜோதிட சூட்சுமங்கள். விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று க...\n (2) இரகசியம் (1) இலவச திருமணத் தகவல் மையம் (1) இலாப நட்டம் (1) இலாபம் உண்டாகும் (1) உறவினர்கள் பகையாகும் நிலை (1) உறவுகளும் விதியும் (1) எழுத்து எனும் வேள்வி (4) எளிய முறை ஜோதிடம் (1) என் எதிரியை நான் எப்படி வெல்வது (1) ஏன் என்று எப்படி (1) ஐந்தாம் பாவம் (2) கடனாளியாகும் நிலை (1) கடன் தொல்லை ஏற்படும் காலம் (3) கதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கலாச்சாரம் (1) கவலைகள் அதிகரிக்கும் (1) கவலைகள் மறையும் (1) காதல் திருமணம் (2) காமராஜர் (1) காலம் (1) கிரக சஞ்சாரங்கள் (1) குடும்ப ஜோதிடர் (1) குழந்தை பாக்கியம். (4) குறைந்த கட்டணத்தில் ஜோதிடப் பலன்கள் (1) கேட்டை (1) கோச்சாரம் (1) சகுனங்கள் (2) சந்திராஷ்டமம் (1) சனி பகவான் (2) சனிப் பெயர்ச்சி (1) சூட்சுமங்கள் (1) செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க (1) தரித்திர யோகம் (2) தாமதத் திருமணம் (4) திசா புத்தி அந்தரம் (1) திட்டமிடுதல் (1) திருக்குறள் (1) திருப்பரங்குன்றம் (1) திருமண காலம் (3) திருமணத் தகவல் சேவை (1) திருமணப் பொருத்தம் (5) திருமணம் (2) திருமதி இந்திரா காந்தி (1) துர்முகி (1) தேவை (1) தேவைகளும் தீர்வுகளும் (2) தை (1) தொலைநிலைக் கல்வி (1) தொழிலில் நட்டம் (1) தொழில் (4) தொழில் வளரும் (2) தோசங்கள் (1) தோல்வி நிலை (1) நட்சத்திர தோசம் (1) நட்சத்திர ஜோதிடம் (1) நல்ல நேரம் (1) நல்வாழ்த்துக்கள் (1) நவக்கிரக வழிபாடு (2) நவீன கால ஜோதிடம் (1) நீசபங்கம் (1) நோய்களும் தீர்வுகளும் (2) பகையும் உறவே (1) பகைவர்கள் இல்லாத தருணம் (1) பஞ்சாங்கம் (1) பண்பாடு (1) பயணத்தால் தொல்லை (1) பயம் (1) பரிகாரங்கள் (4) பரிகாரம் (1) பாய்ச்சிகை (1) பாய்ச்சிகை ஜோதிடம் (1) பாரதி யோகம் (1) பாவத் பாவம் (1) பிரபலங்களின் ஜாதகங்கள் (2) பிருகு சரல் பத்ததி (4) பிறந்த நாள் பலன்கள் (1) புகழ் அழியும் நிலை (2) புண்ணியம் (1) புதையல் (1) புத்தாண்டு (2) புத்திர தோசம் (1) புத்திர பாக்கியம் (2) பூர்வ புண்ணியம் (1) பேச்சால் வெற்றி பெறுவது எப்படி (2) பொங்கல் நல்வாழ்த்துக்கள். (1) மகிழ்ச்சியான மனநிலை (1) மதி (1) மரணம் (1) மன நோய் (1) மனைவியால் தோசம் (3) முகூர்த்தம் (1) முருகன் (1) மூடநம்பிக்கை (1) மூலம் (1) யார் எனக்கு எதிரி (1) யோக பலன் நடக்கும் நிலை (1) யோகங்களும் தோசங்களும் (2) யோகங்கள் (2) ராசிபலன்கள் (1) வறுமையை வெல்ல (1) வாழ்த்துக்கள் (1) விசாகம் (1) விடாமுயற்சி (1) விதி (6) விதியின் விளையாட்டு (2) விதியும் தீர்வும் (12) விதியை மதியால் வெல்லலாம் (5) வியாபார விருத்தியாகும் நிலை (2) விளம்பி வருடம். இயற்கையை பாதுகாப்போம் (1) வினைப் பயன் (2) வினைப்பயன் (1) வெற்றியின் இரகசியம் (8) வெற்றியும் தோல்வியும் (2) வேத ஜோதிடத்தின் கட்டுரைகள் (1) வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும் (2) ஜாதகப் பலன்கள் (1) ஜோதிட ஆராய்ச்சி (3) ஜோதிட கேள்வி பதில் (1) ஜோதிட யோகங்கள் (1) ஜோதிடக் கல்வி (4) ஜோதிடக் குறிப்புகள் (1) ஜோதிடப் பட்டம் (1) ஜோதிடப் பட்டயம் (1) ஜோதிடப் பலன்கள் (6) ஜோதிடம் (1) ஜோதிடம் - அறிமுகம் (2) ஜோதிடம் ஏன் (1) ஜோதிடர் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayanthara-act-as-brahmin-girl-nivin-pauly-s-movie-053745.html", "date_download": "2019-01-22T16:40:33Z", "digest": "sha1:5BESDJU7BBHRPPMFSGEQWY4GOCYPPPH5", "length": 11448, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மலர் டீச்சர் ஆளுக்காக ஐயர் ஆத்து பெண்ணாக மாறும் நயன்தாரா | Nayanthara to act as a brahmin girl in Nivin Pauly's movie - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nமலர் டீச்சர் ஆளுக்காக ஐயர் ஆத்��ு பெண்ணாக மாறும் நயன்தாரா\nசென்னை: நிவின் பாலி படத்தில் நயன்தாரா ஐயர் ஆத்து பெண்ணாக நடிக்கிறாராம்.\nநயன்தாரா மலையாள படங்களில் நடித்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் அவர் நிவின் பாலி ஜோடியாக லவ் ஆக்ஷன் டிராமா என்ற மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.\nபிரபல நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன் தியான் இயக்கும் முதல் படம் இது.\nலவ் ஆக்ஷன் டிராமா படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே அதன் சாட்டிலைட் உரிமம் பெரிய விலைக்கு போயுள்ளது.\nநயன்தாரா, நிவின் பாலி நடிக்கும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பே துவங்காத நிலையில் சாட்டிலைட் உரிமம் பெரிய தொகைக்கு போயுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nபடத்தில் தமிழ் மற்றும் மலையாளம் பேசும் ஐயர் ஆத்து பெண்ணாக நயன்தாரா நடிக்கிறாராம். நயன்தாரா ஐயர் ஆத்து பெண்ணாக நடிப்பது இது முதல் முறை அல்ல.\nவிக்னேஷ் சிவனை திருமணம் செய்ய முடிவு செய்துள்ள நயன்தாரா மலையாள திரையுலகில் கூடுதல் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளார். இந்நிலையில் அவர் லவ் ஆக்ஷன் டிராமா படத்தில் நடிக்கிறார்.\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி என்று விக்னேஷ் சிவன் வேறு பப்ளிக்காக நயன்தாராவிடம் இன்ஸ்டாகிராமில் ப்ரொபோஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/12/28/%E0%AE%B9%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-54/", "date_download": "2019-01-22T17:50:28Z", "digest": "sha1:FNSRUXUMXI43KGXWXXPUWZ36N6E7CQ2Q", "length": 26067, "nlines": 193, "source_domain": "tamilmadhura.com", "title": "ஹஷாஸ்ரீயின் \"மனதை மாற்றிவிட்டாய்\" - 54 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•தமிழ் மதுரா\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 54\nஅறைக்கு வந்த ஆதி எப்படியும் திவி வருவாள் என நடந்துகொண்டே இருக்க மனமோ அவளை கூப்டீயா அவளும் இன்னும் சாப்பிடவே இல்ல. அதுவுமில்லாம இப்போ எதுக்கு வரப்போறா அவளும் இன்னும் சாப்பிடவே இல்ல. அதுவுமில்லாம இப்போ எதுக்கு வரப்போறா\nஇவனோ நீ சும்மா இரு. எனக்கு அவகிட்ட பேசணும் போல இருக்கு. நான் கூப்பிடாட்டியும் அவளுக்கு புரியும்.\n அதைப்பத்தி எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா எனக்கு தோணுது அவ வருவா.\nஅவனது நம்பிக்கையை பொய்யாக்காமல் அவளும் வர இவனுக்கு ஏனோ மகிழ்ச்சி தாளவில்லை..\nஅவளும் வேகமாக வர இவனும் சென்று கட்டிக்கொள்ள “சூப்பர் ஆதி மாமா உங்ககிட்ட பழையமாதிரி பேசிட்டாங்க “\n“அம்மா பேசிட்டாங்க டி” என இருவரும் ஒரு சேர கத்த இருவரும் சிரித்துகொண்டனர்.\nஎப்படி அம்மா பேசுனாங்க. காலைல கூட எதுவும் கண்டுக்கவே இல்லையே. அப்பா பேசுனதும் அம்மாவும் பேசிட்டாங்களா நான் எதிர்பாக்கவேயில்ல. ..ரொம்ப ஹாப்பி தியா என மீண்டும் கட்டிக்கொண்டு சுத்த\nஇவளும் “உங்க அம்மா உங்ககிட்ட பேசிட்டாங்க…. ஹாப்பி தானே. இதுல என்ன ஆராய்ச்சி\n“இல்ல நீ சொல்லு. நீ ஏதாவது பண்ணிருப்ப..” என அவன் உறுதியாய் கூற\nஇவளுக்கு சிரிப்பு வர “அதென்ன அப்டி ஒரு நம்பிக்கை\n“அது அப்படிதான். உன்ன எனக்கு தெரியும். சொல்லு என்ன பண்ண\n“அத்தைகிட்ட பேசுனேன். நீங்க பேசாம அவரு ரொம்ப பீல் பன்றாரு. பாக்க கஷ்டமாயிருக்கு…சரியா தூங்காம அதனால தான் தலைவலி வந்ததுன்னு எல்லாம் சொன்னேன். இதுக்கு மேல அத்தை உங்கள கஷ்டப்படுத்துவங்களா பையனுக்காக பேசிட்டாங்க.” என கூற\nஆதி “நீ சொல்லி என்கிட்ட பேசிட்டாங்க. அப்புறம் ஏன் உன்கிட்ட முகம் குடுத்து பேசாம போறாங்க\nதிவி “அய்யய…என்ன ஆதி நீங்க, இவ்ளோ கேள்வி கேக்கறீங்க. இது எனக்கும் அத்தைக்கும் நடக்குற சின்ன செல்ல சண்டை மாதிரி தான். சீக்கிரம் சரி ஆய்டும். அதுவுமில்லாம நம்ம கல்யாண விசயத்துல அவங்க எவ்ளோ கோவப்பட்டாங்க. இந்த அளவுக்கு இப்போதைக்கு பேசிருக்காங்கன்னு சந்���ோசப்படுவீங்களா விசாரிச்சிட்டு இருக்காரு. ..” என அவள் கூற\n“அது என்னவோ உண்மைதான். ஆனா ஏன் அப்பாகிட்ட பேச சொன்ன, சாரி சொல்ல சொன்ன, நான் என்ன நினச்சேன், ஏன் அவளோ அவசரப்பட்டேன், இந்த மாதிரி எல்லாமே சொல்ல சொன்ன, ஆனா அம்மாகிட்ட இது எதுமே சொல்லாம ஏன் சின்னப்புள்ள தனமா இந்த சேட்டை விளையாட்டு பொய் எல்லாம். அம்மாகிட்டேயும் இதெல்லாம் சொல்லிருந்தாலே போதுமே. ..”\nதிவி “ஆதி, மாமா வெளி உலகத்தை பாக்றவங்க. ஒரு லெவெலுக்கு மேல நடக்கற விஷயம் வெச்சு ப்ராக்டிகலா திங்க் பண்ணுவாங்க. அவங்களுக்கு பையன் நம்மள மதிக்கல. அவன் இஷ்டப்படி இருக்கான். நாம அவனுக்கு தேவையில்லன்னு நினைக்கத்தோணும். .. உங்க சைடு என்ன என்ன நினைச்சீங்கன்னு பேச சொன்னேன். அவரு புரிஞ்சுகிட்டா கண்டிப்பா நியாயமா முடிவு பண்ணுவாருனு நம்பிக்கை.\nஆனா அத்தைக்கு அவங்க குடும்பம், முக்கியமா நீங்க தான் எல்லாமே. உங்க சந்தோசம் தான் அவங்க வாழ்க்கை. எமோஷனலா தான் எல்லாமே யோசிப்பாங்க. ..அவங்களுக்கு நீங்க சொல்லாமலே உங்க பீலிங் புரியும். உங்க எண்ணம், ஏக்கம் ஆசை எல்லாமே தெரியும். இருந்தும் அவங்க கோபம் உங்க கல்யாணத்த பாக்கமுடிலேன்னு தான். ஏதோ உறுத்தலோட இருக்கும் போது கல்யாணமும் நடந்திடிச்சு. அதோட இன்னும் சுத்தி இருக்கறவங்க எல்லாம் உன் பையனுக்கு நீ முக்கியமில்லை …இவ்ளோ வருஷம் அவனை தனியா விட்டு நீங்க குடும்பத்தோட இருந்திங்க. இப்போ அவன் உங்கள விட்டுட்டு அவனே கல்யாணம் பன்னிட்டு அவன் வாழ்க்கையை பாத்துக்கிட்டான்னு பேசுறத கேட்டு எங்க நாம பையனுக்கு குறை வெச்சுட்டோமோன்னு கவலை. அதோட முக்கியமா உங்களுக்கு உங்க அம்மா அவ்ளோ முக்கியமில்லையான்னு தோணிடிச்சு. அதனால தான். அத்தைக்கு உங்க மன்னிப்பு விளக்கம் எல்லாம் தேவையில்ல. அவங்க உங்களுக்கு எவ்வளோ இம்போர்ட்டண்ட்ன்னு காட்டுனா போதும். அண்ட் நான் பொய் சொல்லலையே… நீங்க அத்தைக்காக பீல் பண்ணது நிஜம். காலைல அது விஷயமா தான் உங்களுக்கு தலைவலி வந்தது. சோ நான் பொய் எல்லாம் சொல்லல. லைட்டா அங்க அங்க கட் பண்ணி தான் சொன்னேன்.” என அவள் கண்ணடிக்க\nஆதி “எப்படி உனக்கு இந்த அளவுக்கு எல்லாரோட கேரக்டர் பத்தி தெரிஞ்சது. \n“எத்தனை வருஷம் அத்தை மாமா நம்ம இரண்டு குடும்பத்தோடையும் இருந்திருப்பேன். எவ்வளோ ரீசெர்ச்….இந்த அளவுக்கு கூட அவங்கள புரிஞ்சுக்காட்டி எப்படி\nஅவனும் சிரித்துவிட்டு “சரி சொல்லு அடுத்து என்ன\n“ம்ம்ம். .. இங்கேயே இப்டி பிளான் போட்டுட்ட…உன்கிட்ட எல்லாரும் பேச எப்படி கரெக்ட் பண்ணப்போற அண்ட் உங்க வீட்லயும் பிளான் சொல்லு…” என அவன் ஆர்வமாக கேட்க\nஅவள் மெலிதாக புன்னகைத்து விட்டு “அது இப்போதைக்கு நடக்காது ஆதி. கொஞ்ச நாள் போகட்டும். என் மேல அவங்களுக்கு இருக்கற கோபம் குறையாது. நான் ஏன் அப்டி நடந்துக்கிட்டேன்னு காரணம் தெரியாம அவங்களால என்னை எதுக்கமுடியாது. அவங்க வளர்ப்பு தப்பில்லை பொய்யிலேனு காட்டணும் அப்போதான் என் மேல இருக்கற கோபம் போகும். ஆனா என்னால உங்களைத்தவிர அவங்ககிட்ட அதுக்கான காரணத்தை சொல்லமுடியாதே…. “\nஅவனும் “என்ன சொல்ல போற. ..விளையாட்டுக்கு பேசுனேன். வம்பிழுக்க பேசுனேனு சொல்லப்போற. .சொன்ன எனக்கு கெட்ட கோபம் வரும். அதனால இப்போ எவ்ளோ ப்ரோப்லேம் பாரு. உன்ன உயிரா நினச்சா எல்லாருமே உன்ன தூக்கி எரியற அளவுக்கு ப்ரோப்லேம் பண்ணிவெச்சுருக்க. ..இதுல சத்யம் வேற…. ” என அவனும் சற்று காட்டமாகவே கூறினான்.\nதிவி “இல்ல ஆதி, நான் அப்டி எல்லாம் சொல்லல. .நான் தெளிவா சுயநினைவோட தான் அப்டி பேசுனேன். அத நான் இலேன்னு மறுக்கல. அப்போ சூழ்நிலை அந்தமாதிரி…. நான் பேசுனது நிஜம் தான்…பிளான் பண்ணி தான் அப்படி பேசுனேன். ..” என நிறுத்தி ஆதியை பார்க்க அவன் இவளை முறைத்துக்கொண்டு ஆனால் பேசுவதை தடுக்காமல் நிற்க இவளும் தொடர்ந்து “ஆனா சத்தியம் பண்ணது எதிர்பாக்காம நடந்திடிச்சு….உண்மையா சொத்துக்காக ஆசைப்பட்டது …”\nஆதிக்கு மொபைலில் கால் வர அவளும் பேசுவதை நிறுத்த இவன் காலை அட்டென்ட் செய்து பேசிக்கொண்டே வெளியே செல்ல, அவன் பேசியதில் இருந்து சைட்டில் ஏதோ பிரச்சனை என தெரிய இவளும் அவனை தடுக்காமல் பேச்சை அதோடு விட்டுவிட்டாள்.\nஅனைவரும் மதிய உணவுக்கு பின் இளைப்பாற திவி மட்டும் உருட்டிக்கொண்டே இருந்தாள்.\nபாட்டி அழைத்து விசாரிக்க “இன்னைக்கு அனு அம்மு அண்ணி எல்லாரும் வராங்கள்ல.\n“சரி அதுக்கு என்ன பண்ற\n“கூட என் ஆளு நந்துவும் வரானே. சோ அவனுக்கு பிடிச்ச பால்கொழுக்கட்டை பண்றேன். பாவம் குழந்தை உடம்பு சரியில்லாம ஸ்வீட் சாப்பிடாம ஏங்கிபோயிருப்பான். இருமல் வரும்னு பாவம் யாரும் குடுத்திருக்கமாட்டாங்க.. எப்படியும் சரியானதால தான் இங்க கூட்டிட்டு வரேன்ன��� சொல்லிருப்பாங்க.\nசிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் வர நந்து வேகமாக திவியிடம் ஓடி வர அவளும் அவனை தூக்கிக்கொண்டு “நந்து கண்ணா எப்படி இருக்க…\n“நான் 4 days ஸ்கூல் லீவு தெரியுமா… சூப்பரா இருக்கேன் திவி.. “என\nஅவன் சொன்ன வரிசையை நினைத்து சிரித்து “டேய் உண்மைய சொல்லு ஸ்கூல்க்கு லீவு போட தானே காய்ச்சல் வந்தது ப்ரே பண்ணியா” என அவள் கேட்க\n“இல்ல திவி பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ளவே காய்ச்சல் வந்திடுச்சு நான் எதுவுமே பண்ணல நம்பு திவி” என அவன் உதட்டை கடித்து, பின் நாக்கை வெளியே விட்டு சொன்ன அழகிலும் குறும்பிலும் அனைவரும் மயங்கி சிரித்தனர்.\nஅபிக்கு எரிச்சலாக இருந்தது..ஏனோ அவன் திவியுடன் பேசுவதை அவள் விரும்பவில்லை…\nஅபி “சரி நந்து போய் முதல டிரஸ் சேஞ்ச் பண்ணு.”\n“ஓகே மா” என்றவன் “திவி நீயும் என்கூட வா” என அழைக்க\nஅபி “ம்ச்ச்… டிரஸ் சேஞ்ச் பண்ண அவ எதுக்கு.. நீயா பண்ணமாட்டியா.”\nஅது “நான் பண்ணிப்பேன் மம்மி ஆனா பேக்ல இருந்து எடுக்கும்போது கலச்சிடுவேன்ல.. அதான்.. உங்கள டிஸ்டர்ப் பண்ணகூடாதுன்னு டாடி பாட்டி தாத்தா எல்லாரும் சொல்லி இருக்காங்க.\nசோ திவிய கூட்டிட்டு போறேன்மா” என்றவன் தாமதிக்காமல் திவியை இழுத்துக்கொண்டு சென்று விட்டான்.\nமற்றவர்களும் இவர்களுடன் பேச வேறு வழியின்றி அபியும் அங்கேயே இருந்து கொண்டாள்.\nபத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் திவியும் நந்துவும் வராமல் இருக்க அபி அறையை பார்த்து கொண்டே இருந்தாள்.\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77\nஇனி எந்தன் உயிரும் உனதே – 8\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – END\nசாவியின் ‘ஊரார்’ – 06\nகாற்றெல்லாம் உன் வாசம் (5)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநான் உன் அருகினிலே (32)\nகதை மதுரம் 2019 (15)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (281)\nஇனி எந்தன் உயிரும் உனதே (8)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (23)\nயாரோ இவன் என் காதலன் (18)\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 53\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 55\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/09174254/1021197/ThambiDurai-PonRadhakrishnan-Coalition.vpf", "date_download": "2019-01-22T17:37:59Z", "digest": "sha1:2M77JOZY6Y5JF3EWE32UHOQI6U42QO2A", "length": 8860, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தம்பிதுரைக்கு உள்ளதா ?\" - பொன். ராதாகிருஷ்ணன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தம்பிதுரைக்கு உள்ளதா \" - பொன். ராதாகிருஷ்ணன்\n\"அ.தி.மு.க.வில் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம்\"\nஅதிமுகவில் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தம்பிதுரைக்கு கொடுக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதித��� மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தாருங்கள்\"\nஉச்சநீதிமன்றத்தில் தடை பெறவும் ஸ்டாலின் வலியுறுத்தல்\n\"ஏப். 20 - நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு\" - ஹெச்.ராஜா\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.\n\"காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை கூடாது\" - அன்புமணி ராமதாஸ்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nவாக்கு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\n\"அதிமுக - பாஜக கூட்டணி உறுதி\" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nவருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி உறுதி என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.\nஎல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 52,900 மாணாக்கர் சேர்ப்பு\nபள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2019-01-22T17:02:39Z", "digest": "sha1:E55PZAS6QOS4CJDERK7TR6D2S3HG5E3Z", "length": 9062, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் இனவெறி பேச்சு: டிரம்ப் மன்னிப்பு கேட்க 55 ஆப்பிரிக்க நாடுகள் வலியுறுத்தல்\nஇனவெறி பேச்சு: டிரம்ப் மன்னிப்பு கேட்க 55 ஆப்பிரிக்க நாடுகள் வலியுறுத்தல்\nவெளிநாடுகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் அகதிகளாக பலர் குடியேறி வருகின்றனர். அது குறித்த ஆய்வு கூட்டம் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்தது.\nசெனட் உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்ட இக்கூட்டம் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் நடந்தது. அப்போது ஹைதி மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து அகதிகளாக குடியேறியவர்கள் குறித்து டிரம்ப் பேசினார்.\nஅப்போது மிகமோசமான அருவருக்க தக்க நாடுகளில் இருந்து வருபவர்களை நாம் ஏன் வரவேற்க வேண்டும். அவர்களால் அமெரிக்க பொருளாதாரம் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றார்.\nஇதற்கு அவரது குடியரசு கட்சி மற்றும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் ஆப்பிரிக்க யூனியனில் உள்ள 55 நாடுகளும் டிரம்பின் பேச்சுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளது.\nடிரம்பின் பேச்சில் இனவெறி தெரிகிறது. அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். எனது பேச்சில் உள்நோக்கம் எதுவும் இல்லை என கூறியுள்ளார்\nPrevious article‘அந்தாளு கிட்ட வேலை செய்ய முடியாது’: டிரம்ப் மீது அதிருப்தி கொண்ட அமெரிக்க தூதர் ராஜினாமா\nNext articleசவூதிஅரேபியாவில் முதன் முறையாக கால்பந்து போட்டியை நேரில் பார்க்க பெண்களுக்கு அனுமதி\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88/74-215623", "date_download": "2019-01-22T16:19:22Z", "digest": "sha1:WTVV3663SCSR747XCB5R7FMFN7P2XPHY", "length": 4682, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மூன்றாவது அமர்வு நாளை", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்றாவது அமர்வு, தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில், பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் நாளை (10) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.\nமேற்படி அமர்வுக்கு சகல உறுப்பினர்களுக்குமான அழைப்பை, பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.முஹம்மட் பாயிஸ் விடுத்துள்ளார்.\nஇந்த அமர்வின் போது, 2018 ஏப்ரல் மாதக் கூட்டறிக்கைக்கான அங்கிகாரம் பெறல், சபையின் நிதி அதிகாரத்தைத் தவிசாளருக்கு வழங்குதல் போன்ற பல வேலைத்திட்டங்கள் தொடர்பாகத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-janaki-24-03-1516758.htm", "date_download": "2019-01-22T17:09:08Z", "digest": "sha1:42VJ4HSLOHNJ5AVLYYVDPKJYUVWRDWCK", "length": 9563, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜானகி அம்மா பேத்தி என்று பாராட்டப்பட்ட ஸ்ருதி! - Janaki - ஜானகி | Tamilstar.com |", "raw_content": "\nஜானகி அம்மா பேத்தி என்று பாராட்டப்பட்ட ஸ்ருதி\nயூடிபில் மட்டும் 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்த்து ரச���க்கப்பட்டுள்ள “திக்கித் தெணறுது தேவதை” பாடல் மூலமாக அறிமுகமான ஸ்ருதி, இப்போது ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ், U.P.மருது இயக்கத்தில் வெளியாகியுள்ள “அகத்திணை” படத்தில் கவிஞர் வைரமுத்து வரிகளில் மரியா மனோகர் இசையில் உருவாகியுள்ள “தந்தையும் நீயே, தாய்மடி நீயே” என்ற பாடலை பாடியுள்ளார்.\nதாய் இல்லாமல் தந்தையால் வளர்க்கப்படும் ஒரு பெண் குழந்தை, தன் தந்தையை பற்றி புகழ்ந்து பாடுவதாக அமைந்துள்ளது இந்த பாடல்.\nமரியா மனோகரின் இசைக்கூடத்திற்கு இந்த பாடலை பாடுவதற்காக சென்ற ஸ்ருதியிடம், இந்தப்பாட்டு ஒரு பத்து வயது குழந்தை பாடுற பாட்டு, நீ பெரிய பொண்ணா இருக்கம்மா, உன்னோட குரல் செட்டாகுது, அடுத்த படத்தில் நீ பாடு என்றாராம், இசையமைப்பாளர் மரியா மனோகர்.\nஆனால், நான் பாடுறேன் சார் என்று சொன்ன ஸ்ருதி, பத்து வயது குழந்தை குரலில் பாடி அசத்தினாராம். பாடலைக்கேட்டவர்கள் அனைவரும் பாடலைப்பாடிய அந்த சிறுபெண் யாரெனக் கேட்க, தற்போது +2 படித்துக்கொண்டிருக்கும் ஸ்ருதி தான் இந்த பாட்டை பாடினாள் என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர்.\nபாடலையும் இந்த தகவலையும் கேட்ட அனைவரும் ஆச்சர்யம் அடைந்ததோடு ஸ்ருதியை வெகுவாகப்பாராட்டியுள்ளனர். அதோடு தமிழ் சினிமாவில் குழந்தை குரலில் ஜானகி அம்மா தான் பாடி அசத்துவாங்க. அப்டி பாத்தா உன்னை ஜானகி அம்மா பேத்தின்னு சொன்னாலும் தப்பில்ல என்று சிலர் பாராட்டியதைக் கேட்டு மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார் ஸ்ருதி.\nஜானகி அம்மா பெரிய லெஜண்ட், அவங்களுக்கு இணை அவங்க மட்டும் தான்… நான் இப்போ தான் சினிமாவுக்கே வந்திருக்கேன். அவங்களோடு சேர்ந்து என் பெயர் சொல்லப்படுவதை என் பாக்கியமாக சிரம் தாழ்ந்து ஏத்துக்கிறேன், என்கிறார் ஸ்ருதி. இந்த வாய்ப்பை எனக்கு தந்த மரியா மனோகர் சாருக்கும் எழுதிய வைரமுத்து சாருக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் நன்றிகள்.\nமதுரை மாவட்டம், தேசிய செய்திகள், பள்ளிசாலை, சயனம், சாந்தம், ரணம் உள்பட பல படங்களில் ஸ்ருதி குரலில் பாடல்கள் பதிவாகி உள்ளன.\nஇந்த ஸ்ருதியின் இசை உலகெலாம் ஒலிக்கட்டும்.\n▪ இந்த 'குயில்' இனி பாடாது - திரையுலகில் அதிர்ச்சி...\n▪ சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பிரபல பாடகி ஜானகி சாமி தரிசனம்\n▪ தென்னிந்தியக் கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதால் பத்ம பூஷன் விருதை ஏற்கமாட்டேன்: பாடகி எஸ்.ஜானகி\n▪ 81 வயதான பின்னும் என் நடிப்பை நிருபித்துக் காட்டுவேன் ‍-சௌகார் ஜானகி.\n▪ மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் எஸ் ஜானகி\n▪ குளியல் அறையில் தவறி விழுந்ததால் தலையில் காயம் : பின்னணி பாடகி எஸ்.ஜானகி ஆஸ்பத்திரியில் அனுமதி\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=48130", "date_download": "2019-01-22T17:20:11Z", "digest": "sha1:YEG56OZSP2E7I3IKL7DFTO4VZG3V6VRK", "length": 41099, "nlines": 249, "source_domain": "www.vallamai.com", "title": "மாபெரும் குறு – கதைப் போட்டி!", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » செய்திகள் » மாபெரும் குறு – கதைப் போட்டி\nமாபெரும் குறு – கதைப் போட்டி\n“விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்”-ன் 5 -ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு @Visualmedia Technologies மற்றும் ஜோக் எழுத்தாளர் “சேலம் எஸ்கா” இணைந்து நடத்தும் மாபெரும் குறு – கதைப் போட்டி.\n50 ஓவர் கிரிக்கெட் ஆட்டங்கள்போய் இன்று 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டம் வந்துவிட்டது.அதேபோல் இந்த கதை எழுதுபவர்களிடையே ஆர்வம் ஊட்டவும், புதிய எழுத்தாளர்களை உருவாக்கவும் இந்த முயற்சி\nசிறு, குறு கதை ஆர்வலர்களே, எழுத்தாளர்களே.. உங்கள் பெயர் உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் பிரபலமாக ஒரு மாபெரும் வாய்ப்பு.\nஇந்த போட்டியில் தேர்வாகும் சிறந்த தேர்வாகும் சிறந்த 50 கதைகள் ஆன்டிராய்டு, விண்டோஸ் உள்ளிட்ட மொபைல் போன் இயங்கு தளங்களில் கதை தொகுப்புகள் கொண்ட ஒரு மென்பொருளாக உருவாக்கி வெளியிடப்படும். உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கைகளில் உங்கள் கதைகளுடன் உங்கள் பெயர் ஒளிரும்.\nகதைகளை அனுப்பவும், மேற்கொண்டு விபரங்கள் தேவைப் படினும் – ஈ.மெயில் ஐ.டி-க்கள்\nகதைகள் அனுப்ப கடைசி தேதி : 30.07.2014\nமுதல் பரிசு : 20 கிராம் வெள்ளி நாணயம்\nஇரண்டாம் பரிசு : 10 கிராம் வெள்ளி நாணயம்\nமூன்றாம் பரிசு : 5 கிராம் வெள்ளி நாணயம்\nமூன்று கதைகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.\nஉங்கள் கதையின் அளவு அதிக பட்சம் 50 வார்த்தைகள் மட்டுமே. மிகுதல் கூடாது.\nஒருவரது ஒரு கதை மட்டுமே போட்டிக்கு பரிசீலிக்கப்படும். ஆனால் ஒருவரே எத்தனை கதை வேண்டுமானாலும் டைப்பி அனுப்பலாம். நீங்கள் எழுதியதில் “ஏ, சூப்பருப்பா” என்று தோன்றும் கதையை (போட்டிக்கு) என்றும் மற்ற கதைகளை (தொகுப்புக்கு) என்று குறியிட்டும் அனுப்பவும்\nஉலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழரும் (தமிழ் எழுதத் தெரிந்த யாரும்) கலந்து கொள்ளலாம்.\nஇணைய தளத்திலோ, வேறு பத்திரிகையிலோ ஏற்கனவே வெளிவந்திருக்கக் கூடாது, மிக முக்கியமாக மண்டபத்தில் யாரோ எழுதியதை (ஃபேஸ்புக் (அ) ப்ளாக்) “கட்டு, காப்பி, பேஸ்ட்டு, அனுப்பு” செய்யவே கூடாது.\nபோட்டி முடிவுகள் வெளிவரும் வரையில் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்ப மாட்டேன் மேலும் இது சொந்தச் சரக்கே என்று டிஸ்கியில் உத்தரவாதம் போட்டு அனுப்ப வேண்டும்.\nகதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.\nகதைகள் தேர்வு செய்யப்பட்டால் அதன் பதிப்பு உரிமை “விஷூவல்மீடியா டெக்னாலஜிஸ்” ஐ சேரும். கதைகளை எந்தப் பதிப்பிலும் வெளியிட விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்-க்கு உரிமை உண்டு.\nதேர்ந்தெடுக்கப்படும் 50 கதைகளும் தொகுக்கப் பட்டு ஆன்டிராய்டு, விண்டோஸ் உள்ளிட்ட மொபைல் போன் இயங்கு தளங்களில் அப்ளிகேஷனாக வெளியிடப்படும். நீங்கள் போட்டியில் கலந்து கொள்வதன் மூலமே அதன் உரிமையை விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்-க்கு அளிக்கிறீர்கள்.\nதிகில், த்ரில், நகைச்சுவை, ஐடியா, காதல், நக்கல், அரசியல் என எந்தப் பிரிவிலும் கலக்கலாம்.\n“அட” என ஆச்சரியப்படுத்தும் “ஆ” என அதிர்ச்சியூட்டும், “க்யூட்” என புன்னகை பூக்க வைக்கும் “பளிச்” என கவனம் ஈர்க்கும் கதைகளை இருபது கரம் நீட்டி வரவேற்கிறோம்.\n“காதல் வலையில் வீழ்த்து”, “சதி வலை”, “டைப்பிஸ்ட் கமலா”, “ஹெட்கிளார்க் ரங்கநாதன்” போன்ற பழைய சொற்பிரயோகங்களை தயவு செய்து தவிர்க்கவும்.\nமுடிவு வெளியாகும் வரை இது தொடர்பாக எந்த ஒரு தனிப்பட்ட மெயில், போன் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்\nஇது விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் மற்றும் ஜோக் எழுத்தாளர் சேலம் எஸ்கா இணைந்து தனிப்பட்ட ஆர்வத்தினால் எந்த ஒரு இலாப நோக்கமும் இன்றி நடத்தும் ஒரு போட்டியாகும். எங்களது முடிவே இறுதி முடிவு.\nதீபம் விளக்கெண்ணெய் போட்டு பரிசீலித்தும் தவறுதலாக திருடப்பட்ட கதைகள் வெளிவந்தால் அதற்கு கதையை அனுப்பியவரே பொறுப்பு. மேற்கொண்டு எழும் பஞ்சாயத்துகளுக்கு எந்த விதத்திலும் விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்- , சேலம் எஸ்கா-வோ பொறுப்பல்ல.\nபரிசு வழங்க விரும்பும் ஸ்பான்சர்கள் தனியாக தொடர்பு கொள்ளவும் (பெரிய லெவல்-லாம் இல்லைங்கண்ணே. உங்களிடம் நிறைய புத்தக கலெக்ஷன் இருந்தால் பத்து பேருக்கு புத்தகப் பரிசு கொடுக்கலாம். நீங்கள் துணிக்கடை வைத்திருந்தால் சால்வை கொடுக்கலாம், இந்த மாதிரி வேறேதேனும் ஐடியாவும் கொடுங்க)மாபெரும் குறு – கதைப் போட்டி சிறு, குறு கதை ஆர்வலர்களே, எழுத்தாளர்களே.. உங்கள் பெயர் உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் பிரபலமாக ஒரு மாபெரும் வாய்ப்பு.\n“விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்”-ன் 5 -ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு @Visualmedia Technologies மற்றும் ஜோக் எழுத்தாளர் “சேலம் எஸ்கா” இணைந்து நடத்தும் மாபெரும் குறு – கதைப் போட்டி.\nதேர்வாகும் சிறந்த 50 கதைகள் ஆன்டிராய்டு, விண்டோஸ் உள்ளிட்ட மொபைல் போன் இயங்கு தளங்களில் அப்ளிகேஷனாக உருவாக்கி வெளியிடப்படும். உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கைகளில் உங்கள் கதைகளுடன் உங்கள் பெயர் ஒளிரும்.\nகதைகளை அனுப்பவும், மேற்கொண்டு விபரங்கள் தேவைப் படினும் – ஈ.மெயில் ஐ.டி-க்கள்\nகதைகள் அனுப்ப கடைசி தேதி : 30.07.2014\nமுதல் மூன்று கதைகள் பிரபல நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும். பரிசு மற்றும் நடுவர்கள் விபரம் பிறகு….\nநண்பர்கள் இந்த அறிவிப்பை ஷேர் செய்து தங்கள் நட்பு வட்டத்தில் உள்ள போட்டியாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் படி கேட்டுக் கொள்கிறோம்.\nஉங்கள் கதையின் அளவு அதிக பட்சம் 50 வார்த்தைகள் மட்டுமே. மிகுதல் கூடாது.\nஒருவரது ஒரு கதை மட்டுமே போட்டிக்கு பரிசீலிக்கப்படும். ஆனால் ஒருவரே எத்தனை கதை வேண்டுமானாலும் டைப்பி அனுப்பலாம். நீங்கள் எழுதியதில் “ஏ, சூப்பருப்பா” என்று தோன்றும் கதையை (போட்டிக்கு) என்றும் மற்ற கதைகளை (தொகுப்புக்கு) என்று குறியிட்டும் அனுப்பவும் வயது வரம்பா\nஉலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழரும் (தமிழ் எழுதத் தெரிந்த யாரும்) கலந்து கொள்ளலாம்.\nகதைகள் இணைய தளத்திலோ, வேறு பத்திரிகையிலோ ஏற்கனவே வெளிவந்திருக்கக் கூடாது, மிக முக்கியமாக மண்டபத்தில் யாரோ எழுதியதை (ஃபேஸ்புக் (அ) ப்ளாக்) “கட்டு, காப்பி, பேஸ்ட்டு, அனுப்பு” செய்யவே கூடாது.\nபோட்டி முடிவுகள் வெளிவரும் வரையில் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்ப மாட்டேன் மேலும் இது சொந்தச் சரக்கே என்று டிஸ்கியில் உத்தரவாதம் போட்டு அனுப்ப வேண்டும்.\nகதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.\nகதைகள் தேர்வு செய்யப்பட்டால் அதன் பதிப்பு உரிமை “விஷூவல்மீடியா டெக்னாலஜிஸ்” ஐ சேரும். கதைகளை எந்தப் பதிப்பிலும் வெளியிட விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்-க்கு உரிமை உண்டு.\nதேர்ந்தெடுக்கப்படும் 50 கதைகளும் தொகுக்கப் பட்டு ஆன்டிராய்டு, விண்டோஸ் உள்ளிட்ட மொபைல் போன் இயங்கு தளங்களில் அப்ளிகேஷனாக வெளியிடப்படும். நீங்கள் போட்டியில் கலந்து கொள்வதன் மூலமே அதன் உரிமையை விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்-க்கு அளிக்கிறீர்கள்.\nதிகில், த்ரில், நகைச்சுவை, ஐடியா, காதல், நக்கல், அரசியல் என எந்தப் பிரிவிலும் கலக்கலாம்.\n“அட” என ஆச்சரியப்படுத்தும் “ஆ” என அதிர்ச்சியூட்டும், “க்யூட்” என புன்னகை பூக்க வைக்கும் “பளிச்” என கவனம் ஈர்க்கும் கதைகளை இருபது கரம் நீட்டி வரவேற்கிறோம்.\n“காதல் வலையில் வீழ்த்து”, “சதி வலை”, “டைப்பிஸ்ட் கமலா”, “ஹெட்கிளார்க் ரங்கநாதன்” போன்ற பழைய சொற்பிரயோகங்களை தயவு செய்து தவிர்க்கவும்.\nமுடிவு வெளியாகும் வரை இது தொடர்பாக எந்த ஒரு தனிப்பட்ட மெயில், போன் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்\n.இது விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் மற்றும் ஜோக் எழுத்தாளர் சேலம் எஸ்கா இணைந்து தனிப்பட்ட ஆர்வத்தினால் எந்த ஒரு இலாப நோக்கமும் இன்றி நடத்தும் ஒரு போட்டியாகும். எங்களது முடிவே இறுதி முடிவு.\nதீபம் விளக்கெண்ணெய் போட்டு பரிசீலித்தும் தவறுதலாக திருடப்பட்ட கதைகள் வெளிவந்தால் அதற்கு கதையை அனுப்பியவரே பொறுப்பு. மேற்கொண்டு எழும் பஞ்சாயத்���ுகளுக்கு எந்த விதத்திலும் விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்- , சேலம் எஸ்கா-வோ பொறுப்பல்ல.\nபரிசு வழங்க விரும்பும் ஸ்பான்சர்கள் தனியாக தொடர்பு கொள்ளவும் (பெரிய லெவல்-லாம் இல்லைங்கண்ணே. உங்களிடம் நிறைய புத்தக கலெக்ஷன் இருந்தால் பத்து பேருக்கு புத்தகப் பரிசு கொடுக்கலாம். நீங்கள் துணிக்கடை வைத்திருந்தால் சால்வை கொடுக்கலாம், இந்த மாதிரி வேறேதேனும் ஐடியாவும் கொடுங்க)\nநண்பர்கள் இந்த அறிவிப்பை ஷேர் செய்து தங்கள் நட்பு வட்டத்தில் உள்ள போட்டியாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் படி கேட்டுக் கொள்கிறோம்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« திருமால் திருப்புகழ் (145)\nபூ மரப் பாவை: நம்ம ஊரு தமிழ் ல திருக்குறள் வ...\nபூ மரப் பாவை: அட நம்மூரு தமிழ்ல திருக்குறள எ...\nS T Rajan: நெல்லைத் தமிழில் விளக்கம் நன்ற...\nநாங்குநேரி வாசஸ்ரீ: நன்றி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: வாழ்க்கைக் கோலம் ____________...\nயாழ். பாஸ்கரன்: நிமிர்தல் செய் --------------...\nShenbaga jagatheesan: வாழ்த்துவோம்... மார்கழிப் ப...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் அனைத்து கவிதைகளும...\nசி. ஜெயபாரதன்: பாராட்டுகள் பாரதிச் சீடர், பார...\nShenbaga jagatheesan: அது வேண்டாம்... காட்டி லெங்...\nயாழ். பாஸ்கரன்: தனியொருவன் ------------------...\nUmashasha: அருமை முனைவர் தனப்பிரியா மேம்....\nDr.M.Dhanapriya: சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்த...\nS.vijay: மிகச் சிறப்பு அய்யா தொடர்க\nநாங்குநேரி வாசஸ்ரீ: சோழன் எங்கே\nஆ. செந்தில் குமார்: அப்பப்பா… அழகு யானை… °°°°°°°°...\nபெருவை பார்த்தசாரதி: எதிர் நீச்சல்..\nஇரமேஷ் அர்ஜூன்: கட்டுரை நன்றாக உள்ளது. ஆய்வாளர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ���.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/01/19/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-01-22T17:33:28Z", "digest": "sha1:Z5JI5FFG6ANINHWDKQQFN4SVSSUIR2TT", "length": 31361, "nlines": 221, "source_domain": "noelnadesan.com", "title": "துரைராஜா ஸ்கந்தகுமார் நினைவுகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← இலச்சினை மனிதர்- ஞாநி\nஸ்கந்தகுமார் மறைவுக்கு அனுதாபங்கள் →\nஎமது தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்திற்கும் தா��்மீக ஆதரவு வழங்கிய சமூகப்பணியாளர்\nஒவ்வொரு வருடமும் முடிவடையும் டிசம்பர் மாதமும், புதிய வருடம் தொடங்கும் ஜனவரி மாதமும் எனக்கு சற்று மனக்கலக்கமாக இருக்கும்.\nகடந்த சில வருடங்களாகவே இந்தக்கலக்கம் தொடருவதற்கு காரணம் சிலரது இழப்புகள் அவர்களில் எனக்கு நன்கு தெரிந்தவர்கள், அல்லது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் இருப்பார்கள்.\nகடந்த 2017 டிசம்பர் மாதத்திலும் புதிய ஆண்டின் (2018) தொடக்கத்தில் ஜனவரி மாதத்திலும் எதிர்பார்த்தவாறே மனக்கலக்கம் வந்தது. இலங்கையில் தெய்வநாயகம் பிள்ளை ஈஸ்வரனும் சென்னையில் பரீக்ஷா ஞாநியும் மெல்பனில் துரைராஜா ஸ்கந்தகுமாரும் அடுத்தடுத்து மறைந்துவிட்டார்கள்.\nஅண்மையில் மெல்பனில் மறைந்த துரைரராஜா ஸ்கந்தகுமார் அவர்களை நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த 1987 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே நன்கறிவேன். சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான பழக்கம். அவர் 1985 இல் இங்கு வந்திருக்கிறார்.\nமுதல் சந்திப்பிலேயே அவர் எனது அன்புக்குரியவராகவும் மரியாதைக்குரியவராகவும் திகழ்ந்தமைக்கு அவருடைய தந்தையார் யாழ்ப்பாணம் முன்னாள் மேயர் (அமரர்) துரைராஜாதான் காரணம்.\nமல்லிகைஜீவா, டொமினிக்ஜீவா என அறியப்பட்ட காலத்தில் இலங்கையில் தமிழில் முதல் முதலில் சிறுகதை ( தண்ணீரும் கண்ணீரும் ) இலக்கியத்திற்காக தேசிய சாகித்திய விருதுபெற்று, அதனை கொழும்பில் வாங்கிக்கொண்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில் ஊர்மக்களுடன் சேர்ந்து அவருக்கு சிறந்த வரவேற்பு மரியாதை வழங்கியவர் மேயர் துரைராஜா.\nடொமினிக்ஜீவா இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்தவர். அந்த இயக்கம் வடபகுதியில் நடத்திய பல போராட்டங்களில் முன்னின்றவர். மாற்றுக்கருத்துள்ள அரசியலைச் சார்ந்திருந்த துரைராஜா அவர்கள். தங்கள் ஊர் எழுத்தாளனுக்கு இலக்கிய விருது கிடைத்ததை பாராட்டி வரவேற்பு வழங்கியதை ஜீவா இன்றும் நினைவில் வைத்து அகம் மகிழ்கின்றார். தனது சில பதிவுகளிலும் இதனை அவர் குறிப்பிட்டு நான் வாசித்திருப்பதனால், அத்தகைய நல்லியல்புகள் கொண்டிருந்தவரின் புதல்வரான ஸ்கந்தகுமாரும் தமது நல்லியல்புகளினால் என்னை கவர்ந்திருந்தார்.\nமாற்றுச்சிந்தனைகளை வரவேற்பவர்கள் அரிதாகியிருந்த காலகட்டத்தில் (இன்றும் இந்த நிலைதான் நீடிக்கிறது) நான் 1987 இல் முதல் முதலில் மெல்பனில் சந்தித்த நாமெல்லோரும் “ஸ்கந்தா” என அழைக்கும் ஸ்கந்தகுமாரும் தமது தந்தையின் இயல்புகளுடனேயே எனக்கு அறிமுகமானவர்.\nவிக்ரோரியா இலங்கைத்தமிழ்ச்சங்கம் என்றபெயருடன் அக்காலப்பகுதியில் இயங்கிய இன்றைய ஈழத்தமிழ்ச்சங்கத்தில் ஸ்கந்தா பொருளாளராகவும் “சோமா அண்ணர்” சோமசுந்தரம் தலைவராகவும் “டொன்காஸ்டர்” மகேஸ்ரன் செயலாளராகவும் பதவியிலிருந்த 1988 – 1989 காலப்பகுதியில் ஸ்கந்தா எம்முடன் நட்புறவோடு பழகியவர்.\nஅக்காலப்பகுதியில் இங்கிருந்த நண்பர்கள் சிலர் இணைந்து மக்கள் குரல் என்ற கையெழுத்து இதழைத் தொடங்கியிருந்தார்கள். மக்கள் குரல் மாற்று அரசியல் சிந்தனையை முன்வைத்த விமர்சன ஏடு.\nஅன்றைய இலங்கைத்தமிழ்ச்சங்கம் இலங்கையில் ஈழப்போராட்டம் குறித்து பக்கச்சார்பான திசையில் சென்றமையால், அதற்குள் மாற்றுச்சிந்தனையை உருவாக்கவேண்டும் என்பதற்காக மக்கள் குரலில் இணைந்திருந்த சில நண்பர்கள் 1989 தொடக்கத்தில் நடந்த சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் தெரிவாகும் பதவிகளுக்காக போட்டியிட முன்வந்தனர்.\nஅவுஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்திருந்த பல தமிழ்க்குடும்பத்தலைவர்களுக்கும் தமிழ் இளைஞர்களுக்கும் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்த நேரம்.\nதமிழ் அகதிகளின் குரலையும் இலங்கைத்தமிழ்ச்சங்கத்தில் ஒலிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் குரல் குழுவினர் அந்தத்தேர்தலில் போட்டியிட முன்வந்தனர்.\nஇந்த அமைப்பினர், வந்திருக்கும் தமிழ் அகதிகளைத்திரட்டிக்கொண்டு சங்கத்தை ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்ற கலக்கம் இந்தச்சங்கத்தின் ஸ்தாபகர்களுக்கும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த விடுதலைப்புலி ஆதரவாளர்களும் வந்தது.\nஅதனால் அவ்வேளையில் மாற்று அணியினரை எவ்வாறாயினும் தோற்கடிக்கவேண்டும் என்று அவர்கள் கங்கணம் கட்டி இயங்கியபோது, ஜனநாயகத்தன்மையுடன், மாற்றுச்சிந்தனையாளர்களை வரவேற்றவர் ஸ்கந்தகுமார்.எதிர்பாராதவகையில் தமிழ் அகதிகள் நூற்றுக்கணக்கில் சங்கத்தின் அங்கத்தவர்களானது பொருளாளராக இருந்த ஸ்கந்தாவை பெரிதும் கவர்ந்தது. அதனால் சங்கத்தின் அங்கத்தவர் எண்ணிக்கையும் அவ்வேளையில் முன்பிலும் பார்க்க உயர்ந்தது.\n” போட்டி என்று வந்தமையால்தான் இந்த மாற்றம்” என்ற��� புளகாங்கிதம் அடைந்தவர் ஸ்கந்தா.\nமெல்பன் வை.டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் ஆண்டுப்பொதுக்கூட்டம் நடந்தது. மண்டபம் நிறைந்து உறுப்பினர்கள். ஸ்கந்தா தமது மந்திரப்புன்னகையுடன் அனைவரையும் வரவேற்று பதிவேட்டில் கவனம் செலுத்தினார்.\nகாரசாரமான விவாதங்களுடன் தேர்தலும் நடந்தது. வதிவிடவுரிமை கிடைக்காமல் அகதியாக நான் இருந்தமையால் சங்கத்தின் உறுப்பினராயிருந்தும் அந்தத்தேர்தலில் போட்டியிடவில்லை. எனது நண்பர்கள் ( வதிவிட உரிமை பெற்றிருந்தவர்கள்) போட்டியிட்டார்கள்.\nவாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது ஸ்கந்தா என்னையும் அழைத்து தலைமைப்பீடத்திடம் சொல்லி, வாக்கு எண்ணிக்கை பணியில் இறங்கியவர்களுடன் சேர்த்துவிட்டார்.\nஅந்தத்தேர்தலில் எனது நண்பர்கள் தோற்றிருந்தாலும், சங்கத்தினுள் மாற்றுச்சிந்தனையின் அவசியத்தை அனைவரும் ஏற்கவேண்டும் என்ற கருத்தோடு இருந்தவர் ஸ்கந்தா.\nஅதனால் தோற்ற சிலரை சங்கத்தின் செயற்குழுவில் ஒரு உபகுழுவையும் அமைத்து தேர்தலில் தோற்றவர்களுக்கு அழைப்பு விடுப்பதில் முன்னின்றவர் ஸ்கந்தா.\nஅதன்பின்னர் நாம் அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம் அமைத்து கலைமகள் விழா, கதம்ப விழா, பாரதி விழா, நாடக, நாட்டிய கருத்தரங்குகள், நாவன்மைப்போட்டிகள் நடத்திய வேளைகளில் எமக்கு தமது தார்மீக ஆதரவை வழங்கியவர்கள் ஸ்கந்தாவும் அவரது அன்புத்துணைவியார் நந்தினியும்.\nஎமது சில நிகழ்ச்சிகளில் நந்தினி ஸ்கந்தகுமாரும் உரையாற்றியிருக்கிறார்.\nநண்பர்கள் நவரத்தினம் இளங்கோ, நந்தகுமார் ஆகியோருடன் இணைந்து ஸ்கந்தாவும் தொடங்கிய 3 ZZZ தமிழோசை வானொலி நிகழ்ச்சிகளுக்கு என்னையும் அழைத்து பேசவைத்திருக்கிறார்.\nசில சிறுகதைகள், நினைவஞ்சலிக்கட்டுரைகளை அவர்களின் வானொலியில் நான் வாசித்திருக்கின்றேன். முப்பது ஆண்டுகளின் பின்னர் ஸ்கந்தாவுக்காக நினைவஞ்சலிக்கட்டுரையை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.\nஸ்கந்தா, விக்ரோரியா இந்து சங்கத்திலும் கடுமையாக உழைத்தவர். அதன் வளர்ச்சிக்கு பக்கபலமாகத்திகழ்ந்தவர். அத்துடன் அவர் முன்னர் இலங்கையில் கல்வி கற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் விக்ரோரியா கிளையிலும் அர்ப்பணிப்புள்ள தொண்டனாக இயங்கியிருப்பவர்.\nகொழும்பில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையிலும் அங்கம் வகித்து ஆக்கபூர்வான பணிகளை தான் கற்ற கல்லூரிக்காக முன்னெடுத்திருப்பவர்.\nபாடசாலைக்காலத்திலேயே விளையாட்டு, மற்றும் கலைச்செயற்பாடுகளில் ஆர்வம் காண்பித்திருந்தமையாலும் கல்லூரியின் சபாபதி இல்லத்தின் தலைவராகவும் இயங்கிய அனுபவம் பெற்றிருந்தமையினாலும் ஸ்கந்தாவிடம் தலைமைத்துவ பண்புகளும் வளர்ந்திருக்கின்றன.\nமாற்றுக்கருத்துக்களை விரும்புகின்ற தலைமைத்துவ பண்புகள்தான் இயக்கங்களினதும் அமைப்புகளினதும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.\nஸ்கந்தா சார்ந்திருந்த அமைப்புகளுடன் எனக்கு என்றைக்கும் நெருக்கம் இருக்கவில்லை. ஆனால், அவர் எனது அன்புக்குரியவராகவும் மரியாதைக்குரியவராகவும் இருந்தார். அதனால் எனது நல்ல நண்பர்கள் வரிசையிலும் இடம்பெற்றார்.\nஅவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு ஜனவரியில் நான் இங்கிருக்கும் கலை, இலக்கியவாதிகளுடன் எழுத்தாளர் விழா இயக்கத்தை தொடங்கியபோது அதற்கும் அவர் தமது தார்மீக ஆதரவை வழங்கினார்.\nஅந்த இயக்கமும் ஏதோ பெரிய புரட்சியை, மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று வழக்கமாக குருட்டுத்தனமாகச் சிந்திக்கும் சிலர் அதனையும் புறக்கணிக்குமாறும் பகிஷ்கரிக்குமாறும் பிரசாரங்களை அவிழ்த்துவிட்டனர்.ஆனால், ஸ்கந்தா அந்தப்புறக்கணிப்புகளை செவிமடுக்காமல் எமது விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆதரவு வழங்கினார்.\nஎழுத்தாளர் விழா இயக்கம் சோர்ந்துவிடாமல் இயங்கும் என்ற நம்பிக்கை அவருக்கும் இருந்தமையால், 2003 ஆம் ஆண்டு மூன்றாவது எழுத்தாளர் விழா மெல்பனில் நடந்தபோது அவரும் வருகைதநந்து மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார்.அவருடன் அன்றைய தினம் விழாவை தொடக்கிவைத்தவர் மற்றும் ஒரு சமூகப்பணியாளர் மருத்துவகலாநிதி சந்திரநாத் அவர்கள்.\nஅன்றைய விழாவில், அவுஸ்திரேலியாவில் வதியும் கலை, இலக்கிய வாதிகள் பற்றிய சுருக்கமான அறிமுகத்துடனும் அவர்கள் வெளியிட்ட நூல்கள் குறித்த பட்டியலுடனும் எம்மவர் என்ற நூலை வெளியிட்டேன். ஸ்கந்தாவும் அதன் முதல் பிரதியை பெற்று எம்மவர்க்கு ஆதரவு வழங்கினார்.\nஸ்கந்தா தமது தனிப்பட்ட குடும்ப உறவு வாழ்வில் பேரிழப்புகளை சந்தித்திருப்பவர். அவரது அருமைச்சகோதரன் ஜெயக்குமார் என்ற பொலிஸ் அதிக���ரியை இயக்கம் இல்லாமல் செய்தது. அவருடைய சகோதரி இராஜமனோகரியின் அருமைக்கணவர் புலேந்திரனையும் இயக்கம் இல்லாமல் செய்தது.\nஆனால், அந்த இழப்புகளையெல்லாம் மனதில் தாங்கிக்கொண்டு, அதனால் சமூகத்தில் அனுதாபம் தேடாமல் தொடர்ச்சியாக புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்காகவும் அவர்களின் சமய மற்றும் கலாசார, பண்பாட்டுத்தேவைகளுக்காகவும் தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பாடசாலை, தமிழ் வானொலி ஊடகம், கோயில், விளையாட்டு, முதலான பல துறைகளிலும் அயர்ச்சியின்றி இயங்கியவர்.\nஅவரது இயக்கம் இறுதிக்காலத்தில் உடல்நலக்குறைவினால் முடங்கியிருந்திருக்கலாம், ஆனால், இயங்கிய காலத்தில் அள்ளும் பகலும் அயராமல் சேவையாற்றியவர் என்பதனாலும் அவர் எமது மரியாதைக்குரியவராக மனதில் உயர்ந்திருக்கிறார்.\nபொதுவாழ்வில் ஈடுபடும் எவரும் விமர்சனங்களுக்கும் ஆளாகநேரிடும். ஸ்கந்தாவும் ஆளாகியதாக எனது செவிப்புலனுக்கு கேட்டிருக்கிறது. ஆனால், ” போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். கடமையை தொடருவோம்” என்ற மனப்பக்குவத்துவுடன் வாழ்ந்து காண்பித்தவர் ஸ்கந்தா.\nஉலகில் பிறக்காதவர்களும் மறைந்துவிட்டவர்களும்தான் அனைவருக்கும் நல்லவராக இருக்கமுடியும். பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் நல்லவராக வாழமுடியாது. அவ்வாறு வாழ்ந்தால் அவர்கள் நல்லவர்கள் அல்ல\nஅவரது பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது அன்புத்துணைவியார் நந்தினி, அருமைச்செல்வங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆழ்ந்த கவலையில் நாமும் இணைகின்றோம்.\nபுகலிட நாடுகளில் தமிழர் சார்ந்த சமூகப்பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்கந்தகுமாரின் வாழ்வும் பணிகளும் முன்னுதாரணமாகவே திகழும்.\nஅன்னாருக்கு எமது இதய அஞ்சலி.\n← இலச்சினை மனிதர்- ஞாநி\nஸ்கந்தகுமார் மறைவுக்கு அனுதாபங்கள் →\nOne Response to துரைராஜா ஸ்கந்தகுமார் நினைவுகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/chennai-student-wins-ford-s-leadership-engineering-scholarship-000675.html", "date_download": "2019-01-22T16:20:13Z", "digest": "sha1:JR45ODX3P3MNNAQIOYRU6C5U3FF3SBT6", "length": 10029, "nlines": 108, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஃபோர்டு உதவித் தொகையை வென்றார் சென்னை அண்ணா பல்கலை. மாணவி! | Chennai Student Wins Ford’s Leadership in Engineering Scholarship - Tamil Careerindia", "raw_content": "\n» ஃபோர்டு உதவித் தொகையை வென்றார் சென்னை அண்ணா பல்கலை. மாணவி\nஃபோர்டு உதவித் தொகையை வென்றார் சென்னை அண்ணா பல்கலை. மாணவி\nசென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஆன்சி ஃபிலிப் இந்தியாவிலேயே முதல் முறையாக ஃபோர்டு நிறுவனத்தின் மதிப்புமிக்க \"ஆலன் முலாலி லீடர்ஷிப்' உதவித் தொகையை வென்றுள்ளார்.\nஇந்த உதவித்தொகையை வென்றதன் மூலம் சென்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார் ஆன்சி ஃபிலிப்.\nஇதன் மூலம் ஒரு முறை உதவித் தொகையாக அவருக்கு ரூ. 6.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் ஆலன் முலாலியின் அறிவியல், தொழில்நுட்பத் துறை அனுபவத்தை கௌரவிக்கும் வகையில் இந்த உதவித் தொகைத் திட்டத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஉலக அளவில் ஆண்டுக்கு 10 மாணவர்களுக்கு, ஒரு முறை உதவித் தொகையாக தலா ரூ. 6.5 லட்சம் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.\n2015-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதல் முறையாக அண்ணா பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை மாணவி ஆன்சி ஃபிலிப் இந்த உதவித் தொகைக்குத் தேர்வாகியுள்ளார்.\nஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிப்ளமோ முடித்திருந்தால் ரூ.1.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nதமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு\nகல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/fight-starts-again-between-two-heros-053973.html", "date_download": "2019-01-22T16:28:37Z", "digest": "sha1:4A7EIDBGRFDG7LJUIFQM4SCHHZPH2A3J", "length": 11075, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் பப்ளிக்காக முட்டிக்கொள்ளும் நடிகர்கள்... வீதிக்கு வந்த விவகாரம்! | Fight starts again between two heros - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nமீண்டும் பப்ளிக்காக முட்டிக்கொள்ளும் நடிகர்கள்... வீதிக்கு வந்த விவகாரம்\nஒல்லி நடிகருக்கும் விரல் வித்தை நடிகருக்கும் யுத்தம்- வீடியோ\nசென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக வலம் இரண்டு நடிகர்களுக்குள் மீண்டும் மோதல் ஆரம்பித்துள்ளது.\nஇளமை துள்ள சினிமாவுக்குள் வந்த அந்த ஒல்லி நடிகர், படிப்படியாக முன்னேறி பெரிய இடத்து மாப்பிள்ளை ஆனார். அவருக்கும் விரல் நடிகருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்.\nஆனால் சமீபத்தில் இருவரும் இணைந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கினர். தங்களுக்குள் எந்த ���ிரச்சினையும் இல்லை என சத்தியம் செய்யாத குறையாக கூறி வந்தனர். இதனை அவர்களது ரசிகர்களும் நம்பினர்.\nஇந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெரிய இடத்து மாப்பிள்ளை, சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவரின் பட்டத்தை யாராலும் பெற முடியாது என கருத்து தெரிவித்தார்.\nஅவரது இந்த கருத்து விரல் நடிகருக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும் போல. உடனே தனது கருத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட விரல் நடிகர், அந்த பட்டத்தை அடையே வேணடும் என தான் ஒருபோதும் நினைத்ததில்லை எனக் கூறியுள்ளார்.\nஇதனால் தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என அவர்கள் சொன்னது பொய் தானோ என ரசிகர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகங்கனாவின் சினிமா கெரியரை நாசமாக்கிடுவோம்: கர்னி சேனா எச்சரிக்கை\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/23-sangeetha-as-beeda-pandiamma.html", "date_download": "2019-01-22T16:26:42Z", "digest": "sha1:6H6RBXCRU4YGL6K7AT67ETDKGD4B43AB", "length": 10621, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தம்பிக்கோட்டையில் 'பீடா பாண்டியம்மா..'! | Sangeetha as Beeda Pandiamma, 'பீடா பாண்டியம்மா..'! - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உ���்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nகல்யாணம் செய்து கொண்டு கொஞ்ச நாள் பாந்தமாக வந்து போன சங்கீதா, மீண்டும் விவகாரமான வேடங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதில் ஒன்றுதான் பீடா பாண்டியம்மா.\nஇது படத்தின் பெயரல்ல... தம்பிக்கோட்டை படத்தில் சங்கீதா ஏற்றுள்ள கேரக்டரின் பெயர்.\nநல்ல மனசு கொண்ட சினிமா 'பொம்பளை ரவுடி'யாக வரும் சங்கீதாவுடன் இதில் மோதுபவர் நான் கடவுள் படத்தில் வில்லனாக வந்த ராஜேந்திரன். ஒரிஜினல் சிக்ஸ் பேக் பார்ட்டி இவர்\n\"இந்தப் படத்தில் சங்கீதாவின் பாத்திரம் வெகுவாகப் பேசப்படும். ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் வேறு பேசுகிறார் சங்கீதா. பீடா பாண்டியம்மா படிக்காதவராக இருந்தாலும், தனது நல்ல மனதால் அந்த ஊரையே தன் அன்புப் பிடிக்குள் வைத்திருக்கிறார். படிக்காவிட்டாலும் சட்டப் பாயிண்டுகளை புட்டு புட்டு வைப்பார் அவர். இந்த காட்சிகளில் தியேட்டரே அதிரும் பாருங்கள்...\" என்கிறார் படத்தின் இயக்குநர் அம்மு ரமேஷ்.\nநரேன், பூனம் பாஜ்வா, பிரபு, மீனா, கவுசல்யா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இந்தப் படத்தை ஆர்கே சுரேஷ் தயாரிக்கிறார். சம்மர் ஸ்பெஷலாக திரைக்கு வரும் படம் இது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/09/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-22T17:55:26Z", "digest": "sha1:DORMLVPQO6IXKIHTM3L4P6S7WV4TCSCQ", "length": 8839, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "இனிவரும் அத்தனை தேர்தல்களிலும் பாஜக-வுக்குத் தோல்விதான்:சொந்தக் கட்சி எம்.பி.யே சொல்கிறார் – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nசீனாவில் கடந்த 60 வருடங்களில் மிகக்குறைந்த பிறப்பு எண்ணிக்கை\nதேர்தலுக்கு முன்பே தோற்கத் துவங்கியுள்ள பாஜக\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / அரியானா / இனிவரும் அத்தனை தேர்தல்களிலும் பாஜக-வுக்குத் தோல்விதான்:சொந்தக் கட்சி எம்.பி.யே சொல்கிறார்\nஇனிவரும் அத்தனை தேர்தல்களிலும் பாஜக-வுக்குத் தோல்விதான்:சொந்தக் கட்சி எம்.பி.யே சொல்கிறார்\nஇனிவரும் தேர்தல்களில் பாஜக-வின் 90 சதவிகித வேட்பாளர்களுக்கு தோல்விதான் கிடைக்கப் போகிறது என்று பாஜக எம்.பி. ஒருவரே பேசியுள்ளார்.ஹரியானா மாநிலம் குருசேத்ரா மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராஜ்குமார் சைனி என்பவர்தான் இவ்வாறு பேசியுள்ளார். ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற பெயரில், குருசேத்ரா தொகுதிக்கு உட்பட்ட திகாவ் கிராமத்தில் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் ராஜ்குமார் சைனியும் கலந்து கொண்டுள்ளார். அப்போதுதான் பாஜக-வின் தோல்வி ஆரம்பித்து விட்டதாக கூறியுள்ளார்.\nபேரணியில் அவர் மேலும் பேசியிருப்பதாவது:\nநாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஊழலும் அதிகரித்து உள்ளது. வெறும் பேச்சில் வேலையில்லாத் திண்டாட்டம் தீராது. அதேபோல, பேச்சின் மூலமே ஊழலையும் ஒழித்துவிட முடியாது. இதற்கு தீர்வுகாண அனைத்து மட்டங்களிலும் பொருத்தமான வேலைத்திட்டம் வேண்டும்.\nஆனால், பாஜக-வுக்கு அரசியலில் தற்போது சரியான குறிக்கோள் இல்லை. அத்துடன் சரியான அரசியலை பாஜக நடத்துவதும் இல்லை. இதன்காரணமாக இனிவரும் சட்டமன்ற- நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக-வின் 90 சதவிகித வேட்பாளர்களுக்கு தோல்விதான் கிடைக்கப் போகிறது.இவ்வாறு ராஜ்குமார் சைனி கூறியுள்ளார்.\nஇனிவரும் அத்தனை தேர்தல்களிலும் பாஜக-வுக்குத் தோல்விதான்:சொந்தக் கட்சி எம்.பி.யே சொல்கிறார்\nஅரியானாவில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தந்தை\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஓட்டுநர் உரிமம், ஓய்வூதியம் ரத்து… ஹரியானா அரசு முடிவால் பாஜக-வினர் அதிர்ச்சி…\nகிணறு தூர்வாரச் சென்ற 5 தலித் இளைஞர்கள் விஷவாயு தாக்கி பலி\nஎனக்கு தேவை நிதியல்ல; நீதிதான்: ஹரியானா மாணவியின் தாயார் மீண்டும் ஆவேசம்…\nசோனிபட் குண்டு வெடிப்பு வழக்கு: அப்து���் கரீமுக்கு ஆயுள் தண்டனை…\nவன்புணர்வு மற்றும் கொலைக் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக ராஜ்நாத் சிங்கிற்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/9_21.html", "date_download": "2019-01-22T16:23:42Z", "digest": "sha1:XAFNI3X2J7RWTN4FX4KIGYPYI27W5CHF", "length": 6997, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "பாராளுமன்றத்தில் 14 ஆம் திகதி ஐ.தே.முன்னணிக்கு 85 பேர் மட்டும், ரிஷாட், ஹக்கீம் மக்கத்தில்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பாராளுமன்றத்தில் 14 ஆம் திகதி ஐ.தே.முன்னணிக்கு 85 பேர் மட்டும், ரிஷாட், ஹக்கீம் மக்கத்தில்\nபாராளுமன்றத்தில் 14 ஆம் திகதி ஐ.தே.முன்னணிக்கு 85 பேர் மட்டும், ரிஷாட், ஹக்கீம் மக்கத்தில்\nபாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளினதும் சகல உறுப்பினர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதியே மக்காவிலிருந்து நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇரு கட்சிகளிலுமுள்ள 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சித் தலைவர்கள் சகிதம் கடந்த 7 ஆம் திகதி புனித மக்காவுக்கு சென்றுள்ளனர்.\nஇதனால், எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டும் போது ஐக்கிய தேசிய முன்னணிக்கு பாராளுமன்றத்தில் 85 உறுப்பினர்களே இருப்பதாகவும் இன்றைய தேசிய சகோதார நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.\nநாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையில் இந்த இரு கட்சிகளினதும் ஆதரவு முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்ட��வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/818473.html", "date_download": "2019-01-22T16:36:33Z", "digest": "sha1:SRPHMBOBCISB66W2YQM5EYW5IKCZHQTF", "length": 7543, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ரொறன்ரோவில் பட்டப்பகலில் துப்பாக்கச் சூடு – இரண்டு பேர் படுகாயம்!", "raw_content": "\nரொறன்ரோவில் பட்டப்பகலில் துப்பாக்கச் சூடு – இரண்டு பேர் படுகாயம்\nJanuary 8th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nரொறன்ரோவின் கிழக்கு பகுதியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nகுயின் ஸ்ட்ரீட் மேற்கு மற்றும் வூட்வின் அவென்யூ பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து பொலிஸார் அங்கு சென்ற போது அங்கே இரண்டு ஆண்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் படுகாயமடைந்த அவர்கள் இருவரும் சுயநினைவுடன் காணப்பட்டதாகவும், உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்புவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆண்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிடுகையில், வாகனம் ஒன்றினுள் இருந்த இருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், காயங்களுடன் அவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளதாகவும் சாட்சியங்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.\nஅத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் 3 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\n- நிரூபிக்கும் கனேடிய மூதாட்டி\nவரி விதிப்பு குறித்து அமெரிக்காவுடன் கனடா பேச்சு\nரொறன்ரோ பெரும்பாக்கத்தில் இரு வேற�� காலநிலை : வானிலை எச்சரிக்கை\nரொறன்ரோவில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்ற நபர் : பொலிஸார் விசாரணை\nபனி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை\nஅல்பர்ட்டா சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் காலமானார்\nஐஸ்பீல்ட் பார்க்வே வீதி மற்றும் நெடுஞ்சாலை 93 வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியது\nஅமெரிக்கா போன்று கனடாவும் விண்வெளிப் படைப் பிரிவை அமைக்க வேண்டும் – இராணுவ நிபுணர்கள் பரிந்துரை\nஆபிரிக்காவிற்கு சென்ற கியூபெக்கைச் சேர்ந்த 34 வயது பெண்ணை காணவில்லை\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு புயல் எச்சரிக்கை\nநாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பித்தமைக்கு காரணம் அதிகார இழுபறி ;நஸீர் அஹமட்\nதமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுத்தர பிரதமர் உறுதி – கூறுகிறார் சிறிநேசன்\nலக்கலை புதிய நகர் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 10ஆம் ஆண்டு நினைவுதினம்\nவடமராட்சி விளையாட்டுக் கழகங்களுக்கு சுமந்திரனால் விளையாட்டு உபகரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.slbc.lk/ta/index.php/using-joomla/extensions/components/content-component/article-categories", "date_download": "2019-01-22T17:22:19Z", "digest": "sha1:CJK2JYDUETNFOQPPSO5LGR4OEIIYBTUH", "length": 8136, "nlines": 266, "source_domain": "www.slbc.lk", "title": "Article Categories - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nதற்போதைய அரசியல் நிலையை அமைதியான முறையில் தீர்க்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளை மஹா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.\nதற்போதைய அரசியல் நிலையை அமைதியான முறையில் தீர்க்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளை மஹா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். நாடு அரசியல்வாதிகளுக்கு அன்றி, பொதுமக்களுக்கே சொந்தமானதாகும் என கொழும்பில் இன்று இடம்ப...\nஅர்ஜூன் மகேந்திரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிணைமுறி விநியோக மோசடியுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உண்மைக்கான குரல் அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அந்த அமை...\nசாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அனுமதிப் பத்திரங்களின் பிரச்சினைகள் இருப்பின், விரைவில் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.\nகல்விப் பொதுத��� தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், அது தொடர்பில் விரைவில் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. கட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_79.html", "date_download": "2019-01-22T16:49:35Z", "digest": "sha1:4HOTB2HPVGP4OU534JF2HMCXNYWHFMDS", "length": 5182, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்; ஆதரவு கோரி வெங்கையா நாயுடு கடிதம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்; ஆதரவு கோரி வெங்கையா நாயுடு கடிதம்\nபதிந்தவர்: தம்பியன் 03 August 2017\nநாளை மறுதினம் (ஆகஸ்ட் 05) நடைபெறவுள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வெங்கையா நாயுடு, தனக்கு ஆதரவு கோரி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்த கடிதத்தில், 'நான் பாராளுமன்றத்தில் நீண்ட கால அனுபவம் பெற்றவன். பாராளுமன்ற உறுப்பினர்களின் தனி உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை எனக்கு தெரியும். வரும் ஆண்டுகளில் புதிய, நவீன இந்தியாவை படைக்க டில்லி ராஜ்யசபா மிக முக்கிய பங்கு ஆற்ற வேண்டியுள்ளது. எனவே, என்னை துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தால், அரசியல் சாசன தத்துவங்களை கடைபிடிப்பதுடன், அப்பதவியின் கண்ணியத்தை கட்டிக்காப்பேன்' என்று கூறியுள்ளார்.\n0 Responses to குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்; ஆதரவு கோரி வெங்கையா நாயுடு கடிதம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்; ஆதரவு கோரி வெங்கையா நாயுடு கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bsnl-recruitment-for-junior-engineering-post-003056.html", "date_download": "2019-01-22T17:54:31Z", "digest": "sha1:7NCZPHVQP24VLPWYHYDKBOCMPM3W6PZV", "length": 12457, "nlines": 116, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிஎஸ்என்எல் இன்ஜினியர் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் | BSNL Recruitment for Junior engineering post - Tamil Careerindia", "raw_content": "\n» பிஎஸ்என்எல் இன்ஜினியர் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்\nபிஎஸ்என்எல் இன்ஜினியர் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்\nபிஎஸ்என்எல் அறிவித்துள்ள ஜீனியர் இன்ஜினியரிங் பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பிஎஸ்என்எல் வழங்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஜூனிய இஞ்சினியர் ஆகும்.\nமொத்தம் 107 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல்லில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெறும் இன்ஜினியரிகளில் ரூபாய் 9020 முதல் ரூபாய் 17,430 வரை விண்ணப்பிக்கலாம்.\nபிஎஸ்என்எல்லில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி :\nபிஎஸ்என்எல்லில் வேலை வாய்ப்பு பெற 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் மூன்று வருட டிபளமோ படிப்பினை சம்மந்தப்பட்ட எலக்ட்ரிக்கல் மற்றும் ரேடியோ , கம்பியூட்டர், டெலி கம்யூனிகேசன், இண்ஸ்ட்ரூட்மெண்டேசன் , இன்பர்மேசன் டெக்னாலஜி துறை படிப்பினை அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து முடித்திருக்க வேண்டும்.\nஜுனியர் இன்ஜினயர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 18 முதல் 55 வயதுடையோர் விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவார்கள்.\nபிஎஸ்என்எள் ஜூனியர் இன்ஜினியரிங் பணியிடத்திற்கு விண்ணப்பித்துள்ளோர் எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப் படுவார்கள் ஆவார்கள்.\nபிஎஸ்என்எல் தேர்வுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிக்கையை படித்து இணைய இணைப்பில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை முழுமையாக விண்ணப்பித்து பாஸ்போர்ட் சைஸ் போ��்டோவை குறிப்பிட்டுள்ள அளவிற்கு எடிட் செய்து விண்ணப்பிக்கலாம். அப்பிளிகேசனுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.\nபிஎஸ்என்எல் பணிக்கான விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 பொதுப்பிரிவினர் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டும் அத்துடன் எஸ்சி, எஸ்டி பிரிவினர்க்கு ரூபாய் 250 விதிக்கப்பட்டுள்ளது . ஜனவரி 15, 2018ஆம் தேதிக்குள் விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.\nபெல் நிறுவனத்தில் பிஇ மற்றும் டிப்ளமோ முடிச்சவளுக்கான வேலை வாய்ப்பு \nஇஸ்ரோவில் அப்பிரண்டிஸ் சயிண்டிஸ்ட் பணிக்கான வேலை வாய்ப்பு அற்விப்பு\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவண்டலூர் பூங்காவில் பணியாற்ற ஆசையா\nபி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..\nசென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் பணி வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/will-namitha-say-yes-tr-053754.html", "date_download": "2019-01-22T16:30:59Z", "digest": "sha1:7G3XTR3OQN337NK6WPJQY4VUK7X5HLNQ", "length": 11280, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டி.ராஜேந்தருக்காக வில்லியாகும் நமீதா? | Will Namitha say YES to TR? - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nசென்னை: டி. ராஜேந்தர் இயக்கும் காதல் படத்தில் வில்லியாக நடிக்க நமீதாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.\nபல காலம் கழித்து டி.ராஜேந்தர் படம் ஒன்றை இயக்குகிறார். தனக்கு பிடித்த காதல் கதையை கையில் எடுத்துள்ளார். படத்தில் இரண்டு காதல் ஜோடிகளாம்.\nஇந்த படத்தில் நடிக்குமாறு நமீதாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.\nகாதல் கதையில் வில்லியாக நடிக்குமாறு டி. ராஜேந்தர் நமீதாவிடம் கேட்டுள்ளாராம். கடந்த வாரம் நமீதா டி. ராஜேந்தரை சந்தித்து கதை கேட்டுள்ளாராம்.\nமுன்னதாக இளைஞன் படத்தில் நமீதா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டி. ராஜேந்தருக்காக அவர் வில்லியாவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nடி.ராஜேந்தரை சந்தித்து கதையை கேட்டபோதிலும் நமீதா இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லையாம். திருமணத்திற்கு பிறகு அவர் பரத்தின் பொட்டு படத்தில் நடித்துள்ளார்.\nதனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருப்பதியில் வைத்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நமீதா. பிக் பாஸ் வீட்டில் தன்னை வில்லி போன்று காட்டிவிட்டதாக மிகவும் வருத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமணத்திற்கு பிறகு நமீதா வெயிட் போட்டுவிட்டார். ஏற்கனவே பூசினாற் போன்று இருந்த அவர் தற்போது குண்டாகிவிட்டார். வெயிட் போட்டது பற்றி அவர் கவலைப்படவில்லை, மச்சான்ஸ் தான் ஃபீல் செய்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட, விஸ்வாசம் மோதல்: ரொம்ப சரியாச் சொன்னார் வெங்கட் பிரபு #Petta #Viswasam\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம��-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/05/31/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-01-22T17:55:45Z", "digest": "sha1:KRXQB7LKAT67QAAYODHTRKXLQZR2QX2R", "length": 8082, "nlines": 130, "source_domain": "theekkathir.in", "title": "ஆப்கன் பள்ளிகளில் விஷவாயு தாக்குதல் தலிபான்கள் அட்டூழியம் – 600 பள்ளிகள் மூடல் – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nசீனாவில் கடந்த 60 வருடங்களில் மிகக்குறைந்த பிறப்பு எண்ணிக்கை\nதேர்தலுக்கு முன்பே தோற்கத் துவங்கியுள்ள பாஜக\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / ஆப்கன் பள்ளிகளில் விஷவாயு தாக்குதல் தலிபான்கள் அட்டூழியம் – 600 பள்ளிகள் மூடல்\nஆப்கன் பள்ளிகளில் விஷவாயு தாக்குதல் தலிபான்கள் அட்டூழியம் – 600 பள்ளிகள் மூடல்\nகாபூல், மே.30-ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலிபான்கள் மதபழமைவாத நோக்கில் தொடர்ந்து மதவெறியுடன் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் படிக்கக்கூடாது என்பதை விதியாக வகுத்துக் கொண்டு அதனை செயல்படுத்தி வருகின்றனர். அப்படி மீறி பள்ளிக்குச் சென்று பெண்கள் படித்தால் அந்த பள்ளிகள் மீது குண்டுகளை வீசி தகர்ப்பதும், விஷவாயுக் களை பரப்பி தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 24-ம் தேதி ஆப்கானிஸ்தானின் தாக்கர் மாகா ணத்தில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதிகள், அங்குள்ள வகுப்பறைகளில் விஷவாயுவை பரவவிட்டனர். இதனால் 3 பள்ளி ஆசிரியைகள் உள்பட 122 மாணவிகள் மயக்கமடைந்தனர். இந்நிலையில் தற்போது அதே மாகாணத்தில் மீண்டும் ஒரு பெண்கள் பயிலும் பள்ளி மீது விஷவாயுவை பரப்பியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இது போன்று பெண்கள் பயிலும் பள்ளிகள் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து வருவதால் இதுவரை 600க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகள் மூடப்பட் டுள்ளன.\nபெட்ரோல் விலை உயர்வு கண்டனம் – மறியல் – ஆர்ப்பாட்டம்\nநலவாரியப் பணப்பயன்களை தாமதமின்றி வழங்க வேண்டும் – சிஐடியு மண்டலக் கூட்டத்தில் கோரிக்கை\nமயக்கபொடி தூவி நகை கொள்ளை : கொள்ளையனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்\nபாக். அணு ஆயுத ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-09-03-2017/", "date_download": "2019-01-22T16:54:32Z", "digest": "sha1:H76CXJRRQXZAHTYV5Z43XBNVG5UQEIJG", "length": 10107, "nlines": 124, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 09.03.2017\nமார்ச் 9 கிரிகோரியன் ஆண்டின் 68 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 69 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 297 நாட்கள் உள்ளன.\n1847 – ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் மெக்சிக்கோவைத் தாக்கினர்.\n1919- எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது.\n1923 – விளாடிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1956 – ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.\n1957 – அலாஸ்காவில் அண்ட்றியானொவ் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலத்த சேதமும் ஆழிப் பேரலையும் ஏற்பட்டது.\n1959 – பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது.\n1967 – ஜோசப் ஸ்டாலினின் மகள் சிவெட்லானா அலிலுயேவா ஐக்கிய அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார்.\n1976 – இத்தாலியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கேபிள் வாகனம் கீழே விழுந்து 15 பிள்ளைகள் உட்பட 42 பேர் கொல்லப்பட்டார்கள்.\n1986 – சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.\n2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.\n1923 – வால்ட்டர் கோன், நோபல் பரிசு பெற்றவர்.\n1934 – யூரி ககாரின், விண்வெளி சென்ற முதலாவது மனிதர் (இ. 1968)\n1943 – பாபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க மேதை (இ. 2008)\n1954 – பொபி சாண்ட்ஸ், ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தன்னார்வலர் (இ. 1981)\n1974 – ஏர்ல் சதர்லாண்ட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1915)\n1983 – ஊல்ஃப்வொன் இயூலர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1905)\n1992 – மெனாச்சிம் பெகின், இசுரேலியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1913)\n1997 – நொடோரியஸ் பி.ஐ.ஜி., ராப் இசைக் கலைஞர் (பி. 1972)\nNext articleதமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் அணி போராட்டம்: 6 லட்சம் பேர் ஆதரவு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-22T16:57:02Z", "digest": "sha1:WUSYHTZ2QNDAIM2WLUY2GDXM6ZSJ2BHO", "length": 16287, "nlines": 180, "source_domain": "www.jaffnavision.com", "title": "கிறிஸ்தவம் Archives - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nயாழில் நான்கு மதங்களையும் இழிவுபடுத்திய விஷமிகள் (Video)\nயாழ்.மல்லாகம் சந்திக்கு அண்மையிலுள்ள வைரவர் ஆலயத்திற்கு முன்பாக கே. கே. எஸ்.பிரதான வீதியில் நான்கு மதங்களையும் இழிவுபடுத்தும் விஷமிகள் சிலர் புத்தாண்டு வாழ்த்துப் பொறித்துள்ளனர். மேற்படி வீதியின் நடுவில் சைவசமயத்தின் மத சின்னமான சூலம், கிறிஸ்தவ மதத்தின் சின்னமான சிலுவை, பெளத்த மதத்தின் சின்னமான தர்மசக்கரம், இஸ்லாம் மதத்தின் சின்னமான பிறை ஆகிய சின்னங்கள்...\n��ாழில் சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்மஸ் விழா (Photos)\nயாழ்ப்பாணம் பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையத்தின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(30-12-2018) கிறிஸ்மஸ் தின விழா சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை-09.30 மணி முதல் யாழ்ப்பாணம் பிரம்மகுமாரிகள் இராஜ யோகா நிலையத்தின் சுக்தா மண்டபத்தில் கிறிஸ்மஸ் தின விழா ஆரம்பமானது. இந்த விழாவில் கிறிஸ்மஸ் தாத்தா போன்று வேடமணிந்து வருகை தந்த இளைஞன் மேடையில் ஆடி...\nகுழந்தைகளை மகிழ்விக்க கிறிஸ்மஸ் தாத்தாவாக மாறிய சச்சின் டெண்டுல்கர்\nஉலகம் முழுவதும் நேற்று(25) கிறிஸ்மஸ் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்மஸ் தினம் என்றாலே சாண்டா கிளாஸ் தான் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். அவர் குழந்தைகளைச் சந்தித்துப் பரிசுப் பொருட்கள் அளித்து மகிழ்விப்பார். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிறிஸ்மஸ் தினத்தையொட்டி சாண்டா கிளாஸ் வேடமிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது டுவிட்டரிலும்...\nகிறிஸ்மஸ் தாத்தாவாக மாறிய ஒபாமா: நெகிழ்ந்து போன குழந்தைகள்\nஅமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை கிறிஸ்மஸ் தாத்தா போன்று நேரில் சென்று சந்தித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா இன்ப அதிர்ச்சியளித்துள்ளார். எதிர்வரும் ஐந்து தினங்களில் நத்தார் பண்டிகை வரவுள்ள நிலையில் வாஷிங்டனிலுள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா திடீரென சென்றார். கிறிஸ்மஸ் தாத்தா குல்லாவுடனும்,மூட்டை...\nயாழ்.குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலயப் பெருவிழா\nவரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(17.03.2018) வெகுசிறப்பாக இடம்பெற்றது யாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த புதன்கிழமை மாலை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது இந்நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. திருவிழா திருப்பலி...\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிய புது யுக்தி (Photos)\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அ���ிரடி\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)\nசமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1641", "date_download": "2019-01-22T17:39:54Z", "digest": "sha1:SVUHDOR4VIXQEJ3YK3VFGAJZOXXORY7Y", "length": 14273, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஉள்ளூர் இசைவானில் புதிய மழை\nஉள்ளூர் இசைத்துறையில் மின்னும் நட்சத்திரங்களாக வலம் வந்த பலர் கஷ்டப்பட்டு தங்கள் படைப்புகளை கேஸட்டுகளாக வெளியீடு செய்து வந்தது ஒரு காலம். அப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் கேஸட் வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. ஆனால், மனிதர்களின் வாழ்வில் என்று சமூக வலைத்தளம் ஒரு முக்கிய மான அம்சமாக மாறத்தொடங்கியதோ அன்றே அபரிமித மாற்றங்களும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது. இன்றையச் செய்தி நாளை தெரியும் நிலை மாறி, உடனுக்குடன் சூடான தகவல் நம்மை வந்து சேருகின்றது. இசைக்கலைஞர்களுக்கும் கைகொடுக்கும் ஒரு தலைசிறந்த யுக்தியாகவும் சமூக வலைத்தளம் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. உள்ளூர் கலைஞர்கள் முன்பு போல கையில் படைப்பை வைத்துக்கொண்டு அதை வெளியிடுவதற்காக ஒருவரின் கையை எதிர்பார்த்த காலம் மாறி விட்டது. இப்போதெல்லாம் பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து, பாடலை தயார் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதன் வழி உள்ளூர் கலைஞர்கள் பலர் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்கின்றனர். அங்கிருந்து உள்ளூர் வானொலி நிலையங் களான மின்னல் எஃப்.எம்., டி.எச்.ஆர். ராகா வழியாக ரசிகர்கள் அதனை கேட்டு மகிழ்கின்றனர். அந்த வகையில் பிரபலமான ஒரு பாடல்தான் ‘மழை’. இந்த பாடலின் இசைக் கலைஞர், பாடகர், தயாரிப்பாளர் என்ற மூன்று பாகங்களை ஏற்றுள்ளார் 36 வயது கலைஞர் சுரேந்திரன் கிருஷ்ணன். ‘பெண்ணே நீ என்ன சிலைதானோ...நீயும் சிரித்தாலே தோன்றும் பிறைதானோ’ என்று பெண்ணை அழகாக வர்ணிக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் ஒரு பல்கலைக்கழக மாணவரான மகேந்திரா கணேசன், ஹம்மிங் குரல் கொடுத்துள்ளார் பவானி செல்வம், இசை ஷேன் எக்ஸ்ட்ரீம், வீடியோ தயாரிப்பு வினோதரன் ரவிச்சந்தர், நிர்வாகி சத்யா தர்மலிங்கம் என அனைவரும் இளம் தலைமுறையினரே இந்த ‘மழை’ - யின் தயாரிப்பிற்கு பின்னணியில் உள்ளவர்கள். பாடலை வழங்கியிருக்கும் சுரேந்திரன் கிருஷ்ணன் உள்ளூர் இசை உலகிற்கு புதியவர் அல்ல. 1960-களில் பிரபலமான கலப்படம் நிகழ்ச்சியின் வழி மேடைகள் தோறும் பாடல்களை வழங்கி வந்துள்ள, பேரா பத்து காஜாவை சேர்ந்த பாடகி அமுதா கிருஷ்ணன் என்பவரின் மூத்த மகன்தான் இந்த சுரேந் திரன். தனது ஏழாவது வயதிலேயே தன் தாயோடு மேடை ஏறி பல பாடல்களை பாடி கைத்தட்டல் பெற்றவர். சுரேன் என்று அப்போதே உள்ளூர் இசைத் துறை யில் பிரபலம் அடைந்தவர். இசைத்துறையில் தனது அனுபவங் களை மலேசிய நண்பனிடம் இவ்வாறு விவரித்தார்: நான் முதல் முறையாக மேடை ஏறியது 7 வயதில். ஒரு பாடகராக வேண்டும் என்ற ஆவல் என்னுள் எப்போதுமே இருந்து வந்துள்ளது. சரி யான நேரம், எனது திறமையை வெளிக்கொணரும் சரியான தருணம், என் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் ஆதரவு எனக்கு வழிகாட்டி யாக அமைந்தது. குறிப்பாக என் அம்மாதான் எனக்கு உறுது ணையாக இருந்தார். மேடை நிகழ்ச்சிகளில் அவர் பாட நான் கேட்கும் அந்த நாட்கள் எல்லாம், நானும் ஒரு நாள் மேடை ஏற வேண் டும், பாடகனாக வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. இசைக் குழுவோடு அவர் பாடல் ஒத்திகை செய்து கொண்டிருக்கும் போது நானும் சேர்ந்து பாடுவேன். அப்போதுதான் எனது 7-ஆவது வயதில் என் தாயு டன் காக்கிச் சட்டை போட்ட மச்சான் என்ற பாடலை பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தொடர்ந்து பல மேடைகளில் நான் அவருடன் பாடியி ருக்கிறேன். இவை எல்லாம் எனக்கு சிறந்த அனுபவமாக விளங்கியது. இடையே வேலை, குடும்பம் என்று வந்ததும் சிறிது காலம் ஒதுங்கியிருந்தேன். என் திருமண நாளில் என் மனைவிக்காக நான் பாடிய ‘என்னவளே அடி என்ன வளே..’என்ற பாடல் பலரின் பாராட்டை பெற்றது என்று பெருமிதத்துடன் கூறினார் சுரேன். அதன் பிறகு, நானே சொந்தமாக ஒரு பாடலை பாடி அதை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் பி���ந்ததால், அதன் வழி மலர்ந்ததுதான் மழை. என் நண்பர்களும், குடும்பத்தினரும் பல வழிகளில் இதற்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர். பல நாட்கள், வேலை முடிந்து பல இரவுகள் இந்த பாடலை தயாரிப்ப தற்காக நாங்கள் ஒன்று கூடி, அதிகாலை வரை பாடுபட்டிருக் கிறோம் என்று சுரேன் மேலும் கூறினார். இவரின் இரண்டாவது பாடல் தற்போது தயாரிப்பில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு டிஎச்ஆர் வழி மிகவும் பிரபலம் அடைந்த ஒரு காதல் கதையின் பாடகர் சத்யா தர்மலிங்கம், இசையமைப்பாளர் தீபன் ஆகி யோரு டன் இணைந்து இதற்கான தயாரிப்புப் பணிகளை இவர் கவனித்து வருகிறார். இந்தியாவிலிருந்து இசையை இறக்கு மதி செய்யும் திட்டமும் உள்ளதாக கூறுகிறார். மின்னல் எஃப்.எம் வானொலியின் உள்ளூர் கலைஞர்கள் பாடல் வரிசை யில் மழை பாடலும் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.\nபத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.\nதலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்\n18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு\nஇளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.\nபூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2532", "date_download": "2019-01-22T16:49:08Z", "digest": "sha1:6Q2YLVV2UD2YVY23ZZLJJN3KAG2QKTYS", "length": 7217, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநடிகர் தாடி பாலாஜி தலைமறைவு.... வலைபோட்டு தேடும் போலீஸ்\nசென்னை நடிகர் தாடி பாலாஜியை போலீசார் தேடி வரும் நிலையில், முன் ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவருக்கு முன் ஜாமீன் கிடைக்காது என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் இருந்தவர் பாலாஜி. இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப சண்டையில், அவ���து மனைவி நித்யா மாதவரம் காவல் நிலையத்தில், 'பாலாஜி என் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டுகிறார், தினமும் குடித்துவிட்டு வந்து அடிக்கிறார்' என புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனைவி புகார் கொடுத்தார். அதனை யடுத்து தாடி பாலாஜி மீது பெண்கள் வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மூன்று சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை தேடி வரும் நிலையில், தலைமறைவாகியுள்ள தாடி பாலாஜி, முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என போலீசார் கூறுகின்றனர்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3423", "date_download": "2019-01-22T16:23:43Z", "digest": "sha1:EDWTUGSZV7P33DXJ7Y65Z7C7UATQ7URD", "length": 5096, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகட்சித் தேர்தலை மறந்து விட்டு பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துங்கள்.\nதிங்கள் 02 ஏப்ரல் 2018 10:25:23\nகட்சித் தேர்தல்களைத் தற்போது ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு 14ஆவது பொதுத் தேர்தலில் அதிக கவனம் செலுத்துமாறு கட்சிகளின் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் பிரதமரும் அம்னோவின் தலைவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வலியுறுத்தினார்.பொதுத் தேர்தலுக்காக கட்சியின் தேர்த���் கேந்திரத்தை உத்வேக மாகச் செயல்படுத்த இத்தகைய அர்ப்பணிப்பு அல்லது ஈடுபாடு மிகவும் அவசியமாகிறது.\nபத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.\nதலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்\n18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு\nஇளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.\nபூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zeenews.india.com/tamil/sports/india-vs-australia-played-16-times-in-sydney-team-india-has-won-only-2-odi-315557", "date_download": "2019-01-22T17:34:21Z", "digest": "sha1:FSNUF5CG37EFUCXNN7H7U5QW57ZCDWRF", "length": 17373, "nlines": 77, "source_domain": "zeenews.india.com", "title": "Sydney Cricket Ground | சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி சதவீதம் மிகக்குறைவு | News in Tamil", "raw_content": "\nசிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி சதவீதம் மிகக்குறைவு\nசிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய 16 ஒருநாள் போட்டிகளில் இந்திய 2 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண் வரும், அந்நாட்டு எதிராக டி-20 மற்றும் டெஸ்ட் தொடரை முடித்துள்ள இந்திய அணி, அடுத்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி சனவரி 12 ஆம் தேதி முதல் தொடங்கி சனவரி 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு ஆரம்பமாகும்.\nசிட்னி கிரிக்கெட் மைதானத்தை பொருத்த வரை இந்திய அணியின் நிலை என்ன எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பதை பார்போம்.\nடெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் மழை பொழிந்த அதே இடம் தான். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஒரு நாள் போட்டியை பொருத்த வரை ஆஸ்திரேலியாவின் கைதான் ஓங்கி இருக்கிறது. இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே 16 ஒருநாள் போட்டிகள் நடைபெற்று உள்ளன. இதில், ஆஸ்திரேலியா 13 போட்டிகள் வென்றுள்ளது. இந்தியா இரண்டு போ��்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டது. ஆகவே இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 13 முறை தோற்றுள்ளது.\nசிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியக்கு எதிரான இந்தியாவின் செயல்திறன் பலவீனமாக இருந்திருக்கலாம், ஆனால் எதிர் அணி வேற அணியாக இருந்தால், இந்தியா பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த மைதானத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை தவிர்த்து மற்ற அணிகளுடன் மோதிய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்த மைதானத்தில் இந்தியா அணி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் வேடிக்கையான விசியம் என்னவென்றால், இதே மைதானத்தில் பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய மூன்று அணிகளையும் இந்தியா தோற்கடித்து உள்ளது. சிட்னி மைதானத்தில் இந்திய அணி மொத்தம் 19 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் இதுவரை மொத்தம் 128 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. அதில் 73 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் வென்றுள்ளது. அதாவது, இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 61.86 ஆகும். இந்தியா 45 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 38.13% ஆகும். எஞ்சியுள்ள 10 போட்டிக்கு முடிவு இல்லை.\nசிட்னி மைதானத்தின் புள்ளி விவரங்களை வைத்து பார்த்தால், இந்தியாவுக்கு பெரும் சவால் இருக்கும் என்று தான் தெரிகிறது.\nபோட்டியில் விளையாட ராகுல் மற்றும் பாண்டியாவுக்கு தடை: வினோத் ராய்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சன் அரைநிர்வாண புகைப்படம்....\nதிருமணமாகி 28 வருடத்தில் 44 குழந்தைகளை பெற்ற பெண்மணி....\nஆணுறை-க்கு டாட்டா; வருகிறது குடும்ப கட்டுப்பாடு Gel\nஅரசு அதிகாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்; வருகிறது புதுவிடுப்பு திட்டம்\nSeePic: படுகவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை.....\nதனது வாகன ஓட்டுநர் பற்றி மனம் திறந்தார் சன்னி லியோன்...\nசர்கார் HD ப்ரின்ட் வெளியீடு: சர்காருக்கு மிரட்டல் விடுத்த #TamilRockers...\nமேலாடை இன்றி போஸ் கொடுத்த பிரபலம்; திட்டி தீர்த்த ரசிகர்கள்\nWATCH: தனது ஒரே வீடியோவில் ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா.....\nSeePic: ஆடை இல்லாமல் நிவாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://kokarakko.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-xp/", "date_download": "2019-01-22T17:22:17Z", "digest": "sha1:QFMEEJFS45CAWQORV47SAZBPNGCYXWNT", "length": 6553, "nlines": 135, "source_domain": "kokarakko.wordpress.com", "title": "விண்டோஸ் XP | கொக்கரக்கோ", "raw_content": "\nவிரைவில் பில்கேட்ஸ் ஆக போகும் இரண்டு இந்திய நண்பர்கள் – அவர்கள் உருவாக்கிய BlixOS operating சிஸ்டம்\n________________________ சுயெஸ் ஸ்ரிஜன் நொய்டா கேயைதான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இவர் தன்னுடைய நண்பன் சிதிஜ் குமார்ருடன் இணைந்து உருவாக்கியது இந்த BlixOS operating சிஸ்டம். இதன் முக்கிய அம்சம் இது 12 நொடிகளில் கணினியை boot செய்யும். இது main memory யை குறைந்த அளவிற்கு உபயோகித்து கொள்ளும்( 100 -120 … Continue reading →\nPosted in தொழில்நுட்பம்\t| Tagged அதிகாரப்பூர்வமாக, இந்திய, திருக்குறள், நண்பர்கள், பில்கேட்ஸ், விண்டோஸ் XP, விண்டோஸ்Vista, BlixOS, boot, Hard drive, operating சிஸ்டம், youtube\t| 9 பின்னூட்டங்கள்\nஉங்கள் CD மற்றும் DVD ரெக்கார்டிங் செய்ய மேலும் ஒரு இலவச மென்பொருள் INSCRIPTIO\n___________________ பெரும்பாலனோர் கணினியில் DATA , AUDIO மற்றும் VIDEO டிஸ்குகளை ரெக்கார்டிங் செய்ய உபயோகிக்கும் மென்பொருள் Nero. இதற்கு மாற்று பல மென்பொருட்கள் உள்ளன அவற்றுள் ஒன்று இந்த INSCRIPTIO இலவச மென்பொருள். விண்டோஸ் தடத்தில் வேலை செய்யும் இந்த Inscriptio இலவச மென்பொருள் வேகமானதும் மற்றும் நம்பகமானதும் ஆகும். இதில் DATA , AUDIO மற்றும் VIDEO … Continue reading →\nPosted in தொழில்நுட்பம்\t| Tagged AUDIO, இலவச மென்பொருள், திருக்குறள், விண்டோஸ் 7, விண்டோஸ் Vista, விண்டோஸ் XP, CD, DATA, Disc, Download, DVD, INSCRIPTIO, VIDEO\t| 10 பின்னூட்டங்கள்\nஜெய் ஹோ உலகச்சுற்று பயணம்\nபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/17853", "date_download": "2019-01-22T16:22:48Z", "digest": "sha1:CJ4WGWZABHG7L3ER56NUOHKMRMITETHF", "length": 5763, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "சிலி நாட்டில் உருவாகி வரும் உலகின் அதி நவீன தொலைநோக்கி - Thinakkural", "raw_content": "\nசிலி நாட்டில் உருவாகி வரும் உலகின் அதி நவீன தொலைநோக்கி\nLeftin September 2, 2018 சிலி நாட்டில் உருவாகி வரும் உலகின் அதி நவீன தொலைநோக்கி2018-09-02T11:31:33+00:00 உலகம், தொழில்நுட்பம் 6 Comments\nஉலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக அமையும் இந்த ‘ஜெயன்ட் மெக்கல்லன் டெலஸ்கோப்’, வருகிற 2024-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.\nஇதைப் ��யன்படுத்தி, விண்ணியல் ஆய்வாளர்களால் பண்டைய பிரபஞ்சம் மற்றும் வேற்றுக்கிரக உயிர்கள் பற்றி ஆராய முடியும் என நம்பப்படுகிறது.\nசிலி மலைத்தொடரில் கட்டுமானப் பணியாளர்கள் இந்த ஒரு பில்லியன் டாலர் செயல்திட்டத்துக்கான அடிப்படைப் பணிகளை சமீபத்தில் தொடங்கிவிட்டனர்.\nபுதிய தொலைநோக்கியின் எடை 2 மில்லியன் பவுண்டாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே தொழிலாளர்கள் பாறைப் படுகையில் 23 அடி துளைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அவை காங்கிரீட்டினால் நிரப்பப்பட்டு, தொலைநோக்கிக்குத் தேவையான ஆதாரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.\nஅட்டகாமா பாலைவனத்தில் உள்ள லாஸ் காம்பானஸ் ஆய்வகத்தில், புதிய தொலைநோக்கி சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇப்பகுதி, பூமியின் உலர்வான, உயர்வான பகுதிகளில் ஒன்று. எனவே வருடம் முழுவதும் ஆய்வாளர்களால் தெளிவான இரவு வானத்தைக் கவனிக்க முடியும் என நம்பப்படுகிறது.\nஇலங்கை இனப்படுகொலை பற்றி விசாரணை தேவை\nசீனாவில் பிரமிப்பூட்டும் பனி நீர்வீழ்ச்சி\nகிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து – 11 பேர் பலி\nமெக்சிகோ பெட்ரோல் குழாய் தீவிபத்து- உயிரிழப்பு 91 ஆக உயர்ந்தது\nமெக்ஸிகோ பெட்ரோல் குழாய் வெடி விபத்து : பலி எண்ணிக்கை 73-ஆக உயர்வு\n« பாகிஸ்தான் பிரதமரின் சொகுசு கார்கள் ஏலம்\nபொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய நடிகை சுட்டுக்கொலை »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/author/leftin", "date_download": "2019-01-22T17:25:17Z", "digest": "sha1:L3ZYZYLW7UIC3NJSJOLW3EFLDDQNH5LX", "length": 7403, "nlines": 92, "source_domain": "thinakkural.lk", "title": "Leftin, Author at Thinakkural", "raw_content": "\nமுன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவருக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை\nLeftin January 22, 2019 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவருக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை2019-01-22T18:57:49+00:00 உள்ளூர்\nஇலங்கை இராணுவப்படையின் கஜபா ரெஜிமென்ட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஜயந்த சுரவீர…\nகோப் குழுவின் தலைவராக ஹதுன்நெத்தி நியமனம்\nLeftin January 22, 2019 கோப் குழுவின் தலைவராக ஹதுன்நெத்தி நியமனம்2019-01-22T16:26:27+00:00 உள்ளூர்\nகோப் குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி…\nநாடாளுமன்ற குழப்பம்;அறிக்கை சபாநாயகரிடம் கைய���ிப்பு\nLeftin January 22, 2019 நாடாளுமன்ற குழப்பம்;அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு2019-01-22T15:11:43+00:00 உள்ளூர்\nநவம்பர் மாதம் 14, 15, 18ஆகிய திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை…\n39 ஏக்கர் காணி விடுவிப்பு\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39 ஏக்கர் காணிகள் இன்று செவ்வாய்க்கிழமை காணி…\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் நாளை கொழும்புக்கு எடுத்து வரப்படுகின்றன\nLeftin January 22, 2019 மன்னார் மனித எலும்புக்கூடுகள் நாளை கொழும்புக்கு எடுத்து வரப்படுகின்றன2019-01-22T13:50:58+00:00 உள்ளூர்\nமன்னார் மனிதபுதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க…\nகுற்றப் புலனாய்வு பிரிவு நாமலுக்கு அழைப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை படுகொலை…\nசிறந்த நடுவராக குமார் தர்மசேன தேர்வு\nஐ.சி.சி யின் 2018 ஆண்டிற்கான சிறந்த நடுவராக குமார் தர்மசேன தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி\nLeftin January 22, 2019 ரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி2019-01-22T13:08:25+00:00 விளையாட்டு\nஇந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. ரசிகர்களால் ‘ஹிட்மேன்’ என்று…\nகாட்டுக்குள் கணவருடன் சன்னி லியோன்\nLeftin January 22, 2019 காட்டுக்குள் கணவருடன் சன்னி லியோன்2019-01-22T13:01:16+00:00 சினிமா\nகவர்ச்சி நடிகை சன்னி லியோனும் அவரது கணவரும் இணைந்து ஆடிய நடனம் ஆடும்…\nஇலங்கை இனப்படுகொலை பற்றி விசாரணை தேவை\nஇலங்கை இனப்படுகொலை பற்றி விசாரணை தேவை என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு…\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/03/13/?fn=u1603131&p=1", "date_download": "2019-01-22T17:15:23Z", "digest": "sha1:VFNYGVLRB5K74QYCXQIJDHPWAF5L4NYZ", "length": 14352, "nlines": 21, "source_domain": "archives.thinakaran.lk", "title": "மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழம", "raw_content": "ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03\nமலையகத்தை மாற்றியமைக்கவிருக்கும் ஐந்தாண்டுத்திட்டம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்\nமலையகத்தை மாற்றியமைக்கவிருக்கும் ஐந்தாண்டுத்திட்டம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் மலையக அபிவிருத்திக்கான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த (10) வியாழனன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் பொறுப்பேற்றதன் பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது. பத்தாண்டு திட்டத்தினை ஐந்தாண்டு திட்டமாக வரையறை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த ஆலோசனைக்கமைய இத்திட்டம் ஐந்தாண்டு திட்டமாக வரையறை செய்யப்பட்டு பிரதமர் முன்னிலையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் திகாம்பரம், பெருந்தோட்டத்தொழிலாளர்களை பெருபான்மையாகக் கொண்ட மலையக சமூகத்தின் வரலாற்றில் இன்றைய தினம் ஓர் முக்கியமான நாளாகும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க காலத்தில் மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொருட்டு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது. எனினும் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அந்த அமைச்சு இல்லாமல் ஆக்கப்பட்டதுடன் மலையக அபிவிருத்திக்கான எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என்றார்.\n2005ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனையில் மலையக மக்களுக்கான தனியான அதிகார சபையொன்று உருவாக்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அதேவேளை 2005ஆம் ஆண்டு தொடங்கி 2015இல் நிறைவு செய்யும் விதத்தில் மலையக அபிவிருத்திக்கென தயாரிக்கப்பட்ட பத்தாண்டு திட்டமும் கைவிடப்பட்டது. அப்போது பெருந்தோட்ட மக்களை அரசியல் பிரதிநிதித்துவம் செய்த மலையக அரசியல் தலைமைகளும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் மேள்கொள்ளவில்லை.\nஇந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினால் எனக்கு வழங்கப்பட்ட அமைச்சின் கீழ் நூறு நாள் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் மலையக மக்களின் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவதாகும். கடந்தாண்டு மார்ச்சில் பத்தாண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டு 2016 ஜனவரியில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சரவையின் தீர்மானத்திற்கேற்ப பத்தாண்டுத் திட்டம் ஐந்தாண்டுத் திட்டமாக மாற்றப்பட்டு மக்கள் முன் சமர்ப்பிக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏனைய சமூகங்களுக்கு சமமான நிலைக்கு மலையக மக்களை உயர்த்துவதேயாகும்.\nஐந்தாண்டுகளில் 65000 வீடுகள், பொது தரசாதாரண மற்றும் உயர்தர பரீட்சை பாடங்களில் சித்திபெறுவோரின் எண்ணிக்கையை ஐந்துமடங்காக அதிகரித்தல், கல்வித்துறையில் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரித்தல், சுகாதாரத்துறையை மேம்படுத்துதல், பெண்களுக்கான அரசியல்பங்குபற்றலை அதிகரித்தல், தொழில்நுட்ப தகைமைகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், சிறுவர்களின் பாதுகாப்பை அதிகரித்தல் போன்ற விடயங்கள் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.\nஇந்த திட்டத்தை தயாரிப்பதற்கும் உரியமுறையில் வெளியிடுவதற்கும் ஒத்துழைப்பு வழங்கிய UNDP நிறுவனத்திற்கு நான் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளேன்.\nஇந்த திட்டம் வீடமைப்பு துறைக்கே முக்கியஅழுத்தம் கொடுக்கிறது. இந்த ஐந்தாண்டு திட்டத்தை நடைமுறைபடுத்த ஏறக்குறைய 100 பில்லியன் அல்லது 10,000 கோடி ரூபாய் மொத்தமாக தேவைப்படுகின்றது. அதில் 80 வீதத்திற்கும் மேலாக தேவைப்படுவது வீடமைப்பு, நீர் வழங்கல், சுத்திகரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு போன்றவற்றுக்கானது.\nசமீபத்தில் உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி இலங்கையில் 40வீதமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். அதேநேரம் தோட்டப்புறங்களில் அந்தத்தொகையானது 60 வீதமாக காணப்படுகின்றது. உலகவங்கி அறிக்கையில் இந்த சமூகமே சமூக அபிவிருத்தியின் எல்லா அம்சங்களிலும் பின் தங்கிய நிலையில் உள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய யூனியன் போன்ற நிதிநிறுவனங்கள் இம்மக்களை ஒருசமத்துவ நிலையில் அபிவிருத்தி செய்வதற்கு போதிய நிதிமற்றும் தொழிநுட்ப உதவிகளை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது.\nஇலங்கையில் பொதுவாக பலதிட்டங்கள் தீட்டப்பட்டாலும் அவை முழுமையாக நடைமுறைபடுத்தப்படுவதில்லை. திட்டம் என்பது ஓர் இலக்கு நோக்கி செயற்படுவதாகும். அந்த இலக்கை எந்தளவு அடைந்து கொள்கிறோமே அந்தளவிற்கே அத்திட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது. இவற்றை செய்து முடிப்பதற்கு 100 பில்லியன் ரூபாயை அரசாங்கம் முழுமையாக வழங்க முடியாது. எனவே அதிகமான அளவு வெளிநாட்டு உதவியிலேயே தங்கியுள்ளது. அதை நடைமுறைபடுத்த சம்பந்தப்பட்ட அமைச்சுகள், மாகாண சபைகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் போன்றவர்களின் பங்களிப்பு அவசியமாகும். இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை நான் வேண்டிக்கொள்கிறேன் என்றார் அமைச்சர் திகாம்பரம்.\nஇந்நிகழ்வில் அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, மனோகணேசன், நவீன் திசாநாயக்க, கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். திலகராஜ், அ. அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ்,வேலு குமார், அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்ட இலங்கைக்கான உதவி வதிவிடப் பிரதிநிதி கனேசராஜா, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பின் தலைவர் வீ. புத்திரசிகாமணி, கல்விமான்கள், புத்திஜீவிகள், மத போதகர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-22T17:29:53Z", "digest": "sha1:LP6IEVYSAHVMBNX4C2KAZDJL5NE7ZOQK", "length": 8493, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "எட்மன்டன் இசை நிகழ்ச்சியை பார்வையிடச்சென்ற 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nஎட��மன்டன் இசை நிகழ்ச்சியை பார்வையிடச்சென்ற 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nஎட்மன்டன் இசை நிகழ்ச்சியை பார்வையிடச்சென்ற 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nமேற்கு எட்மன்டன் மோல் உலக நீர்ப்பூங்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிடச் சென்ற ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த இசை நிகழ்ச்சியானது கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇதன் போது அதிக ஒலி அதிர்வலைகள் காரணமாகவே அவர்கள் பாதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், குறித்த 6 பேரும் ஆல்பர்ட்டா சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உதவியுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nதற்போது அந்த 6 பேரில் நால்வர், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இருவர் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅல்பேர்ட்டா சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் காலமானார்\nஅல்பேர்ட்டா மாநில சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஜீன் வோஸ்ஸெடிஸ்கி தனது 71 ஆவது வயதில் காலமானர்.\nபுதிய ஜனநாயகக் கட்சியின் எம்.எல்.ஏ. ஸ்டீபனி மெக்லீன் இராஜினாமா\nகல்கரியின் புதிய ஜனநாயகக் கட்சியின் எம்.எல்.ஏ. ஸ்டீபனி மெக்லீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nபனிவிளையாட்டின்போது காணாமல் போனவர்கள் கண்டுபிடிப்பு\nகனடாவின் அல்பேர்டா மாகாணத்தில் பனி விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போன மூவரும் பாதுகாப்பாக மீ\nஒர்பியோடின் நச்சுத்தன்மை பாதிப்பு – அல்பர்ட்டாவில் தினமும் 2 பேர் உயிரிழப்பு\nமாகாணத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளி விபரங்களின்படி, ஒவ்வொரு நாளும் ஒர்பியோடின் நச்சுத்தன்மை\n100 மருத்துவ உதவியாளர்கள், 17 அம்பியூலன்ஸ்களை பெற 29 மில்லியன் டொலர் முதலீடு\n100 ற்கும் மேற்பட்ட மருத்துவ உதவியாளர்கள், அம்பியூலன்ஸ் மற்றும் அதற்கான சேவைகளை விருத்தி செய்யும் வக\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nஉடன்���ாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nசெட்ரூவிக் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்: மஹிந்த அமரவீர\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://autograph.blogspot.com/2006/06/", "date_download": "2019-01-22T16:16:40Z", "digest": "sha1:KJYKHEFRDRSFJG3IAQCNQYP6ZEL3E2SX", "length": 2658, "nlines": 58, "source_domain": "autograph.blogspot.com", "title": "Autograph - Sweet memories: June 2006", "raw_content": "\nகவிஞன் மிகுந்தசெருக்கு கொண்டவன்; ஏன்னென்றால்அவன்...\nஎத்தனையோ வகையில் காதலை சொல்லலாம் ;அதில் ஒரு வகை சொ...\nநான் இந்த ஊரில் சம்பாதித்த மொத்த பணத்தையும்திருப்ப...\nயானையின் தந்தத்தால் செய்தது என்றார்கள்; அவ்வளவு அழ...\nகேமரா-வினால் எழுதப்படும் ஹைக்கூ 'குறும்படம்' \nஇருவரும் தமிழில் மிகச்சிறந்த எழுத்தாளர்கள். சிற...\nபோன வருட புத்தகக் கண்காட்சியில் வாங்கினப் புத்தகம...\nகாகம் ஒன்று அதன் வீடு கட்ட ஒரு குச்சியை எடுத்து ...\nபத்து ஆண்டுகள் கழித்து, கல்லூரி பேராசிரியரை பார்த்...\nகார்களின் அணிவரிசையை பார்த்துக்கொண்டு இருந்தேன் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://margazhipaavai.blogspot.com/2006/12/2.html", "date_download": "2019-01-22T17:16:08Z", "digest": "sha1:YSFY2QCKHF77M5XSMTOTMZVCLAWMNW3Z", "length": 4890, "nlines": 40, "source_domain": "margazhipaavai.blogspot.com", "title": "திருப்பாவை திருவெம்பாவை: திருப்பாவை திருவெம்பாவை # 2", "raw_content": "\nமாதங்களில் பரமன் மார்கழி என்று கீதையில் சொல்லியுள்ளான். அம்மாதத்திற்க்கு முத்து பதித்தார் போலிருக்கும் பாடல்களான திருப்பாவையும் திருவெம்பாவையும்.\nதிருப்பாவை திருவெம்பாவை # 2\nஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்\nசெய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்\nபையத் துயின்ற பரமனடி பாடி\nநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி\nமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்\nசெய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்\nஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி\nஉய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.\nமேலும் இப்பாவை பற்���ி தேசிகன் அவர்கள் எழுதிய விளக்கம். இங்கே.\nஐயன் மாணிக்க வாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை\nபாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்\nபேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே\nநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்\nசீசி இவையுஞ் சிலவோ விளையாடி\nஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்\nகூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்\nதேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்\nஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 2\nதோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம், \"எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்\" என்று சொல்வாய். ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தைஉண்மையில் வைத்தாயோ படுத்திருப்பவள்: சீ சீ தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் (அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களைநமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே (அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களைநமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே \nபோது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்\nLocation: பிறந்தது மதுரை,தமிழ்நாடு, வேலைசெய்வது இணை மேலாளராய் - பெங்களூருவில், India\nதிருப்பாவை திருவெம்பாவை # 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2019/01/12/chunnakam-jaffna-15/", "date_download": "2019-01-22T16:24:25Z", "digest": "sha1:IN732H2X2EN6UNAEUP2XDYD2XJBJIVOO", "length": 13555, "nlines": 177, "source_domain": "www.jaffnavision.com", "title": "யாழ். சுன்னாகம் ஞானவைரவர் ஆலயத்தில் நாளை திருவாசக முற்றோதல்(Video) - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nஇந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nHome ஆன்மீகம் யாழ். சுன்னாகம் ஞானவைரவர் ஆலயத்தில் நாளை திருவாசக முற்றோதல்(Video)\nயாழ். சுன்னாகம் ஞானவைரவர் ஆலயத்தில் நாளை திருவாசக முற்றோதல்(Video)\nயாழ்.சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை(13-01-2019) திருவாசக முற்றோதல் நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளது.\nவைரவப் பெருமானுக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெறுவதைத் தொடர்ந்து திருவாசக முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகும்.\nஏழாலையைச் சேர்ந்த மூத்த இசை சொற்பொழிவாளர் கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் திருவாசக முற்றோதல் இடம்பெறும். திருவாசக முற்றோதல் நிறைவு பெற்றதும் மதியம் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.\nஇதேவேளை,மேற்படி திருவாசக முற்றோதல் நிகழ்வில் திருவாசக ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் கேட்டுள்ளார்.\nPrevious articleரில்வின் சில்வாவுக்கு பத்து மில்லியன் இழப்பீடு: விமல் வீரவன்சவுக்கு உத்தரவு\nNext articleயாழ். குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் சிறப்பிக்கப்பட்ட திருவாசக முற்றோதல் (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/88-223615", "date_download": "2019-01-22T16:26:23Z", "digest": "sha1:CX5HXTXT2WAHLO56XWUZH36FJ5QWMVUK", "length": 7947, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சம்பியனாகியது குருநகர் பாடுமீன்", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\nஅரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம், தமது நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய 'வடக்கின் கில்லாடி யார்’ கால்பபந்தாட்டத் தொடரில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியன��கியது.\nஅரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், இளவாலை யங்ஹென்றிஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.\nஇறுதிப் போட்டி தொடங்கிய முதலாவது நிமிடத்திலேயே பாடுமீன் அணிக்கு கோல் பெறும் வாய்ப்புக் கிடைத்தும் அதனை அவர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. 37ஆவது நிமிடத்தில் கிடைத்த பிறீ கிக் வாய்ப்பையும் பாடுமீன் அணி வீணாக்கியது. 40ஆவது நிமிடத்தில், ஹென்றிஸ் அணியினர் மிக இலகுவாக கிடைத்த கோல் பெறும் வாய்ப்பை சீரான முடித்தல் இல்லாமையால், கோலாக்கத் தவறினர். 45ஆவது நிமிடத்தில் பாடுமீன் அணியின் விசோத் அபாரமாக தலையால் மோதி கோலொன்றைப் பெற அக்கோலுடன் பாடுமீன் முன்னிலை பெற முதற்பாதி நிறைவுக்கு வந்தது.\nஇரண்டாம் பாதியில் ஹென்றிஸ் அணிக்கு, 51, 60ஆவது நிமிடங்களில் கிடைத்த பிறீ கிக் வாய்ப்ப்புகளை அவ்வணி வீணடித்தது. 62ஆவது நிமிடத்தில் கிடைத்த மிக இலகுவான கோல் பெறும் வாய்ப்பும் ஹென்றிஸ் அணிக்கு கைநழுவிப் போனது.\n65ஆவது நிமிடத்தில் அவ்வணியின் ஞானரூபன் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த அருமையான உதையொன்று கோல் கம்பத்துக்கு மேலால் சென்றது. அடுத்த இரண்டு நிமிடங்களில் பாடுமீன் அணியின் சாந்தன் உதைந்த மிக நேர்த்தியான உதையையை, ஹென்றிஸ் கோல் காப்பாளர் அமல்ராஜ், அசாத்தியமாக பிடித்து கோலைத் தடுத்தார்.\nஎவ்வாறெனினும், 77 ஆவது நிமிடத்தில் சாந்தன் மிகவும் அபராமாக பாய்ந்து உதைந்து பெற்ற கோலோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.\nஇந்நிலையில் இத்தொடரில், மக்கள் மனம் கவர்ந்த வீரனாக ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தின் தர்மகுலநாதன் கஜகோபன் தெரிவாகியிருந்தார்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_20.html", "date_download": "2019-01-22T16:59:55Z", "digest": "sha1:3W5IKANYYUCCRW4UTUMYUNHMUBTZ4FVS", "length": 4827, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழீழ அலங்காரத்தில் உலாவந்த ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழீழ அலங்காரத்தில் உலாவந்த ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன்\nபதிந்தவர்: தம்பியன் 02 July 2018\nஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் தமிழீழ அலங்காரத்தில் வலம்வந்து காட்சியளித்துள்ளார். ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் இன்று (29.06.2018) நடைபெற்ற பூங்காவனத் திருவிழாவில் தமிழீழ வடிவத்தில் அமைக்கப்பட்ட அலங்காரத்தினுள் அம்மன் வீதியுலா வந்துள்ளார்.\nதமிழர் தேசத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவம் தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளபோதிலும் மாறாத கொள்கைப் பற்றுறுதியோடு மக்கள் அடக்குமுறைகளை மீறி தமது உணர்வுகளை வெளிக்காட்டிவருகின்றனர்.\n0 Responses to தமிழீழ அலங்காரத்தில் உலாவந்த ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழீழ அலங்காரத்தில் உலாவந்த ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/02/10/nooyi-kochhar-in-fortune-s-50-most-powerful-businesswo-002106.html", "date_download": "2019-01-22T16:49:14Z", "digest": "sha1:H3FP7AIMZOISJMLDLYO3HOI5LLFPZMHF", "length": 22046, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகின் 50 வலுவான வர்த்தகப் பெண்களில் இரண்டு இந்தியர்கள்!! ஃபார்ச்சுன் நாளிதழ் | Nooyi, Kochhar in Fortune's 50 most powerful businesswomen list - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகின் 50 வலுவான வர்த்தகப் பெண்களில் இரண்டு இந்தியர்கள்\nஉலகின் 50 வலுவான வர்த்தகப் பெண்களில் இரண்டு இந்தியர்கள்\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\nஐசிஐசிஐ வங்கி தலைவர் பதவியினைத் திடீரென ராஜிநாமா செய்தார் சந்தா கோச்சர்\nஇனி காஸ்ட்லி ஆகும் கடன், டெபாசிட்டுக்கு வட்டியும் கொஞ்சம் கூடலாம்..\nஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தில் புதிய நிர்வாக அதிகாரி நியமனம்..\nதனியார் வங்கி துறையில் மாஸ் காட்டும் உதய் கோட்டக்..\nஐசிஐசிஐ வங்கியின் இடைக்காலச் சிஇஓ இவர்தான்.. சந்தா கோச்சார் நிலை என்ன..\nபேடிஎம்-இன் புதிய பிசினஸ் திட்டம்.. யாருக்கு லாபம்..\nசென்னை: பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி அவர்களும், ஐசிஐசிஐ வங்கியின் மேலாண்மை இயக்குனர் சந்தா கோச்சாரும் உலகின் மிக வலுவான வர்த்தகப் பெண்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஃபார்சுன் இதழ் தெரிவித்துள்ளது. அவர்கள் புதிய பகுதிகளில் காலடி வைத்து உலகை முன்னோக்கி அழைத்துச்சென்று தங்கள் நாட்டின் பெண்களின் பெருமையை உணர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஃபார்ச்சுன் இதழின் உலகின் வல்லமை வாய்ந்த 50 பெண்களின் பட்டியல் கடந்த வாரம் வெளியிட்டது. இப்பட்டியலின் முதல் இடத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் மேரி பார்ரா இடம் பெற்றுள்ளார். இவர் பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனத்தை நடத்தும் முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.\nஎலக்ட்ரிகல் எஞ்சினியரான இவர் தன்னுடைய பணிகாலம் முழுவதும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் செலவிட்டு ஆறு கண்டங்களிலுள்ள 396 துணை நிறுவனங்களிலிருந்து சுமார் 2,12,000 பணியாட்களை மேற்ப்பார்வையிடுகிறார்.\n\"புதிய பாதைகளைத் தேர்ந்தெடுத்து தங்கள் நாட்டுப் பெண்களைக் கவர்ந்த இவர்கள், உண்மையாக, உலகை வழிநடத்திச் செல்கிறார்கள்\" என அந்த இதழ் தெரிவித்தது.\nஇப்படியலில் இந்திரா நூயி இரண்டாவது இடத்தையும், கோச்சார் பதினெட்டாவது இடத்தையும் பிடித்துள்ளதோடு இப்பட்டியலிலுள்ள இரண்டு இந்தியப் பெண்கள் ஆவர். 58 வயதான நூயி அமெரிக்காவை தவிர்த்து உலக நாடுகளில் பெப்சிகோவின் விற்பனையை இருமடங்காக தான் பதவியேற்ற 7 வருடங்களில் சாதித்துள்ளார் என ஃபார்சுன் நாளிதழ் தெரிவித்துள்ளது.\nஅந்நிறுவனம் பன்னாட்டு சந்தைகளின் மூலமாக தன் வருமானத்தில் பாதியை அதாவது 65.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது.\nஉலக நாடுகளில் கால் தடம்\nஇந்தியாவில் பிறந்த இந்திரா நூயி 2012 ஆம் ஆண்டு முதல் தன் நிறுவன வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தாங்கள் அறிமுகப்படுத்தவிருக்கும் பொருட்கள் இருக்குமாறு உறுதிசெய்ததோடு, புதிய கண்டுபிடிப்பு மையங்கள் ஷாங்காய், ஹாம்பர்க் மற்றும் மான்டெர்ரெ (மெக்சிகோ) ஆகிய இடங்களில் உருவாக காரணமானார்.\n52 வயதான கோச்சார் 124 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்களையும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 3,588 கிளைகளையும் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரும் வங்கியை வழி நடத்திச் செல்பவராவார்.\nஐசிஐசிஐ வங்கி தன் பெரும்பாலான நடவடிக்கைகளை இந்தியாவில் மேற்கொண்டாலும், 19 நாடுகளில் செயல்பட்டுவரும் நிறுவனங்களின் மூலமாக வெளிநாட்டு இந்தியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு செய்யும் பணப்பரிமாற்ற வர்த்தகத்தை சுறுசுறுப்பாகச் செய்துவருகிறது.\nஇந்தப்பட்டியலில் ஐபிஎம் தலைவர் கின்னி ரோமெட்டி இரண்டாம் இடத்திலும், எரிசக்தி நிறுவனமான பெட்ரோபாஸ்-ன் தலைவர் மரியா தஸ் க்ரா சில்வா 4ஆம் இடத்திலும், ஃபேஸ்புக் நிர்வாகி ஷெரில் சாண்ட்பர்க் (11), யாஹூ தலைவர் மற்றும் நிர்வாகி மரிஸ்ஸா மேயர் (14) மற்றும் கூகுள் துணைத் தலைவர் (விளம்பரம் மற்றும் வர்த்தகம்) சூசன் வாஜ்சிகி (20) ஆகிய இடங்களிலும் உள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்னது நான்கு RBI கவர்னர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்களா..\nஇந்திய வங்கிகளுக்கு 1,50,000 கோடியைக் கொடுத்த urjith patel..\nஅரசு, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால் நிறைய பாதிப்புகளுக்கு உள் ஆகும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/semmalai-says-ockhi-cyclone-as-okay-cyclone-308031.html", "date_download": "2019-01-22T16:55:24Z", "digest": "sha1:SICLZZO4VZSUP5EJ4W6HTT3QB2NXHXV7", "length": 11916, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "குமரியை புரட்டி போட்டது ஓகி!... ஓகியையே புரட்டி போட்ட எம்எல்ஏ செம்மலை!!... சட்டசபை கூத்துகள்!!! | Semmalai says Ockhi Cyclone as Okay cyclone - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nகுமரியை புரட்டி போட்டது ஓகி... ஓகியையே புரட்டி போட்ட எம்எல்ஏ செம்மலை... ஓகியையே புரட்டி போட்ட எம்எல்ஏ செம்மலை\nசென்னை: சமீபத்தில் குமரி மாவட்டத்தையே புரட்டி போட்டி ஓகி புயலை எம்எல்ஏ செம்மலை ஓகே புயல் என கூறியதால் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது.\nதமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தற்போது தினகரன் வேறு சட்டசபையில் இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது.\nஎதிர்க்கட்சிகளும் வழக்கம்போல் தங்கள் \"கடமையை\" ஆற்றுகின்றனர். இன்று ஓகி புயல் பாதிப்பு குறித்து விவாதம் ஏற்பட்டது. அப்போது செம்மலை பேசுகையில், ஓகி புயலை ஓகே புயல் என்றார்.\nஇதை கேட்டதும் அவையிலிருந்தவர்கள் குபீரென சிரித்தனர். அதோடு விட்டாரா,\nகுளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸின் பெயரையும் ஜேம்ஸ் என்று கூறிவிட்டார். அந்த சிரிப்பலை நீண்ட நேரத்துக்கு நீடித்தது.\nகுமரி மாவட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதி ஓகி புயல் உருவாகி அந்த மாவட்டத்தையும் சுற்றியுள்ள பகுதிகளையும் புரட்டி போட்டது. ஆனால் செம்மலையோ அந்த புயலின் பெயரை தவறாக கூறி அதையே புரட்டி போட்டுவிட்டார்.\nஇதையடுத்து செம்மலை கூறிய இரு வார்த்தைகளையும் அவை குறிப்பில் சபாநாயகர் சரி செய்தார். இது கூட பரவாயில்லை, டுவிட்டரில் உள்ள ப்ளூ டிக் குறித்து கேட்டதற்கு ப்ளூ டூத் குறித்து மிக அழகாக விளக்கி��ார் அமைச்சர் மணிகண்டன். அவர் தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆவார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsemmalai tn assembly செம்மலை தமிழக சட்டசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/09/01113635/1188100/germs-hidden-in-the-computer.vpf", "date_download": "2019-01-22T17:41:55Z", "digest": "sha1:OKFG3TKZ2WC63PXJXMI4NFRTHM3PW7D4", "length": 19406, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடலை பாதிக்கும் கம்ப்யூட்டரில் ஒளிந்திருக்கும் கிருமிகள் || germs hidden in the computer", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉடலை பாதிக்கும் கம்ப்யூட்டரில் ஒளிந்திருக்கும் கிருமிகள்\nபதிவு: செப்டம்பர் 01, 2018 11:36\nகிருமிகள் நிறைந்திருக்கும் கம்ப்யூட்டர் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுவலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nகிருமிகள் நிறைந்திருக்கும் கம்ப்யூட்டர் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுவலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nநாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையை பயன்படுத்திய பிறகு, குப்பைகளை சுத்தம் செய்த பிறகு என தேர்ந்தெடுத்த சில வேலைகளை செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம். அதே நேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையை பயன்படுத்திய பிறகு, குப்பைகளை சுத்தம் செய்த பிறகு என தேர்ந்தெடுத்த சில வேலைகளை செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம். அதே நேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ஆனால், கழிப்பறையைவிட 6 மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரி பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.\nஅழுக்குப்படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக்கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நினைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிகள் அதிகமாக இருக்கின்றன. கம்ப்யூட்டர் கீ போர்டில் பாக்டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசுவோம். கண்ணைக் கசக்குவோம். சில சமயம் கம்ப்யூட்டரில்தானே வேலை பார்க்கிறோம் என்று அசட்டையாக கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.\nலண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதில் ஒரு கம்ப்யூட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீரியா அளவைவிட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திருக்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.\nஅவற்றில் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும் கழிவறையிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலிபார்ம்ஸ், ஸ்டெபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப்பதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சியடைந்து விட்டார்கள். இப்படிக் கிருமிகள் நிறைந்திருக்கும் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுவலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nசுத்தத்துக்குப் பேர் போனவர்கள் என்று நாம் நினைக்கும் வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம் அலுவலகத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.\nதனி நபர்கள் சுத்தமாக இருக்கும் பழக்கத்தை பொறுத்தே கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதற்குள்ள வாய்ப்பும் அமைகிறது. பலர் கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளை சரியாக சுத்தம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்துகொண்டு கைக்குட்டையால் முகத்தை மூடாமல் இருமுவதும் தும்முவதும் சகஜம். இதுபோன்ற பழக்கங்களாலும் கீ போர்டில் கிருமிகள் பல்கிப் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளியோ, இரப்பை குடல் அழற்சியோ இருந்தால், அவர் பயன்படுத்திய கீ போர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போதும். அவருடைய நோய்கள் நமக்கும் மிக எளிதாக தொற்றிவிடும் என்கின்றன ஆய்வுகள்.\nலண்டனில் ���டைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி - டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nசூப்பரான ஸ்நாக்ஸ் வாழைப்பூ பக்கோடா\nகுழந்தைகளிடம் பெற்றோர் எந்த முறையில் அணுக வேண்டும்\nமாலை நேர ஸ்நாக்ஸ் பேல் பூரி\nநீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/146211-farmers-protest-in-delhi-tamil-farmers-will-also-participate.html", "date_download": "2019-01-22T16:52:49Z", "digest": "sha1:KMQEZCYWVP6BUWSAWSFCZO6BIXWTVMUR", "length": 20756, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "டெல்லியில் பிரமாண்ட போராட்டம் - தூக்குக்கயிற்றுடன் டெல்லி கிளம்பும் தமிழக விவசாயிகள�� | Farmers protest in delhi, tamil farmers will also participate", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:30 (02/01/2019)\nடெல்லியில் பிரமாண்ட போராட்டம் - தூக்குக்கயிற்றுடன் டெல்லி கிளம்பும் தமிழக விவசாயிகள்\n``விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்ய முடியாது என பிரதமர் கூறுவிட்டார். இனி நாங்கள் வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம். அதனால், அவரின் வீட்டுக்கு முன் தூக்கு மாட்டிச் சாகப்போகிறோம்\" என்று கூறினார், விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு.\nதேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், இன்று திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள அண்ணாமலை நகரில் நடைபெற்றது.\nஅச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாய சங்கப் பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளில் விவசாயிகள் சிக்கித்தவித்துவரும் நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்யக் கோரி, கடந்த சில வருடங்களாகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். தங்களின் கோரிக்கைகளைப் புரிந்துகொண்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து, தற்போது தேசிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி, சமீபத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வாகாது எனக் கூறியிருப்பதுகுறித்து விமர்சனம்செய்து பேசினார்கள்.\nஇறுதியாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, \"விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வாகாது. எனவே, கடன் தள்ளுபடி இல்லை என்று பிரதமர் மோடி கூறி இருப்பதை ஏற்க முடியாது. இதுகுறித்துப் பல மாநிலங்களிலும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளோம்.\nஅதன் தொடர்ச்சியாக, வரும் 4 -ம் தேதி, டெல்லியில் 10 லட்சம் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டது.\nதிட்டமிட்டபடி அந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து 300 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று இரவு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்கள். கடன் தள்ளுபடி இல்லை என மோடி கூறிவிட்டார்.இனி வாழ்ந்து என்ன ��யன் எனவே, நாங்கள் பிரதமர் வீட்டுக்கு முன்பு தூக்கு மாட்டி தற்கொலை செய்யும் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்காக, தூக்குக்கயிறுடன் டெல்லி செல்கிறோம்\" என்றார்.\nayyakannufarmers suicidedebt issueவிவசாயிகள் தற்கொலைகடன் தொல்லை\nபொருளாதார சர்ச்சையை கிளப்பும் விவசாய கொள்முதல் விலை உயர்வு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/both-vishal-and-arjun-are-hot/", "date_download": "2019-01-22T17:04:41Z", "digest": "sha1:E2AX3PJXAFT73RIII6ODOEXMQ5WYHW5Q", "length": 10733, "nlines": 141, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai விஷால், அர்ஜுன் இருவருமே ஹாட்டஸ்ட் தான் - சமந்தா - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nவிஷால், அர்ஜுன் இருவருமே ஹாட்டஸ்ட் தான் – சமந்தா\nவிஷால் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இரும்புத் திரை. இத்திரைப்படத்தில் விஷாலும், சமந்தாலும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். பி.எஸ்.மித்ரன் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.\nஇந்தப் படம் வரும் மே 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி பத்திரிகையாளர்களிடத்தில் பேசினார் படத்தின் நாயகியான சமந்தா.\nஅவர் பேசும்போது, “இந்த ‘இரும்புத்திரை’ படத்தின் கதையை கேட்கும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது.\nபடத்தின் கதையைக் கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைப்பேசியை தொடவே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது. அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும்.\nஎனக்கு புதுமுக இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம்தான். ஆனால் இயக்குநர் மித்ரன் ஒருபோதும் என்னை அப்படி பீல் பண்ண வைத்தில்லை. அவர் கதை சொல்லும்போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து பணியாற்ற போகிறோம் என்று தெரிய வைத்தார். சொன்னது போலவே படத்தையும் சிறப்பாகவே இயக்கியுள்ளார்.\nஇந்தப் படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது இல்லை. அதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.\nஉங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள் என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து, பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து உள்ளார்கள். இன்று ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் அனைத்தும் மக்��ளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது. அவற்றுக்கு நாம் அடிக்ட் ஆகிறோம் என்பது தவறு. அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.\nஇந்த ‘இரும்புத்திரை’ திரைப்படம் ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்கலால் ஏற்படும் பிரச்சனை பற்றியும். அதை நாம் எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எடுத்து கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.\nவிஷால் மற்றும் அர்ஜுன் சார் இருவருமே அவரவர் ஸ்டைலில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள்தான். அவர்களோடு இப்படத்தில் நடித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி” என்றார் சமந்தா அக்கினேனி.\nPrevious Postசட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - நிவேதா பெத்துராஜ் கோபம்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-22T17:14:52Z", "digest": "sha1:2PDWRHN7PGPXO2PUHFNFSG65QL6WCHN4", "length": 6163, "nlines": 144, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai சிம்ரன் Archives - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபாலிவுட் நடிகைகளைப் பின்பற்றும் முன்னனி நடிகைகள்\nதனுஷ், விஷால், ஆர்யா, சந்தானம், சிவகார்த்திகேயன்,...\nவருத்தப் படாத வாலிபர் சங்கம் பார்ட் 2\nவிதியை நொந்து கொண்ட கங்கணா\nஇந்தி நடிகை கங்கனா ரணாவத் படங்களில் பிசியாக...\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’...\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’...\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-22T17:44:49Z", "digest": "sha1:YH3ZPWGTQ4ZK4T5IS77BG3T2TPEFHRFQ", "length": 1645, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " வாசன்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதமிழ் இலக்கியத் தோட்டம் - விருது\n“மதுரைதமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்” இது ஒரு உலகலாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம். எந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகலாவிய...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1445", "date_download": "2019-01-22T17:46:44Z", "digest": "sha1:BGXRJZ3BKP43QZEDC3H5PS76CPY3V6Y2", "length": 10848, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவரவேணாம்... பழைய பன்னீர்செல்வமா வரவே வேணாம்\nபிரிஞ்சு கிடக்கிற அ.தி.மு.க அணிகள் திரும்ப ஒண்ணு சேருமா சேராதாங்கிறதுதான் இப்ப ஹாட்டஸ்ட் கேள்வி. அது இருக்கட்டும். எப்போதுமே குறுக்கே புகுந்து குட்டையைக் குழப்புற தி.மு.க. சும்மாவே இருந்தால் எப்படி... இந்த நேரத்துக்கு ஏதாவது பண்ணனும்ல. அதுதான் அவங்களுக்காக சில ஐடியாஸ்... * சிரிச்சாப்போச்சு ரவுண்டே சின்னம்மாவின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் என்பதால், அ.தி.மு.க. அமைச்சர்கள் போற இடத்தில் எல்லாம் கரைக்டாக ஸ்கெட்ச் போட்டு ஆஜர் ஆகி சிரிப்புக் காட்டலாம். இப்போதைய நிலைமையில் அ.தி.மு.க-காரர்களோ தி.மு.க-காரர்களோ அவர்களை சாதாரணமாகப் பார்த்தாலே பொதுமக்களுக்கெல்லாம் தானாக சிரிப்பு வந்துடும்கிறது வேற கதை. ஆனால் அ.தி.மு.க-காரர்கள் உஷார் மோடில் இருப்பதால் கொஞ்ச ம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். * நீங்கள்லாம் தனித்தனியா இருக்கும்போது எவ்வளவு ஸ்டைலா கெத்தா இருந்தீங்க தெரியுமா தெய்வமே என் கடவுளே... எவ்வளவு கெத்தா இருந்தீ ங்க தெரியுமா தெய்வமே என் கடவுளே... எவ்வளவு கெத்தா இருந்தீ ங்க தெரியுமா டி.வி-யில உங்களைப் பார்க்கும்போது எல்லாம் அப்படியே சில்லறைகளை அள்ளிச் சிதறவிட்டேன். ஆனால் இப்போ எங்களாலே உங்களைப் பார்க்கிறதுக்கு ஒரு மாதிரி இருக்கு ஃப்ரெண்ட்ஸ். மாத்தணும் எல்லாத்தையும் மாத்தணும்... நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்... என குந்தாங்குலையாக எதையாவது கோத்துவிட்டுப் பார்க்கலாம். * 'உங்களைத்தான் இன்சல்ட் பண்ணிருக்காங்களே... அப்புறம் எப்படி ஃபங்சனுக்குப் போவீங்க டி.வி-யில உங்களைப் பார்க்கும்போது எல்லாம் அப்படியே சில்லறைகளை அள்ளிச் சிதறவிட்டேன். ஆனால் இப்போ எங்களாலே உங்களைப் பார்க்கிறதுக்கு ஒரு மாதிரி இருக்கு ஃப்ரெண்ட்ஸ். மாத்தணும் எல்லாத்தையும் மாத்தணும்... நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்... என குந்தாங்குலையாக எதையாவது கோத்துவிட்டுப் பார்க்கலாம். * 'உங்களைத்தான் இன்சல்ட் பண்ணிருக்காங்களே... அப்புறம் எப்படி ஃபங்சனுக்குப் போவீங்க'ன்னு 'கில்லி'யில விஜய் அவங்க அம்மாகிட்ட கேட்கிற மாதிரி தனித்தனியா இருந்தப்போ உங்களை எப்படி எல்லாம் என்னவெல்லாம் சொல்லித் திட்டினாங்க. அதையெல்லாம் மறந்துட்டு இப்போ போய் அவங்ககூட சேரலாமான்னு ரெண்டு அணிகள் பக்கமும் போய் பழைய எஸ்.டி.டி-களையெல்லாம் கிளறிவிட்டுக் கிடாய் வெட்டலாம். * வரணும் பழைய பன்னீர்செல்வமா வரணும்கிறதெல்லாம் சினிமாவுக்கு வேணும்னா சரியா வரலாம். ஆனா அரசியலுக்கு சரி வராது. போக அது நம்ம ரெண்டுபேருக்கும் எதிரியாகக் கட்சி ஆரம்பிச்ச விஜயகாந்த்தோட படம் வேற. அதனால வர வேணாம் பழைய பன்னீர்செல்வமா வரவே வேணாம்கிறதையே உங்களோட கொள்கையா வெச்சு கோதாவுல இறங்குங்க என ஓ.பி.எஸ்-ஸிடம் ஃப்ரீ அட்வைஸ் வழங்கலாம். * டப்ஸ்மாஷ் பண்றவங்க முகம்கூட இப்போவெல்லாம் டி.வி-யில வருது, ஆனா ஆட்சியில இருக்கிற உங்க முகம் கட்சியில ஒண்ணா இருக்கும்போது எப்பவாச்சும் வந்திருக்கா'ன்னு 'கில்லி'யில விஜய் அவங்க அம்மாகிட்ட கேட்கிற மாதிரி தனித்தனியா இருந்தப்போ உங்களை எப்படி எல்லாம் என்னவெல்லாம் சொல்லித் திட்டினாங்க. அதையெல்லாம் மறந்துட்டு இப்போ போய் அவங்ககூட சேரலாமான்னு ரெண்டு அணிகள் பக்கமும் போய் பழைய எஸ்.டி.டி-களையெல்லாம் கிளறிவிட்டுக் கிடாய் வெட்டலாம். * வரணும் பழைய பன்னீர்செல்வமா வரணும்கிறதெல்லாம் சினிமாவுக்கு வேணும்னா சரியா வரலாம். ஆனா அரசியலுக்கு சரி வராது. போக அது நம்ம ரெண்டுபேருக்கும் எதிரியாகக் கட்சி ஆரம்பிச்ச விஜயகாந்த்தோட படம் வேற. அதனால வர வேணாம் பழைய பன்னீர்செல்வமா வரவே வேணாம்கிறதையே உங்களோட கொள்கையா வெ��்சு கோதாவுல இறங்குங்க என ஓ.பி.எஸ்-ஸிடம் ஃப்ரீ அட்வைஸ் வழங்கலாம். * டப்ஸ்மாஷ் பண்றவங்க முகம்கூட இப்போவெல்லாம் டி.வி-யில வருது, ஆனா ஆட்சியில இருக்கிற உங்க முகம் கட்சியில ஒண்ணா இருக்கும்போது எப்பவாச்சும் வந்திருக்கா 1947-லேயே சுதந்திரம் வாங்கியாச்சுன்னு சொன்னாலும் சுதந்திரமா உங்களால ஒரு பேட்டி கொடுக்க முடிஞ்சுதா 1947-லேயே சுதந்திரம் வாங்கியாச்சுன்னு சொன்னாலும் சுதந்திரமா உங்களால ஒரு பேட்டி கொடுக்க முடிஞ்சுதா ஆனால் இப்போ பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை பிரேக்கிங் நியூஸ் கொடுக்கிறீங்க. அதெல்லாம் எப்படி முடிஞ்சுது. தனித்தனியா இருக்கிறதனாலே... ஸோ தனிமை நல்லது என காதோரம் லோலாக்காய் பாடலாம். இவ்வளவு பாட்டுகளைப் பாடியும் அதை 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' கணக்காக எடுத்துக்கிட்டு அ.தி.மு.க. குரூப்பின் முடிவு இருந்துச்சுன்னா வேற என்ன உருப்படியா வேற நல்ல வேலை ஏதாவது இருந்தால் தி.மு.க அதைப் போய்ச் செய்யலாம்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2336", "date_download": "2019-01-22T16:55:42Z", "digest": "sha1:O3MTQ5QY6DEGMCZPAAOZ66TNCT2YYLZB", "length": 7908, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅன்வார் வழக்கில் ஷாபிக்கு வெ.95 லட்சம் கட்டணமா\nகோலாலம்பூர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிரான ஓரின உறவு வழக்கில் அரசு தரப்புக்கு தலைமை வழக்கறிஞராக செயல்பட்ட டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா விற்கு 95 லட்சம் வெள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வழங்கினார் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்தக் குற்ற��்சாட்டு மத்தியில் அவ் வழக்கில் அன்வார் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை தள்ளுபடி செய்யக்கோரி அன்வார் தாக்கல் செய்திருந்த வழக்கு மனுவிற்கு அரசாங்கமும் ஷாபியும் பதில் அளிக்க வேண்டும் என்று நேற்று இங்குள்ள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித் துள்ளது. அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து வெ. 95 லட்சம் பரிமாறப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதையடுத்து அன்வார் மேற்கண்ட வழக்கை பதிவு செய்தார். தம் மீதான வழக்கை நியாயமான முறையில் விசாரிக்கவில்லை என்றும் பிரதமரும் ஷாபியும் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும் எனக் கேட்டும் அன்வார் இரு வழக்குகளை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 2013க்கும் மார்ச் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வங்கி மூலமான பணப் பரிவர்த்தனை விவரங்களை வெளியிடுமாறு அம்னோ தொடர்புடைய வழக்கறிஞர் ஷாபிக்கும் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது என்று வழக்கறிஞர் லத்தீபா கோயா கூறி யுள்ளார். இவ்வழக்கில் அரசாங்கம் அதன் பதிலறிக்கையை ஜூலை 12க்குள் தாக்கல் செய்ய வேண்டும்; ஷாபி ஜூலை 17க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நீதிபதி கமாலுடின் முகமட் சயிட் முன்பாக நடந்த ஒரு வழக்கு தொடர்பான கலந்தாய்வுக்குப் பிறகு அவர் மேற்கண்ட விவ ரங்களைக் கூறியுள்ளார்.\nபத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.\nதலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்\n18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு\nஇளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.\nபூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3227", "date_download": "2019-01-22T16:24:30Z", "digest": "sha1:DGCUJAL4E2IZAFIU4AQXZ4FRAX5CSUOL", "length": 6078, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட���டத்து நினைவுகள்)\n4 நாட்கள் வீடு திரும்பாத மோகன்-விஷினி கடத்தப்பட்டார்களா\nகடந்த சனிக்கிழமை பாசார் போரோங் செலாயாங்கிற்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய வி.மோகன் (வயது 35), பி.விஷினி (வயது 28) தம்பதியர் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என அவர்களின் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கி வரச் சென்ற இவ்விருவரும் கடந்த 4 நாட்களாக வீடு திரும்பவில்லை என குடும்ப உறுப்பினர்கள் புகார் செய்துள்ளனர். காணாமல் போன நாளன்று அதிகாலை\n3 மணியளவில் ஜாலான் தமிங் சத்துவிலுள்ள மோகனுக்கு சொந்தமான உணவகத்தில் அவ்விருவரையும் இறுதியாக கண்டதாக உறவினர் கே.காளிஸ்வ ரன் (வயது 48) தெரிவித்தார்.உணவகத்தை மூடிவிட்ட பின்னர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக அவ்விருவரும் கூறிச் சென்றுள்ளனர். நீசான் வேனேட் ரக வேனில் செலாயாங் பாசார் போரோங்கிற்கு சென்ற அவ்விருவரும் இதுநாள் வரை வீடு திரும்பவில்லை.\nபத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.\nதலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்\n18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு\nஇளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.\nபூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4118", "date_download": "2019-01-22T17:06:39Z", "digest": "sha1:ZGRAW64EEPS755V252MQBGCSZDUL2TQK", "length": 6319, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமாநிலங்களவை துணைத்தலைவராக பாஜக கூட்டணி எம்பி தேர்வு\nவியாழன் 09 ஆகஸ்ட் 2018 12:56:43\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் வெற்றிபெற்றார்.\nமாநிலங்களவையின் துணைத்தலைவராக இருந்த ஜெ,பி. குரியன் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, இன்று அப்பதவிக்கான தேர்தல் நடை பெற்றது. இதில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஷும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.கே. ஹரிபிரசாதும் போட்டியிடுகின்றனர்.\nதற்போது இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஹரிவன்ஷ் 125 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பி.கே. ஹரிபிரசாத் 98 வாக்குகள் பெற்றிருந்தார்.\nவெற்றிபெற்ற ஹரிவன்ஷுக்கு பிரதமர்மோடியும், எதிர்க்கட்சி மூத்த அமைச்சர் குலாம் நபி ஆசாத் வாழ்த்து தெரிவித்தனர்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/71-215893", "date_download": "2019-01-22T17:18:57Z", "digest": "sha1:FRP2X3AHOVOGPP2E6NR5CF2FBN6V4MMZ", "length": 5146, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வடமாகாண வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\nவடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில், குறித்த கொடுப்பனவுகளை வழங்கக் கோரி வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியர்கள் இன்று (14) ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nவடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் யாழ்.போதனா வைத்தியசாலை தவிர்ந்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில�� ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் பலர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_97.html", "date_download": "2019-01-22T17:24:20Z", "digest": "sha1:WI46OJ7A3UFD6GAKEPYRORPBW2TI5WQ7", "length": 7010, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிக்கிம் மாநிலத்தின் இந்திய- சீன எல்லையில் பதற்றம்; இந்திய இராணுவம் குவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிக்கிம் மாநிலத்தின் இந்திய- சீன எல்லையில் பதற்றம்; இந்திய இராணுவம் குவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 03 July 2017\nசிக்கிம் மாநிலத்தின் இந்திய- சீன எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது.\nசிக்கிம் மாநிலத்தில் இந்தியா–பூடான்–சீனா எல்லை அருகே டோகா லா பகுதியில் உள்ள லால்டன் என்ற இடத்தில், கடந்த 2012ஆம் ஆண்டு இந்திய இராணுவம் இரண்டு பதுங்கு குழிகளை அமைத்து இருந்தது.\nஇந்நிலையில், கடந்த மாதம் 01ஆம் திகதி அங்கு வந்த சீன இராணுவத்தினர், அந்த பதுங்கு குழிகளை அகற்றுமாறு கூறினர். அதுபற்றி தங்கள் படைப்பிரிவு தலைமையகத்துக்கு இந்திய இராணுவத்தினர் தகவல் தெரிவித்தனர்.\nஅதற்குள், கடந்த மாதம் 06ஆம் திகதி இரவு, புல்டோசர்கள் உதவியுடன் 2 பதுங்கு குழிகளையும் சீன இராணுவத்தினர் அழித்தனர். அங்கிருந்த இந்திய இராணுவத்தினர், அவர்கள் மேற்கொண்டு சேதம் விளைவிப்பதையும், ஊடுருவுவதையும் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து முறுகல் முற்றியது.\nமேலும், இந்திய இராணுவத்தினர் அப்பகுதியில் கூடுதலாக குவிக்கப்பட்டனர். அதுபோல், சீன படையினரும் அதிக அளவில் வரவழைக்கப்பட்டனர். கடந்த மாதம் 08ஆம் திகதி, இருதரப்புக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது.\nஇதனால் இதுபற்றி விவாதிக்க கொடி கூட்டத்துக்கு இந்தியா அழைப்பு ���ிடுத்தது. 2 அழைப்புகளை நிராகரித்த சீனா, 3வது அழைப்பை ஏற்று, கூட்டத்தில் பங்கேற்றது. லால்டன் பகுதியில் இருந்து இந்திய இராணுவத்தை திரும்பப்பெறுமாறு, கூட்டத்தில் சீன இராணுவம் தெரிவித்தது. அதை இந்திய இராணுவம் ஏற்க மறுத்துவிட்டது.\n0 Responses to சிக்கிம் மாநிலத்தின் இந்திய- சீன எல்லையில் பதற்றம்; இந்திய இராணுவம் குவிப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிக்கிம் மாநிலத்தின் இந்திய- சீன எல்லையில் பதற்றம்; இந்திய இராணுவம் குவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drdayalan.wordpress.com/2015/06/", "date_download": "2019-01-22T17:44:56Z", "digest": "sha1:OYXZB3VCODCSXBVTXYKJOHJZRW6OFNRM", "length": 117794, "nlines": 759, "source_domain": "drdayalan.wordpress.com", "title": "June | 2015 | Hindu Religious Extracts(HRE)", "raw_content": "\nPosted by Prof. Dr. A. DAYALAN in ஆச்சாரியர்கள், இந்து மத சாரம், இந்து மதச்சாரம், வைணவம், Vainavam\nஆக்கியாழ்வான், ஆளவந்தார், குருகை காவலப்பன், தூதுவளைக் கீரை, மணக்கால் நம்பி, யமுனைத்துறைவன், வைணவ ஆச்சாரியர்கள்\nதிருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் சார்ங்கபாணி என்ற ஆராவாமுதன் வழிவகுக்க, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை “தேடி-கிடைக்கப்பெற்று” நாட்டிற்களித்தவர் நாதமுனிகள். இவருடைய பேரன் ஆளவந்தார். இருவரும் காட்டுமன்னார் குடியில் (வீரநாராயணபுரத்தில்) அவதரித்தவர்கள். ஈசுவரமுனிக்கு மகனாக கிபி.912 ஆம் ஆண்டு ஆடிமாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார்.\nHRE-10: நாதமுனிகள்:(பூவுலக முதல் ஆச்சாரியர்-ஆளவந்தாரின் பாட்டனார்)\nவைணவ ஆச்சாரியர் , நாதமுனிகளின் சீடரான மணக்கால் நம்பி, ஈசுவரமுனியின் மகனுக்கு யமுனைத்துறைவன் என பெயர் சூட்டினார். மணக்கால் நம்பிக்குப் பிறக�� ஆசாரிய பட்டம் பெற்றவர்\nயமுனைத்துறைவன் என்ற ஆளவந்தார். இராமானுசரின் முதன்மை குரு. திருமலையில் திருவேங்கடவன் பூமாலைகளை சேர்த்துவைக்கும் இடம் இவருடைய பெயரால் யமுனாத்துறை என்று அழைக்கப்படுகிறது.\nநாதமுனிகள், தன் மகன் ஈசுரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி, வைணவத் திருமறையெழுத்துக் காப்புப் புகட்டுமாறு தன் மாணாக்கர் உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டு, திருநாடு சென்றார். அந்தப் பணியை உய்யக்கொண்டார், தன் மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்துவிட்டுக் காலமானார். மணக்கால் நம்பி ஈசுவரமுனியின் மகனுக்கு முறைப்படி யமுனைத்துறைவன் எனப் பெயர்சூட்டி வாழ்த்தினார்.\nமகாபாஷ்ய பட்டரிடம் யமுனைத்துறைவன் பால கல்வி பயின்று வந்த காலத்து, பட்டருக்கு அரசவையிலிருந்து ஒர் ஓலை வந்தது. அதில் பாஷ்ய பட்டர் ஆக்கியாழ்வானை வாதில்வெல்ல வேண்டும் இல்லையேல் தோல்வியை ஒப்புக்கொண்டு கப்பம் கட்டவேண்டும் என எழுதப்பட்டிருந்தது.\nஆக்கியாழ்வான் முன்னமே பலமுறை இவ்வாறு பலரை வென்று தனக்கு அடிமையென எழுதி வாங்கிக்கொண்டு அவர்களிடம் கப்பம் பெறுவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தான். அவ்வண்ணமே வந்த கடிதத்தை கண்ணுற்று வருத்தம் கொண்ட மகாபாஷ்ய பட்டரின் வருத்தம் தீரும் வண்ணம், யமுனைத்துறைவன், தான் தன் குருவுக்கு பதிலாக அச்சவாலை ஏற்பதாக அரசவைக்கு மறுவோலை அனுப்பினார்.\nஅவையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவனுக்கும் இடையே சொற்போர் நடந்தது. அரசி, சிறுபிள்ளையாக அமர்ந்திருந்த யமுனைத்துறைவன் , “ஆணவம் கொண்ட ஆக்கியாழ்வானை வெல்வார்” என்று கூறினார். அரசன் ஆக்கியாழ்வான் தோற்றால், தன் நாட்டில் பாதியை யமுனைத்துறைவனுக்குக் தருவதாக கூறினான். அரசி இப்பிள்ளை தோற்றால் நான் பட்டத்தரசி நிலையைவிட்டு சேடிப்பெண்ணாக சேவை செய்வேன் என்றாள்.\nசொற்போரில் ஆக்கியாழ்வான் கேட்ட அத்தனை வினாக்களுக்கும் விடை பகன்ற யமுனைத்துறைவன், இம்முறை தாம் மூன்றே கூற்றுகளை கூறுவதாகவும் அவற்றை மறுத்தால் தான் தோற்றதாகவும் ஒப்புக்கொள்வதாக யமுனைத்துறைவன் சவால் அறிவித்து,\n“ஆக்கியாழ்வான் தாய் மலடி அல்லள்”\nஎன்று கூறி மறுக்கச் சொன்னார்.\nஆக்கியாழ்வானால் மறுக்க முடியவில்லை. இக்கூற்றை யமுனைத்துறைவன் மறுத்து மெய்ப்பிக்�� முடியுமோ என்று அரசன் வேண்ட, யமுனைத்துறைவன் பின்வருமாறு மறுத்தார்.\nஆக்கியாழ்வான் தன் தாய்க்கு ஒரே மகன். ஒருமரம் தோப்பாகாது. அதுபோல ஒருபிள்ளை பெற்றவள், சாத்திரப்படி மலடி.\nஅரசன் தர்மவானாக இருந்தாலும் தன் குடிமக்கள் செய்த பாவங்கள் யாவும் அறநெறிப்படி அரசனையே சாரும். ஆகையால் இந்த அரசன் அறநெறியாளன் அல்லன்.\nஒவ்வொரு திருமண வைபவங்களிலும் மண மகன் சொல்லும் தோத்திரங்களில் ஒன்று “இவளை சந்திரன், கந்தர்வன் மற்றும் அக்னி ஆகிய தேவர்களிடம் இருந்து பெறுகிறேன்” என்ப தாகும். மக்கட்செல்வம், செல்வம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இத்தேவதைகளின் ஆசிபெறுவதற்காக சொல்லப்படுவது. அவ்வாறெனில் இவ்வாக்கியப்படி ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் இந்நிலவுலகில் வாய்க்கும் கணவன் என்பவன் நான்காமவனாக கருதப்படுவான். இதற்கு உட்பட்ட இவ்வரசியும் அரசனிடம் மட்டுமே தொடர்புடையவள் அல்லள்.\nஇவற்றை செவிமடுத்த அரசி மிக்க மகிழ்ச்சிக்கொண்டு அந்த ஞானக்குழந்தை முன் மண்டியிட்டு நீர் எம்மை ஆளவந்தவரோ என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அரசன் தான் கூறியபடி வென்ற யமுனைத்துறைவனுக்குத் தன் நாட்டில் பாதியைத் தந்தான். அன்றிலிருந்து அரசியின் வாக்குப்படி யமுனைத்துறைவன், ஆளவந்தார் எனும் பெயரோடு அரசாட்சி செய்துவந்தார்.\nஆளவந்தார், அரசப் போகத்தில் திளைத்து வழி பிறழ்வதை உணர்ந்து வருத்தமுற்ற மணக்கால் நம்பி, தன் குரு, நாதமுனிகள் ஆணைப்படி ஆளவந்தாரை நல்வழிப்படுத்த அரசவைக்கு செல்லமுயன்றார். சாமான்யராக தென்பட்ட நம்பிகளை காவலர்கள் அனுமதிக்கவில்லை. ஆளவந்தாரை எவ்வாறாயினும் காணவிரும்பிய நம்பிகள் ஒரு திட்டமிட்டார்.\nஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்ணும் பழக்கம் உள்ளவர். அதனால், ஆளவந்தாரின் சமையற்கூடத்தில் பணிசெய்யும் சமயற்காரனிடம் நட்புக்கொண்டு அவன் வாயிலாக தூதுவளைக் கீரையை ஆளவந்தாரின் சமையற்கூடத்திற்கு தினமும் வழங்கிகொண்டிருந்தார். பிறகு நிறுத்திக்கொண்டார்.\nகீரையை உணவில் காணாத ஆளவந்தார் சமைப்பவர்களை கேட்க, அவர்கள் ஒரு பெரியவர் தினமும் வந்து கொடுத்துக் கொண்டிருந்ததையும் தற்போது அவர் வராததையும் கூறினர். ஆளவந்தார் அப்பெரியவரை தம்மிடம் அழைத்துவருமாறு பணிக்க, சேவகர்களும் அவ்வாறே செய்தனர்.\nமணக்கால் நம்பியை நேரில்கண்ட ஆளவந்���ார், “உமக்கு என்ன வேண்டும்” என வினவினார். நம்பி ” கொள்ள வரவில்லை, கொடுக்க கொடுக்க வந்துள்ளேன்” என்று கூறினார். ஆளவந்தார் தருமாறு வேண்ட, நம்பி அவருக்குக் கீதை, திருவெழுத்து முதலானவற்றைப் புகட்டினார்.\nநாதமுனிகள் குருகை காவலப்பனுக்கு அட்டாங்க யோக பயிற்சி அளித்தார். தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கப்போகும் மகனுக்கு அட்டாங்க யோகப் பயிற்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டு காலமானார். ஈசுவரமுனிக்குப் பிறந்த குழந்தைக்கு மணக்கால் நம்பி யமுனைத்துறைவன் எனப் பெயர் சுட்டி, எட்டெழுத்து மந்திரத்தைப் புகட்டினார். அட்டாங்க யோக மறையைக் குருகை காவலப்பனிடம் கற்றுத் தெளியுமாறு அறிவுறுத்தினார்.\nஆளவந்தார் குருகை காவலப்பனை வேண்டியபோது, வேறொரு நாளில் வரும்படி எழுதி ஓலை ஒன்றைக் கொடுத்து பின்னொரு நாளில் படிக்கும்படி கூறி அனுப்பிவிட்டார். ஆளவந்தார் காஞ்சிபுரத்தில் சிலநாள் தங்கி திருவரங்கம் வந்து ஓலை பார்த்தபோது, குருகை காவலப்பன் பரமபதம் அடைந்தார்.\nஒரு முறை ஆளவந்தார் , காஞ்சிபுரம் வந்தபோது, யாதவப்பிரகாசரின் சீடராய் விளங்கிய ராமானுஜரை திருக்கச்சி நம்பி மூலம் அறிந்து, இவரே ‘‘முதல்வன் பிற்காலத்தில் வைணவத்தின் சிறப்பினை பெருக்குவார்’’ என்று ஆசி வழங்கினார்.\nஆளவந்தார் , தமது முடிவுநாள் நெருங்கும்போது தமது மாணவர் பெரிய நம்பியை அனுப்பி இராமானுசரை அழைத்துவரச் சொன்னார். ஆனால், இராமானுசர் வருவதற்கு முன்னர் ஆளவந்தார் திருநாடு எழுந்தருளினார்.\nபெரிய நம்பி(மகாபூரணர்) ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவராய், அவருக்கு அடுத்தபடியாக ஆச்சாரியானாக மடத்தை அலங்கரித்தவர். இராமானுசரின் ஆச்சாரியர்களில் ஒருவர்.\nஆளவந்தாரின் பூதவுடலில் மூன்று விரல்கள் மடிந்து இருந்ததைக் கண்டு அங்கு கூடியிருந்தவர்களிடம், ஆளவந்தாரின் நிறைவேறாத மூன்று ஆசைகள் பற்றி அறிந்து, ‘அவரது அருளாலே அந்த ஆசைகளை அடியேன் நிறைவேற்றுவேன்’ என்று சூளுரைத்தார், இராமானுசர். உறுதி எடுத்துக்கொண்ட உடனே ஆளவந்தாரின் மடிந்த விரல்கள் நீண்டு ராமானுஜருக்கு ஆசி வழங்கின.\nபிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஒரு உரை எழுதுவது;\nவிஷ்ணுபுராணம் இயற்றிய பராசரர் மற்றும் பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி கோலுவது;\nவேதத்தை அழகுத்தமிழில் பாசுரங்களாய் ஈந்த நம்மாழ்வாரின் பெயர், உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வது.\nராமானுஜர், அதன்படியே வியாஸ சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதினார். நம்மாழ்வார் திருவாய் மொழிக்கு விரிவுரை அளித்தார். முதன் முதலில் வைணவ சம்பிரதாயத்தில் ஸ்லோகங்களை செய்தார். பராசரர் மற்றும் வேதவியாசர் பெயர்களை தன் சீடனாகிய கூரத்தாழ்வானின் குழந்தைகளுக்கு இட்டார். இவர்களில், விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு எழுதிய விரிவான உரை இன்றும் பராசர பட்டரின் உரை என்று சிறந்து விளங்குகிறது.\nஇவர்களில் சிலர் பகவத் ராமானுஜருக்கே ஆசார்யர்களாய் விளங்கினார்கள்.\nஆளவந்தார் செய்த வடமொழி நூல்கள்\nHRE-10: நாதமுனிகள்:(பூவுலக முதல் ஆச்சாரியர்-ஆளவந்தாரின் பாட்டனார்)\nஇந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி\nஇந்து மதச்சாரம், இராமாநுஜர், கண்ணன், கண்ணன் குடும்பம், திருவல்லிக்கேணி, பஞ்சமூர்த்தி தலம், பிருந்தாரண்யம், புத்ர காமேட்டி யாகம், யோக நரசிம்மர், ருக்மணி தேவி, வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீவேதவல்லி தாயார்\nதிரு+அல்லி+கேணி=திருவல்லிக்கேணி. அல்லி மலர்கள் நிரம்பப் பெற்றதால் இப்பெயர். மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசம்\nசுமார் 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.\nகும்பாபிஷேகம் 1975, 1992 மற்றும் 2004–ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு கும்பாபிஷேகம் 12-6-2015 (7-8am)\nகோயில் ராஜகோபுரம், ஐந்து நிலைகளை உடையது. ஏழு கலசங்கள், பலிபீடம், கொடிமரம். பின்னர், துவஜாரோகண மண்டபம். இவைகளையும் கருடாழ்வார் சந்நதியையும் தாண்டி உள்ளே நேராகச் சென்றால் ஓங்கி உலகளந்தப் பெருமாளான பார்த்தசாரதியின் திவ்ய தரிசனம்.\nநான்கு மாட வீதிகளைச் சுற்றிலும் வைணவர்களுக்கான அஹோபில மடம், வானமா மலை மடம், மாத்வர்களின் உத்திராதி மடம், வியாசராஜமடம், ராகவேந்திர மடம் என கிருஷ்ணனைப் போற்றிய பக்தர்களின் மடம்.\nவேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்\nகோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்\nஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா\nமாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.(1069)\nவேத-ஸ்வரூபியானவனும் அவரவர் ருசிக்குத் தக்கபடி வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருமங்களின் பலன்களைக் கொடுப்பவனும் சிறந்த முனிவர்களால் (வ்யாஸர், பராசரர், வால்மீகி முதலிய முனிவர்களுக்கு இனிய கனிபோலே) அநுபவிக்கப்படுகிற கோதற்ற போக்யமான பழம் போன்றவனும் நந்தகோபர் ஆனைக் கன்று போன்ற பிள்ளையானவனும் பூமியிலுள்ளாரெல்லாரும் வணங்கித் துதிக்க நின்ற ஜகத்காரண பூதனும் அமுதம் போலே போக்யனானவனும் என்னை அடிமை கொண்டவனுமான எம்பிரானை (பார்த்தசாரதியை) ஒப்பற்ற ஸ்த்ரீகள் வசிக்கப் பெற்ற மாடங்களையுடைய சிறந்த மயிலைக் கடுத்த திருவல்லிக்கேணியிலே சேவிக்கப்பெற்றேன்\nஇக்கோயிலில் உள்ள குளத்தில் மஹரிஷி ப்ருகுவிற்கு, ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாரே, ஸ்ரீவேதவல்லியாக பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த குளத்தில் ஐந்து கேணிகள் உள்ளதாகவும், எப்பொழுதும் அல்லி பூக்கள் நிறைந்து இருந்தது என கூறப்படுகிறது. இதனாலேயே இந்த ஷேத்திரம் திருவல்லிக்கேணி என வழங்கப்படுகிறது.இங்கு உற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.\nமூலஸ்தானத்தில்-கண்ணன் குடும்பம். வேங்கடகிருஷ்ணன்-வெள்ளை மீசையுடன், வலது கையில் சங்கு ஏந்தி, இடது கை பாதத்தைச் சுட்டிக்காட்ட, இடுப்பில் கத்தி சலக்கிராம மாலை ஆதிசேஷன் தலையில் நின்றவாறு காட்சி-அருகே ருக்மணி தேவி.\nகிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக, இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார்.\nஇந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார்.\nருக்மணி தேவியின் வலப்பக்கம்:கலப்பையோடு பலராமர்.\nதம்பி-சாத்யகி,அவருக்கு அருகே தெற்கு நோக்கி மகன்–பிரத்யும்னன்,\nஇப்படி குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டும்தான். மற்ற இடங்களில் பெருமாள் தனியாகவோ அல்லது பிராட்டியுடனோதான் நமக்கு தரிசனம் தருவார். ஆனால், திருவல்லிக்கேணி தரிசனமே வேறு, தனிச் சிறப்புடையது.\nஅத்ரி முனிவர், மார்க்கண்டேயர், பிருகு, ஜாபாலி போன்ற மகரிஷிகள் தவம் செய்து கொண்டிருக்கும் பிருந்தாரண்யம் என்று சொல்லப்படுகிற திருவல்லிக்கேணியில், ஒரு சந்தன மரத்தடியில் அழகிய பெண் குழந்தையாகத் தோன்றுகிறாள் லட்சுமி. லட்சுமியைக் கண்ட பிருகு முனிவர் மிக்க மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை தனது மனைவியிடம் கொடுத்து வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்.\nபாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணன், பூலோகம் வருகிறார். பிருந்தாரண்யத்தில் மனைவியை வேதவல்லி என்கிற பெயருடன் காண்கிறார். பிருகு முனிவரிடம் தான் யார் என்கிற ரகசியத்தைச் சொல்ல, முனிபுங்கவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரானையும், பிராட்டியையும் சேர்த்து வைக்கிறார்கள். திருமால், ரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார்\nஇவர் யோகத்தில் இருப்பதால் பக்தர்கள் மவுனமாக செல்ல வேண்டும்.இவர் கருவறையில் நாதம் எழுப்ப வேண்டிய மணிக்குக் கூட நாக்கு கிடையாது\nஅமர்ந்த நிலையிலுள்ள தெள்ளிய சிங்கப் பெருமாள் எனும் யோக நரசிம்மனாக பிரகலாதனுக்கு கிருத யுகத்தில் தரிசனம் தந்த கோலம், கோயிலின் பின்புற சந்நதியில் அமைந்துள்ளது. இதிலும் ஓர் அற்புதம் இருக்கிறது.\nயோக நரசிம்மர் சந்நதியிலிருந்து வெளியே தெருவிற்கு வந்தால், பிரகலாதனாக முன் ஜென்மத்தில் இருந்த ராகவேந்திர சுவாமிகள்,பிருந்தா-வனஸ்தராய் காட்சி தருகிறார்.\nஇவர்கள் தவிர பிற சன்னதிகளில் ரங்கநாதர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ வரதராஜர், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் , மணவாள மாமுனிகள் மற்றும் வேதாந்தாசாரியர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்கே பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் கொண்டு தனித்தனி கோயில்கள் போல் திகழ்கின்றன.\nநின்ற நிலையில் அருள்பாலிக்கும் வேங்கட கிருஷ்ணன் எனும் பார்த்தசாரதி, அமர்ந்த நிலையில் யோக நரசிம்மராகவும், படுத்த நிலையில் ரங்க��ாதராகவும் மூன்று சந்நதிகளில் நமக்குத் தனித்தனியே தரிசனம் தருகிறார்.\nபார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் கொண்டு தனித்தனி கோயில்கள் போல் திகழ்கின்றன.\nநின்ற நிலையில் காட்சி தரும் வேங்கட கிருஷ்ணனை எதிர்த் தெருவிலுள்ள மகான் வியாசராஜர் பிருந்தாவனத்திலிருந்தபடியே வணங்கிக் கொண்டிருக்கிறார்.வியாசராஜர் த்வைத சித்தாந்தம் கொண்ட மகான். இவர் கிருஷ்ண தேவராயரின் குரு.\nபிரகாரத்தில் கஜேந்திரவரதர், கருடர் மீது காட்சி தருகிறார். எனவே இவரை, “நித்திய கருடசேவை சாதிக்கும் பெருமாள்’ என்று அழைக்கின்றனர். திருக்கச்சிநம்பி, வேதாந்தச்சாரியார், ராமானுஜர், மணவாளமாமுனிகள், சக்கரத்தாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் பிரகாரத்தில் இருக்கின்றனர்.\nபிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். எனவே இத்தலம், “பஞ்சமூர்த்தி தலம்’ என்றழைக்கப்படுகிறது.\nரங்க நாதர் சன்னதியில், சுவாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர். ரங்கநாதர், இங்கு தாயாரை திருமணம் செய்துகொள்ள வந்தபோது நரசிம்மரும், வராகமூர்த்தியும் உடன் வந்தனர் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளது. இவ்வாறு ஒரே சன்னதிக்குள் பெருமாளின் மூன்று கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும். திருமணத்திற்கு வந்த ரங்கநாதரை, தாயார் “”என்னவரே” என்ற பொருளில், “”ஸ்ரீமன்நாதா” என்ற பொருளில், “”ஸ்ரீமன்நாதா” என்றழைத்தார். எனவே இவருக்கு “ஸ்ரீமன்நாதர்’ என்ற பெயரும் உண்டு.\nகிழக்கு நோக்கிய மூலவர் வேங்கட கிருஷ்ணன், மேற்கு நோக்கிய யோக நரசிம்மர் என இருவருக்கும் இரு திசைகளிலும் இரண்டு கொடி மரங்களும், வாசல்களும் உள்ளன.\nசுமதி என்கின்ற மன்னன் பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். பாரதப் போரில் பஞ்சபாண்டவர்களை வழிநடத்திய ஸ்ரீ கிருஷ்ணர் மீது அவனுக்கு மிகுந்த பிரியம் உண்டு . ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனம் வேண்டுமென்று பெருமாளை கேட்டுக் கொண்டான்.\nசுமதி மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள் பிருந்தாரண்யம் என்ற துளசிக்காடு(பிருந்தா-துளசி,ஆரண்யம்-காடு)- (திருவல்ல���க்கேணி) இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வேடத்தில் தான் காட்சி அளிப்பதாக கூறினார்.சுமதி மன்னன் இங்கு வந்து பாரதப் போரில் அர்ஜுனனுக்கு சாரதியாய் இருந்த ஸ்ரீ கிருஷ்ணனை கண் குளிர தரிசனம் செய்தான்.பின் கோவிலும் எழுப்பியதாக வரலாறு.\nஆதிகாலத்தில், மூன்றுமுறை இந்த பார்த்தசாரதி ஸ்வாமியை உலோகத்தில் வார்த்தும், முகம் மட்டும் பருக்கள் நிறைந்து காணப்பட்டது. என்ன இப்படி ஆகிவிட்டதே என்று சிற்பி கவலைப்பட, ‘பாரதப் போரில் என் முகம் அம்பால் காயப்பட்டது. அதை நினைவுறுத்தும் வண்ணமாகவே இந்த இடத்தில் நான் இப்படி எழுந்தருளியிருக்கிறேன்’ என்று சிற்பிக்கு, வேங்கடகிருஷ்ணன் கனவில் ஆறுதல் சொன்னதாக செய்தி உண்டு.\nஇடதுகால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் நகம் இருக்காது. பாரதப் போரில் பீஷ்மர் சரணாகதிக்காக அம்புவிட, அந்த அம்பு கிருஷ்ணரின் அந்த விரல் நகத்தைக் கீறியது என்றும் சொல்கிறார்கள். பார்த்தசாரதியின் இடுப்பில் யசோதையால் கயிறு கட்டப்பட்ட தழும்பு.\nபெரிய திருமலை நம்பிகள் (ஸ்ரீசைலபூரணர்) என்பவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். மூத்த காந்திமதி அம்மையார் (பூமிபிராட்டி), ஸ்ரீபெரும்பந்தூரில் வாழ்ந்த கேஸவப்பெருமாளுக்கும், இளையவரான பெரியபிராட்டியை மதுரமங்கலம், கமலநயன பட்டர் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.\nதிருக்கச்சி நம்பிகள் ஸ்ரீபெரும்பூதூரில் வாழ்ந்த கேஸவப்பெருமாள், இல்லத்தில் இளைப்பாறி வருவது வழக்கம். சிலகாலம் குழந்தைப்பேறு இல்லாது இருந்த கேஸவப்பெருமாள் ஒருநாள் தன் மனக்குறையை நம்பிகளிடம் பகிர்ந்துகொண்டர்.\nநம்பிகள் வரதராஜ பெருமாளிடம் விண்ணபிக்க, பெருமாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி-வேதவல்லித்தாயார் திருதலத்தில் புத்ர பாக்யம் வேண்டி புத்ர காமேட்டி யாகம் செய்ய பணித்தார்.\nகேஸவப்பெருமான்-காந்திமதி அம்மையார் தம்பதிகள் பல திவ்யதேஸங்களுக்குச் சென்று சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி-வேதவல்லித்தாயாரை தரிசித்து தங்களுக்கு புத்ர பாக்யம் வேண்டி புத்ர காமேட்டி யாகம் செய்து ஸ்ரீபெரும்பூதூர் திரும்பினர்.\nவேங்கட கிஷ்ணன் அருளால், காந்திமதி அம்மையார் கருவுற்றாள். கி.பி. 1017, பிங்கள ஆண்டு சித்திரை மாதம், சுக்ல பக்ஷ பஞ்சமி, திருவாதிரை திருநக்ஷத்திரத்தில் வியாழக்கிழமை அந்த தம்பதிக��ுக்கு யதிராஜவல்லி சமேத ஆதிகேசவப்பெருமாள் சேவை சாதிக்கும் ஸ்ரீபெரும்மந்துரில் இராமாநுஜர் மகனாகப் பிறந்தார்.\nமங்களாசாசனம்: திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார், , ஸ்ரீராமானுஜர்.\nவில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச்\nசெற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை\nபற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை\nசிற்றவை பணியால் முடி துறந்தானை –திருவல்லிக்கேணிக் கண்டேனே(1068)\n……………………….திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி (2.3.1)\nவேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்\nகோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்\nஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா\nமாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.(1069)\nஸ்ரீ பார்த்தசாரதி லட்சார்ச்சனை -பிப்ரவரி- 10 நாட்கள் திருவிழா – பிரம்மோற்ஸவம்– ஏப்ரல் – 10 நாட்கள் திருவிழா – வைகுண்ட ஏகாதேசி மற்றும் புது வருடப் பிறப்பின் தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள்.\nதிருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோயில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர் கோயில் தோசை ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, இக்கோயிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதமாகும்\nதியாகபிரம்மம் முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார் ஆகியோர் இத்தலம் குறித்து பாடியுள்ளனர். குறிப்பாக பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளைப் பற்றியது எனக் குறிப்பிடுவர்.\nசங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள், தத்துவ மேதை விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம், அரசியல் மேதை சத்தியமூர்த்தி ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளனர்.\n(VI) வட நாடு திவ்யதேசங்கள்-To be published soon\nஇந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி\nஅமிர்தம், அருணன், ஆதிசேஷன், இந்து மதச்சாரம், கத்ரு, கருட சன்னதிகள், கருட ஸ்தம்பம், கருடசேவை, கருடனின் சிறப்பு, கருடாழ்வார், கல் கருடன், காசியில் கருடன், காசியில் பல்லிகள், காஷ்யபர், சுவாதி நட்சத்திரம், நாச்சியார் கோவில், பெரிய திருவடி, விநதை\nதட்சணின் மகளான விநதைக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவர் கருடன். அதனால் அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. ஆடிமாதம் சுக்ல பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் கருட அவதாரம்-கருட பஞ்சமி.\nநரசிம்மர் அவதாரம், கருடபகவானின் அம்சமாக பெரியாழ்வார் அவதாரமும் சுவாதி நட்சத்திரத்தில் தான்.\nஅனந்தன், கருடன், விஸ்வக்சேனர் என்ற, நித்யசூரிகளில் வரிசையில் கருடன் இரண்டாமிடத்தை வகிக்கிறார். ஆதிசேஷனைப்போலவே கருடனும் திருமாலுக்குப் பலவித சேவைகளைச் செய்கிறார்.\nஎன்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு.\nஇவரின் தாயான வினதையை முன்னிட்டு வைநதேயன் என்றும், பெரிய திருவடி என்றும் அழைக்கப்படுகிறார் கருடாழ்வார்.\nகருட பஞ்சமியும், ஆடி சுவாதியும் கருடாழ்வாரின் அவதார நன்னாட்கள்.\nஅனந்தனான ஆதிசேஷன் இலக்குவனாக, பலராமனாக, ராமானுஜராக, பின்பு மணவாள மாமுனிகளாகவும் அவதரித்தார்.\nசெம்பருந்து செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய பருந்து,கருடன். திருமாலின் வாகனம்.\nஇதை ‘கிருஷ்ண பருந்து‘ செம்பருந்து என்று சொல்வார்கள்.\nகருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.\nகாஷ்யபருக்கு இரண்டு மனைவிகள் முதலாமவள் விநதை, இரண்டாமவள் கத்ரு. விநதை மிக நல்லவள், கத்ரு கொடியவள். இருவரும் கரு தரித்து கத்ரு ஆயிரம் முட்டைகளும், விநதை இரண்டு முட்டைகளும் இட்டனர்.\nஐநூறு ஆண்டுகளுக்குப் பின் கத்ருவின் ஆயிரம் முட்டைகள் பொறித்து நாகங்கள் வெளி வந்தன.\nமுட்டைகள் என்னவாயிற்று என்று எண்ணி அவசரத்தில் ஒன்றை உடைத்து பார்த்தாள் விநதை. உள்ளே குழந்தை பாதிதான் உருவாகி இருந்தது. அவனே அருணன். எஞ்சி உள்ள தன் தமயனின் முட்டையை பொறுமையுடன் பாதுகாக்க அறிவுரை கூறிவிட்டு அவன் சூரியனின் தேரோட்டி ஆனான்.\nகத்ரு, விநதையை ஒரு போட்டிக்கு அழைத்தாள். இந்திரனின் வெள்ளைக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் என்ன என்பதே போட்டி. விநதை தூய வெள்ளை நிறக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் வெள்ளை என்று கூற, கத்ரு கறுப்பு என்று கூறினாள். போட்டி நடைபெற்ற போது கத்ரு தனது மகன்களான நாகங்களை உச்சைர��வத்தின் வாலை சுற்றிக் கொள்ளக் கூறுகிறாள். எனவே அவர்கள் பார்த்த போது உச்சைர்வத்தின் வால் கருப்பாக தோன்றியது. சூழ்ச்சியால் தோற்ற விநதை கத்ருவின் அடிமையாக ஆகின்றாள்.\nகுறிப்பிட்ட காலத்தில் கருடன் முட்டையில் இருந்து வெளி வருகிறான். அவன் உருவம் வளர்ந்து மிக பிரம்மாண்டமாக அஞ்சும் அளவிற்கு பெரியதானது. தேவர்கள் வேண்டுகோளின் படி அவன் தன் உருவத்தை சிறியதாக படுத்துகிறான்.\nதன் அன்னை விநதை, சிற்றன்னைக்கு அடிமையாக சேவை செய்து வருவதைக் கண்டு கருடன் தன் அன்னையிடம் அவரது நிலைக்கான காரணத்தை கூற வேண்டுகிறான். விநதையும் நடந்ததைக் கூறுகின்றாள். கருடன் தன் சிறிய தாயாரிடம் தன் தாய்க்கு விடுதலை அளிக்குமாறு வேண்டுகின்றான். கத்ருவும் தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வா உன் தாயை விடுதலை செய்கின்றேன் என்று பதிலிறுக்கின்றாள்.\nஇந்திர லோகத்தை அடைந்த கருடன், அமிர்த குடத்தை நெருங்க கருடனுக்கும் தேவர்களுக்கும் இடையே பெரும் போர் நடை பெறுகின்றது. தேவர்களை வெற்றி பெற்று அடுத்து உள்ளே செல்கிறான் கருடன்.அங்கே இரு ராட்சசப் பாம்புகள் அவற்றை எளிதில் கொன்று, அமிர்தம் உள்ள குடத்தை எடுக்கிறான்.\nகருடனுடன் போரிட இந்திரனே வருகிறான் . ஆயினும் அவனாலும் கருடனை வெல்ல முடியாமல் இறுதியாக வஜ்ராயுதத்தை எய்கின்றான், கருடன் அப்போது வஜ்ராயுதத்தை வணங்கி தான் அமிர்தம் பெற வந்ததற்கான உண்மையான நோக்கத்தை கூறுகின்றான்.\nதிரும்பும் பொது மகா விஷ்ணு எதிரில் வர இருவரும் ஒருவரை ஒரவர் புரிந்து ஒரு சமரசத்திற்கு வருகின்றனர்.\nகருடன் வீரத்தில் மகிழ்ச்சிகொண்ட திருமாலே, “உனக்கு என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டாராம். அவர் பரமனைப் பார்த்து, “நானே உமக்கு வரம் தருகிறேன்; என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டாராம். அவர் பரமனைப் பார்த்து, “நானே உமக்கு வரம் தருகிறேன்; என்ன வரம் வேண்டும்\nதிருமால், “நான் எப்போதும் உன் தோளுக்குமேல் இருக்கவேண்டும்’ என்று கேட்க, “அவ்வாறே ஆகட்டும்’ என்றார் கருடன். திருமால் கருடனிடம் “நீ வரம் ஏதும் கேட்கவில்லையே’ என்று வினவ, “நான் உமது தலைக்குமேல் இருக்கவேண்டும்’ என்று கேட்க, திருமாலும் அருளினார்.\nகருடாழ்வார் என்ற கருடன், பெருமாளின் வாகனமாக, கொடியாக ஏற்று வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிக��றியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.\nகருடன், சிற்றன்னையிடம் அமிர்தத்தை அளித்து தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்குகின்றான். நாகங்களை, அமிர்தத்தை பருகும் முன் குளித்து வருமாறு கூறுகிறான் கருடன். அவர்கள் குளிக்க செல்லும் போது இந்திரன் அமிர்தத்தை எடுத்து சென்று விடுகிறான்.\nஇந்திரன் கருடனுக்கு ஒரு வரம் தருகிறான். கருடன் அன்று முதல் சிற்றன்னைக்கு துணை சென்ற நாகங்கள் எல்லாம் தனக்கு இயற்கையான இரை ஆக வேண்டும் என்று கேட்கிறான். அவ்வாறே இன்று வரை உள்ளது.\nகருடன், நாகங்களைக் கொன்றுவந்தார். இதற்கு முடிவுகட்ட எண்ணிய பிரம்மா, தேவர்களின் கோரிக்கையை ஏற்று, சூரியன் தன் தேரின் லகானாக ஒரு பாம்பை ஏற்க, சிவபிரான் ஒரு பாம்பைத் தன் ஆபரணமாகக் கொள்ள, திருமாலானவர் ஆதிசேஷனை தன் அரவணையாக ஏற்றுக்கொள்ள, சில நாகங்களை கருடனே தன் ஆபரணங்களாக ஏற்றுக்கொண்டார்.\nகும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கல்–கருடன் மிகவும் பிரசித்தி பெற்றது. சுவாமி புறப்பாட்டின்போது கல் கருடனை 4 பேர் மட்டுமே தூக்குவார்கள். அங்கிருந்து நகர கருடனின் எடை அதிகரித்து 8 பேர், 16 பேர் என்று பலர் சேர்ந்து தூக்குகின்றனர். கருடன் நவக்கிரக தோஷத்தை நீக்கக் கூடியவர். ஜாதகத்தில் புத்திர தோஷம், ரோகம், சத்ரு பீடை, பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்கி சகல சவுபாக்கியங்களும் தரக்கூடியவர் கருடாழ்வார். ராகு, கேது போன்ற சர்ப்ப தோஷங்களை நீக்கி மங்களத்தை அருள்வார்.\nகருட பகவான் , சுக்ல பட்சம், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர்.\nஎம் பெருமானுடைய சகல கைங்கரியங்களையும் செய்பவர்.\nவானத்தில் கருட பகவானைப் பார்ப்பது மிகவும் விசேஷமானதாகும். இவர் வானத்தில் கம்பீரமாக சிறகுகளை அசைக்காமல் ஒரே நிலையில் தரிசிப்பது கோபுர தரிசனதிற்கு ஈடாகும்.\nஎல்லா ஆலயங்களிலும் கும்பாபிஷேகத்தின்போது கருட பகவானின் தரிசனத்தை எதிர்பார்ப்பார்கள்.\nகருட பகவானுடைய அம்சமாகிய பெரியாழ்வாரும் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார்.\nநரசிம்மர் அவதரித்ததும் இப்புனித சுவாதி நட்சத்திரத்தில்தான். எம்பெருமானுடைய வெற்றியைக் காட்டும் கொடி கருட பகவானே.\nஆபத்துக் காலங்களில் விரைந்து நம் துன்பங்களைப் போக்குவது மட்டுமல்லாமல், விபத்தால் வரும் மரண பயத்தைப் போக்குபவராகவும் விளங்குகிறார்.\nதன்னைத் துதிப்பவர்களுக்கு ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீரியம், தேஜஸ் போன்றவற்றை வாரி வழங்குபவராய் நாள் பட்ட கர்ம வினைகளுக்கு அருமருந்தாகவும் விளங்குகிறார்.\nஎம்பெருமானின் திருமேனிக்கு ஏற்றவாறு இதமான காற்றைத் தரும் சாமரமாகக் உள்ளார்.\nகருட பகவான் வைகுண்டத்தில் எட்டு விமானங்களில் ஒன்றான கிரிடாஜலத்தைக் திருப்பதி-திருமாலை எழுந்தருளச் செய்தார்.\nஇதுவே திருப்பதி-திருமலை பெருமாள் எழுந்தருளியுள்ள ஆனந்த நிலைய விமானமாகும்.\nகருட பகவான் நிழல் பட்ட வயல்களில் அமோக விளைச்சல் உண்டாகும் என்பது ஐதீகம்.\nபெரும்பாலும் கடவுளின் வாகனங்களுக்கு வாகனம் கிடையாது. ஆனால் கருட பகவானுக்கு வாகனம் வாயு தேவன்.\nமகாபாரதப் போரின் இறுதியில் பாண்டவர்களுக்கு கருட வியூகத்தில்தான் வெற்றி கிட்டியது.\nகருடன் தன்னுடைய தாயார் ‘வினயதா’ மீது அளவில்லாப் பாசம் கொண்டதால், பெண்களின் வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றுகிறார்.\nகார்கோடன் என்னும் நாகத்தின் பெயரைச் சொன்னால் ஏழரை ஆண்டு பீடை போகும் . அந்தக் கார்கோடனே ஸ்ரீ கருட பகவானுக்கு அடக்கம். ஆகையால் இவரைத் துதிப்பவருக்கு ஏழரை சனியின் கொடுமை தணியும் என்பதும் ஐதீகம்.\nகருட பகவானின் குலதெய்வம் குரு பகவான்(பிரகஸ்பதி). குரு பார்வையும் கருட பகவானின் அருட்பார்வையும் வாய்க்கப்பட்டால் நன்று.\nபிரம்மோற்சவ காலங்களில் இரட்டைக் குடை பிடித்திருக்க, கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசிப்பதால் முக்தி கிடைக்கும் .\nராமாயணத்தில் ராம பிரானின் தூதனாக இலங்கைக்கு சென்று சீதா பிராட்டியை சந்தித்தவர் அனுமன்.\nகிருஷ்ண அவதாரத்தில் தாயார் ருக்மணி கொடுத்த ஓலையை ஸ்ரீகிருஷ்ணரிடம் கொடுக்க தூது சென்றவர் கருடன்.\nகிருஷ்ணாவதாரத்தில், சத்யபாமாவுக்காக கருடன் பாரிஜாத மரத்தைக் கொண்டுவந்தார்.\nஅனுமனும் கருடனும் பகவானின் தூதர்கள். இவர்களிடம் மனமுருக வேண்டினால் பகவானிடம் கொண்டு சேர்ப்பார்கள்.\nகஜேந்திரன் என்ற யானையின் காலை ஒரு முதலை கல்வியிழுக்க, அந்த ஆபத்திலிருந்து காக்க திருமாலை “ஆதிமூலமே’ என்று கூவிச் சரணடைய, திருமாலின் திருவுள்ளத்தை அறிந்த கருடன் வாயுவேகத்தில் அவரை கஜேந்திரன் இருக்குமிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தார்.\nஇராமாயண காலத்தில் போர்க்களத்தில் இராம-லட்சுமணர்களை இந்திரஜித் நாக பாசத்தால் கட்டிப்போட, அவர்கள் மயங்கி விழுந்தபோது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளியவைத்தார்.\nகருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் அவரை பெருமைப்படுத்த , பெரியாழ்வாரை யானைமீதேற்றி ராஜவீதிகளில் பவனிவரச் செய்தான். அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டுமகிழ திருமால் கருடாரூடனாக வானில் காட்சி கொடுத்தார்.\nதிருமாலின் திவ்யகருடசேவை காட்சியைக் கண்ட பெரியாழ்வார், யாரேனும் கண்திருஷ்டி வைத்துவிடுவார்களோ என்று மனம் பதறி, “பல்லாண்டு பல்லாண்டு‘ என்று பாடுகிறார். அவனுக்கு மட்டுமா பல்லாண்டு அவனின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கைக்கும், அவன் திருக்கரங்களிலே ஜ்வலிக்கும் சங்கு சக்கரங்களுக்கும் பல்லாண்டு பாடுகிறார்.\nஅதனால்தான் பூமிப்பிராட்டியை அவரின் திருமகளாய் அவதரிக்கச் செய்து, அவளையும் தன் நாயகியாய் ஏற்றுக்கொண்டு அவருக்கு மாமனார் ஸ்தானத்தையும் கொடுத்தார்- பரவையேறு பரமபுருஷனான பரந்தாமன். ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆண்டாள். ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கருடனுடன் காட்சி யளிக்கிறான்.\nகருட பகவானைத் துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைத்தல், சர்ப்ப தோஷ நிவர்த்தி உள்ளிட்ட அனைத்து நலன்களும் கிட்டும்.\nபிரஹலாதனைக் காக்க பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வரவேண்டிய தாயிற்று. இதுபற்றி அறிந்த கருடன் மிகவும் துயருற்று பெருமாளிடம் நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்டி அருள வேண்டினார்.\nபெருமாள் கருடனை அஹோபிலம் சென்று தவமியற்றும்படி கூறி தான் அங்கேயே நரசிம்ம அவதார காட்சி தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறே பல இன்னல்களுக்கிடையே கருடன் தவமியற்றினார். கருடனுக்கு உறுதியளித்த படி பெருமாள் மலைக்குகையில�� உக்ர நரசிம்மராய் காட்சியளித்தார்.\nமாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார்.\nமணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.\nபெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார்.\nகும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கல் கருடன் புகழ் பெற்றது.\nசென்னை சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் பெண் கருடன் அருள்பாலிக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் கோயில் பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் பெருமாள் எதிரே உள்ளார்.\nநாகப்பட்டினம் மாவட்டம்,மயிலாடுதுறை தாலுக்கா தேரழுந்தூர் தேவாதிராஜன் கோவிலில் மூலவர் தேவராஜன் கருட விமானத்தின் கீழிருந்தவாறு அருள்பாலிக்கிறார்.\nபதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம்.பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது\nகருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது.பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.\nவைகாசி-விசாகம்:காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள்- கருட சேவை\nபுதுச்சேரி ஸ்ரீ வரதராஜபெருமாள் -கருடசேவை\nநாச்சியார் கோவில்-கல் கருட சேவை\nஸ்ரீ ஹயக்ரீவர்-ஆனி கருட சேவை\nகும்பகோணம்-அட்சய திருதியை 12 வைணவக் கோவில்-12 கருட சேவை\nதஞ்சை மாமணிக் கோவில்- 23 வைணவக் கோவில்களின்-ஒரே நேரத்தில் 23 கருட சேவை\nகாஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலை- கூழமந்தல்-வைகாசி மாதம் 15 வைணவக் கோயில்களின்- 15 கருட சேவை.♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣\nதத்புருஷாய வித்மஹே ஸுவர்ண பக்ஷியாய தீமஹி\nஅம்மையப்பன், அர்த்தநாரி, ஆழ்வார்கள், கண்ணன் லீலைகள், சிவபெருமான்-முருகப்பெருமான், திவ்யபிரபந்தங்கள், பன்னிருதிருமுறைகள், பெரியாழ்வார், ஸ்ரீசதாசிவ பிருமேந்திரர்\nHindu Religious Extracts (HRE) என்னும் இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி.\nகீழ்காணும் பொருளடக்கம் (CONTENTS) இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரைகளை எளிதில் காண ஏதுவாக இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.\nHRE-1: VS3-வைணவம்–சைவம்:ஒப்பிடுதல் (Pl Ref. HRE-2)\nHRE-11: V6–ராமனும்-ராமமும் (ராம ராம-மகிமை)\nHRE-32: V40-பஞ்சாயுதனின் பஞ்சாயுதங்கள் & ஆபரணங்கள்\nHRE-13: V11– கருடன் (கருடாழ்வார், பெரிய திருவடி)\nHRE-47: V14–ஆஞ்சநேயன் (சிறியத் திருவடி)\nHRE-24: V22-தசாவதாரம் (1.மச்ச அவதாரம்)\nHRE-25: V23-தசாவதாரம் (2.கூர்ம அவதாரம்)\nHRE-28: V25-தசாவதாரம் (4.நரசிம்ம அவதாரம்)\nHRE-31: V26-தசாவதாரம் (5-வாமன அவதாரம்)\nHRE-42: V27-தசாவதாரம் (6.பரசுராம அவதாரம்)\nHRE-46: V28-தசாவதாரம் (7.ராம அவதாரம்)\nHRE-48: V29-தசாவதாரம் (8.பலராம அவதாரம்)\nHRE-49: V30-தசாவதாரம் (9.கிருஷ்ண அவதாரம்)\nHRE-50 : தசாவதாரம் (10.கல்கி அவதாரம்)\nHRE-18: AZ3-குலசேகர ஆழ்வார்(குலசேகரப் பெருமாள்)\nHRE-36: AZ4-திருமழிசையாழ்வார் (சிவவாக்கியர், பக்திசரர்)\nHRE-45: V44-தனியன்-ஶ்ரீசைலேச தயாபாத்ரம் & தனியன்கள்\nHRE-12: 5 WP– ஸ்ரீசதாசிவ பிருமேந்திரர்:28-4-2015\nHRE-34: 8 WP ஸ்ரீஷிர்டி சாய்பாபா: வாழ்வும்-வளமும்\nHRE-5: V1-ஆழ்வார்கள் & நாலாயிர–திவ்ய பிரபந்தங்கள்\nHRE-7: V15-நாலாயிர திவ்ய பிரபந்தம்: முதல் பாடல்கள்\nHRE-67: நாலாயிர திவ்ய பிரபந்த திருமொழிகள்\nHRE-40: V46(a)-I. சோழ நாடு திவ்யதேசங்கள்-40 (1-40); திருநாங்கூர் திவ்ய தேசங்கள் (28 to 39)\nHRE-37: V46(c)- III.தொண்டை நாடு (காஞ்சிபுரம்-திருவள்ளூர், செங்கல்பட்டு & சென்னை)–22 (43 to 64)\nHRE-35: V46(e)-V. பாண்டி நாடு திவ்யதேசங்கள்: 18 (78 to 95) {நவத்திருப்பதிகள்}\nHRE-56: V46(f-4)-துவாரகை: “குஜராத் மாநிலத்தின் தேவ-பூமி”-96\nHRE-60: V46(f-5.1)-முக்திநாத் (சாளக்கிராமம்)-நேபாளம்-திவ்யதேசம்: 104\nHRE-53: V46(f-2)-அஹோபிலம் (சிங்கவேள் குன்றம்)- நவ நரசிம்மத்தலம்: 1 + (1 to 9)–திவ்யதேசம்:105\nHRE-38: V46(e-93)-திருப்புல்லாணி-{பாண்டி நாடு}-திவ்ய தேசம்-93\nHRE-52: V46(f-1)-குருஷேத்திரம்-ஸ்ரீமத்பகவத்கீதையும் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமமும் உபதேசிக்கப்பட்ட புண்ணிய பூமி\nHRE-6: S10(a)-பன்னிறு திருமுறை: முதல் பாடல்கள்\nHRE-29: S10(b)–பன்னிரு திருமுறைகளின் (முதல்-நிறை) பாடல்கள்\nHRE-63: S11–நாயன்மார் மற்றும் தொகையடியார்\nHRE-22: S3–பிரசித்தி பெற்ற{பஞ்ச பூத, ஜோதிர்லிங்க , முக்தி தரும் & விடங்க) சிவ தலங்கள்\nHRE-68 : திருமீயச்சூர் மேகநாதர் & லலிதாம்பிகை கோயில்\nHRE-27: VS7-காசி புனித யாத்திரை\nHRE-51: 21.9 WP-தீர்க்க (Longitude)-அட்ச (Latitude) ரேகைகள்: நேரமும்-தூரமும்\n(A)இந்து மதச் சாரம் (HRE) சமீப மற்றும் அனைத்து கட்டுரைகளைக் காண (Back to MAIN LINK for all the articles in HRE):\nHRE-5: ஆழ்வார்கள் & நாலாயிர–திவ்ய பிரபந்தங்கள்\nHRE-6: பன்னிறு திருமுறை: முதல் பாடல்கள்\nHRE-7: நாலாயிர திவ்ய பிரபந்தம்: முதல் பாடல்கள்\nHRE-11: ராமனும்-ராமமும் (ராம ராம-மகிமை)\nHRE-13: கருடன் (கருடாழ்வார், பெரிய திருவடி)\nHRE-18: குலசேகர ஆழ்வார்(குலசேகரப் பெருமாள்)\nHRE-22:பிரசித்தி பெற்ற{பஞ்ச பூத, ஜோதிர்லிங்க , முக்தி தரும் & விடங்க) சிவ தலங்கள்\nHRE-24: தசாவதாரம் (1.மச்ச அவதாரம்)\nHRE-25: தசாவதாரம் (2.கூர்ம அவதாரம்)\nHRE-27: காசி புனித யாத்திரை\nHRE-28: தசாவதாரம் (4.நரசிம்ம அவதாரம்)\nHRE-29: பன்னிரு திருமுறைகளின்(முதல்-நிறை) பாடல்கள்\nHRE-31: தசாவதாரம் (5-வாமன அவதாரம்)\nHRE-32: பஞ்சாயுதனின் பஞ்சாயுதங்கள் & ஆபரணங்கள்\nHRE-34: ஸ்ரீஷிர்டி சாய்பாபா: வாழ்வும்-வளமும்\nHRE-35: V.பாண்டிநாடு திவ்யதேசங்கள்: 18 (S.No: 78 to 95) {நவத்திருப்பதிகள், S.No : 80 to 87}\nHRE-36: திருமழிசையாழ்வார் (சிவவாக்கியர், பக்திசரர்)\nHRE-37: III. தொண்டை நாடு (காஞ்சிபுரம்-திருவள்ளூர்,செங்கல்பட்டு & சென்னை) திவ்யதேங்கள்-22(S.No: 43 to 64)\nHRE-38: திருப்புல்லாணி-ஆதிஜெகன்னாத பெருமாள் {திவ்ய தேசம்-93; பாண்டி நாட்டுத் தலம்}\nHRE: 39-திருக்கோஷ்டியூர்- சௌவுமிய நாராயணர் {திவ்யதேசம்-94; பாண்டியநாடுத் தலம்}\nHRE-40: I. சோழ நாடு திவ்யதேசங்கள்(1-40); திருநாங்கூர் திவ்ய தேசங்கள்- 28 to 39\nHRE-41: II.நடு நாடு திவ்ய தேசங்கள்-2 (41, 42)\nHRE-42: தசாவதாரம் (6.பரசுராம அவதாரம்)\nHRE-43: IV.மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)\nHRE-45: தனியன்-ஶ்ரீசைலேச தயாபாத்ரம் & தனியன்கள்\nHRE-46: தசாவதாரம் (7.ராம அ��தாரம்)\nHRE-47: ஆஞ்சநேயன் (சிறியத் திருவடி)\nHRE-48 : தசாவதாரம் (8.பலராம அவதாரம்)\nHRE- 49 : தசாவதாரம் (9.கிருஷ்ண அவதாரம்)\nHRE-50 : தசாவதாரம் (10.கல்கி அவதாரம்)\nHRE-51: தீர்க்க (Longitude)-அட்ச (Latitude) ரேகைகள்: நேரமும்-தூரமும்\nHRE-52: குருஷேத்திரம்-ஸ்ரீமத்பகவத்கீதையும் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமமும் உபதேசிக்கப்பட்ட புண்ணிய பூமி\nHRE-53: அஹோபிலம் (சிங்கவேள் குன்றம்)- நவ நரசிம்மத்தலம்\nHRE-56: துவாரகை-“குஜராத் மாநிலத்தின் தேவ-பூமி”\nHRE-58: பிள்ளையார்-{விநாயகர்-விக்னேஸ்வரன்-கணேசன்- கணபதி-கணநாதன்-ஐங்கரன், கஜமுகன், ஆனைமுகன்}\nHRE-59: வட நாட்டு திவ்ய தேசங்கள்-11 (96 To 106)\nHRE-63: நாயன்மார் மற்றும் தொகையடியார்\nHRE-67: நாலாயிர திவ்ய பிரபந்த திருமொழிகள்\nHRE-68 : திருமீயச்சூர் மேகநாதர் & லலிதாம்பிகை கோயில்\n(A)இந்து மதச் சாரம் (HRE) சமீப மற்றும் அனைத்து கட்டுரைகளைக் காண (Back to MAIN LINK for all the articles in HRE):\nHRE-70: பகவத் & பாகவத சம்பந்தங்கள்\nHRE-68 : திருமீயச்சூர் மேகநாதர் & லலிதாம்பிகை கோயில்\nHRE-67: நாலாயிர திவ்ய பிரபந்த திருமொழிகள்\nJambukannan on HRE-13:கருடன், கருடாழ்வார்(பெர…\nJambukannan on HRE-13:கருடன், கருடாழ்வார்(பெர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kokarakko.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-22T16:25:15Z", "digest": "sha1:SQ5II3HKKLNAT4NHL3P5L6O2DJLSTOBE", "length": 5878, "nlines": 133, "source_domain": "kokarakko.wordpress.com", "title": "விளம்பரம் | கொக்கரக்கோ", "raw_content": "\nநன் பார்த்து ரசித்த இரண்டு விளம்பரங்கள். Ford KA கார் விளம்பரத்தில், ஒரு ஜந்து காரை வைத்து செய்யும் சேட்டைகளை கொண்டு உருவாக்கி உள்ளனர். நீங்களும் கண்டு மகிழுங்கள். நன்றி : http://www.youtube.com ___________________________________________________ திருக்குறள்: புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. ___________________________________________________ Advertisements\nPosted in பொழுதுபோக்கு\t| Tagged இரண்டு, கார், விளம்பரம், Ford, youtube\t| 2 பின்னூட்டங்கள்\nமிக சிறந்த தொலைக்காட்சி விளம்பரம்..\n2010 ௦ ஆண்டில் தொலைக்காட்சி விளம்பரங்களில் சிறந்த விளம்பரமாக தேர்ந்து எடுக்கப் பட்ட விளம்பரம்… __________________________________________ திருக்குறள்: சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. __________________________________________\nPosted in பொழுதுபோக்கு\t| Tagged 2010 ௦ ஆண்டில் தொலைக்காட்சி, சிறந்த விளம்பரம், தொலைக்காட்சி, மிக சிறந்த தொலைக்காட்சி விளம்பரம், விளம்பரம்\t| 5 பின்னூட்டங்கள்\nNakido ஒரே கிளிக் செய்து உங்கள் கோப்பை பதிவேற்றம் செய்யலாம்.\nஜெய் ஹ��� உலகச்சுற்று பயணம்\nபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-22T17:15:38Z", "digest": "sha1:QVXQKSA74BZM4FCN6HS2PL4VZBFYMUJ2", "length": 6149, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருக்குறள் உரையாசிரியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"திருக்குறள் உரையாசிரியர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nதிருக்குறளின் தமிழ் உரையாசிரியர்கள் பட்டியல்\nவார்ப்புரு:திருக்குறளின் முறை மாறிய உரைகள்\nநூல் வாரியாக தமிழ் உரையாசிரியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2015, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/arvind-swami-become-director-053856.html", "date_download": "2019-01-22T17:41:27Z", "digest": "sha1:ODSJAEFWBU5GMVUWOD3LZZQCKYCI2MOJ", "length": 10942, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எத்தனை நாள் தான் டைரக்டர் சொல்வதையே கேட்பது: புது அவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி | Arvind Swami to become a director - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஎத்தனை நாள் தான் டைரக்டர் சொல்வதையே கேட்பது: புது அவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி\nசெ���்னை: இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார் அரவிந்த்சாமி.\nரோஜா, பாம்பே போன்ற படங்களில் நடித்து ரசிகைகளின் மனங்களை கொள்ளை கொண்ட அரவிந்த் சாமி சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.\nபின்னர் மீண்டும் நடிக்க வந்த அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்கிறார்.\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் ரொம்பவே தாமதமாக ரிலீஸானாலும் அரவிந்த்சாமிக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் அவரின் நடிப்பை பாராட்டித் தள்ளுகிறார்கள்.\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் அரவிந்த்சாமி. தற்போது மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார்.\nகை நிறைய படங்கள் வைத்திருக்கும் அரவிந்த்சாமி இயக்குனர் அவதாரம் எடுக்க முடிவு செய்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார்.\nமணிரத்னத்தின் மனம் கவர்ந்த ஹீரோக்களில் ஒருவரான அரவிந்த்சாமி தனது படத்தில் யாரை ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. படக்குழு குறித்த விபரம் விரைவில் வெளியிடப்படுமாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kaala-special-show-screeens-chennai-053984.html", "date_download": "2019-01-22T16:30:03Z", "digest": "sha1:TFD5UW3YYDRZ7WCLAMPQFILX6THNYDXZ", "length": 9659, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்னை, புறநகர்களில் காலா சிறப்பு காட்சிகள் ரிலீஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம் | Kaala special show screeens in Chennai - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்���ால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nசென்னை, புறநகர்களில் காலா சிறப்பு காட்சிகள் ரிலீஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிடிய விடிய காலா திருவிழா- வீடியோ\nசென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று வெளியிடப்பட்டது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.\nபா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்றிரவு வெளியானது. சென்னை புறநகர்களில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.\nஇந்த சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்ட திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதேபோல் சென்னை நகரில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/08/16/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF-2/", "date_download": "2019-01-22T16:52:25Z", "digest": "sha1:HETH23KK5CS25N6D7GODFHCOUP2CITF2", "length": 23208, "nlines": 205, "source_domain": "tamilandvedas.com", "title": "ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 2 (Post No.5327) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா\nஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா\nகிறிஸ்தவ மதம் எப்படியெல்லாம் பரப்பப்பட்டது என்பதை முதலில் அறிய வேண்டும். அதே சமயம் ஹிந்து மதம் ஒருநாளும் ‘மதமாற்றும் முயற்சியில்’ எந்த நாளும் எந்த தேசத்திலும் எவராலும் செய்யப்படவில்லை என்பதையும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.\nஅமெரிக்காவில் இங்கா இனத்தினர் மீது திட்டமிட்ட பிரசாரம் ஒன்று 1524-25இல் மதமாற்றும் பாதிரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஃபிரான்ஸிஸ்கோ பிஜாரோ (Francisco Pizzaro) இதற்கென ஆன்மாக்களை அறுவடை செய்யவும் அதே சமயம் முடிந்த மட்டில் தங்கத்தையும் கூடச் சேர்த்து அறுவடை செய்யவும் புறப்பட்டார்.\nஇதில் ஒரு முக்கூட்டு அணி ஒன்று சேர்ந்தது.\nஃபாதர் ஃபெர்னாண்டோ டி ல்யுக் (Father Fernando de-lugue) என்பவர் ஒரு ரோமன் கத்தோலிக்க பாதிரியார். இவர் பிஜாரோவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி அவரது பயணத்திற்கு ஆதரவு தருவேன் என்றும், வளைகுடாவிற்குத் தெற்கே பெரு சாம்ராஜ்யத்தில் உள்ள மாகாணங்களில் இடம் பார்த்து பிடித்து அவர்களை தமக்கென ஆக்குவது என்றும் ஜெயித்த இடங்களை பாதிக்குப் பாதியாக பங்கு போட்டுக் கொள்வது என்றும் ஃபெர்னாண்டோ ஒப்பந்த உடன்படிக்கை செய்து கொண்டார். இதில் உதவ முன்வந்த இன்னொரு பாதிரியார் ஃபாதர் வெல்வர்ட் ((Father Velverde) கிறிஸ்தவத்திற்கென ஆன்மாக்களை அறுவடை செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nதிட்டப்படி தாங்கள் நுழைந்த இடங்களில் எல்லாம் கொள்ளையடித்தனர். பூர்வ குடியினர் அனைவரையும் கொன்று குவித்தனர். என்றாலும் கூட மிக எளிமையாகவும் அஹிம்சை வழியில் இருந்ததாலும், பரந்த மனதுடன் இருந்த இங்கா அரசு அவர்களை மன்னித்தது. தங்களது இனத்தின் மீது இங்கா அரசு மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது.\nஇங்கா சக்கரவர்த்தி அனுமதியின்றி அரசவையில் நுழைந்த போதிலும் கூட ‘அன்னியர்களை’ வரவேற்றார். அத்தோடு மட்டுமன்றி அவர்களுக்குச் சில பரிசுகளையும் அளித்தார்.\nஇங்கா சக்கரவர்த்தியிடம் பிஜாரோ தாங்கள் கடல் கடந்த ஒரு நாட்டிலிருந்து வ்ந்திருப்பதாகவும் இங்கா நாட்டின் எதிரிகளைச் சமாளிக்க உ���வி புரிய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.\n1532ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி பிஜாரோவுக்கும் சக்கரவர்த்தி அடாஹுவால்பாவுக்கும் (Atahualpa) s இடையே ஒரு சந்திப்பு கஜமார்க்கா (Cajamarca) நகரில் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஸ்பெயினில் இருக்கக்கூடிய எந்த அரங்கத்தையும் விட மும்மடங்கு பெரிதான ஒரு அரங்கத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.\nசக்கரவர்த்தி தனது சபையினருடன் நிராயுதபாணியாக அங்கு நுழைந்தார். ஆனால் பிஜாரோவோ ஆயுதம் தாங்கிய தனது வீரர்களை அங்கே சுற்றியிருந்த வீடுகளில் ஒளித்து வைத்திருந்தார்.\nஅரங்கத்திற்குள் நுழைந்த சக்கரவர்த்தி அங்கே யாரையும் காணாமல் வந்திருந்த அன்னியர்கள் எல்லாம் எங்கே என்று கேட்டார்.\nஅப்போது வெல்வெர்ட் பாதிரியார் ஒரு கையில் சிலுவையுடனும் இன்னொரு கையில் பைபிளுடனும் உள்ளே நுழைந்தார். வந்தவர் சக்கரவர்த்தியிடம் அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே தாங்கள் வந்துள்ளதாக அறிவித்தார்.\nகிறிஸ்தவ மதக் கொள்கைகளை விவரித்த வெல்வெர்ட் சக்கரவர்த்தியை கிறிஸ்தவ மதத்திற்கு மாறி ஸ்பெயின் அரசருக்கு கீழ்ப்படிந்த அரசராக இருக்குமாறு கூறினார்.\nஅடாஹுவால்பா தான் எந்த அரசருக்கும் கீழ்ப்படிந்து இருக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.\n“உங்கள் மன்னர் பெரிய மன்னராக இருக்கலாம். இப்படி கடல் கடந்து உங்களை அனுப்பி இருப்பதால் அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அவரை எனது சகோதரராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். மத நம்பிக்கையைப் பொறுத்த வரை அதை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. உங்களது கிறிஸ்து அவரால் உருவாக்கப்பட்டவராலேயே சாகடிக்கப்பட்டார். ஆனால் எங்கள் கடவுளோ சொர்க்கத்தில் இருந்து கொண்டு குழந்தைகளாகிய எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்றார் அடாஹுவால்பா.\nஇதைக் கேட்டவுடன் வெல்வெர்ட், பிஜாரோ ஒளிந்திருந்த இடத்திற்குச் சென்று, “இந்த நாய்க்காக நாம் நமது சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.\nஉடனே பிஜாரோ சமிக்ஞையைக் காட்ட ஒளிந்திருந்த வீரர்கள் அங்கு நிராயுதபாணியாக இருந்த அனைவரையும் கொன்று குவித்து, அடாஹுவால்பாவைச் சிறைக் கைதியாகப் பிடித்தனர்.\nஉடனே அடாஹுவால்பா அவரிடம் தன்னை விடுவித்தால் அவரது அறை முழுவதையும் தங்கக் கட்டிகளால் நிரப்புவதாகக் கூறினார்.\nஅப்படியே பிஜாரோ அறை முழுவதும் தங்கக் கட்டிகளால் நிரப்பப்பட்டது.\nஎன்ற போதிலும் அடாஹுவால்பா விடுவிக்கப்படவில்லை.\nமற்றவர்களுடன் இணைந்து கிறிஸ்தவ மிஷனரி கிறிஸ்தவ மதத்தைத் தழுவாததன் காரணமாக அடாஹுவால்பாவை உயிருடன் எரிப்பது என்று கையெழுத்திட்டது.\nஅடாஹுவால்பா மிகப் பெரிய சக்கரவர்த்திக்கே உரித்தான பண்புடன் நடந்த அனைத்தையும் அமைதியாக ஏற்றுக் கொண்டார்.\nசங்கிலியால் கட்டப்பட்டு சிதையில் அடாஹுவால்பா கிடத்தப்பட்டார்.\nவெல்வெர்ட் பாதிரியார், கொள்ளையடிக்கப்பட்டதில் சம பங்கு கேட்டவர், இறுதி முயற்சியாக அடாஹுவால்பாவின் ஆன்மாவைக் கடைத்தேற்ற அவரை கிறிஸ்தவ மதம் தழுவுமாறு கேட்டார்.\nமதம் மாறுமாறு மீண்டும் கேட்கப்பட்ட போது மன்னர் திடமாக அதை மறுத்து விட்டார்.\nமதம் மாறினால் அவர் உயிருடன் எரிக்கப்பட மாட்டார் என்று வெல்வெர்ட் மீண்டும் கூறவே அந்த இக்கட்டான நிலையில் அடாஹுவால்பா மதம் மாற ஒப்புக் கொண்டார்.\nகிறிஸ்தவ பாதிரிகள் சொன்ன வார்த்தையை மீறவில்லை.\nஅடாஹுவால்பா உயிருடன் எரிக்கப்படவில்லை. அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார்.\nஇது தான் முதல் அமெரிக்க கிறிஸ்தவரின் கதை.\nவரலாறு முழுவதும் எடுத்துப் பார்த்தால் அடாஹுவால்பா பிஜாரோவுக்குக் கொடுத்த பிணைத் தொகை தான் மிகப் பெரியது என்பது கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்ட்ஸை எடுத்துப் பார்த்தால் தெரிய வரும்.\nஇந்தப் பிணைத் தொகையை இன்றைய பணமதிப்பில் மாற்றிப் பார்த்தால் அது 1700 லட்சம் டாலர் ஆகும்.\n(இந்திய ரூபாய் மதிப்பில் 113900 லட்சம் ரூபாய் ஆகும்\nஇப்படித்தான் தென் அமெரிக்காவில் கிறிஸ்தவ மதம் பரவ ஆரம்பித்தது.\nஅற்புதமான தங்கச் சிலைகள் உருக்கப்பட்டன. அவற்றை கப்பலில் ஏற்றி ஸ்பெயினுக்கு அனுப்பினர். இங்கா நாடு முற்றிலுமாக காலியானது. செல்வத்தை இழந்தது.\nஇதைப் பார்த்த பிரிட்டிஷ் அரசு தனது கொள்ளைக்காரர்களை அனுப்பி கப்பலில் ஏற்றி வரப்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை கொள்ளையடிக்க முயற்சித்தது.\nஃபிரான்ஸில் ட்ரேக் (Francis Drake), ஹாகின்ஸ் (Hawkins) போன்றவர்கள் இதற்காக அனுப்பப்பட்டனர்.\nஇந்த கொள்ளைக்காரர்களைத் தான் இன்றைய பிரிட்டிஷ் பள்ளிக் குழந்தைகள் பெரும் ஹீரோவாக கொண்டாடுகின்றனர்.\nஅமெரிக்காவின் பூர்வ குடியினர் இன்று ஏழ்மையில் வாடுகின்றனர். 98 சதவிகிதம��� நிலப்பரப்பு சில குடும்பங்களைச் சேர்ந்ததாக இன்று இருக்கிறது. இந்த நிலப் பிரபுக்கள் ஸ்பானிஷ் கொள்ளைக்காரர்களின் வமிசாவளியினர். மிகுந்த துயரமான நினைவுகளுடனும் ஏழ்மையுடனும் தங்கள் சொந்த மொழியைப் பேசிக் கொண்டு தங்கள் நம்பிக்கை வழியில் நடக்கிறார்கள் ஒரிஜினல் பூர்வ குடியினர்.\nஇவர்களுக்கு துயரத்திலிருந்து என்று விடுதலை கிடைக்கும் என்பது தெரியவில்லை\nகாலம் அவர்களுக்குக் கை கொடுத்து அவர்களை உயர்த்துமா\nPosted in சமயம். தமிழ், சரித்திரம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/01/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2019-01-22T17:22:27Z", "digest": "sha1:IJIGTXI4L3NUKYIRERADH4EPBEZY4MCR", "length": 23453, "nlines": 185, "source_domain": "tamilmadhura.com", "title": "வாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' - 3 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•தமிழ் மதுரா\nவாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 3\n” என்று கேட்டபடி மாலு என்கிற மாலதி ஆரவாரமாக உள்ளே நுழைந்த போது மேலும் சில நொறுக்குத்தீனிகளை உள்ளே தள்ளிய தெம்பில் லலிதா இன்னும் ஆக்ரோஷமாக ரமேஷை முறைத்தாலும், அவளது அழுகை / சோகம் கப்பின முகம் சுத்தமாக மாறியிருந்ததால் ரமேஷும் அவளது முறைப்பை மதித்து அவள் எதிரே வராமல் வீட்டுக்குள்ளேயே சடுகுடு மற்றும் கண்ணாமூச்சி ஆகியவற்றை ஆடிக் கொண்டிருந்தான். சரி சரி, சொல்ல ரசனையாக இருக்கே என்று தான் கொஞ்சம் கற்பனையாக சொன்னேன்.\nஉண்மையில் கிடைத்தது சாக்கு என்று அவளிடமிருந்து எ��்கேப்பாகி ஹெட் போன்ஸ் மாட்டிக் கொண்டு பாகுபலி பாகம் 2 வை இருபதாம் முறையாக பார்த்துக்கொண்டிருந்தான். சண்டை தொடங்கும் முன்னால் தான் பாகுபலி பாகம் 1 ஐ நூற்றிப்பதினோராம் முறையாக பார்த்தான் என்கிற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தகவலை இங்கே ரசிகர்களுக்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.\nஇப்படியாக நான்கதாய்களிலிருந்து புலம் பெயர்ந்து சாக்கலேட் குக்கீஸ்களுக்கு மாறியிருந்த லலிதா, ஆசுவாசமாக, “வா மாலு, எனக்கென்ன ஏதோ இருக்கேன் (அதாவது சோகமா இருக்காங்கன்னு சொல்லாம சொல்றாங்களாம்)”, என்று சொல்ல, துளியும் பதற்றப் படாமல், “தட்’ஸ் குட். ரமேஷ் எப்படி இருக்கார்)”, என்று சொல்ல, துளியும் பதற்றப் படாமல், “தட்’ஸ் குட். ரமேஷ் எப்படி இருக்கார் பசங்கள்லாம் எங்க”, என்றபடி உள்ளே வந்தாள்.\nஅவள் தன்னைப் பற்றி விசாரிக்காத கடுப்பில், “ரமேஷுக்கென்ன போக வர என்னை வம்புக்கு இழுத்தபடி திவ்யமா இருக்கார் போக வர என்னை வம்புக்கு இழுத்தபடி திவ்யமா இருக்கார்”, வாய்க்குள் முணுமுணுத்தாலும் தெளிவாகவே சொன்னாள். ம்ஹ்ம்ம்…. இதற்கும் மால்ஸ் ஆகிய மாலு என்கிற மாலதி அசரவில்லை.\n அட, நம்கீன். எனக்கொரு கிண்ணத்துல போட்டுக் கொடேன். இதென்ன, வாவ் நான்கதாய் ஒண்ணே ஒண்ணு எடுத்துக்கறேன்….. ம்ம்ம்ம்….. ஷுபேரா இருக்கு. எப்புதி தான் இப்பதி வித விதமா சமைக்…க்க்க்….கிறியோ. இன்னும் ஒண்ணு எடுத்துக்கறேன், ரொம்ப நல்லா இருக்கு, அப்படியே கேசரியும் போட்டுக் கொடேன்…. ம்ம்ம்….. என்க்கு முக்கால் மண்ணி நேரத்துக்கு மேல ஷமையல் ரூமில… நீக்கவோ மிடியாது. ஆஹா, கேசரி வாசம் அள்ளுது…..அதிலும் பிரிட்ஜுல மிச்சம் மீதி ஏதாவது இருந்தா அன்னிக்கி அடுப்பே ஆன் பண்ண மாட்டேன். இரு கொஞ்ச நேரம் எதுவும் பேசாத. இந்த கேசரியை ரசிச்சு ருசிச்சு சாப்பிட போறேன்”, வாயில் சாப்பாடு உள்ளே போகும் வேகத்தில் தமிழ் வார்த்தைகள் உள்நாட்டு வெளிநாட்டு வடநாட்டு சொற்களின் ரூபங்களாக வந்துகொண்டிருந்ததால் பேசுவதை நிறுத்திவிட்டு நிஸ்ச்சிந்தையாக சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தினாள் மாலு.\nவாழ்க்கையே வெறுத்து போய் என்னவோ பண்ணிக்கோ என்பது போல கை கட்டி தோழி முடிக்கும் வரை காத்திருந்தாள் லலிதா.\n“போதும்…. ஹி ஹி என்ன விசேஷம் எதுக்கு என்னை உடனே வரச்சொன்னாய் எதுக்கு என்னை உடனே வரச்சொன்னாய்”, பா��ிக்கு மேலே சுவாஹா செய்துவிட்டு கேட்கும் கேள்வியைப் பார், மனசுக்குள் பொருமினாலும்,\nஅன்றைய ஆலாபனையை தனி ஆவர்த்தனமாக ஆர்.டி.பியின் சுவை பட கூறினாள்( புலம்பினாள் )\nஇப்போது சுதாரிப்பாக நிகழ்காலத்துக்கு வந்தவள், லலிதா சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டு, “உனக்கு வெயிட் குறைக்கணும்னா அதுக்கு டயட் கண்ட்ரோல் மட்டும் பத்தாது….. எக்ஸர்சைஸ்சும் முக்கியம். ஒரு நாளைக்கி அரை மணி நேரமாவது விறுவிறுன்னு காலை வீசி நடக்கணும். வியர்வை பொலபொலன்னு கொட்டுற அளவுக்கு நடக்கணும்….. ஹார்ட் ரேட் அதிகரிக்கணும். இப்படிலாம் செஞ்சா நீயும் என்ன வேணா சாப்பிடலாம், கவலையே இல்லை. ஏன்னா, அடுத்த நாள் ஜிம்முக்கு போய் அந்த அதிகபட்ச காலரிய நீ உபயோகப்படுத்திடுவ. இடுப்புல சதையா மாறிடாது. இதோ பாரு, எனக்கு எப்படி பிளாட் abs இருக்குன்னு”, தன்னை மறந்து உபன்யாசம் செய்யத்தொடங்கி இருந்த தோழியை தடுத்து நிறுத்தின லலிதா,\n ரோட்டுல மணல் கொட்டி வெச்சிருக்கான்…. பிளாட்பார்ம்ல ஆட்டோ ஓடறது…. காலையில எட்டு மணிக்கு ஏகப்பட்ட ட்ராபிக். அதுக்கு முன்னால வீட்டு வேலைகள், பிள்ளைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ணணும்…”, பிலஹரியில் தொடங்கி பைரவி, பௌலி என்று பயணித்து பெஹாக் வழியாக பூபாளத்தில் வந்து நிறுத்தினாள்.\nநிர்தாட்சண்யமாக தோழி சொல்வதை புறம் தள்ளின மாலதி, “சும்மா நொண்டி சாக்கு சொல்லாத. ரோட்டுல நடக்க முடியலைன்னா வீட்டுல ட்ரெட்மில் வாங்கி வெச்சுக்கோ. அதுவும் கஷ்டம்னா என் கூட ஜிம்முக்கு வா. முதல்ல ஒரு வருஷத்துக்கு மெம்பெர்ஷிப் எடுத்து பணம் கட்டிடுடு. ஒரு மாசத்துக்கு தினமும் தொடர்ந்து வந்தாலே உனக்கே வித்தியாசம் தெரியும்”\n“………………..”, திக்ப்ரம்மை என்பார்களே – அந்த நிலைக்கு சென்றிருந்தாள் லலிதா.\n உன்னால எவ்வளவு ஸ்கிப்பிங் செய்ய முடியும் டம்பெல் எவ்வளவு தூக்க முடியும் டம்பெல் எவ்வளவு தூக்க முடியும் மாரத்தான் ஓடி இருக்கியா ஹெச்.ஐ.ஐ.டி, பூட் காம்ப் வொர்கவுட் இதெல்லாம் பண்ணி இருக்கியா இதோ பாரு, என்னோட பி.எம்.ஐ. 23.8 இதோ பாரு, என்னோட பி.எம்.ஐ. 23.8 உன்னோடது எவ்வளவுன்னு தெரியுமா\nவருமான வரித்துறையிடம் மாட்டிக்கொண்ட புத்தம் புது கரைவேட்டி அரசியல்வாதி போல பேச்சு மூச்சு இல்லாமல் விழித்தாள் லலிதா.\n“சொல்லு லலிதா, உன் பி.எம்.ஐ எவ்வளவு”, பி எம் ஐ என்றாலே என்னவென்று தெரியா�� லலிதாவுக்கு அது எத்தனை இருக்கிறது என்று மட்டும் தெரிந்துவிடவா போகிறது”, பி எம் ஐ என்றாலே என்னவென்று தெரியாத லலிதாவுக்கு அது எத்தனை இருக்கிறது என்று மட்டும் தெரிந்துவிடவா போகிறது ஆனாலும், தோழியிடம் அதை ஒப்புக் கொள்ள மனம் இல்லை.\n“அது இருக்கும் முப்பத்துமூணோ முப்பத்தஞ்சோ”, அசிரத்தையாக சொல்வது போல சொன்னாள்.\n“முப்பதுக்கு மேல போனாலே ஒபிசிட்டி. நிச்சயம் நீ ஏதாவது பண்ணித்தான் ஆகணும் லலிதா. டயபடீஸ், ஹார்ட் ப்ராப்லம், ரத்தக் கொதிப்பு…. ஏன் ஸ்ட்ரோக் கூட வர வாய்ப்பு இருக்கு”\nலலிதாவின் மண்டைக்குள் மூளையின் ரத்தநாளங்கள் இப்போதே தகதிமிதாம் என்று நர்த்தனம் ஆடியபடி இருந்தன.\nசரி நான் கிளம்பறேன். நாளைக்கி காலையில சரியா பத்து மணிக்கு எனக்கு ஜிம் சேஷ்க்ஷன் இருக்கு. என்னோட பெறுவதாக இருந்தால் இன்னிக்கு ராத்திரிக்குள்ள எனக்கு மெஸ்சேஜ் போடு. நாளைக்கு ஒன்பது மணிக்கு அங்க போவோம். ரெஜிஸ்டரேஷன் எல்லாம் முடிச்சிட்டு பத்து மணிக்கு ஜிம் கிளாஸ் ஆரம்பிக்க சரியா இருக்கும். ஓகேவா\n“ஜிம்….ஜிம்முல சேரணும்னா எவ்வளவு செலவு ஆகும்\nமாலதி சொன்ன பதிலில் மயக்க மருந்து இல்லாமலே தலை சுற்றிப் போய் மயக்கம் வந்து விட்டது லலிதாவுக்கு.\n”, அண்டசராசரத்தில் இருக்கும் அத்தனை கிரகங்களும், நக்ஷத்திரக்கூட்டங்களும் அவள் கண் முன்னால் ப்ரேக்டான்ஸ் ஆட தொடங்கிற்று.\nகுனிந்து இடுப்பைப் பார்த்துக் கொண்டவள், “நான் என்ன அவ்வளவா குண்டா இருக்கேன்”, இப்போ ஏக்கமும் கவலையும் போட்டி போட யாராவது இல்லை என்று சொல்லிவிடமாட்டார்களா என்ற நப்பாசையில் ஒருவரும் இல்லா அறையில் தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.\nகதை மதுரம் 2019, குறுக்கு சிறுத்தவளே, வாணிப்ரியா\nநகைச்சுவை நாவல்கள், நாவல்கள், வாணிப்ரியா\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77\nஇனி எந்தன் உயிரும் உனதே – 8\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – END\nசாவியின் ‘ஊரார்’ – 06\nகாற்றெல்லாம் உன் வாசம் (5)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநான் உன் அருகினிலே (32)\nகதை மதுரம் 2019 (15)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (281)\nஇனி எந்தன் உயிரும் உனதே (8)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (23)\nயாரோ இவன் என் காதலன் (18)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 25\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – 7\nஹாஹாஹா, இது நல்லாயிருக்கே 😊😊\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/2018-db2fb92ea.html", "date_download": "2019-01-22T16:17:21Z", "digest": "sha1:BGFCMBYMCQG3BW6DMGUE53XSPRMTJESB", "length": 2966, "nlines": 43, "source_domain": "ultrabookindia.info", "title": "அந்நிய செலாவணி ஹெட்ஜ் நிதி சிங்கப்பூர்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி x குறியீடு காட்டி ரார்\nஅந்நிய செலாவணி ஹெட்ஜ் நிதி சிங்கப்பூர் -\nஅந்நிய செலாவணி ஹெட்ஜ் நிதி சிங்கப்பூர். அந் நி ய செ லா வணி நா ணயங் கள் வா ங் க.\nஅந் நி ய செ லா வணி செ ய் தி கா லண் டர் forexpeacearmy சி றந் த நா ள் வர் த் தக. ஹெ ட் ஜ் நி தி வர் த் தகம் ஒரு. வங் கா ளதே சத் தி ல் அந் நி ய மு தலீ ட் டு நி தி மே லா ளர் கள் அந் நி ய. அந் நி ய செ லா வணி.\nஒரு அந் நி ய செ லா வணி ஹெ ட் ஜ் நி தி. அந் நி ய செ லா வணி வி க் கி ஆங் கி லம் ஃபா ரெ க் ஸ் தரகர் வி ரு து கள்.\nசர் வ தே ச நி தி அறி க் கை தரநி லை கள் என் பவை சர் வதே ச கணக் கி யல். சி ங் கப் பூ ர் வி ரு ப் பத் தே ர் வு த்.\nநி ஃப் டி ஹெ ட் ஜ் வி ரு ப் பம் மூ லோ பா யம்.\nசிறிய தொப்பி வர்த்தக மூலோபாயம்\n5 மீ சூப்பர் ஸ்கால்பிங் வர்த்தக அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/5065-d5a4e279c.html", "date_download": "2019-01-22T16:16:43Z", "digest": "sha1:AR6PHAEXOIYLUQU742W6MIW35GU67ZXA", "length": 3412, "nlines": 45, "source_domain": "ultrabookindia.info", "title": "எப்படி காகித வர்த்தகம் பைனரி விருப்பங்களை", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஎப்படி காகித வர்த்தகம் பைனரி விருப்பங்களை -\nபை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய. Moved Temporarily The document has moved here.\nஅந்நிய செலாவணி சரக்கு பெட்டிகள் பிலிப்பைன்ஸ்\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தில் அந்நியச் செலாவணி வர்த்தகம்\nகோலாலம்பூரில் அந்நிய செலாவணி பயிற்சி\nDerivative security markets சந்தை கையாளுதல் மற்றும் விருப்பத்தை விலை கோட்பாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/818150.html", "date_download": "2019-01-22T17:33:45Z", "digest": "sha1:OMLMLMCJAD3IL36ECHREAWBGTFKAKFGX", "length": 8295, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "குவேந்திராவின் அதிரடி ஆட்டம் ! வருடத்தின் முதல் வெற்றியை ருசித்தது ஜொலிகிங்ஸ்...", "raw_content": "\n வருடத்தின் முதல் வெற்றியை ருசித்தது ஜொலிகிங்ஸ்…\nJanuary 7th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகாரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ப.சஞ்ஜீவன் அவர்களின் அம்மம்மாவின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று (06) காரைதீவு கனகரெட்னம் மைதானத்தில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தை எதிர்த்து காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தினர் மோதியிருந்தனர்.\nநாணயசுழற்சியில் வெற்றிபெற்று ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தினர் 18 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றனர்.\nஜொலிகிங்ஸ் அணி சார்பாக துடுப்பாடத்தின் போது குவேந்திரா ஒரு 06 ஒட்டம் 09 நான்கு ஒட்டம் உள்ளங்கலாக 34 பந்துகளை எதிர்கொண்டு 53ஓட்டங்களை குவித்தார்.குகசாந்த் 36 பந்துகளை எதிர்கொண்டு 36 ஓட்டங்களை குவித்தார்.\n133 என்கின்ற ஓட்டங்கள் என்கின்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்து ஆடிய காரைதீவு விவேகானந்தா அணியினர் 109 ஒட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 23 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.\nஇவ் வெற்றியின் மூலம் காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தினர் வருடத்தின் வெற்றி பயணத்தை காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தினருடன் ஆரம்பித்துள்ளது.\nபழமை வாய்ந்த விவேகானந்தா விளையாட்டு கழகத்தை கோற்கடித்த ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்திற்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக பாராட்டுகளும் குவிந்த வண்ணம் ��ள்ளது.\nஇப்போட்டியின் ஆட்ட நாயகனுக்கான விருது குபேந்திரா தனதாக்கினார்.இந்த போட்டியின் சிறந்த விக்கெட் காப்பாளராக சோபி தெரிவானார்.\nஇந்த நிகழ்விற்கு அதிதிகளாக ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தின் சார்பில் முத்துலிங்கம் ரமணிதரன் அவர்களும் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் சார்பில் அதன் கழக தலைவர் வினோதராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nமுப்பது வருடங்களுக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணிக்கு நேர்ந்துள்ள கதி\nஇலங்கை அணியை 21 ரன்னில் வீழ்த்திய நியூசிலாந்து \nமீண்டும் இந்திய அணியில் அஷ்வின்\nஉலகத்தில் அதிக ஊழல் நிறைந்த இலங்கை கிரிக்கெட் சபை\nஇலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் துடுப்பாட்ட சுற்றுப்போட்டி வலி.வடக்கு பிரதேசசபை நடத்தியது\nஇலங்கை கிரிக்கட் வீரரின் வீட்டுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு\nநடுவரின் அறிவிப்பால் கடும் சர்ச்சை\n2019 ஆண்டு I.P.L போட்டி… லசித் மலிங்கவிற்கு இத்தனை கோடியா..\nகாரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் கிரிக்கெட் சமர் \nவட மாகாண ஆளுநராக தமிழரை நியமிப்பது குறித்து ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நாளை\nநாமல் குமார மீது குறிவைக்கும் சிறிலங்கா இராணுவம்\nசீனக்குடாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தினால் சர்ச்சை\n29 கட்சிகளுடன் பாரிய கூட்டணி அமைக்கும் மொட்டு கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8-4/", "date_download": "2019-01-22T17:15:56Z", "digest": "sha1:SPTD2YFDRR2VIVFBXGPHMBVC4CWZVCK5", "length": 10409, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது நாட்டிற்குச் செய்யும் துரோகம்: அத்துரலியே ரத்தன தேரர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nமுதல்வர் நாடகம் ஒன்றினை அரங்கேற்றுகின்றார் – ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிறைவேற்று அதிகாரத்��ை நீக்குவது நாட்டிற்குச் செய்யும் துரோகம்: அத்துரலியே ரத்தன தேரர்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது நாட்டிற்குச் செய்யும் துரோகம்: அத்துரலியே ரத்தன தேரர்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கினால் அது நாட்டிற்கு செய்யும் துரோகம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“எந்த எதிர்க்கட்சியில் இருந்தாலும், நாட்டினது நலனிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக நான் குரல்கொடுப்பேன். நாங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு இணங்கி அப்போது நாம் செயற்பட்டோம்.\nபெரும்பான்மை இல்லாத அரசாங்கமே தற்போது உள்ளது. இதனை வீழ்த்த விரும்பவில்லை. காபந்து அரசாங்கமாக, பொறுப்பு வாய்ந்த அரசாங்கமாக செயற்பட வேண்டும்.\nஇன்று ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். இதற்கு இரு சாராரும் இணைந்து செயற்படவேண்டிய பல விடயங்கள் உள்ளன.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிகாரத்தை நீக்க வேண்டுமென கூறுகின்றனர். அதற்கு முன்னர் நாட்டின் ஸ்திரத்தன்மை பற்றி சிந்திக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தை நீக்கினால் அது நாட்டிற்கு செய்யும் துரோகமாகும்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் பல குறைபாடுகள் உள்ளன. பிரச்சினைக்குரிய விடயங்களை இணக்கப்பாடுகளுடன் திருத்த வேண்டும்” என அத்துரலியே ரத்தன தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்: மஹிந்த அமரவீர\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எ\nஇராணுவத்தினர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தண்டனை உறுதி: பாதுகாப்புச் செயலாளர்\nபாரிய குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் தொடர்பிலான தகவல்கள் இருந்தால், அதனை வழங்குமாறு பாது\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்: பாதுகாப்புச் செயலாளர்\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாள\nபோதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்: ஜனாதிபதி\nசட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வே\nபோதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டும்: அஜித் பி. பெரேரா\nபோதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உடனடியாக ஜனாதிபதி மரண\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\nகிழக்கு பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமனம்\nமீண்டும் நாடு திரும்பினார் லசித் மாலிங்க\nயாழ்ப்பாணத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட வயல்விழா\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி மோசமாகப் பாதிப்பு – பொதுமக்கள் கோரிக்கை\nபிரெக்ஸிற் மாற்றுத்திட்டங்கள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naattumarunthu.blogspot.com/2017/02/blog-post_65.html", "date_download": "2019-01-22T17:20:17Z", "digest": "sha1:JSQVHNRDBWHCXUPSWHWWWME34V6FDQ6C", "length": 30320, "nlines": 283, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்", "raw_content": "\nவெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்\nவெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்\nசில உணவுப்பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளை உருவாக்கும். எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும் என்று பார்க்கலாம்.\nவெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்\nசில உணவுப்பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளை உருவாக்கும். எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும் என்று பார்க்கலாம்.\nசோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற��றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.\nதக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.\nஎப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.\nபொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.\nகாரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.\nகாபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nகாபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.\nதயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும். R.Athi, 8122048418\n🌿 நலம் பெறுவோம் 🌿 🌿 வளம் பெறுவோம் 🌿 ☘ நாட்டுமருந்து முகநூல்குழு ☘ 🍁குழுவின் விதிமுறைகள் 🍁 👉🏽 இந்த நாட்டுமருந்து முகநூல் குழுவில் இணைந்திருப்பவர்கள்...\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து SURYAN FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீ���ில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீ��க கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nமருத்துவ மின்னணு நூல்கள் pdf\nஅதிக இரத்த போக்கை கட்டுப்படுத்த\nஎளிய சித்த மருத்துவ குறிப்புகள்\nகாய்ச்சல் மூட்டு வலியைப்போக்கும் மந்தாரை\nகுளியல் பொடி தயாரிப்பது எப்படி \nதாய்ப்பால் அதிகம் சுரக்க சிறந்த டிப்ஸ்\nநலம் தரும் காய்கறி சாறுகள்\nநீரிழிவை குணமாக்கும் சோள ரவை கிச்சடி\nமருத்துவ நன்மைகள் கொண்ட வசம்பு\nமுடி வளர சித்த மருத்துவம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படு���்தும். உடலை வலிமையுறச் செய...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nபித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்\nகொழுப்பை குறைக்கும் கொடம் புளி\nமூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா \nநெஞ்சு சளி நீங்க துளசிச் சாறு ஓர் அருமருந்து\nவெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொர...\nகுளியல் பொடி தயாரிப்பது எப்படி\nதந்த ரோகம் - பல்பொடி\nமருக்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா\nஅதிக உடல் உடல் சூடு\nகற்பமூலிகைகள் (இவை உடலை நெடுநாள் நிலைக்கச் செய்பவை...\nவெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண...\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\nமூல நோய்க்கு ஏற்ற பாட்டி வைத்தியம் \nமூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற...\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வும் \nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n�� நலம் பெறுவோம் �� �� வளம் பெறுவோம் �� ☘ நாட்டுமருந்து முகநூல்குழு ☘ ��குழுவின் விதிமுறைகள் �� ���� இந்த நாட்டுமருந்து முகநூல் குழுவில் இணைந்திருப்பவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/12/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/1353485", "date_download": "2019-01-22T16:23:21Z", "digest": "sha1:U6QT4VJOSIRV2THQDUBADEF4B7K4ED3I", "length": 9817, "nlines": 121, "source_domain": "ta.radiovaticana.va", "title": "திருத்தந்தையின் பங்களாதேஷ் திருத்தூதுப்பயணம் பற்றி.. - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ நேர்காணல்\nதிருத்தந்தையின் பங்களாதேஷ் திருத்தூதுப்பயணம் பற்றி..\nரொஹிங்யா புலம்பெயர்ந்த பெண் ஒருவரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - EPA\nடிச.07,2017. மியான்மார் நாட்டின் இரக்கைன் மாநிலத்தில் 2016ம் ஆண்டில் பிரச்சனைகள் தொடங்குவதற்குமுன்னர், ஏறத்தாழ பத்து இலட்சம் ரொஹிங்யா மக்கள் வாழ்ந்து வந்தனர். இம்மக்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இந்துக்களும் உள்ளனர். மியான்மாரிலுள்ள 135 வகையான இனத்தவரில், ரொஹிங்யா இன மக்கள் சேர்க்கப்படவில்லை. குடியுரிமையும் இவர்களுக்கு மறுக்கப்பட்டு, நாடு இல்லாத மக்கள் எனக் கருதப்படுகின்றனர். இவர்கள், உலகிலே, மிக அதிகமாக நசுக்கப்படும் சிறுபான��மை மக்கள் என்றும் சொல்லப்படுகின்றது. கடந்த அக்டோபர் 22ம் தேதி ஐ.நா. வெளியிட்ட அறிக்கையின்படி இரக்கைன் பகுதியிலிருந்து ஆறு இலட்சத்திற்கு மேற்பட்ட ரொஹிங்யா மக்கள் பங்களாதேஷில் அடைக்கலம் தேடியுள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த நவம்பர் 30 முதல், டிசம்பர் 2ம் தேதி வரை, பங்களாதேஷில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டவேளையில், ரொஹிங்யா புலம்பெயர்ந்தோரில் 16 பேரைச் சந்தித்தார். திருத்தந்தையின் இப்பயணம் மற்றும் இச்சந்திப்பு பற்றி வாட்சப் வழியாகப் பகிர்ந்து கொள்கிறார், இயேசு சபை அருள்பணி ஜெயராஜ் வேலுச்சாமி சே.ச.. கொல்கத்தா இயேசு சபை மாநிலத்தின் தலைவர் பணியை இவ்வாண்டில் நிறைவுசெய்து, கடந்த சில மாதங்களாக பங்களாதேஷில் ரொஹிங்யா புலம்பெயர்ந்தோர் மக்கள் மத்தியில் பணியாற்றி வருகிறார் அருள்பணி ஜெயராஜ்\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nஅ.பணி ஜெயராஜ் வேலுச்சாமி சே.ச\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nதஞ்சாவூர் திருஇருதய ஆண்டவர் பேராலயத்தின் 150ம் ஆண்டு நிறைவு\nநேர்காணல் – மாற்றம் விளையும் தலைமைத்துவப் பண்புகள்\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதஞ்சாவூர் திருஇருதய ஆண்டவர் பேராலயத்தின் 150ம் ஆண்டு நிறைவு\nநேர்காணல் – மாற்றம் விளையும் தலைமைத்துவப் பண்புகள்\nநேர்காணல் – நூற்றுவர் தலைவர், மாற்றம் உருவாக்கும் தலைவர்\nநேர்காணல் – திருத்தந்தையின் Gaudete et exsultate\nநேர்காணல் – சாமான்யரின் கின்னஸ் சாதனைகள் – திரு.சுரேஷ்\nநேர்காணல் – உலக அமைதிக்காக மாரத்தான் ஓட்டம்\nநேர்காணல் – ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் எழுச்சி\nநேர்காணல் – Veritatis gaudium திருத்தூது கொள்கை விளக்கம்\nநேர்காணல் – பாத்திமா அன்னையும், பக்தரும்\nநேர்காணல்–இரக்கத்தின் மறைப்பணியாளர் ஒருவரின் அனுபவம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைக��ின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/25/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF/1360419", "date_download": "2019-01-22T17:08:42Z", "digest": "sha1:7ORBZWFGKXMM3WXI3QRALKFQKKR43KRE", "length": 9263, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பெரு ஆயர் பேரவையில் திருத்தூதுப்பயணத்தின் எதிரொலி - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ பயணங்கள்\nபெரு ஆயர் பேரவையில் திருத்தூதுப்பயணத்தின் எதிரொலி\nலீமாவில் பெரு நாட்டு ஆயர்களுக்கு உரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் - ANSA\nசன.25,2018. பெரு நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது அவர் எழுப்பிய சில கருத்துக்களை இன்னும் ஆழமாக ஆய்வு செய்யவும், அவற்றைக் குறித்த பணிகளை மேற்கொள்ளவும் ஒரு புதிய பணிக்குழுவை அமைக்க, பெரு ஆயர்கள் பேரவை தீர்மானம் செய்துள்ளது.\nமனித வர்த்தகம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறித்து, திருத்தந்தை, தன் உரைகளில் பகிர்ந்துகொண்டதையடுத்து, மார்ச் மாதம் கூடும் ஆயர் பேரவை, புதிய பணிக்குழுவை உருவாக்கி, செயல்திட்டங்களை வகுக்கும் என்று, துருஹில்யோ (Trujillo) பேராயர் மிகுவேல் காப்ரெயோஸ் (Miguel Cabrejos) அவர்கள் கூறினார்.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமேசான் பகுதி மக்களைச் சந்தித்தபோது வெளிப்படுத்தியக் கருத்துக்கள் வெகு ஆழமானவை என்று கூறிய ஆயர் டேவிட் மார்த்தினேஸ் அவர்கள், திருத்தந்தையின் அழைப்பின் பேரில், 2019ம் ஆண்டு, உரோம் நகரில் கூடவிருக்கும் அனைத்து அமேசான் பகுதி ஆயர்கள் மாமன்றத்திற்கு முன்னேற்பாடாக பெரு ஆயர்கள் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல��தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்\nபாரி நகர் சந்திப்பைக் குறித்து கர்தினால் சாந்த்ரியின் பேட்டி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nமத்திய கிழக்கின் பெருந்துயர்களில் மௌனம் காப்பதற்கு கண்டனம்\nபாரி கடற்கரையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு\nகிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணம் : பாரி நகரில் திருத்தந்தை\nபாரி செபவழிபாட்டின் இறுதியில் திருத்தந்தையின் உரை\nசெப்.22-25ல் பால்டிக் நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ்\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nசெப்டம்பர் 22,23, லித்துவேனியாவில் திருத்தூதுப்பயணம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2019/01/12/ranil-wickramasinghe-16/", "date_download": "2019-01-22T17:25:06Z", "digest": "sha1:63B5X7IBG55ATX24D74OUQ7LH2IJWFA3", "length": 14758, "nlines": 175, "source_domain": "www.jaffnavision.com", "title": "புதிய அரசியலமைப்பில் இது எதுவுமே இல்லை!: பிரதமர் திட்டவட்டம் - jaffnavision.com", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வ��டிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nHome செய்திகள் இலங்கை புதிய அரசியலமைப்பில் இது எதுவுமே இல்லை\nபுதிய அரசியலமைப்பில் இது எதுவுமே இல்லை\nபுதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வடக்கு கிழக்கு இணைப்போ சமஸ்டியோ கிடையாது எனவும், பெளத்தத்திற்கு முன்னுரிமை மற்றும் ஒற்றையாட்சி போன்ற விடயங்களிலும் எந்தவித மாற்றங்களும் கிடையாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சூளுரைத்துள்ளார்.\nநேற்றைய தினம்(11)நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக கூடிய போது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவின் வரைவு மற்றும் சட்ட வல்லுனர்களின் அறிக்கைகளை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇங்கு சகல கட்சிகளினதும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனை சகல இன, மத, மொழி, பிரதேச மக்களின் கருத்துக்களாக கருத வேண்டும். அதனை விடுத்து பெளத்தம் அழிக்கப்படுகின்றது, நாடு பிளவுபடுகின்றது என்ற கருத்துக்களைக் கூற வேண்டாம்.\nஒ���்றையாட்சி என்பதில் எந்த முரண்பாடுமில்லை. ஒற்றையாட்சிக்குள் எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்வது என்பதனையே நாம் எதிர்பார்க்கின்றோம்.\nபுதிய அரசியலமைப்பில் பெளத்தத்துக்கு முன்னுரிமையில்லை, நாட்டைப் பிளவுபடுத்துகின்றோம், வடக்க- கிழக்கை இணைக்கின்றோம் என்ற கருத்துக்களை எதிர்க்கட்சியினர் அண்மைக் காலமாக கூறி வருகின்றனர். ஆனால், இன்று முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் அவை ஒன்றுமேயில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nPrevious articleவடக்கு மாகாண முன்னாள் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி\nNext articleரில்வின் சில்வாவுக்கு பத்து மில்லியன் இழப்பீடு: விமல் வீரவன்சவுக்கு உத்தரவு\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அதிரடி\nபேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம்\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிய புது யுக்தி (Photos)\n2018 இற்கு குட்பை சொல்லும் கூகுள் (Video)\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/52-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88?s=061c5738d33ff3e9a197e115f8bd86eb", "date_download": "2019-01-22T16:47:22Z", "digest": "sha1:RUYIQTT43SAAUPIAXMMD75H7YT6UWE5P", "length": 11891, "nlines": 404, "source_domain": "www.tamilmantram.com", "title": "இலக்கியச்சோலை", "raw_content": "\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nஒரு கைதியின் பயணம் ( தொடர்ச்சி )\nSticky: அனுபவ குறள் - புத்தகம்\nஹரி பொட்டர் 7 விமர்சனம்\nநெருப்பு நிலா நூல் விமர்சனமும் கிடைக்குமிடங்களும்\nகேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலா கவிதைக் காவியத்திற்கு அமுதம் புக் ஷாப் வழங்கிய விமர்சனம்\nகேப்டன் யாசீ���் எழுதிய நெருப்பு நிலா நூல் விமர்சனம்\nதமிழ் நாட்டு பறவைகளின் பெயர்கள்..\nநினைவில் நின்ற கதைகள் - 4. ஒரு பிரமுகர்\nஇன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nகுறள் + குறள் = வெண்பா\nதமிழ், தமிழர், தமிழகத்தை ஆண்டவர்கள் பற்றிய சிறந்த நூல்கள் எவை\nஇலவச இணைய மின் நூலகங்கள்\nபாரதியின் கவிதைகளில் மிகவும் பிடித்தது...\nநான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று\nநெஞ்சை நெகிழ்த்தும்/கிள்ளும்/அள்ளும் குறுந்தொகையும் பிறவும்....\nபுதுக்கவிதையில் அறிவியல் கலைச்சொற்களின் பயன்பாட்டுநிலைகள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/tolet-won-awards/", "date_download": "2019-01-22T17:21:12Z", "digest": "sha1:3YQGYWI3N5R25GVW6NHV3QJ5DKF443RO", "length": 4794, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "விருதுகளை குவிக்கும் ‘டூலெட்’ – Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான தொடர் அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு அறுவை சிகிச்சை\n2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் – சோயிப் மாலிக் நம்பிக்கை\n65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.\nநமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய வி‌ஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டூலெட்’ படத்தின் கதை. படம் குறித்து நமது குடும்பத்தில் எத்தனையோ வி‌ஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருப்பதாக இயக்குநர் செழியன் கூறினார்.\nஇந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர். வரும் டிசம்பரிலோ அல்லது பொங்கலுக்கு பின்னரோ படத்தை தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 29, 2018 →\nஹாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் விக்ரம்\nநெல் ஜெயராமன் மறைவு – நட்சத்திரங்கள் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/04/29/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-15/", "date_download": "2019-01-22T17:28:16Z", "digest": "sha1:472RPFW2375UWKXQPNZHORQF4F6IKNYT", "length": 67424, "nlines": 267, "source_domain": "noelnadesan.com", "title": "அசோகனின் வைத்தியசாலை 15 | Noelnadesan's Blog", "raw_content": "\n← அசோகனின் வைத்தியசாலை 14\nஅந்த ஞாயிற்றுக்கிழமை சுந்தரம்பிள்ளைக்கு விடுமுறை நாள். வீட்டில் மனைவி , பிள்ளைகளுடன் ஒன்றாக இருக்க கிடைத்த அந்த நாளை ஓவட்ரைம் செய்வதற்கு ஒப்புக்கொண்டதால் வேலைக்கு வந்தது மட்டுமல்லாது விடுமுறையில் இருந்த சாமையும் துணைக்காக இழுத்து வந்ததான். அன்று விசேடமான வேலை நாள். பெண் பூனைகளை மட்டும் கருத்தடை ஆபிரேசன் செய்வதற்கு வேதனத்துக்கு அப்பால் விசேடபோனசாக பணம் கிடைக்கும் என்பதால் அன்று வேலை செய்ய ஒப்புக்கொண்டிருந்தான்.\nசொந்தமாக வீடு வங்கியதால் ஏற்பட்டுள்ள பெரிய வங்கிக்கடனில் இந்த பணம் சிறு துளியாக உதவும் என்ற சிந்தனையில் ஒப்புக்கொண்ட வேலையிது. மற்றைய நாட்களைப் போல் காலை வந்து இரவுவரை வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இருபது பெண் பூனைகளும் ஒரு ஆண் பூனையும் கருத்தடை ஆபரேசன் செய்ய வேண்டி இருந்தது. அதை செய்து முடித்தால் எப்போதும் வீடு செல்லலாம். ஓவ்வொரு பூனைக்கும் இவ்வளவு பணம் என்பதுதான்.\nஅந்த இருபத்தியொரு பூனைகள், பூனைப்பகுதியில் தயாராக இருந்தன. சாம் அனுபவம் உள்ள நேர்சானதால் மயக்க மருந்தைக் கொடுத்து ஒவ்வொன்றின் வயிற்றுப்பக்கத்தை சவரம் செய்து சுத்தப்படுத்தி தயாராக மேசைக்கு கொண்டுவந்து கிடத்தியதும் சுந்தரம்பிள்ளைக்கு இடை நிறுத்தாமல் ஆபிரேசனை விரைவாக செய்ய முடிந்தது. மூன்றுமணி நேரத்தில் பதினைந்து பூனைகளைக் கருத்தடை செய்து விட்ட போது மதியம் ஒரு மணியாகிவிட்டது.இன்னும் ஆறு பூனைகளையும் ஒருமணித்தியாலத்தில் செய்தால் இரண்டு மணிக்கு முடித்து விட்டு வீடு செல்லலாம் எனக் கணக்கு போட்டிருந்த சுந்தரம்பிள்ளையிடம் சாம் வந்து ‘நாங்கள் சாப்பாட்டுக்குப் போய் வருவோம்’என்ற போது சுந்தரம்பிள்ளைக்கு அது சம்மதமாக இருக்கவில்லை.\n‘சாம் இன்று விடுமுறை நாள். காலநிலையும் நன்றாக இருக்கிறது. வீட்டுக்கு போனால் பிள்ளைகளை சொப்பிங் சென்ரருக்கு கொண்டு சொல்ல வேண்டும். அவர்களை அங்கு கூட்டி செல்வதாக வாக்குறுதி அளித்து விட்டு வந்தனா��்.’\n‘அது பரவாயில்லை. சாப்பிட்டு வந்து சீக்கிரம் வேலையை முடித்து விடலாம்’\n‘இங்கே வா’ என கையில் பிடித்து பூனை வாட்டிற்கு அழைத்து சென்று ‘இந்தப் பூனைகளை இடையில் நிறுத்தி அவற்றை ஆபிரேசன் செய்ய மனமில்லை. இவற்றை பிரித்தெடுக்கும் பாவத்தை நான் எப்படி செய்ய முடியும்\nகறுத்த கால்மேசு போட்டது போன்ற இரண்டு கருமையான கால்களுடன் சற்று வெண்பழுப்பு நிறமான அழகிய ஆண் சயாமிய பூனை தனது தலையை திருப்பி நீலநிறகண்களால் கூட்டுக்கு வெளியே பார்த்தபடி அதே சயாமிய இன பெண் பூனையை புணர்ந்து கொண்டிருந்தன. அதனது நீளமான உடல் அசைவுகளை ஏற்றபடி பெண்பூனை மெய் மறந்திருந்தது. அந்தச் சிறிய கூட்டில் புறச்சூழலை பொருட்படுத்தாது அவை உறவு கொள்ளும்போது பெண்பூனை மெதுவாக முனகியடி, கண்ணை மூடியபடி இருந்தது. ஆண் பூனை இதுதான் கடைசிச் சந்தர்ப்பம் என நினைத்து அவசரமாகக் காரியத்தில் இறங்கியிருந்தது.\nஐம்பது வயதான மோறின் சிரித்தபடி சிறிது தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு நின்றார். இதைப் பார்த்த சாமின் கண்களில் பரிதாப உணர்வு இருந்தது. பெண்கள் சம்பந்தமாக தொடர்ச்சியாக, நகைச்சுவையாகப் பேசும் சாமிடம் இப்படி பூனைகளிடம் அனுதாபத்தை காட்டும் மனநிலையை சுந்தரம்பிள்ளை எதிர்பார்க்கவில்லை.\n“யார் இவற்றை ஒன்றாக கூட்டிலடைத்தது\nபூனைகள் இரண்டும் ஒரே வீட்டில் வளர்வதால் ஒரே கூட்டில் வைக்கச் சொல்லி உரிமையாளர் எங்களிடம் கேட்டுக்கொண்டார் என பூனை வாட்டில் வேலை செய்யும் மோறின் விளக்கம் தந்தார்.\nபெண் பூனைகளைப் புணர்வு காலத்தில ஆபரேசன் செய்யும் போது அதிக இரத்தப் போக்கு ஏற்படும் என்ற கவலை சுந்தரம்பிள்ளையைப் பற்றிக்கொண்டது.\nசாமின் மனத்தில் அந்த இரு பூனைகளுக்கும் இடையூறு இருக்கக் கூடாது என்பதில் கருத்தாக இருந்தான்.\n‘சாம் உன்போல மத்தியதரைக் கடல்பகுதி நாடுகளில் இருந்து வருபவாகள்; எல்லாம் இப்படி இந்த விடயத்தில் கரிசனையாக இருக்கிறீர்கள் இத்தாலி, கிரிஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த ஆண்கள், தங்களது ஆண்நாய்களுக்கு கருத்தடை ஆபரேசன் செய்யமாட்டார்கள். ஆனால் பெண்ணாயாக இருந்தால் பரவாயில்லை என்பார்கள்’\n‘என்னை அப்படியாக நினைத்து விடாதே . கடைசியாக அந்தப் பூனைகளுக்கு கிடைக்கும் புணர்வுச் சந்தர்ப்பத்தைக் கெடுத்து உடனே ஆபரேசன் செய்வது எப்படி\n‘சரி சாப்பாட்டுக்குப் போவோம். உனது ஆசையை ஏன் கெடுப்பான்\nசாமுடன் சாப்பாட்டுக்கு வெளியே வந்த போது ஜோன் சேர்ந்து கொண்டான்.\n‘ஜோன் உனக்கு எப்பொழுது கல்யாணம் சாம் அவனது தோள்களை அழுத்தியபடி.\n‘அடுத்த ஞாயிற்றுகிழமை பேண்ரீகலி தேவாலயத்தில் வைத்திருக்கிறோம்’\n‘மிஷேலைப் பார்த்தால் தேவாலயம் போகிறவரா தெரியவில்லை.’\nமிஷேலின் தாய் இறக்கும்போது மகளிடம் தேவாலயத்தில் திருமணத்தை நடத்த வேண்டுமென வாக்குறுதியை கேட்டு பெற்றுக் கொண்டாள். எனது பக் நைட் வருகிற வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இருவரும் வரமுடியுமா\nநாங்கள் என்ன செய்ய வேண்டும் சுந்தரம்பிள்ளை அந்த விடயத்தில் எதுவும புரியாததால் ஆச்சரியத்துடன்.\n‘நீங்கள் ஒன்றும் செய்யத் தேவையில்லை. தேவையான அளவு மது இருக்கும். உடைகளைக் கழட்டி ஆடுவதற்கு ஒரு பெண்ணை ஒழுங்கு பண்ணியாகிவிட்டது.’\nபக் நைட் பற்றிய விடயம் புரியாத போதிலும் சுந்தரம்பிள்ளை சாமுடன் செல்ல சம்மதித்தான்.\nகாரில் விக்ரோரியா பரேட் என்ற அந்தத் சாலை இரண்டாக மத்தியில் மரங்களால் பிரிக்கப்பட்டிருந்தது இரண்டு பக்கமும் பூங்காக்கள், கட்டிடங்கள் என ஒன்றின் பின் ஒன்றாக அமைந்திருந்த அந்த தெரு நகரத்தின் முக்கியமான தெருவாகும். நகரத்தின் மத்தியபகுதியூடாக செல்ல விரும்பாமல் தென்பகுதியில் இருந்து வடபகுதிக்கு செல்பவர்கள் அதிலும் ஏர்போட் செல்பவர்கள் பாவிப்பதால் எப்பொழுதும் வாகனங்கள் நிறைந்த சாலை. அந்த சாலை வழியாக மெல்பேண் கிரிக்கட் கிளப் பக்கம் சென்ற போது வழக்கத்துக்கு மாறாக அந்தத் தெரு அமைதியாக இருந்தது. கிழமை நாட்களில் சாலை எங்கும் கார்கள் நிறைந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு மேலானதால் புட்போல் தொடங்கிவிட்டதால் விக்டோரிய மாநிலத்தின் இயக்கம் குறைந்து விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் மனிதர்கள் அந்த மைதானத்துக்குள் குவிந்துவிட்டதால் வீதிகள் மெல்பேன் நகரம் துாக்கமாத்திரையை விழுங்கியது போன்ற அமைதியான ஒரு தோற்றத்தை கொடுத்தது. மைதானத்துக்குள் செல்லாதவர்கள் வீடுகளில் தொலைக்காட்சி முன்பாக இருப்பார்கள்.\nசில வருடங்கள் வரையும் ஞாயிற்று கிழமைகளில் புட்போலை நடத்த கிறீஸ்த்துவ தேவாலயங்கள் எதிர்த்தன. அவர்களைக் கருத்த��ல் எடுத்து கிறீஸ்த்தவ தேவாலயங்களில் காலை வழிபாடுகள் முடிந்ததும் புட்போல் என்ற மதத்தில் மக்கள் ஒருங்கிணைவதற்கு வசதியாக என நண்பகலுக்கு மேல் விளையாட்டு தொடங்கும். புட்போல் இங்கு வேறு மதத்தவர்களை மட்டுமல்ல பல நாடுகளில் இருந்து வந்தவர்களையும் இணைக்கிறது. முதல்பரம்பரையினர் புட்போலை புரிந்து கொள்ள சிறிது தடுமாறினாலும் இரண்டாவது தலைமுறையினரை வசீகரித்து உள்வாங்கி விடுகிறது. ஒரு அவுஸ்திரேலியனோடு சில நேரம் பேசுவதற்கு புட்போலை பற்றிக் குறைந்த பட்சமாகவாவது தெரிந்திருக்க வேண்டும். இரண்டாவது இடத்தில்தான் கிரிக்கட் விளையாட்டு உள்ளது.\n‘இன்று நான் புட்போல் விளையாட்டுக்கு போய் இருக்க வேண்டும். எனது அணியான எசன்டன் இன்று விளையாடுகிறது.’\n‘ஜோன் புட்போல் பந்தாட்டத்தை பற்றி எங்களுக்கு தெரியது. கால்பந்தாட்டத்தையோ அல்லது பெண்களை பற்றியோ பேசினால் கேட்க நன்றாக இருக்கும் என்றான் சாம்\nஅதே நிலையில்தான் சுந்தரம்பிள்ளையும் ஆனால் சுந்தரம்பிள்ளையும் ஜோனும் கிரிக்கட்டைப் பற்றிப் பேசும்போது, சாம் அமைதியாகி விடுவான். அவுஸ்திரேலியாவுக்கு மட்டுமே உரிய இந்த புட்போல் எனும் உதைபந்தாட்டம், ஆரம்பத்தில் ஆதிவசிகள் கங்காரு தோலுக்குள் புல்லை திணித்து விட்டு அதை கால்களால் உதைத்து ஆடியது. இப்பொழுது வளர்ச்சியடைந்து அவுஸ்திரேலிய ரூல் புட்போலாக மாறிவிட்டது. இதே வேளையில் மற்ற நாடுகளில் விளையாடப்படும் கால்பந்து சொக்கர் என்ற பேரில் வெளிநாட்டில் இருந்து வந்த வந்தேறு குடிகளால் விளையாடப்படுகிறது.\nமூவரும் மெல்பேண் கிரிக்கட் கிளப் அருகாமையில் உள்ள மதுச்சாலையில் விக்டோரிய பிற்றர் என்ற அவுஸ்திரேலியாவுக்கே சொந்தமான நாக்கில் துவர்ப்பைக் கொடுக்கும் பியரை அருந்தி விட்டு பை எனப்படும் அவுஸ்திரேலிய கேக்கைத் தின்றார்கள். இந்த பியரும் பையும் வைத்தியசாலை அருகில் கிடைக்காது என்பதில்லை. வார இறுதி நாட்களில் இந்த மதுசாலையில் மேலாடையற்ற பெண்கள் பரிசாரகர்களாக இருப்பதுதான் வேலை இடத்தில் இருந்து நாலு கிலோமீட்டரில் காரில் வந்ததன் இரகசியமாகும்.\nஷரனது பிரச்சனை இப்பொழுது கலிபோனியாவில் பற்றிய தீயை அணைத்து விட்டு வந்த அவுஸ்திரேலிய ஹீரோவான கிரிஸ்றியனை எப்படி எதிர் கொள்வது என்பதே. அவன் வீட்டுக்கு வந்து ஒரு வ��ரமாகிவிட்டது. அந்த வாரத்தில் சில நாட்கள் அவனுக்கு இரவு வேலை. ஒரு நாள் இரவில் அவளுக்கு வேலையாகிவிட்டது. மிஞ்சியுள்ள நாட்களில் வீட்டுக்குத் தாமதமாக வந்து படுக்கையில் படுத்து விடுவான். இருவரும் தங்கள் உடல்கள் ஒருவருடன் படாமல் ,கால்கள் கைகள் முட்டாமல் கவனமாக பார்த்துக் கொண்டார்கள். ஒரே படுக்கையில் இரு சிறைகளை இருவருக்கும் அமைத்துக் கொண்டு படுக்கும் போது வெவ்வேறு பக்கம் திரும்பிப் படுத்தாலும் அவன் நித்திரை கொள்ளவில்லை என்பது ஷரனுக்கு தெரியும். ஒரு நாள் இரவு, நடு இரவில் கட்டில் ஆடுவதால் விழித்துப் பார்த்த போது அடுத்த பக்கம் திரும்பி கரமைத்துனம் போட்டதையும் தெரிந்துகொண்டு தனது கண்ணை இறுகமூடி போர்வையால் போர்த்துப் படுத்துக்கொண்டாள்.\nபாஸ்ரட் நான் பக்கத்தில் படுத்திருக்கும் போது என்னை உதாசீனம் செய்து தனது காமத்தை தீர்த்துகொள்கிறானே. இது என்னை அவமானபடுத்துவதற்காக செய்கிறான். இந்த நேரத்த்தில் நிட்சயமாக என்னை நினைக்கமாட்டான். யாராவது தன்னோடு வேலை செய்யும் வேசைகளைத்தான் நினைத்துக் கொண்டிருப்பான். இவனது செயலுக்கு இவனைக் கொன்று போட்டாலும் எனது கோபம் குறையாது என ஆத்திரத்தில் மனத்தில் குமுறிபடி இருந்தவள், சிறிது நேரத்தில் சாந்தமடைந்ததும் தன்னை சுயவிசாரணைக்கு உடபடுத்தினாள்.\nஇல்லை வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறானா\nஎன்னை நேசிக்கிறானோ இல்லையோ வெறுக்காமல் இருந்தால் தனது காம உணர்வை தீர்த்துக்கொள்ள என்னிடம் வந்திருப்பான். இவனை இப்படி விட முடியாது.\nஅடுத்த சில நிமிடங்கள் அவளைச் சோகத்தின் எல்லைக்கே இழுத்துச் சென்றன. இப்படியான ஒரு வாழ்வு எனக்குத் தேவையா அவளுக்குக் குலுங்கி குலுங்கி அழவேண்டும் போல் இருக்கிறது. கண்ணீர் கண்களில் இருந்து வெளியேறி தலையணியை நனைத்தது. பின்பு அழுகையை நிறுத்திவிட்டு எனது பலவீனத்தை இவனிடம் காட்டினால் அதைப் பாவித்து தனது கட்டுப்பாட்டில் என்னை வைத்திருக்க முயலுவான். அடுத்ததாக எனது வேலைக்கு வேட்டு வைத்து விடுவான். இதை ஏற்க முடியாது. எதற்கும் நாளைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.\nஆனால் இதற்கான பேச்சை எப்படி ஆரம்பிப்பது வேறு பெண்ணோடு தொடர்பு உள்ளது என நேரடியாக சொன்னால் விவாகரத்துக்காக நான் தயாரா வேறு பெண்ணோடு தொடர்பு உள்ளது என நேரடியாக சொ��்னால் விவாகரத்துக்காக நான் தயாரா. பிரிந்து வாழ நான் என்னைத் தயார் பண்ணிக் கொண்டேனா. பிரிந்து வாழ நான் என்னைத் தயார் பண்ணிக் கொண்டேனா அப்படி இல்லாமல் உனது தவறுகள்தான் என்னை இப்படியான நிலைக்கு கொண்டு வந்ததென்று விவாதித்தால் என்ன செய்வது அப்படி இல்லாமல் உனது தவறுகள்தான் என்னை இப்படியான நிலைக்கு கொண்டு வந்ததென்று விவாதித்தால் என்ன செய்வது\nகேள்விகளை கேட்பது இலகுவாக இருந்தாலும் விடை தெரியாமல் மாறும் மன உணர்வுகளுடன் படுக்கையில் தூக்கமின்றித் தவித்தாள்.\nகட்டிலின் அருகே உள்ள கடிகாரத்தில் நடு இரவுக்கு சில நிமிடங்கள் மட்டுமே இருந்தது. மெதுவாக போர்வையை விலக்கி எழுந்து பாத்ரூமுக்கு சென்றுவிட்டு கூடத்திற்கு வந்து வைத்தியசாலை இலக்கத்தை எடுத்தபோது ரிவனின் குரல் கேட்டது.\n‘என்ன ஷரன் இந்த நேரத்தில்’\n‘நாளைக்கு வேலைக்கு வரமுடியாது. உடல் நலமில்லை’\n‘இப்போது சொன்னால் யாரை அழைக்கமுடியும்\n‘சிவா நாளை மாலை செய்வதால் காலை செய்யச் சொல்லிக் கேட்கிறேன்’\n‘இது சிவாவுக்கு பதினெட்டு மணிநேர வேலையாகும். அதைச் செய்வதற்கு அவனுக்கு சந்தோசமாக இராது.\n‘தயவு செய்து நீ சொல்லு. இல்லாவிடில் அவனது வீட்டிலக்கத்தை தந்தால் நான் பேசுகிறேன்“\nஇலக்கத்தை வாங்கி, தொலைபேசியில் சிவாவிடம் ‘தயவு செய்து இதை செய். இதற்காக உனக்கு பெரிய வெகுமதி தருவேன்’ என்ற அந்தக் குரலின் இனிமை, சிவாவின் நித்திரை குலைந்த சீற்றத்தை அணைத்தது.\nமெதுவாக மகனின் அறைப்பக்கம் சென்று அவனது கால் பக்கம் விலகி இருந்த போர்வையை இழுத்து கால்களை முற்றாக மூடிவிட்டு படுக்கையறைக்குச் சென்ற போது கிரிஸ்ரியன் உண்மையாகவே உறங்குவதை அவனது குறட்டையில் இருந்து தெரிந்து கொண்டாள். நாளை நடக்கவிருக்கும் மோதலை எதிர்பார்த்தபடி கனத்த இதயத்தோடு மீண்டும் போர்வைக்குள் நுளைந்து கொண்டாள்.\nலிஸ்பனில் இருந்து மரியாவின் வரவை எதிர்பார்த்து காலோஸ் மெல்பேன் தலைமறின் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தான். இவனது அவசரத்தைப் பரிசோதிப்பதற்கு என அந்தப் பிரித்தானிய எயர் வேஸ் விமானம் ஒருமணி நேரம் தாமதமாக வருவதாக எதிரில் இருந்த விளம்பரப் பலகையில் அறிவித்தல் இருந்தது. ஒரு மணிநேரம் விமானத்திற்குக் காத்திருக்க வேண்டும் என்பது கசப்பாக இருந்தது. இன்று வைத்தியசாலைய��ல் அவசரமாக ஒரு கூட்டம் எனக் கூறி லுயிசாவையும் பிள்ளைகளையும் உறவினர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு போகச் சொல்லி விட்டு, வைத்தியசாலையில் இருந்து ஏயர்போட்டுக்கு வந்திருந்தான். வைத்தியசாலையில் இருந்து வேகமாகக் காரைச் செலுத்திக் கொண்டு பலகாலமாகப் பிரிந்திருந்த தேவதையைக் காண வந்தபோது, கடந்து வந்த சிவப்பு விளக்குகளை திட்டியபடி வேகமாக வந்தது பிரயோசனமில்லாமல் போய்விட்டது என்ற ஏமாற்றம் கசந்தது. அவசரத்தில காரை நிறுத்திய இடத்தை நினைத்துப் பார்க்க மறந்தது நினைவுக்கு வந்தது.\n பதினைந்து வருடங்கள் பெரிய இடைவெளியல்லவா உறையவைத்த வெண்ணையாக இருந்தவள் இப்பொழுது உருகி இருப்பாளா\nவிமானத்தின் தாமதம் எவரது சக்திக்கும் அப்பாற்பட்டது என்ற நினைப்பு மரியாவின் நினைப்புடன் வந்ததும் மனம் சிறிது அமைதியடைந்தது.\nமெல்பேன் ஏயர்போட்டில் சுங்கப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு வெளியே வருபவர்கள் உள்ளிருந்து வந்து, இரண்டு பக்கத்தால் பிரிந்து வரலாம். இரண்டு பக்கத்தையும் பார்ப்பதற்காக நடுப்பகுதியில் அரைமணித்தியாலம் காத்திருந்தான். அந்தப் பகுதியில் இருந்து இரு பக்கத்தால் வருபவர்களையும் பார்க்க முடிந்ததால் எப்பொழுதும் அந்த இடம் கூட்டமாக இருந்தது.\nவாசல் அருகில் உள்ள தடுப்புக் கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்த காலோசின் கால்கள் இரண்டும் மாறி மாறி ஆடியது. உணர்வுகளில் வசப்படும் போது காலை ஆட்டிக்கொண்டு நிற்பதும் இருப்பதும் காலோசின் இயல்பு. அங்கு நிற்கும் அரைமணியில் அவன் காலையாட்டிக் கொண்டு நிற்பதை அந்தக் கூட்டத்தில் குறைந்தது ஐந்து பேராவது திரும்பிப் பார்த்தார்கள். அதில் ஆண்களின் உதடுகளில் மெதுவான புன்னகை தெரிந்தது. சுற்றி நின்றவர்களை சட்டை செய்யும் நிலையில் காலோஸ் இருக்கவில்லை. முகத்தில் சுருக்கமும் கண்களில் குறும்பும் தளும்ப ஒரு எழுபத்தைந்து வயதான அவுஸ்திரேலியர் மிகவும் நிதானமாக சில நிடங்கள் உற்றுப் பார்த்துவிட்டு தோளில் தட்டி ‘நண்பரே நீர் உமது காதலிககாக காத்திருக்கிறீர் போல இருக்கிறது. உமது முகத்தில் மகிழ்ச்சி நிறைந்து கண்கள் மலர்ந்து இருப்பதுடன் உமது கால்கள் நடனமாடுகிறது. மனைவிக்காக காத்திருப்பவனது முகத்தில் அளவு கடந்த சோகம் முகத்தில் மட்டுமல்ல கால்களிலும் தெர��யும்’ எனக்கூறி பெரிதாக சிரித்தபோது பலர் திரும்பி பார்த்தார்கள்\n‘நீங்கள் சரியாகத்தான் சொன்னீர்கள். எனது முகத்தில் அந்த விடயம் எழுதி இருக்கிறதா“ எனச் சங்கடமான சிரிப்பை உதிர்த்தபடி அவருடைய கையைக் குலுக்கினான்.\n‘உமது கால்களும் முகமும் கண்ணாடி போன்றவை. பல கதைகளைப் பேசுகின்றன.\n‘எனது முகத்தில் என்ன வேறு தெரிகிறது\n‘காதலிக்காக மட்டுமல்ல இன்றைய இரவுக்காகவும் காத்திருக்கிறீர். எனது கால்கள் எவ்வளவு அமைதியாக மனைவிக்காக காத்திருப்பதை தெரியவில்லையா.’ எனக் கூறி தனது கால்களை தடவியபடி மீண்டும் சிரித்தபோது ‘டாட் வாயை மூடுங்கள். உங்களது ஜோக்குகளை எங்கும் சொல்லி விடுவீர்கள்’என பக்கத்தில் நின்ற முப்பது வயதான மகள் கண்டித்தாள்.\nஅதைபற்றிக் கவலைப்படாத அந்த மனிதர் ‘ஆத்தரயிற்றிஸ் உள்ள எனது காலை ஆட்டினால் விழுந்து விடுவேன்“ என்றார்.\n‘இப்ப உண்மையை சொல்கிறீர்கள் டாட்’\nஅப்பொழுது அந்த எலக்ரோனிக் விளம்பரப்பலகையில் பிரித்தானிய எயவேஸ் விமானம் வந்து இறங்கியதாக தகவல் வந்தது.\n‘நான் ரொயிலட் பக்கம் போக வேண்டும். பிளேன் இப்பதான் தரை இறங்கி இருக்கிறது. குறைந்தது ஒரு மணித்தியாலம் சுங்க சோதனைகளை முடித்து வர எடுக்கும்.\n‘பேசியதற்கு நன்றி குட் லக்’; எனக் கூறி நக்கலான சிரிப்பை முகத்தில் தவழ விட்டார் அந்த எழுபது வயதான மனிதர்.\n‘பிளடி ஓல்ட் பாஸ்ரட்’ எனத் தனக்குள் கூறிவிட்டு கன்ரீன் பக்கம் சென்றான் காலோஸ்.\nஇன்று இரவு மரியா உறவினர் வீட்டுக்குச் செல்லாமல் ஹோட்டலில் தங்குவதாக ஏற்கனவே ஒழுங்கு பண்ணப்பட்டிருந்தது. நானும் வீட்டுக்கு இரவு பன்னிரண்டு மணிக்குப் பின்புதான் செல்ல முடியும். நல்லதொரு பொய்யை நம்பும்படி வீட்டில் சொல்ல வேண்டும். காலோசின் சிந்தனை இடைவேளையில் வைத்தியசாலையில் தனக்கெதிராகச் சதி செய்யும் ரீவனும் ரிமதி பாத்தோலியஸ்சும் இடைக்கிடை வந்து இனிமையான கனவுகளில் ஒரு நாள் பந்தய கிரிக்கட்டை காண்பித்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகள் கடைசி ஓவர்களில் தடங்கல் போல் வந்துகொண்டிருந்தது. பதவியில் இருந்து நீக்க எதிர்பார்த்து எடுத்த அவர்களது ஒரு முயற்சி தோற்றுப் போய்விட்டது. அடுத்த முயற்சியை எடுக்காமல் விடமாட்டார்கள்.\nதேநீரைக் குடித்தபடி கற்பனைக் குதிரையை ஓடவிட்டவாறு, சிறிது நேரம் கன்ரீன���ல் நின்றுவிட்டு மீண்டும் அதே இடத்துக்குச் சென்ற போது அங்கே பெரிய கூட்டம் நின்றது. மேலும் அந்தக் கிழவனது நக்கலை சிரித்தபடி ஏற்றாலும் ஒருவிதமான வெட்கத்தை உள்ளார ஏற்படுத்தியதால் அந்த இடத்தைத் தவிர்த்து விட்டான் பெரும்பாலனவர்கள் வலது பக்கத்தால் வருவதைப் பாரத்தபடி வலது பக்கத்தில் காத்திருந்தான்.\nமரியாவோடு தெற்கு ஐரோப்பா முழுவதும் செய்த ரெயில் பயணத்தை நினைவு கூர்ந்தான். தீவிரமான கத்தோலிகரான மரியாவின் தாய் தந்தையினரிடம் லுட்ஸ் மாதாவிடம் போவதாக சொல்ல அங்கிருந்து பாசலோனா, மட்ரிட் என போய் அங்குள்ள ஹோட்டல்களில் தங்க பணம் இல்லாமல் ரெயில்வே நிலையங்களில் படுத்த வியங்கள் மனத்தில் ஈரமாக்கி கொண்டு சென்றன.\nதிடீரென இவ்வளவு நேரமாக வரவில்லையா என நினைத்தபடி இடது பக்கத்துக்கு சென்ற போது இடையில் ஒரு பெண்ணைப் பார்த்ததும் நெருங்கிச் சென்றான்\n‘தெரியுது. இங்கே அரைமணி நேரமாக இருக்கிறேன் எனக் குற்றசாட்டுடன் கட்டி அணைத்து இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டாள். அவளது இறுக்கமான அணைப்பு அந்த விமான நிலையத்தையே படுக்கையறையாக்கினால் என்ன என அவனை நினைக்கவைத்தது. மோகத்தில் சூழலை மறந்து அவளைவிட மறுத்தான்.\n‘இது விமான நிலையம் தெரியுமா’ எனச் சிரித்தபடி மெதுவாக மரியா விலகினாள்\n‘உன்னை நினைத்தபடி ஒரு மணி நேரமாக அடுத்த பக்கத்தில் காத்திருந்தேன். எல்லோரும் அந்தப் பக்கமாக வந்தார்கள்’\n‘எனக்குத் தெரியாது. நான் இந்தப் பக்கமாக வந்தேன்’.\nநாற்பது வயதாக இருந்தாலும் நீள் வட்டமான முகத்தில் அகலமான கருமையான விழிகள் இன்னும் ஒளி மங்காமல் அப்படியே இருந்தன. கருமையான மேல் சட்டையணிந்து அவள் அணிந்த சாயம் மங்கிய நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.\n‘இத்தனை வருடத்துக்கு பிறகு சந்தித்தாலும் இவ்வளவு அழகாய் இருக்கிறாயே. உன்னை விலக்கி விட கொன்சாலஸ்க்கு எப்படி மனம் வந்தது’ என அவளது பிருஸ்டத்தில் இடது கையால் தடவியபடி அவளது கையில் இருந்த பெரிய பெட்டியை தனது வலது கையில் வாங்கினான்.\n‘ஆண்கள் எல்லோரும் உன்னை மாதிரித்தானே. கொஞ்காலத்தில் மனைவிமார்கள் அலுத்து விட்டால் வேறு இளம் பெண்ணை தேடிப் போறது வழக்கமாகிவிடுகிறது. அவனது நடத்தையில் சந்தேகப்பட்டு நான்தான் கொன்சலஸை வீட்டை விட்டு போக சொன்னேன்.’\nஇருவரும் நடந்தபடி பா��த்தின் மூலம் விமான நிலயத்தைக் கடந்து, கார் தரிப்பு இடத்துக்கு வந்தனர். காரை எந்த இடத்தில் நிறுத்தியது எனப் புரியாமல் சில நிமிடம் தடுமாறிய காலோஸ் அவசரத்தில் நிறுத்திய இடத்தை குறிப்பாக பார்த்துக்கொள்ள மறந்ததை நினைத்து தன்னை நொந்து கொண்டு கால்மணி; தேடிய போது ‘காலோஸ் உனக்கு வயதாகிவிட்டது’ என்றவளை ‘உன்னை நினைத்தபடி வந்ததால்தான் இது நடந்தது’ என்றபடி சிறிது தூரம் நடந்தபோது தனது காரைக் கண்டுபிடித்தான். காரை எடுத்துக்கொண்டு மெல்பேனில் உள்ள நட்சத்திர ஹோட்டேலை அடைந்த போது இரவு ஒன்பது மணியாகிவிட்டது..\n‘வவ் எனது ஹனிமூனுக்கு கூட இந்தளவு பெரிய ஹோட்டேலை கொன்சாலஸ் எடுக்கவில்லை. எவ்வளவு அழகான கட்டில் என் மேல் உனது ரசனை இன்னும் அப்படியே இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை’ எனக் கூறியபடி காலோசின் முன் உடையை கழற்றிவிட்டு ‘விமானத்தில வந்த களைப்பு போக நான் குளிக்கவேண்டும். நீ வருகிறாயா ஒன்றாக குளிப்போம்’ என்றபடி குளியலறையை நோக்கி சென்றவளைச் சிரித்தபடி பின் தொடர்ந்தான்.\nரிமதி பாத்தோலியஸ் வைத்தியசாலையில் காலை வாட் ரவுண்டுக்கு சென்ற போது ஒரு கருப்பு வெள்ளை நிறமான பூனை யொன்று சடலம் எனக் கிடந்தது. நெருங்கி, உற்றுப் பார்த்தபோது அதனது சுவாசம் மிகவும் மெதுவாக இருந்தது. ஆரம்பத்தில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதோ எனச் சந்தேகத்தில் நெருங்கி அதனது உதடுகளை விலக்கி முரசுகளைப் பார்த்த போது வெள்ளையாக இருந்தது. சாகும் தறுவாயில் இருக்கிறது எனப் புரிந்து கொண்டு அதைப் பற்றிய மருத்துவ குறிப்பை தேடியபோது எந்தக் குறிப்பும் அதற்குரிய கோப்பில் இல்லை. எப்பொழுது, என்ன காரணத்தால், யாரால் அனுமதிக்கப்பட்டது மட்டுமல்ல அத்துடன் ஏதாவது மருத்துவமும் ஏற்கனவே நடந்ததா மட்டுமல்ல அத்துடன் ஏதாவது மருத்துவமும் ஏற்கனவே நடந்ததா என்பது எழுதப்படவில்லை. அந்த வாட்டில் உள்ள ஹெதரை விசாரித்த போது “நேற்று மாலை டொக்டர் சேரத்தால் அனுமதிக்கப்பட்டது“ எனக் கூறினாள். ரிமதி அந்தப் பூனைக்கு முதல் உதவி செய்து ஒட்சிசனைக் கொடுத்தபோது அதனது முரசின் வெள்ளை நிறம் சிவப்பாக மாறியதும் சேலையினை நாளத்தினால் ஏற்றிக்கொண்டிருந்த போது அந்தப் பூனையின் உரிமையாளர் வந்தார்.\n‘எப்படி எனது ஜிவ்’ என அவர் விசாரித்த போது ‘நான் இன்றுதான் பா��்க்கிறேன் நிலைமை மோசமாக இருக்கிறது’ என்றான்.\n‘நான் நேற்று இங்கு கொண்டு வந்த போது இந்தளவு பாரதூரமாக இருக்கவில்லை. என்ன நடந்தது\nஅவரை ஏற இறங்கப் பார்த்து விட்டு ‘நான் இன்று காலைதான் உங்கள் ஜிவ்வைப் பார்த்தபடியால் தற்போது எதுவம் கூறமுடியாது. தலைமை வைத்தியர் டொக்டர் காலோஸ் சேரம்தான் நேற்றய தினம் ஜிவ்வைப் பார்த்தவர். அவர் இரண்டாம் அறையில் இருக்கிறார். அவரைப் போய் சந்திக்கவும். தற்போது நான் எதுவும் சொல்ல முடியாது. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்’\nரிமதியின் வார்த்தை பட்டர் துண்டுகள் போல் மிருதுவாக இருந்தது.\nஇரண்டாவது அறையை நோக்கிச் சென்ற உரிமையாளரைப் பார்த்து ‘ஜிவ் இன்று சுப நேரமானதால் எப்படியும் உயிர் தப்பி விடும் போல் தெரிகிறது. ஆனாலும் இன்றைக்கு காலோஸ் நேரம் நன்றாக இல்லை. மனிதன் துலைந்தது மாதிரித்தான்’ என வாய் விட்டு சொல்லிவிட்டு சிரித்தான். பக்கத்தில் நின்றபடி கேட்டுக்கொண்டிருந்த ஹெதருக்கு இந்த விடயம் நல்லதாக முடியப்போவது அல்ல எனப் புரிந்தது.\nஜிவின் உரிமையாளர் உயரமான அவஸ்திரேலியர். அந்த மனிதருக்கு பெண்களைப் போன்ற பெரிய கண்களை கொண்ட நீள்வட்டமான முகம், தற்போது ஆத்திரத்தால் காது மடல்கள்வரை சிவந்து விட்டது. முப்பத்து ஐந்து வயது மதிக்கத்தக்க அந்த மனிதர் தனது நீளமான கைகளை ஒரு வித நாட்டிய முத்திரை கலந்து நளினமாக அசைத்தபடி நடந்தார். அதற்கேற்ப இடையை இரண்டு பக்கமும் நகர்த்தி சிறிய சுழற்சியை இடுப்பில் காட்டியபடி நடந்தார். அந்த மனிதருக்கு வந்திருந்த ஆத்திரத்தில் அவரது பெரிய நீல கண்கள் சிவப்பாகியது. கண்களில் கண்ணீர் மழை பெய்து நீர் நிரம்பிய குளம் போல கண்ணீர் நிறைந்து இமைகளை மோதியபடி வெளியேறத் தயாராக இருந்தது.\nஇவர் போவதைப் பார்த்த ஹெதர் இந்த மனிதர் நிட்சயமாக ஹோமோசெக்சுவல் தன்மையுள்ள மனிதராகவும் இந்த பூனையை மிகவும் நெருக்கமாக நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். இவருக்கு ஏற்கனவே ரிமதி உருவேற்றி இருப்பதால் பெரிதாக பிரச்சனை வர சாத்தியம் உண்டு. காலோஸை எச்சரித்து வைப்பது நல்லது என முடிவு செய்து அந்த மனிதர் கொரிடோரால் சென்று இரண்டாவது ஆலோசனை அறையின் மூடியிருந்த கதவின் முன்பு நின்ற போது பூனைக் கூண்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்து மூன்றாம் அறையுள் சென்று பார்மசி ஊடா��� சென்ற ஹெதர் இரண்டாம் அறையின் பின்பக்கத்தால் சென்றாள். அங்கு நாயொன்றை பரிசோதித்துக் கொண்டிருந்த காலோசின் கையில் மெதுவாக தட்டி கண்களால் பார்மசிக்குள் வரும்படி அழைத்தாள்.\nசிரித்தபடி ‘எனது அதிஸ்டம் எல்லா பெண்களும் ஒரே நேரத்தில் அழைக்கிறார்கள்’ என நகைச்சுவையாக சொல்லியபடி ஹெதரை பின் தொடர்ந்து பார்மசிக்குள் சென்றான் காலோஸ்.\n‘உமக்கு எந்த நேரத்திலும் இடுப்புக்கு கீழேதான் சிந்தனை’ எனக்கூறி அந்தப் பூனை பற்றியும் ரிமதி பாத்தோலியஸ் சொன்னதைப் பற்றியும் கூறிவிட்டு ‘இந்த மனிதர் மிகவும் ஆத்திரத்தில் உள்ளார். அவரை அவதானமாக கையாளவேண்டும். மேலும் இந்த மனிதர் ஹோமோசெக்ஸ்வல் மனிதர் போல இருப்பதால் வார்த்தைகளை அவதானமாக பேசவேண்டும்’எனவும் எச்சரித்து விட்டுச் சென்றாள்.\n‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என அவளுக்குச் சொல்லிவிட்டுத் தனது வேலையைத் தொடர்ந்த போது நோரேல் மூடியிருந்த முன்கதவைத் திறந்து, காலோஸைப் பார்க்க ஒருவர் காத்திருக்கிறார் எனச் சொல்லி விட்டுச் சென்றாள்.\nவேலையை முடித்து நாயையும் உரிமையாளரையும் வெளியனுப்பிய காலோஸ், கையைக் கழுவி விட்டு வெளியே வந்து, அந்த மனிதரிடம் தன்னை அறிமுகப்படுத்தி ‘நேற்று நான் உமது பூனையை பார்த்து அன்ரிபயரிக்கும் கொடுத்தனான். ஆனால் அதை எயர்போட்டுக்கு போகும் அவசரத்தில் குறிப்பு எழுத மறந்து போனேன்.’ குரல் மன்னிப்பு கோரும் விதமாக இருந்தது.\n‘நீர் ஒரு பாஸ்ரட். எனது பூனை உம்மால் இறக்கும் தறுவாயில் உள்ளது’ என கண்ணீர் வழிந்தோட கைகளை அசைத்து பறவையொன்றின் குரல்போல கிரீச்சிட்ட குரலாக அவர் வாயில் இருந்து வந்தது;.\n‘எனது தவறு அதை எழுதாதது மட்டும்தான். நாகரீகமாக வார்த்தைகளைப் பாவிக்க தெரியாத உம்மோடு இதற்கு மேல் பேச நான் தயாரில்லை’ எனக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு விலகி பூனைப் பகுதிக்கு செல்ல முயன்ற போது ‘எனக்கு பதில் சொல்லிவிட்டு போக வேண்டும்’ என அந்த மனிதர் பின் தொடர்ந்து வந்து காலோசின்; சேட்டின் காலரைப் பிடித்தார்\n‘நீ ஒரு புவ்ரா. எனது சேட்டையா பிடிக்கிறாய் ’ என கூறியபடி முஷ்டியை தூக்கியபடி காலோஸ் அந்த மனிதனை நோக்கி திரும்பியபோது இப்படி ஆக்கிரோசமான எதிர்ப்பை எதிர்பார்க்காத அந்த மனிதர் பின்வாங்கினார். அந்தக் கொரிடோரில் மருந்துகளை கையில் கொண்டு வந்த சாம் ‘இந்த இடத்தில் வன்முறை வேண்டாம்’ என வந்து இருவருக்கும் இடையில் புகுந்ததால் அந்த இடத்தில உருவாக இருந்த ஒரு கைகலப்பு தவிர்க்கப்பட்டது.முறுகிய படி இருவரும் வேறுதிசைகளில் சென்றனர்.\n← அசோகனின் வைத்தியசாலை 14\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/20221", "date_download": "2019-01-22T17:23:48Z", "digest": "sha1:XEIP53UCRIHMBTKYNL6TZF3IN4XNW45O", "length": 3221, "nlines": 68, "source_domain": "thinakkural.lk", "title": "ஐந்து வருடங்கள் எப்படி இருந்தது?-விக்னேஸ்வரன் பேட்டி - Thinakkural", "raw_content": "\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\nLeftin October 21, 2018 ஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\nமுன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவருக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை\nகோப் குழுவின் தலைவராக ஹதுன்நெத்தி நியமனம்\nநாடாளுமன்ற குழப்பம்;அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\n39 ஏக்கர் காணி விடுவிப்பு\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் நாளை கொழும்புக்கு எடுத்து வரப்படுகின்றன\n« சர்கார் திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளியானது\nலெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அழைக்கிறது இலங்கை »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1198505&Print=1", "date_download": "2019-01-22T17:51:38Z", "digest": "sha1:ZKKJC6OARMJAQIQPZP6DHLAGISD42U7S", "length": 16709, "nlines": 94, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வாசித்தால் யுகம் எல்லாம் சுகமே...\nவாசித்தால் யுகம் எல்லாம் சுகமே...\nபுத்தகங்கள் நம் இரண்டாவது இதயங்கள். நம் ஆன்மாவை ஆனந்த மயமாக்கும் காகித ஆலயங்கள். பரந்தவானில் பறந்த பறவை ஓய்வெடுக்கக் கூடு திரும்புமே அதைப்போன்று, நாம் என்ன வேலைசெய்தாலும் நம் மனம் நிம்மதியடைவது புத்தகங்களை வாசிக்க��ம்போது மட்டும்தான். சூடுதான் சூரியனின் அடையாளம்; புத்தக வாசிப்புதான் உயிர்வாழ்தலின் அடையாளம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் கட்டப்பட்ட கட்டடங்கள் சிதிலமடைந்திருக்கலாம். ஆனால் அன்று எழுதப்பட்ட புத்தகங்கள் சுவடிகள் தாண்டி,அச்சு இயந்திரம் தாண்டி இதோ நம்தொடுதிரை அலைபேசிகளிலும் இணையப் பக்கங்களிலும் இன்னும் இளமையோடு நம் மனதோடு மவுனமாய் பேசிக்கொண்டிருக்கிறதே. காலத்தைக் காலமாக்கிய இந்தச் செப்படி வித்தை எப்படி நடந்தது மனிதவாழ்க்கை புத்தாக்கம் பெற்றதே புத்தகங்களால்தானே மனிதவாழ்க்கை புத்தாக்கம் பெற்றதே புத்தகங்களால்தானே வாசிப்புதான் வசிப்பின் அடையாளம். வாசிக்காத நாள், இப்புவியில் நாம் வசிக்காதநாள். வாசிப்பதை நிறுத்தும் சமுதாயம் மனிதர்களின் நேசிப்பையும் நிறுத்தத்தான் செய்யும். நம் அறிவுவாசலின் படிகள் புத்தகங்களால் கட்டமைக்கப்படுகின்றன. வாழும்கலையைக் கற்றுத்தருவதே புத்தகங்கள்தான். வாசித்தல், காலையில் நம் வீட்டுக்கதவில் செருகப்பட்டிருக்கும் செய்தித்தாளின் புதுவாசத்திலிருந்து தொடங்குகிறது. எந்த நூலையும் வாசிக்காத நாளின்இரவு, நெருக்கமான ஒருவர் நம்மைவிட்டுப் போன நிசப்த நாளின் நீண்ட இரவைப்போல் அது சோகமாகவே அமைகிறது. வாசிக்கும் மனது தேக்கிலைபோல் விரியும். நான் தினமும் வாசிக்கும், நேசிக்கும் நூல்களில் சிலவற்றை தருகிறேன்.\nதமிழ்த்தாத்தா உ.வேசா. வின் சாதனைகளை நாம் புரிந்து கொள்ள அவர் எழுதிய சுயசரிதையான \" என் சரிதம்” உதவுகிறது. இன்றும் மனம் தளரும்போது என்சரிதம் நூலின் சில பக்கங்களைப் படித்தால் மனம் உற்சாகமாகிறது. வாய்ப்புகளின் வாசலில் காத்துக்கிடக்காமல் தடைகளைத் தாண்ட முயல்வதே வெற்றியாளர்களின் அடையாளமாகும் என்பதை என் சரிதம் விளக்குகிறது.\nபள்ளிப்படிப்பு முதலே பாரதி ஷெல்லியை வாசித்திருக்கிறார். அதனால்தான் \"நீதிநூல் பயில்”, என்றும் \"கல்வியதை விடேல்”என்றும் பாரதியால் புதிய ஆத்திசூடியில் சொல்ல முடிந்தது. பத்திரிகையாளனாய் மாறியபின் \"எமக்குத் தொழில் கவிதை இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று பாரதி உறுதியாய் சொல்லக்காரணம் உலக இலக்கியங்களை வாசித்ததும், உடனடியாய் உள்வாங்கித்தமிழுக்கு அவற்றைத் தந்ததும்தான்.\nதிருக்குறளின் கி.வா.ஜகந்நாதன் ஆராய்ச்சிப��பதிப்பு 955 பக்கங்களோடு அரைநூற்றாண்டுகளுக்கு முன் பதிப்பிக்கப்பட்டுத் தினமும் நான் மனனம் செய்யும் உன்னதமான நூலாகத் திகழ்கிறது. இந்த ஆராய்ச்சி நூலை வாசிக்க வாசிக்க வள்ளுவப்பேராசானின் பல்துறை ஆற்றல் ஆழமாகப் புரிகிறது.\nதாகூரின் தாய்மொழியான வங்க மொழியில் 157 பாடல்களாக எழுதப்பட்ட கீதாஞ்சலி,ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் உலகின் பார்வைக்கு வந்து நோபல் பரிசை வென்றதென்றால் தாகூரின் ஆத்மார்த்தமான புத்தகவாசிப்பும், ஆழமான சிந்தனையும், அழகான கவித்துவமுமே காரணம். தாகூரின் கீதாஞ்சலியைப் பலநூறு முறை வாசித்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு புதிய பொருளைத் தந்துகொண்டே இருக்கிறது.\nமலைகளையும் குன்றுகளையும் தாண்டித்தான் கடலாக முடிகிறது நதியும் கூட சிக்கல்கள் சிரமப்படுத்தும்போதும் கூடச் சிந்திக்கத் துடிக்கிறவன் ஒருநாள் வெற்றியைச் சந்தித்தே தீருவான் என்பதை மைகேல் ஹெச்.ஹார்ட் எனும் ஆசிரியர் எழுதிய புதிய வரலாறு படைத்தோரின் வரிசைமுறை \"நூறுபேர்” என்ற உன்னதமான நூல் காட்டுகிறது. அறிவியல் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா பதிப்பித்துள்ள \"நூறுபேர்” எனும் நூல் உலகின் நூறு சாதனையாளர்களைப் பட்டியலிடுகிறது. நூறு முறைக்கு மேல்படித்தும் இன்றும் புதிதாய் இருக்கிறது.\nவெற்றியின் நெற்றியில் திலகமிடப் பிறந்த மனிதன் மட்டும் தோல்வியின் தோள்களில் தொங்கிக்கொண்டிருக்கிறானே என்று நான் நினைக்கும் போது எனக்கு அப்துல்கலாமின் அக்னி சிறகுகள் நூல் முன்வந்து நிற்கும். நம் உருக்கெடுக்கும் தாழ்வுமனப்பான்மையை அவரின் பெருக்கெடுக்கும் உற்சாகவரிகள் மாற்றிவிடும். செயல்களைப் புயல்களாய் மாற்றி இலக்குநோக்கி இயங்கு என்று கற்றுத்தந்த நூல். சலித்துக்கொள்வதில் இல்லை வாழ்க்கை; நல்லனவற்றைச் சலித்தெடுப்பதில் உள்ளது.\nஉலகப்பந்து முழுக்க உன்னதமான நன்நூல்கள் உண்டு. டி.எஸ்.சொக்கலிங்கத்தால் அரை நூற்றாண்டுக்கு முன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட லியோ டால்ஸ்டாயின் \"போரும் அமைதியும்” யதார்த்தத்தை சித்திரமாய் வரைகிறது. ஷேக்ஸ்பியரின் இறவாப் புகழ் பெற்ற நாடகங்கள், தன்வாழ்வைத் தானே கூர்ந்துநோக்கி அரிஸ்டாட்டில் எழுதிய அருமையான நூல்கள், 22 வயதில் பீகிள் கப்பலில் பயணத்தைத் தொடங்கி உலகைச் சுற்றிவந்து சார்லஸ் டார்வின் எழுதிய ஒப்பற்ற நூல்கள், காரல்மார்க்சின் உலகப் புகழ் பெற்ற மூலதனம் எனும் நூல், மாக்ஸிம் கார்க்கியின் தாய், மகாத்மா காந்திஜியின் சத்திய சோதனை எனும் நூல்கள் இன்றும் என்றும் நம்மை புதுப்பித்துக் கொண்டிருக்கும் நூல்கள். தனிமைக் கொடுமையை நீக்கும் உயர்வரம் புத்தகங்களே. மன அழுத்தம் குறைக்கும் மாமருந்தும் கூட. அழியும் நிலையிலிருந்த சுவடிகளை நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு பன்னிருதிருமுறைகளாய் தொகுக்க ஆணையிட்ட மன்னன் ராஜராஜசோழன் வாழ்ந்த தமிழகத்தில் \"கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்ற நிலையில் வாசிப்புலகம் இருப்பது நல்லதன்று. கிழிந்து கிடக்கும் சமுதாயத்தை அறிவு ஊசியால் இணைத்து தைக்கும் நூல்களை வாசிப்போம். வாசித்தலை இல்லத்தின் இயக்கமாக்குவோம். கடித்துப் பார்த்தால்தான் கரும்பின் சுவை தெரியும்; படித்துப் பார்த்தால்தான் புத்தகங்களின் அருமை தெரியும். வாசிப்பவனுக்கு யுகமெல்லாம் சுகமே\n- முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறை தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி 99521 40275\nகொடுப்பதற்கு ஒரு மனம் இருந்தால்...(1)\nஉலக அறிஞர்கள் வியந்த குறள்(3)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150045&cat=1238", "date_download": "2019-01-22T17:46:18Z", "digest": "sha1:C6TGQD45XQDY2E3SIHOLSL5T5RD3Y4NY", "length": 30453, "nlines": 674, "source_domain": "www.dinamalar.com", "title": "5 கி.மீ.,க்கு ஷேர் ஆட்டோ 10 ஷேர் கார் 15 மெட்ரோவில் புதிய வசதி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » 5 கி.மீ.,க்கு ஷேர் ஆட்டோ 10 ஷேர் கார் 15 மெட்ரோவில் புதிய வசதி ஆகஸ்ட் 11,2018 20:01 IST\nசிறப்பு தொகுப்புகள் » 5 கி.மீ.,க்கு ஷேர் ஆட்டோ 10 ஷேர் கார் 15 மெட்ரோவில் புதிய வசதி ஆகஸ்ட் 11,2018 20:01 IST\nசென்னையில் துவங்கியுள்ள மெட்ரோ ரயிலில் சராசரியாக தினமும் 50 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர். மெட்ரோ பயணம் நன்றாக தான் உள்ளது ஆனால் மெட்ரோவில் இருந்து வெளியே வந்தவுடன் குறிப்புட்ட இடத்திற்கு செல்ல போக்குவரத்து வசதி குறைவு . அதனால் மக்கள் சிறமப்பட்டனர். இனி கவலை வேண்டாம் 10ரூபாய் ஷேர் ஆட்டோ, 15 ரூபாய் ஷேர் கார் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது\nகலைகட்டும் விநாயகர் சதூர்த்தி கோலாகலம்\nதயார் நிலையில் விநாயகர் சிலைகள்\nதயார் நிலையில் 5 ஆயிரம் சிலைகள்\nசூடுபிடிக்கும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு\nவிநாயகர் சிலைகள் விற்பனை துவக்கம்\nவிநாயகர் சிலை வைப்பதில் ஆரம்பமே முட்டல் மோதல்\nதிருப்பதியில் கும்பாபிஷேக மராமத்து பணிகள்\nஆயிரம் கிலோ சாலட் சாதனை\nசிலைகளை மீட்க நாகராஜரிடம் மனு\nஎரிந்த நிலையில் ஆண் சடலம்\nமணக்குள விநாயகர் கோயில் தேரோட்டம்\nமணல் மூட்டை பணிகள் தீவிரம்\nகலெக்டர் அலுவலகம் வந்த விநாயகர்\nரோந்து பணிக்கு வீரா தயார்\nஉள் வாங்கியது விவசாய நிலம்\nதிருவள்ளூரில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்\nகோயிலின் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nகொப்பறை விலை உயரும்: சி.பி.ஆர்.,\n20 பேருக்கு நல்லாசிரியர் விருது\nவிலை சரிவு: இருப்பில் வெங்காயம்\nஉ.பி.,யில் டிகிரி வரை இலவசம்\nதமிழ் தலைவாஸ் வீரர்கள் அறிமுகம்\nதிருடு போன சிலைகள் கண்டுபிடிப்பு\nவிலை உயர்வு பந்த் புஸ்\n2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன் பிரகாஷ்ராஜ்\nஇனி லைசென்ஸ் கொண்டு செல்ல வேண்டாம்\nஆசிரியர் வேலைக்கு விலை ரூ.30 லட்சம்\n20 ம் ஆண்டில் டாட் காம்\nதாமிரபரணியில் கோயிலை இடித்து புதிய பாலம்\nமுத்து விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\n11 கடத்தல்; போலீஸ் குடும்பங்கள் கதறல்\n40 அடி ஆழத்தில் விழுந்த முதியவர்\nUAPA சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை\n'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' விநாயகர் பறிமுதல்\nதிருடு போன சிலைகள் வாய்க்காலில் கண்டெடுப்பு\n9 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய குறிச்சி குளம்\nகள்ளச்சாராயம் விற்பனை சிக்கியது 20 பேர் குழு\nகாகித ஆலையில் தீ: 20 கோடி சேதம்\nஅணையின் அருகில் புதிய அணை : முதல்வர்\nதிமுக புதிய தலைவருக்கு நினைவு பரிசு ரெடி\nஇடிந்து விழும் நிலையில் தியாகராஜர் கோயில் மண்டபம்\nவிலை வீழ்ச்சி : வாழை விவசாயிகள் வேதனை\nசுற்றுலா துறையில் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவை\n15 வரை கேரளாவை மழை விடாது; மக்கள் கவலை\nகேரளா பாதிப்புக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய நரிக்குறவர்கள்\nடீசல் விலை உயர்வு : மீனவ அமைப்பு கண்டனம்\nஇந்திய அமெரிக்க ராணுவ உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\n150 அடி பள்ளத்தில் குதித்த இளம்பெண் உயிர் தப்பிய அதிசயம்\nஹோட்டலில் உணவு வாங்க பாத்திரம் கொண்டு வந்தால் 5% தள்ளுபடி\nரூபாய் மதிப்பு வரலாறு காணா சரிவு 1 டாலர் = 70.09 ரூபாய்\n10 ஆயிரம் பேர் செத்து போவோம் உதவி செய்யுங்கள்: MLA கண்ணீர்\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅஞ்சல் ஹாக்கி; தமிழகம் 2வது வெற்றி\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக்; பல பள்ளிகள் மூடல்\nபா.ஜ.வுடன் கூட்டணி; தம்பிதுரை விளக்கம்\nவிஷவாயு தாக்கி 2பேர் பலி\nவெற்றி பெற்ற ஜல்லிகட்டு காளை மரணம்\nரூ.1 கோடி நகை கொள்ளை; 16 பேர் கைது\nகிரிக்கெட் : கிருஷ்ணா கல்லூரி சாம்பியன்\nரஜினி ஸ்டைலில் சிகரெட்; ரசிகர் அடித்து கொலை\nமிளகாய் அபிஷேகம் செய்து வினோத வழிபாடு\nஜல்லிகட்டு குழுவுக்கு பணம் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nபைபர் படகுகள் சேதம் போலீஸ் விசாரணை\nதேர்தல் குறித்த வழக்கு முடித்து வைப்பு\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக் | Makkal Enna Soldranga | Makkal Karuthu\nதிருச்சி புறநகர் வங்கிகளை மிரட்டும் கொள்ளையர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபா.ஜ.வுடன் கூட்டணி; தம்பிதுரை விளக்கம்\nஎனக்காக அஜித் அறிக்கை அனுப்பவில்லை\nரூ.1 கோடி நகை கொள்ளை; 16 பேர் கைது\nரஜினி ஸ்டைலில் சிகரெட்; ரசிகர் அடித்து கொலை\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக்; பல பள்ளிகள் மூடல்\nபிகினி அழகியின் சோக முடிவு\nபூட்டப்பட்ட பள்ளிகள் மாணவர்கள் பாதிப்பு\nகாலி பாட்டிலுக்கு இலவச wifi\nவிவசாயிகள் நிதியுதவிக்கு ரூ.70,000 கோடி\nகிராமப்புறங்களில் விளையாட்டு அகாடமி தேவை\nகடலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை\nதேர்தல் குறித்த வழக்கு முடித்து வைப்பு\nஜல்லிகட்டு குழுவுக்கு பணம் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nவிஷவாயு தாக்கி 2பேர் பலி\nவெற்றி பெற்ற ஜல்லிகட்டு காளை மரணம்\nபைபர் படகுகள் சேதம் போலீஸ் விசாரணை\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக் | Makkal Enna Soldranga | Makkal Karuthu\nதியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்\nஇது இருந்தா உங்க டூ வீலரை திருட முடியாது\nஜல்லிக்கட்டு பார்த்த 2 பேர் பலி\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா\nசபரிமலையில் மகர ஜோதி தரிசனம்\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nபடுத்து விட்ட பருத்தி விற்பனை வேதனையில் விவசாயிகள்\nமாம்பூக்களை காக்கும் முயற்சியில் விவசாயிகள்\nஆமணக்கு, அவுரியில் ஜீரோ பட்ஜெட் விவசாயம்\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nஅஞ்சல் ஹாக்கி; தமிழகம் 2வது வெற்றி\nகிரிக்கெட் : கிருஷ்ணா கல்லூரி சாம்பியன்\nகோஹ்லி சாதித்தார்; யாரும் செய்யாத சாதனை\nதேசிய அளவிலான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி\nகிரிக்கெட் : சி.எம்.எஸ்., வெற்றி\nஇளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வரவேற்பு\nதேசிய ஹாக்கி; தமிழகம் சாதித்தது\nசர்வதேச குதிரையேற்ற போட்டி பெங்களூரு வீரர் வெற்றி\nகராத்தே வீரர்களுக்கு கருப்பு 'பெல்ட்'\nமிளகாய் அபிஷேகம் செய்து வினோத வழிபாடு\n8ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா\nதங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி\nகாதல் முன்னேற்ற கழகம் - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/8_81.html", "date_download": "2019-01-22T16:24:09Z", "digest": "sha1:J7SODGBXCEUK2NVF7LBFTKLU5NHDWLTB", "length": 6513, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "இ.போ.ச பேருந்து கட்டணங்களும் இன்று முதல் குறைப்பு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இ.போ.ச பேருந்து கட்டணங்களும் இன்று முதல் குறைப்பு\nஇ.போ.ச பேருந்து கட்டணங்களும் இன்று முதல் குறைப்பு\nஎரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து கட்டணத்தை, இன்று(08) முதல் அமுலாகும் வகையில் 2 வீதத்தால் குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nதேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் நேற்று(07) இடம்பெற்ற பேச்சுவார்தையின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.\nஎனினும், புதிய கட்டணத் திருத்தத்திற்கமைய, 12, 15, 20, 34, 41 ரூபா கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது.\nஅதேநேரம் 25, 30, 39 ரூபா கட்டணங்கள் மற்றும் 44 முதல் 67 வரையான கட்டணங்கள் ஒரு ரூபாயால் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை கட்டணங்களும் இன்று(08) நள்ளிரவு முதல் 2 சதவீதத்தினால் குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panjaalai.blogspot.com/2013/07/kipalaniappanar-father-of-pazanedumaran.html", "date_download": "2019-01-22T17:52:05Z", "digest": "sha1:YRIFIH2G6H72MQRYB4YCE47Q7BQ3R7CX", "length": 3741, "nlines": 87, "source_domain": "panjaalai.blogspot.com", "title": "பஞ்சாலை நினைவுகள்: ki.palaniappanar father of pazanedumaran centenary celebration", "raw_content": "\nஇளமுருகனாகிய நான் (வயது 67) மீனாட்சி ஆலை யில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். பஞ்சாலைப் பாடல்கள் (நூற்பது நாற்பது) எழுதிய கவிஞன் 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு பிடித்த தலைவர் : பழ நெடுமாறன்\nதிருக்குறள் இன்ச்பி ரேசன் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை திரு.எம்.ராஜாராம் எழுதி25.9.2009 ல் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே .அ ப்துல்கலாம் வெளியிட்டார்கள்.அதில் கி.பழ்னியாப்பனார் எழுதியு திருக்குறட் சிந்தனை திருக்குறள் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கட்கு வழிகாட்டியாக\nசிஇந்து விளங்குகிறது என்கின்ற செய்தியினை தலைவர் பழ.நெடுமாறன் அனுமதியுடன் திரு.பிச்சை கணபதி மூல்ம் ச.இளமுருகன் வழங்கி மகிழ்ந்தார் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் .\nநண்பர், இயக்குனர் திரு S.P.ம��த்துராமன் அவர்களுடன் சமீபத்தில் எடுத்த படம்\nமதுரையில் அற நெறிய ண்ணல் கி.பழநியப்பனார் நூற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-01-22T16:48:10Z", "digest": "sha1:FGX66B3EN57MCOJAWV2CKELHQNK6OQKZ", "length": 8843, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் இன்னும் ஒரே வாரம்தான்.. முழுமையாக குணமடைந்து வீடு திரும்புகிறாராம் ஜெயலலிதா\nஇன்னும் ஒரே வாரம்தான்.. முழுமையாக குணமடைந்து வீடு திரும்புகிறாராம் ஜெயலலிதா\nமுதல்வர் ஜெயலலிதா இன்னும் ஒருவாரத்தில் முழுமையாக குணமடையக் கூடும் என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். நுரையீரலில் நீர் கோர்த்ததால் மூச்சு திணறல் இருந்தது. இதற்கேற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.\nலண்டன் மருத்துவர் ரிச்சர்ட், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் என பலரும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவுக்கான சுவாச கோளாறு சிக்கல் சிகிச்சை பலனளித்து வருவதாக கூறப்படுகிறது.\nநோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் முதல்வரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தத்தின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த 2 நாட்களாக நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து குழாய் மூலமே உணவு வழங்கப்படுகிறது. தற்போதைய நிலை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்துக்குள் முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து விடுவார் என்கின்றன அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள்.\nPrevious articleதிமுகவுக்கு காங். டாட்டா ஸ்டாலினின் பொறுப்பு முதல்வர் கோரிக்கைக்கும் திருநாவுக்கரசர் எதிர்ப்பு\nNext articleஇன்னும் ஒரே வாரம்தான்.. முழுமையாக குணமடைந்து வீடு திரும்புகிறாராம் ஜெயலலிதா\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் ��� பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2536", "date_download": "2019-01-22T16:55:18Z", "digest": "sha1:L7ZIG744MDMXR5M6L6K3COZRCGWSCRZS", "length": 10252, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாப்பாரில் பாராங்கத்திகளுடன் முகமூடி கும்பல் அட்டூழுயம்.\nபி. எம். குணா காப்பார், தாமான் காப்பார் ஜாலான் கூ கெக் கெங்கில் உள்ள வீட்டில் நேற்று அதிகாலை 2.00 மணியளவில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் இந்திய லோரி ஓட் டுனரை சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவத்தால் அக்குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கால்களிலும், கையிலும் ஆழமான வெட்டுக் காயங்களுக்குள்ளான கன்னியப்பன் மொட்டையன் (வயது 51) கிள்ளான் ஸ்ரீ கோத்தா தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட வீட்டில் மூன்றாவது முறையாக இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிய வருகிறது. இதற்கு முன்னர் வெளியில் இருந்த இரும்புப் பொருட்களை மட்டுமே கொள்ளைப் போயின. இந்த முறை வீட்டினுள் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. பளபளக்கும் பாராங்கத்திகளுடன் வீட்டின் முன் புறமாக நுழைந்ததாக நம்பப்படும் ஐந்து முகமூடி கொள்ளையர்கள் துணியால் கன்னியப்பனையும், அவ ருடைய 68 வயது தாயார் அலமேலு சுப்ராயனையும் கட்டிப் போட்டதாக தெரிய வருகிறது. அந்த முகமூடி கொள்ளையர்கள் அத்துடன் விடுவதாக இல்லை. ஆறு பெண் பிள்ளைகளுக்கு தந்தையான கன்னியப்பனை படுக்கையில் தள்ளி பாராங்கத்தியால் கடுமையாக தாக்கினர். அவருடைய கால் களிலும், கையிலும் பீறிட்ட இரத்தம் படுக்கையில் சிதறியது. இந்த சம்பவத்தின் போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவருடைய 45 வயது மனைவி மாதா மருதமுத்து, 13,14,18,20 வயதுடைய மகள்கள் திடுக்கிட்டு அலறியதாக தெரிய வருகிறது.கூர்மையான பாராங்கத்தி முனையில் புதிதாக வாங்கிய 3,500 வெள்ளி மதிப்பிலான கைத்தொலைப்பேசி, 20 பவுன் நகைகள், ரகசிய புகைப்பட கருவி, அதன் பதிவுப் பெட்டி, ஆகியவற்றை கொள்ளையர்கள் சூறையாடினர். வீட்டின் முன் இருந்த மூன்று கார்களில் சாகா ரகக் காரை அந்தக் கொள்ளையர்கள் களவாடினர். கன்னியப்பனின் கனரக லோரியை களவாட முயன்ற கொள்ளையர்கள் அதை மேலும் இயக்கமுடியாமல் அக்குடியிருப்பின் சாலை வளைவிலேயே விட்டுச் சென்றனர். இருந்தும் சம்பந்தப்பட்ட கனரக லோரி, இரண்டு கார்கள் சாவிகளையும், அக்குடும்பத்தின் கைத்தொலைப்பேசிகளையும், அணிந்திருந்த நகைகளையும் அந்த முகமூடி கும்பல் விட்டு வைக்க வில்லை. வீட்டில் இருந்த சுமார் 50 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான பொருட்கள் இந்த சம்பவத்தில் கொள்ளைப் போனதாக கௌரி கன்னியப்பன் (வயது 20) விவரித்தார். இதனிடையே, இந்த சம்பவத்தை உறுதிபடுத்திய வட கிள்ளான் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரி ஏஎஸ்பி முகமட் குஸாய்ரி, இந்த சம்பவத்தை போலீஸ் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார். தொடக்கக்கட்ட புலன் விசாரணையில் போலீஸ் இச்சம்பவத்தை கொள்ளை என வகைப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். நேற்று நண்பகல் 12.00 மணியளவில் சம்பந்தப்பட்ட வீட்டில் தடயவியல் போலீசார் சோதனை நடத்தினர்.\nபத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.\nதலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்\n18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு\nஇளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.\nபூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3427", "date_download": "2019-01-22T16:24:26Z", "digest": "sha1:5PDUTAA2SM2DI3KWVKJOWVGBTAIWVFFP", "length": 7513, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு\nசெவ்வாய் 03 ஏப்ரல் 2018 13:06:57\nபிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசியுள்ளார். தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சரை அவர் சந்திக்க உள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆறு வார கால கெடுவுக்குள் மத்திய அரசு அமைக்கவில்லை. அதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. கடையடைப்பு, உண்ணாவிரதம், ரயில் மறியல் எனப் பல்வேறு போராட்டங்கள் மாநிலம் முழுவதும் நடந்துவருகின்றன. இதேபோல, ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், நியூட்டிரினோவுக்கு எதிராகவும், ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.\nஇதனால், தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதற்கிடையே, இரண்டு தினங்களுக்கு முன்னர் போராட்ட நிலைமை குறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசியுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமரைச் சந்திக்கும் அவர், காவிரிக்காக தமிழகத்தில் நடந்துவரும் போராட்ட நிலைகுறித்துப் பேசிவருகிறார். அடுத்து அவர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது, மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்செய்வார் என்று தெரிகிறது.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பின���லும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-01-22T16:42:51Z", "digest": "sha1:GAJVV6GLEEC32HJLJO4KFZPJL4AEHOEU", "length": 5308, "nlines": 90, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "சென்னையில் இரவு முழுவதும் தொடர் மழை : பள்ளிகளுக்கு விடுமுறை – Tamilmalarnews", "raw_content": "\nசென்னையில் இரவு முழுவதும் தொடர் மழை : பள்ளிகளுக்கு விடுமுறை\n05/10/2018 tamilmalar கல்வி, குறுகிய செய்தி, தமிழகம், பொது 0\nசென்னையில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.\nஅரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம், புதுச்சேரி, கேரள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மிதமான மழை பெய்தது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.\nகுருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள்\nவிஜய் அரசியல் பேச்சை மழுங்க செய்யும் ரஜினி போஸ்டர்\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcookbooktamil.wordpress.com/about/", "date_download": "2019-01-22T17:21:42Z", "digest": "sha1:WA3MJTRYUJIU7PPFAWYT5ZOWIF5UFXHO", "length": 10352, "nlines": 97, "source_domain": "chettinadcookbooktamil.wordpress.com", "title": "இப்பதிவைப் பற்றி – செட்டிநாடு சமையல் கலை", "raw_content": "\nபொருட்கள் உற்பத்தி/விநியோ��ம் செய்பவர்கள் பதிவேடு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு.\nமனிதன் எந்தத் துறையில் இருந்தாலும் அவனது முக்கிய அடிப்படைத் தேவை உணவு. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உணவு தனிச்சிறப்பு வாய்ந்தது, இருப்பினும் கலாச்சாரம் நிறைந்த செட்டிநாட்டு சமையல் உலகளவில் புகழ் பெற்றது அனைவருக்கும் தெரிந்த தகவல், நகரத்தார்கள் நிறுவிய இந்த வீட்டுத் தொழில்நுட்பமான சமைக்கும் கலை நூதனமானது. அவர்களின் விருந்து உபசரிப்பும் குறிப்பிடத்தக்கது. இங்கு அறுசுவையுடன் உணவு பரிமாறப்படும், விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற பெருமைக்குரியவர்கள் இந்த நகரத்தார்கள். செட்டிநாட்டு சமையல் புகழ் பெற்றதர்க்கு காரணம் சுவையுடன் கூடிய ஆரோக்கியமும் தான். நம் முன்னோர்கள் தகுந்த முறையில் கையாண்ட அளவு முறை, காலம். தரம், ஆர்வம், நுணுக்கம், மற்றும் மருத்துவ மதிப்பு ஆகியவை இந்த செட்டிநாட்டு சமையலில் மிகவும் குறிப்பிடத்தக்கது.\nநான் என் முன்னோரிடம் கண்டு வியந்த அற்புதமான இந்த சமையல் கலையை என் அனுபவத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து நீங்களும் பயன் பெற விரும்புகிறேன். ஆகவே இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள பல முக்கிய சமையல் முறைகள் மற்றும் சிறப்பு சமையல் குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅஞ்சறைப்பெட்டியும் அறுசுவையும் – செட்டிநாட்டு உணவு வகைகளுக்கு பிரதானமே அதற்குரிய மாவு மற்றும் மசாலா தயாரிப்புகள்தான் .\nஆச்சிமார்கள் கையாண்ட செய்முறை மிகவும் வித்தியாசமானது. அக்காலத்தில் மசாலா அரைக்க அம்மி, மாவைப் பக்குவமாக ஆட்ட ஆட்டுக்கல், இடிக்க உரல் மற்றும் உலக்கை, குருணை திரிக்க திருகை என இவற்றை முறையே கையாண்ட திறமைசாலிகள். மின்சாரம் தேவையில்லை உடற்பயிற்சிக்கு ஜிம்மைத் தேடவேண்டாம். ஆனால் இவற்றின் இடத்தில இப்போது இரண்டே கருவிகள் – மிக்சியும் ,கிரைண்டரும். மின்சாரம் தேவை; உடற்பயிற்சிக்கு நேரம் தேவை; ஜிம்மிற்கு மாதாந்திர கட்டணமும் தேவை.\nஅம்மி உதவி – துவையல், சட்னி, மிளகாய், மசாலா கலவைகள் போன்ற கெட்டியான பதார்த்தம் அரைக்க பயன்படுத்துவர். அம்மியின்றி செட்டிநாடு கோழி வறுவல் (Chettinad Chicken Fry) எங்கே. வெள்ளைப் பனியாரத்தின் சுவையைக் கூட்டும் மிளகாய்த் துவையல்.\nஆட்டுக்கல் – ஈரமான பல்வேறு மாவுவகைகள் அரைக்க – பூப்போன்ற இட்லி, முறுகலான தோச��, மெது வடை, தித்திக்கும் பணியாரம். இவை அனைத்தின் ருசி ஆட்டுக்கல்லில் ஆரம்பமாகிறது. மேலும் இதற்கு சுவை கூட்டும் சட்னி வகை ஆட்டவும் பயன்படுத்தப்பட்டது.\nஉரல் – இடிக்க: பல்வேறு பொடி மற்றும் மாவு வகைகள் – புட்டு மாவு, இடியப்ப மாவு, அரிசி மாவு, கொழுக்கட்டை மாவு, பச்சைமாவு போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. Gym செல்ல வேண்டாம் உரலைக் கையாண்டால்.\nதிருகை-திரிக்க: பொடியுடன் கூடிய இட்லியின் சுவை எல்லாருக்கும் தெரிந்ததே. திருகை மூலம் இட்லிப் பொடி,உப்புமா ரவா, கஞ்சி ரவா போன்ற குருணை வகைகள் திரிக்கப்பட்டது. உடல் நிலை சரியில்லாத சமயத்தில் நமது செரிமான சக்தி மாறுபடும். இவற்றை முறையே பயன்படுத்தி பக்குவமாய் சமைத்து வந்தனர்.\nஒவ்வொன்றும் ஒரு தனிச்சுவை கொண்டுள்ளதை அவர்களின் சமையல் மூலம் தெரிய வருகிறது.\nகுறிப்பு : உங்களது கருத்துக்களையும் விருப்பங்களையும் தயவு செய்து எங்களுடன் பகிர்ந்து கொண்டு ஊக்குவிக்க வேண்டுகிறோம்.\nOne thought on “இப்பதிவைப் பற்றி”\nசெட்டிநாட்டு விருந்து / Chettinad feast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcookbooktamil.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-22T17:13:50Z", "digest": "sha1:M2PSSP3K6FTJZOI4TAARSIYSMZTYC3M5", "length": 9843, "nlines": 109, "source_domain": "chettinadcookbooktamil.wordpress.com", "title": "பச்சடி – செட்டிநாடு சமையல் கலை", "raw_content": "\nபொருட்கள் உற்பத்தி/விநியோகம் செய்பவர்கள் பதிவேடு\nமாங்காய் பச்சடி/ Mango Pachadi\nஅனைவருக்கும் செட்டிநாடு குக் புக்கின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.அறுசுவையுடனும் பெரியோர்களின் நல் ஆசிபெற்று இனிதே துவங்குவோம்.\nதமிழ் புத்தாண்டின் சிறப்பு உணவு மாங்காய் பச்சடி, அறுசுவையும் கலந்து சமைக்கப்படும் இந்த பச்சடியின் கருத்து: இதில் சேர்க்கப்படும் ஆறு சுவையும் ஆறு குணங்களாக இனிதே இவ்வருடத்தில் கையாள இறைவனிடம் வேண்டி இந்தப் பச்சடியை உட்கொள்கிறோம். இனிப்பிற்கு வெல்லம்: புளிப்பு, துவர்ப்பிற்கு கொட்டையுடன் சேர்க்கும் மாங்காய்; கசப்பிற்கு வேப்பம்பூ; சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் துளி உப்பு; காரத்திற்கு தாளிதம் செய்யும் வரமிளகாய் என அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கி செய்யப்படுகிறது. சுவையோ அலாதி \nஎண்ணெய் அல்லது நெய்-1 தேக்கரண்டி\n1. மாங்காய் தோல், கொட்டையுடன் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். (தோல்,கொட்டையுடன் சமைத்தல் முழுமையான சுவைடனும் மற்றும் ஜாம் போலாகிவிடாமல் இருக்கும்)\nவிருப்பத்திற்கு ஏற்ப, தேவையெனில் தோல் அகற்றியும் செய்யலாம்.\n2. 1/2 கோப்பை தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.மாங்காய் சில மணித்துளிகளில் எளிதாக வெந்துவிடும்.\n3. நன்கு வெந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.\n4. நன்கு ஒன்று சேர்ந்து வந்ததும் உப்பு,வேப்பம்பூ சேர்த்து கிளறிவிடவும்.\n5. மேலே கூறிப்பிட்டுள்ள பொருட்கள் கொண்டு தாளிதம் செய்யவும்.\nஅறுசுவையுடைய மாங்காய் பச்சடி ரெடி\nவெள்ளரிக்காய் தயிர் பச்சடி / Cucumber Raitha\nவெள்ளரிக்காய் தயிர் பச்சடி :\nஉடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி தருக்கூடியது வெள்ளரிக்காய். இதை நாம் நமது அன்றாட உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கடும் வெய்யிலின் தாக்கத்திலிருந்து தங்களை பதுகத்து கொள்வது மிகவும் அவசியம். வேலைக்கு செல்பவர்கள் இதை எடுத்துச்செல்லாம். பச்சை மிளகாய் சேர்ப்பதால் இது நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் வரை புளிக்காதிருக்கும்.\nவெள்ளரிக்கையின் நற்குணங்கள் பற்றி சில கருத்துக்கள், வரும்முன் காப்போம் என்பதற்கு ஏற்ப:\n1.வெள்ளரிக்காய் ஒரு குளிர்ச்சியூட்டி, உடல் சூட்டைத்தனித்து ஆரோக்கியமாக வைக்கும்.\n2. வியர்வையின் துர் நாற்றத்தை குறைக்கும்.\n3. வெய்யிலின் காரணமாக, வயிற்றுப்போக்கு, வாயிற்று வலி, வியர்கூரு, கண் எரிச்சல், நீர் கடுப்பு போன்ற உபாதைகளில் இருந்து தங்களை பாதுகத்துக்கொள்ள உதவுகிறது.\nசில மணித்துளிகளில் செய்யக்கூடிய வெள்ளரிக்காய் பச்சடி ஓர் எளிய அருமையான சுவையுடையது, சிறியவர் முதல் பெரியவர் வரை தாராளமாக உட்கொள்ளலாம்.\nவெள்ளரிக்காயை பச்சையாக துருவி செய்வதால் எல்லோரும் எளிதாக சாப்பிடலாம். சப்பாத்தி, பூரி, சாதம் என எல்லா வகையோடும் இணையாக்கலாம்.\nகாரட் துருவியது 1 மேஜைக்கரண்டி\n1. வெள்ளரிக்காயைக்கழுவி தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.\n3.துருவிய இரண்டையும் உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும்.\n4..எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்து பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதன் மேலே கொட்டவும்.\nசெட்டிநாட்டு விருந்து / Chettinad feast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/1745/", "date_download": "2019-01-22T16:15:02Z", "digest": "sha1:DK6Y62MEC3PGM5PPQDNQIOL2ADRD6YRR", "length": 9408, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ரொஜர் பெடரர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்:- – GTN", "raw_content": "\nரொஜர் பெடரர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்:-\nசுவிட்சர்லாந்தின் அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.\nஎதிர்வரும் மாதம் ரியோ டி ஜெனய்ரோவில் ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டித் தொடரில் பெடரர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக பெடரர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n34 வயதான பெடரர் 17 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்தும் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமாயின் போதியளவு ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்க முடியாமல் போனமை வருத்தமளிப்பதாக பெடரர் தெரிவித்துள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதனது ஓய்வு குறித்து தெரிவித்துள்ள கோலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவ்மி – எலீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் – சிமோனா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஎந்த இடத்திலும் களம் இறங்கி துடுப்பெடுத்தாட தயார் – டோனி :\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய விளையாட்டு ஆணையக இயக்குனர் கைது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார்\nமுரளிதரனுக்காக குரல் கொடுக்கும் முன்னாள் அணித்தலைவர்கள் –\nமுத்தையா முரளிதரனுக்கு ICC அதியுயர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது:-\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16045302/Officials-study-in-school-vehicles.vpf", "date_download": "2019-01-22T17:35:57Z", "digest": "sha1:NIZ6VS6LAGHDENINIITZT6CGQI7IE3P4", "length": 13176, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Officials study in school vehicles || ஒரே இடத்தில் 896 பள்ளிக்கூட வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஒரே இடத்தில் 896 பள்ளிக்கூட வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு + \"||\" + Officials study in school vehicles\nஒரே இடத்தில் 896 பள்ளிக்கூட வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு\nமதுரை ஆயுதப்படை போலீஸ்மைதானத்தில் நேற்று 896 பள்ளிக்கூட வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டன. அவைகளில் தீயணைப்பு, வேககட்டுப்பாட்டுகருவி, முதலுதவிபெட்டி போன்றவை சரியாக உள்ளனவா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nபள்ளிக்கூட வாகனங்களின் ஆய்வு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூட வாகனங்களும் ஆய்வுக்காக இங்கு வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டு இருந்தன. அதனை கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டார்.\nஅதைதொடர்ந்து கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-\nமுதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க போக்குவரத்து துறையின் மூலம் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாகனங்களிலும் தகுதியை கண்டறிவதற்கான கூட்டாய்வு ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆர்.டி.ஓ., வட்டார போக்குவரத்து அலுவலர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோரை கொண்ட மாவட்ட அளவிலான போக்குவரத்து குழு இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.\nமதுரை மாவட்டத்திலுள்ள 896 பள்ளி வாகனங்களில் உள்ள படிக்கட்டின் உயரம் தரை மட்டத்தில் இருந்த 25 முதல் 30 சென்டிமீட்டர் அளவு உள்ளனவா, அவசர வழி, மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி, ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்ற இரண்டு தீயணைப்பு கருவிகள், வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவை உள்ளனவா என சரிபார்க்கப்படுகிறது. ஆய்வின் போது கண்டறியப்படும் குறைபாடுகள் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படும். போக்குவரத்து குழு உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின்பே பள்ளி வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும். மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பள்ளி வாகனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.\nசாலை விதிகளை அனைவரும் கடைபிடித்திட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி வாகனங்களில் ஓட்டுனராக பணிபுரிபவர்கள் பாதுகாப்பான முறையில் வாகனத்தை இயக்க வேண்டும். அவர்கள் சாலை விதிகளை பின்பற்றி மாணவர்களுக்கு முன்உதாரணமாக திகழவேண்டும்.\n1. நெல்லை சந்திப்பில் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு\nநெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.\n2. ஊட்டி ரேஷன் கடையில் 2017-ம் ஆண்டின் வேட்டி, சேலைகள் வினியோகம்\nஊட்டி ரேஷன் கடையில் 2017-ம் ஆண்டின் வேட்டி, சேலைகள் வினியோகம் செய்யப்பட்டதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் ��றித்த 3 பேர் கைது\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்கு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்\n5. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/01/13085949/1021596/Flower-Show-in-Bhubaneswar.vpf", "date_download": "2019-01-22T16:32:45Z", "digest": "sha1:EQUTSNB7E6I6SLL3EVS4B7OML4CSL7D3", "length": 8961, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "புவனேஸ்வரில் கண்கவர் வண்ண மலர் கண்காட்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுவனேஸ்வரில் கண்கவர் வண்ண மலர் கண்காட்சி\nஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது.\nஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. மாநில தாவர வளர்ச்சி மையம் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியை வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிஜய்ஸ்ரீ ரவுட்ரி தொடக்கிவைத்தார். இதில் மலர்களும், மலர் அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன. 30 திறந்த வெளி அரங்குகள் அமைக்கப்பட்டு மலர்ச் செடிகள் விற்பனையும் செய்யப்படுகிறது.\nஒடிஷா எல்லையில் வயல்வெளிகளை சூறையாடிய 120 யானைகள்\nஒடிஷா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில், யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.\nகரையைக் கடந்த 'டேயி' புயல்... ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின...\nபுயல் காரணமாக பெய்த கனமழையால், ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்தம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகளின் வேலைநிறுத்தம் நடைபெற்றுவரும் நிலையில் அக்கட்சிகளை சேர்ந்தவர்கள், பல்வேறு இடங்களில் சாலை மற்ற���ம் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.\n\"ஏப். 20 - நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு\" - ஹெச்.ராஜா\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.\nமுதலமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு : புயல் நிவாரணம் ரூ.14.06 லட்சம் வழங்கப்பட்டது\nபள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்காக, ஆய்வு மையம் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nபோராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nதி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிரச்சனைக்கு தீர்வு\n\"காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை கூடாது\" - அன்புமணி ராமதாஸ்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nநியூசி.யை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - இந்திய அணி கேப்டன் விராட் கோலி\nநியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/viswasam-movie-review-2/", "date_download": "2019-01-22T17:39:16Z", "digest": "sha1:HIDRZGELIH3KWCYUTP57EUQBHTFGYBGD", "length": 10057, "nlines": 146, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai விஸ்வாசம் - விமர்சனம் 3/5 - Cinema Parvai", "raw_content": "\n���ிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nவிஸ்வாசம் – விமர்சனம் 3/5\nதன் கொடுவிலார்பட்டி கிராமத்து மக்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு முதல் ஆளாக சண்டைக்கு செல்பவர் அஜித்(தூக்கு துரை). இவரை கண்டாலே வில்லன்கள் அனைவரும் நடுநடுங்கி தான் இருப்பார்கள்.\nடாக்டராக வரும் நயன்தாரா பயிற்சி வகுப்பிற்காக கொடுவிலார் பட்டிக்கு வருகிறார். நயன்தாராவின் துணிச்சல், அழகைக் கண்டு அவர் மீது காதல் வயப்படுகிறார் அஜித்.\nஅஜித்தின் நல்ல குணத்தை பார்த்து நயன்தாராவும் அவர் மீது காதல் கொள்கிறார். இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு பெண்குழந்தையும் பிறக்கிறது. ஒரு சில காரணங்களால், அஜித்தை விட்டு தனது குழந்தையுடன் மும்பையில் செட்டில் ஆகிறார். பத்து வருடங்கள் தனது மனைவி நயன்தாராவையும் மகள் அனிகாவையும் பிரிந்து தனது கிராமத்தில் இருக்கிறார் அஜித்.\nசொந்த பந்தங்கள் கேட்டதற்கு இணங்க, தனது மனைவியையும் மகளையும் பார்க்க மும்பை செல்கிறார் அஜித். அங்கு அஜித்தின் மகள் அனிகாவை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துவதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.\n நயன்தாரா மீண்டும் தஜித்தோடு இணைந்தாரா.. என்பதே படத்தின் மீதிக் கதை…..\nமுழுக் கதையையும் தோள் மீது தாங்கி கொண்டு செல்கிறார் அஜித்.. தன்னுடைய ரசிகர்களுக்கு தரமான சிறப்பான பொங்கல் விருந்தை படைத்திருக்கிறார் அஜித். ஆக்‌ஷன் , காதல், செண்டிமெண்ட், எமோஷன், பாசம், காமெடி என அனைத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறார் அஜித்.\nஅழகால் அனைவரையும் கட்டிப் போடுகிறார் நயன்தாரா. சாதாரண ஹீரோயினாக வந்து செல்லாமல், தனக்கான கதாபாத்திரத்திற்கு வலு ஏற்றி நடித்திருக்கிறார் நயன்தாரா.\nவிவேக், ரோபோ ஷங்கர், தம்பி ராமையாவின் காமெடி காட்சிகள் ஆங்காங்கே மட்டுமே சிரிக்க வைக்கின்றன.\nஜெகபதி பாபுவின் வில்லனிசம் பெர்பெக்ட்..\nஅஜித்திற்கும் அனிகாவிற்குமான தந்தை – மகள் காட்சிகள் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க வைத்துவிடுகிறது.\nஇயக்குனர் சிவா கிராமம், காதல், செண்டிமெண்ட் என இதிலே பயணிக்கலாம்.. வீரம் தொடர்ந்து விஸ்வாசத்தையும் விருந்தாக கொடுத்திருக்கிறார்.\nஇமானின் இசையில் பாடல்கள் ரகம்… பின்னனி இசை ஆக்‌ஷன் காட்சிகளில் மி���ட்டல்..\nவெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவு கலர் புல். அதிலும், மழையில் நடக்கும் ஆக்‌ஷன் காட்சி அதகளம்…\nவிஸ்வாசம் – ரசிகர்களுக்கான பொங்கல் விருந்து…\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-01-22T16:41:41Z", "digest": "sha1:YKVGJTHJWXVW6UVQOJ34DITPGNIGGEQH", "length": 9916, "nlines": 92, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கைகெயி இராமனிடம் சொல்லும் கட்டளை – Tamilmalarnews", "raw_content": "\nகைகெயி இராமனிடம் சொல்லும் கட்டளை\nகைகெயி மன்னரே தாங்கள் இந்த வரத்தை அருளவில்லையென்றால் நான் இப்பொழுதே உயிர் துறப்பேன் என்றாள். தசரதன் இதை கேட்டு மிகவும் வேதனைப்பட்டார். நான் செல்ல இருக்கும் கானகத்துக்கு இராமன் செல்வதா இராமன் அயோத்தியில் இருந்தால் உனக்கும் பரதனுக்கும் தீங்கு செய்வான் என நீ நினைக்கின்றாயா இராமன் அயோத்தியில் இருந்தால் உனக்கும் பரதனுக்கும் தீங்கு செய்வான் என நீ நினைக்கின்றாயா பரதன் நாடாளும் வரத்தை தருகிறேன். அறுபதினாயிரம் ஆண்டு தவம் இருந்து பெற்ற மகனாகிய இராமனை கானகம் செல்ல சொல்வதா பரதன் நாடாளும் வரத்தை தருகிறேன். அறுபதினாயிரம் ஆண்டு தவம் இருந்து பெற்ற மகனாகிய இராமனை கானகம் செல்ல சொல்வதா இதை நினைத்தால் என் இதய துடிப்பே நின்று விடும் போல் இருக்கிறதே இதை நினைத்தால் என் இதய துடிப்பே நின்று விடும் போல் இருக்கிறதே\nகைகெயி தாங்கள் இந்த வரத்தை மறுக்க கூடாது என்று பிடிவாதமாக கூறிவிட்டாள். தசரதர் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கைகெயி இரண்டு வரங்களை பெற பிடிவாதமாய் நின்றாள். அன்றைய இரவு கழித்து பொழுது விடிந்தது. அயோத்தி மக்கள் மகிழ்ச்சியுடன் இராமனின் பட்டாபிஷேகத்தை பார்க்க மண்டபத்தில் கூடினார்கள். வசிஷ்டரும் முனிவர்களும் புடைசூழ மண்டபத்திற்கு வந்து சேர்ந்���ார்கள். சுமந்திரரே பட்டாபிஷேகத்துக்கு நேரம் ஆகி கொண்டு இருக்கிறது நீங்கள் போய் சக்ரவர்த்தியை அழைத்து வரும்படி கூறினார் வசிஷ்டர். சுமந்திரர் மன்னர் கைகெயின் மாளிகையில் தான் இருப்பார் என்று நினைத்துக் கொண்டு சுமந்திரர் கைகெயின் மாளிகைக்கு சென்றார்.\nஅங்கு சென்றதும் கைகெயி சுமந்திரரிடம் அமைச்சரே தாங்கள் சென்று இங்கு இராமனை அழைத்து வருமாறு கூறினாள். சுமந்திரர் மகுடம் சூட்டி கொள்ள இருக்கும் இராமனை வாழ்த்தி வழியனுப்ப அழைத்து வரச் செல்கிறார் என்று நினைத்து கொண்டு இராமரிடம் தங்களை கைகெயி தாயார் அழைக்கிறார் என்று கூறினார். உடனே இராமர் சீதையிடம் மகுடம் சூட்டி கொள்ள நேரம் ஆகி விட்டது. என்னை என் அன்னை அழைக்கிறார். நான் சென்றுவிட்டு வருகிறேன். நீ ஆயத்தமாக இரு என்று சொல்லி விட்டு தேரில் ஏறிச் செல்கிறார். இராமனை பெற்றது வேண்டுமானால் கௌசலை தான் ஆனால் இராமனை வளர்த்தது கைகெயி தான். இராமன் தேரில் கைகெயி மாளிகைக்கு சென்றதை பார்த்த அயோத்தி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nதன் பாசம் மிகுந்த மகனான இராமனை வாழ்த்தி அனுப்ப தான் கைகெயி அழைத்து இருக்கிறாள் என்று கூடியிருந்த மக்கள் பேசிக் கொண்டனர். இராமர் கைகெயின் மாளிகைக்கு போய்ச் சேர்ந்தார். கைகெயி முன் மண்டபத்தில் அமர்ந்து இருந்தாள். இராமர் கைகெயிடன் சென்று வணங்கி ஆசி பெற்றார். இராமா உன் தந்தை தற்போது ஒரு புதிய கட்டளையிட்டிருக்கிறார். அக்கட்டளையை நான் உனக்கு சொல்லாமா உன் தந்தை தற்போது ஒரு புதிய கட்டளையிட்டிருக்கிறார். அக்கட்டளையை நான் உனக்கு சொல்லாமா எனக் கேட்டாள் கைகெயி. இராமர் அம்மா எனக் கேட்டாள் கைகெயி. இராமர் அம்மா தந்தையின் கட்டளை தாய் மூலம் அமைந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு ஒன்றுமில்லை. கட்டளை இடுங்கள் அன்னையே தந்தையின் கட்டளை தாய் மூலம் அமைந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு ஒன்றுமில்லை. கட்டளை இடுங்கள் அன்னையே உங்கள் கட்டளைப்படி நான் நடப்பேன் என்றார்.\n அயொத்தியை உன் தம்பியான பரதன் ஆட்சி செய்ய வேண்டும். நீ பதினான்கு ஆண்டு வனவாசம் செல்ல வேண்டும். இது மன்னருடைய ஆணை என்றாள். இதனைக் கேட்ட இராமர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். இராமனின் முகம் பூக்களை போல் மலர்ந்தது.\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில��வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/11/presidential-commission-of-inquiry-sri.html", "date_download": "2019-01-22T17:31:45Z", "digest": "sha1:LJD66JZWUVPRZNQST3CUP67MFD2EXPJL", "length": 11876, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பாரிய ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் 1247 முறைப்பாடுகள் பதிவு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் பாரிய ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் 1247 முறைப்பாடுகள் பதிவு.\nபாரிய ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் 1247 முறைப்பாடுகள் பதிவு.\nபாரிய ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மோசடிகள் தொடர்பான 1247 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த முறைப்பாடுகளில் சுமார் 200 முறைப்பாடுகளை விசாரணைக்குட்படுத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த 200 முறைப்பாடுகளிலும் 50 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனிப்பட்ட பிரச்சினை தொடர்பிலேயே அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளில் ஒரு முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் முற்றாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னம் மீது சுமத்தப்பட்ட பாரிய ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதோடு அவர் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லெசில�� டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் பாரிய ஊழல்கள் மற்றும் மோசடி விசாரணை குழு மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பாரிய ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு\nஇன்டர்நெட்டில் பயணிக்கையில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது. நம் பெர்சனல் தகவல்களை நமக்குத் தெரியாமல் தூண்டில...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gv-prakaash-09-06-1628545.htm", "date_download": "2019-01-22T17:07:39Z", "digest": "sha1:NEYRZ2DXEGEX6TTIYK75XICRNAF7GDV2", "length": 10780, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாகிய ஜி.வி.பிரகாஷ்! - Gv Prakaash - ஜி.வி.பிரகாஷ் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாகிய ஜி.வி.பிரகாஷ்\nஇசையால் அறிமுகமாகி அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்து பின் நடிகராக அறிமுகமாகி அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்து தான் பங்குபெற்ற அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து மக்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டவர் நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஜீ.வி.பிரகாஷ்குமார்.\nடார்லிங் 2, திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் என தொடர் வெற்றி படங்களை அளித்து முன்னனி நட்சத்திரமாக விளங்கும் ஜீ.வி.பிரகாஷ்குமார் தற்போது முன்னனி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்கனர்களின் அபிமான கதாநாயகனாக திகழ்கிறார் என்றால் மிகையாகாது.\nலைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு, பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புருஷ் லீ, ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு, ஷங்கர் – குணா இயக்கத்தில் கெட்ட பையன் சார் இந்த கார்த்தி, சசி இயக்கத்தில் சித்தார்த்துடன் புதிய படம், சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம், ஸ்ரீ கீரின் புரோடக்ஷன் தயாரிப்பு நிறுவனத்திற்காக ஒரு படம், ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஒரு படம் என பல எதிர்பார்ப்பைக்கூட்டும் படங்களில் நடிக்கின்றார்.\nபுதுமக இயக்குனர்கள் அறிமுக இயக்குனர்கள் புதிய தயாரிப்பு நிறுவனம் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் என அனைவரின் கவனமும் ஈர்க்கும் ஜீ.வி.பிரகாஷ்குமாரை தமிழ் திரையுலகம் “நம்பிக்கை நாயகன்” என்ற செல்லப்பெயர் வைத்து செல்லமாக அழைக்கிறது.\nமக்களால் தங்களது பெயரை முன்றெமுத்தாக சுறுக்கி அழைக்கபெற்று பெரும் வெற்றி பெற்ற நடிகர்கள் எம்.ஜீ.ஆர், என்.டி.ஆர், எஸ்.டி.ஆர் வரிசையில் தற்போது ஜீ.வி.பியும் இணைந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.\nஎம்.ஜீ.ஆர் – சரோஜாதேவி, சிவாஜி – பத்மினி, ரஜீனி – ஸ்ரீ பிரியா, கமல் – ஸ்ரீ தேவி, விஜய் – சிம்ரன், அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட வசூல் சாதனை ஜோடிகள் வரிசையில் தற்போது ஜீ.வி.பி – ஆனந்தி ஜோடி இணைந்துள்ளது. இவர்கள் நடித்து வசூலில் சாதனை படைத்த திரிஷா இல்லனா நயன்தாராவை தொடர்ந்து விரைவில் வெளிவரவிருக்கும் எனக்கு இன்னோரு பேர் இருக்கு படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜூன் மாதம் 17 அன்று உலகமேங்கும் கோலாகலமாக லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான எனக்கு இன்னோரு பேர் இருக்கு திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு\n▪ மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n▪ வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடு���் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-jothika-04-05-1627682.htm", "date_download": "2019-01-22T17:37:16Z", "digest": "sha1:4FQRX4TRS64NYTREEA2CFQRPFKSEWR24", "length": 7109, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யா ஜோதிகாவை பார்க்க ரசிகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! - Suriyajothika24 Movie - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யா ஜோதிகாவை பார்க்க ரசிகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு\nவிக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் 24. இப்படம் வரும் மே 6-ம் தேதி உலகம் முழுவதும் 2200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.\nஆனால் அமெரிக்காவில் மட்டும் இப்படம் சொன்ன தேதிக்கு முன்பாகவே அதாவது மே 5-ம் தேதி மாலை பிரீமியர் கட்சியுடன் வெளியாகவுள்ளது.\nஇந்த பிரீமியர் காட்சியில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் கலந்துகொள்ளவுள்ளார். எனவே தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகாவை ரசிகர்கள் நேரில் காண இதுவொரு அறிய வாய்ப்பாகும்.\n▪ தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ\n▪ தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.\n▪ கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.\n▪ தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.\n▪ சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா\n▪ இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா\n▪ எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா\n▪ அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் \n▪ பாத்ரூமில் அப்படி செய்தேனா AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.\n▪ அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=48731", "date_download": "2019-01-22T16:41:08Z", "digest": "sha1:65KBNIOLHIERMBPIKZ4ZPHKCDQ7H5OKL", "length": 31158, "nlines": 205, "source_domain": "www.vallamai.com", "title": "கற்றல் ஆற்றுப்படை – கற்றல் வழிகாட்டி – பயிலரங்கம்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » செய்திகள் » கற்றல் ஆற்றுப்படை – கற்றல் வழிகாட்டி – பயிலரங்கம்\nகற்றல் ஆற்றுப்படை – கற்றல் வழிகாட்டி – பயிலரங்கம்\nகாரைக்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முத்துப்பட்டணத்தில் அமைந்துள்ளது. எண்ணூறு மாணவிகள் பயில்கிறார்கள். பிளஸ் 2 படிக்கும் 124 மாணவியருக்குத் தன்முன்னேற்றப் பயிலரங்கம் 24.07.2014 அன்று நடத்தும் வாய்ப்புப் பயிற்சியாளர் திரு வினைதீர்த்தான் அவர்களுக்கு அமைந்தது. தலைமை ஆசிரியை திருமதி சந்தானம், கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ணன், ஆசிரியர் திரு சார்லசு ஆகியோர் தகுந்த ஏற்பாடுகளைச் செய்தனர்.\nபோதுமான இடமில்லாததால் பெரிய பரிசோதனைச் சாலை கூடத்தில் நடுவில் மேடை போன்ற அமைப்பிருந்தாலும் இரண்டு பக்கங்களிலும் மாணவியர் அமர்ந்திருந்து மிகுந்த கவனத்துடன் பயிலரங்கில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.\nபயிலரங்கின் நோக்கங்களான 1.மனித உறவுகள் மேம்படுத்தல் 2.நினைவாற்றல் பெருக்கல், தேர்வைப் பயமின்றி எதிர்கொள்ளல் பற்றிய சிந்தனைகள் விதைக்கப்பட்டன.\nகற்றலில் ஆறு நிலைகள் 6 ‘R’s Read, Record, Reproduce, Refer, Rectify, Revise (படி,பதி,நினை,பார்,செவ்வையாக்கு,மீளவும்��ெய் என்பன கற்றல் வழிகாட்டியாக\n(கற்றல் ஆற்றுப்படை) கீழ்க்கண்டவாறு விளக்கமளிக்கப்பட்டது.\nREFER – (அசலை,பதிந்ததை) பார்\nREVISE – (மேற்கண்டவற்றை) மீளவும் செய்.\n1.முதலில் ஒரு கேள்விக்கான பதிலை படிக்கவேண்டும்.\n2.அடுத்து அந்தப் பதிலுள்ள முக்கியமான சொற்கள் 4,5 ஐ குறிப்புப் புத்தகத்தில் பதிந்துகொள்ள வேண்டும்.\n3.மூன்றாவதாக அப்பதிந்த சொற்களை வைத்துப் பதிலை (படித்தை) நினைவு கூரவேண்டும்.\n4.நினைவுகூர்ந்தது சரியா என்று அசலை ஒருமுறை பார்க்க வேண்டும்.\n5.தேவையென்றால் பதிந்த முக்கியச் சொற்களோடு ஒன்றிரண்டு சேர்த்துச் செவ்வையாக்கிக் கொள்ள வேண்டும்.\n6.மேற்கூறியவற்றை மீளவும் செய்து கற்றலைச் செழுமை செய்துகொள்ள வேண்டும்.\nகவனமாகக் குறிப்பெடுத்துக்கொண்டு ஆர்வத்துடன் பயிற்சியில் பங்கெடுத்துக்கொண்ட மாணவியர் பயிற்சியில் தாங்கள் கற்றவற்றைப் பதிவாக எழுதிக்கொடுத்தனர். கற்றலில் இவ்வாறு எழுதிப் பார்ப்பதும் ஒரு பகுதி என உணர்த்தப்பட்டது.\nஒரு பெண்ணுக்குக் கல்வி தந்தால் ஒரு குடும்பத்திற்கே கல்வி தந்ததாகக் கூறுவார்கள். கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கப் போகும் வாழ்வின் வசந்தத்தில் இருக்கும் 124 மாணவியரிடையே நல்லநெறிகளைப் பகிர்ந்துகொண்டது மிக மனநிறைவைத் தந்ததாகப் பயிற்சியாளர் திரு சொ.வினைதீர்த்தான் குறிப்பிட்டார்.\n1,2.அரசினர் மேல்நிலைப் பள்ளி படங்கள். 3.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் திரு சிவராமகிருஷ்ணன் பயிற்றுனரைக் கௌரவித்தல் 4,5.மாணவியர் குறிப்பெடுத்தல் 5.திரு சிவராமகிருஷ்ணன், திரு வினைதீர்த்தான், ஆசிரியர் திரு சார்லஸ். 6.மாணவியர். 7.நன்றி உரைக்கும் மாணவி. 8. Feed back papers. படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nசிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்த கண்டரமாணிக்கம் என்ற சிற்றூரில் 1950ல் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இளங்கலை வேதியல் பட்டம் படித்தவர். இன்சூரன்சு இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவில் ஃபெல்லொஷிப் பட்டயம் பெற்றவர். இந்திய ஆயுள்காப்பீட்டுக் கழகத்தில் 1971 முதல் 40 ஆண்டுகாலம் நிர்வாகம், மார்க்கெட்டிங், டிரெயினிங் துறைகளில் பல்வேறு பதவிகள் வகித்துப் பகுதி மேலாளராக ஓய்வு பெற்றவர். பணியின் இறுதி ஆறு ஆண்டுகளில் பயிற்றுனராக 6000 முகவர்களுக்கும், அலுவலர்களுக்கும் இன்சூரன்சு கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் மனி�� உறவுகள் குறித்துப் பயிற்சியளித்துள்ளார். தற்போது உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவச் செல்வங்களுக்கு சுய முன்னேற்றப் பயிலரங்குகள் நடத்தி வருகிறார். தணியாத தமிழார்வம் உடையவர். அம்பத்தூர் கம்பன் கழக ஆயுட்கால உறுப்பினர். காப்பீடு விற்பனை பற்றிய ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மனம் கவரும் மேடைப் பேச்சாளர். வல்லமை, மின்தமிழ், தமிழ்மன்றம்,மழலைகள் முதலிய இணைய மடலாடல் குழுமங்களில் ஆர்வத்துடன் பங்குபெற்றுத் தன் கருத்துக்களைப் பதிவுசெய்து வருகிறார். தமிழ் இலக்கியங்கள் கூட்டுறவும், தமிழ் ஆர்வலர்கள் ஒட்டுறவும், மாணவச் செல்வங்கள் உயர்வும் அவருக்கு உவப்பானவை.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\nகேசவ் வண்ணம்-கிரேசி எண்ணம் »\nபூ மரப் பாவை: நம்ம ஊரு தமிழ் ல திருக்குறள் வ...\nபூ மரப் பாவை: அட நம்மூரு தமிழ்ல திருக்குறள எ...\nS T Rajan: நெல்லைத் தமிழில் விளக்கம் நன்ற...\nநாங்குநேரி வாசஸ்ரீ: நன்றி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: வாழ்க்கைக் கோலம் ____________...\nயாழ். பாஸ்கரன்: நிமிர்தல் செய் --------------...\nShenbaga jagatheesan: வாழ்த்துவோம்... மார்கழிப் ப...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் அனைத்து கவிதைகளும...\nசி. ஜெயபாரதன்: பாராட்டுகள் பாரதிச் சீடர், பார...\nShenbaga jagatheesan: அது வேண்டாம்... காட்டி லெங்...\nயாழ். பாஸ்கரன்: தனியொருவன் ------------------...\nUmashasha: அருமை முனைவர் தனப்பிரியா மேம்....\nDr.M.Dhanapriya: சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்த...\nS.vijay: மிகச் சிறப்பு அய்யா தொடர்க\nநாங்குநேரி வாசஸ்ரீ: சோழன் எங்கே\nஆ. செந்தில் குமார்: அப்பப்பா… அழகு யானை… °°°°°°°°...\nபெருவை பார்த்தசாரதி: எதிர் நீச்சல்..\nஇரமேஷ் அர்ஜூன்: கட்டுரை நன்றாக உள்ளது. ஆய்வாளர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்க���ி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள��ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வா��்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20908/", "date_download": "2019-01-22T17:21:29Z", "digest": "sha1:6KHDKXR5S7GZZL4RA6F7MSFHIX2Q5ZFA", "length": 9171, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சீ.பி. ரட்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை – GTN", "raw_content": "\nசீ.பி. ரட்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nமுன்னாள் அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.\nகடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணைகளுக்காக சீ.பி. ரட்நாயக்க அழைக்கப்பட்டுள்ளார். இவ்வாறான விசாரணைகளை கூட்டு எதிர்க்கட்சியினர் பழிவாங்கல் நடவடிக்கையாகவே அடையாளப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsசீ.பி. ரட்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு நிதி மோசடி பழிவாங்கல் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nயுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என நிரூபிக்கும் முயற்சியில் கோதபாய தரப்பு\nஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு.\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்த���ல் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/", "date_download": "2019-01-22T16:52:39Z", "digest": "sha1:PCIIS5PUCG2MKNBCQ5HHVTBETC2YEWLC", "length": 289049, "nlines": 732, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "| இது கடைய‌நல்லூரின் முழக்கம்", "raw_content": "\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nநேற்று [24.02.2016] கடையநல்லூர் புதுத்தெருவில் வசிக்கும் 19 வயது மாணவன் மர்மக் காய்ச்சலுக்கு பலியானான் எனும் செய்தியை செவியுற்ற போது இப்படித் தான் மனம் எண்ணியது, “இன்னும் எத்தனை பேர் பலியாக வேண்டும்” ஒரு நெடுங்கதை தொடர்வது போல் ஒவ்வொரு ஆண்டும் இப்படி மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இப்படி மரணம் நிகழ்ந்தவுடன் நகரில் குப்பை கூழங்கள் பெருகி விட்டன, கால்வாய்கள் சாக்கடையாகி விட்டன, மனிதக் கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுகின்றன என ஏதேதோ காரணங்கள் கூறுவதும் வழக்கமாகி இருக்கிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு காய்ச்சல் பொழுதில் இத்தளத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பை இங்கு மீள்பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என எண்னுகிறேன்.\nகடையநல்லூரின் கழிவுகள் அகற்றப்படுவதற்கு இரண்டு கால்வாய்கள் இருந்தும், அவை இரண்டுமே பராமரிக்கப்படாமல் சாக்கடைகளாகிவிட்டன. மட்டுமல்லாது ஆக்கிரமிப்புகளும் அந்தக் கால்வாய்களை தோற்றத்திலும் கூட சாக்கடைகளாக உருமாற்றிவிட்டன. சுகாதாரக்கேடு என்று மக்களை மட்டும் குற்றம்சாட்டுவதில் பொருளில்லை. ஏனென்றால், அரசு மருத்துவமனையிலேயே மருத்துவக் கழிவுகளை கால்வாயில் தான் கொட்டுகிறார்கள். மனிதக் கழிவுகளை கால்வாயில் கலப்பது சுகாதார சீர்கேடுதான் என்றாலும், ஒட்டுமொத்தக் காரணத்தையும் அதன் தலையில் சுமத்துவது மெய்யான காரணத்தை மறைப்பதற்காகத்தான். பத்தாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான மக்கள் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். பலரை மரணத்தில் தள்ளக்கூடிய மர்ம நோய்கள் எதுவும் அன்றைய காலங்களில் பீடித்ததில்லை. இன்று பெரும்பாலான வீடுகளில் நவீன கழிப்பறைகள் இருந்தும், திறந்தவெளிகளெல்லாம் மறிக்கப்பட்டு கட்டணக் கழிப்பிடங்களாக மாற்றப்பட்ட பின்பும் புதுப்புது நோய்கள்.\nநகராட்சி பெருகும் மக்களுக்கு ஏற்ப சுகாதாரத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. யாராவது தலைவர்கள் வந்தாலோ, அல்லது இதுபோன்ற நோய் பீடிக்கும் நேரங்களிலோ சுண்ணாம்பு கலந்த பிளீச்சிங் பொடியை தூவி விடுவதும், எப்போதாவது கொசு மருந்து அடிப்பதும் தான் பெரிய அளவிலான சுகாதார நடவடிக்கைகள். சுகாதாரத்திற்கென எந்த திட்டமிடாமலிருப்பதும், கால்வாய்களை பராமரிக்காமல் நீர் தேங்கவிட்டு ஊரையே சாக்கடையாக்கியிருப்பதும் தான் மெய்யான காரணம்.\nஅப்படி என்ன தான் பிரச்சனை கடையநல்லூரில் கடையநல்லூர் மட்டுமே அசுத்தமாக இருக்கிறது என்று யாராலும் கூற முடியாது. நீர்நிலைகளை பராமரிப்பிலிருந்து அரசு என்று விலகிக் கொண்டதோ அன்றிலிருந்தே எல்லா ஊர்களிலும் உள்ள அனைத்து நீர்நிலைகளும் சாக்கடைகளாக மாறி விட்டன. நகர் நிர்வாகம் தனியார்மயமாகியதும், நகர் மன்றம் என்பது ஊழலை பிழைப்புவாதத்தை பரவலாக்குவதும் தான் என்றான பின் நகரின் மீதான, நகர மக்களின் மீதான அக்கரை என்பதை எதிர்பார்க்க முடியுமா கடையநல்லூர் மட்டுமே அசுத்தமாக இருக்கிறது என்று யாராலும் கூற முடியாது. நீர்நிலைகளை பராமரிப்பிலிருந்து அரசு என்று விலகிக் கொண்டதோ அன்றிலிருந்தே எல்லா ஊர்களிலும் உள்ள அனைத்து நீர்நிலைகளும் சாக்கடைகளாக மாறி விட்டன. நகர் நிர்வாகம் தனியார்மயமாகியதும், நகர் மன்றம் என்பது ஊழலை பிழைப்புவாதத்தை பரவலாக்குவதும் தான் என்றான பின் நகரின் மீதான, நகர மக்களின் மீதான அக்கரை என்பதை எதிர்பார்க்க முடியுமா நகர நிர்வாகங்கள் சீரழிந்து போய் ஊழலை கீழ்மட்டம் வரை பரவலாக்குவது என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் பொதுவான அம்சம் என்றாலும் கடையநல்லூரில் ஆண்டுதோறும் கோடைகாலத் தொடக்கங்களில் தவறாமல் அந்த மர்மக் காய்ச்சல் வந்து சிலரைக் கொன்று செல்வதின் தனிச் சிறப்பான காரணம் என்ன நகர நிர்வாகங்கள் சீரழிந்து போய் ஊழலை கீழ்மட்டம் வரை பரவல��க்குவது என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் பொதுவான அம்சம் என்றாலும் கடையநல்லூரில் ஆண்டுதோறும் கோடைகாலத் தொடக்கங்களில் தவறாமல் அந்த மர்மக் காய்ச்சல் வந்து சிலரைக் கொன்று செல்வதின் தனிச் சிறப்பான காரணம் என்ன கடையநல்லூரின் இந்த குறிப்பான நிலமைக்கு நகர் நிர்வாகச் சீர்கேடு என்ற பொதுவான காரணத்தை கூறி விலகிச் செல்ல முடியுமா கடையநல்லூரின் இந்த குறிப்பான நிலமைக்கு நகர் நிர்வாகச் சீர்கேடு என்ற பொதுவான காரணத்தை கூறி விலகிச் செல்ல முடியுமா யார் பொறுப்பேற்பது\nஎனவே, பொதுவான காரணங்களைக் கூறி கடையநல்லூரின் குறிப்பான பிரச்சனையை தள்ளிவைக்க முடியாது. ஆண்டு தோறும் கடையநல்லூரைத் தாக்கும் இந்த மர்மக் காய்ச்சலுக்கு தனிப்பட்ட காரணம் ஏதோ இருந்தாக வேண்டும். அந்தக் காரணத்தை கண்டறிந்து களையாத வரை கடையநல்லூரின் தொடர் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட மாட்டாது. இதை கண்டறிந்து நீக்குவதை வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடாதவரை அரசின் கடையநல்லூர் நகராட்சியின் செவிட்டுச் செவிகளில் இது ஏறப் போவதில்லை. அப்படியான சமரசமற்ற போராட்டத்துக்கு மக்களே நீங்கள் தயாரா இதற்கு பதில் கூறாமல் உயிரிழப்புகளை கண்டு இரக்கப் பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.\nகுறிச்சொற்கள்:அரசு, கடையநல்லூர், காய்ச்சல், தனியார்மயம், பன்னாட்டு நிறுவனங்கள், போராட்டம், மக்கள், மருந்து நிறுவனங்கள், மர்மக் காய்ச்சல், முகம்மது தமீம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nதிருச்சி ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து தெரியாதவர்கள் யாரும் இருந்தால் அவர்கள் வேறு எங்கோ இருந்து தமிழ்நாட்டுக்கு புதிதாக வந்திருக்கிறார்கள் என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்காக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. விளம்பரத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 30 கோடிக்கும் மேல் என்று சொல்கிறார்கள். இது அதிகமா குறைவா என்ற விவாதம் நமக்கு தேவையில்லாத ஒன்று. ஏனென்றால் டி.என்.டி.ஜே வினருக்கே விளப்பரத்துக்காக இந்த அளவில் – அப்பளத்தில் மாநாட்டு விளம்பரம் செய்யும் அளவுக்கு – சென்றிருப்பது முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் பிஜேவே எழுந்தருளி சமாதானம் செய்யும் அளவுக்க��� நிலமை சென்றிருக்கிறது. ஆனால் பொருட் செலவுகளுக்கு அப்பாற்பட்டு வேறு சில விசயங்கள் நமக்கு தேவையாய் இருக்கின்றன. இஸ்லாமிய இளைஞர்களின் முகம் எங்கு நோக்கி திருப்பபடுகிறது என்பதில் நமக்கு கவலையுண்டு. இஸ்லாமிய இளைஞர்களை இந்த சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட தனித் தீவுகளாக, இலக்கற்று அலைந்து திரியும் எதோ ஒன்றாக எம்மால் கருத முடியாது. அந்த அடிப்படையில் சில கேள்விகளை இஸ்லாமிய இளைஞர்களிடம் எழுப்புவது அவசியம் எனக் கருதியதால் இந்தக் கட்டுரை வடிவம் பெறுகிறது.\nமுதலில் ஷிர்க் என்றால் என்ன இறைவனுக்கு இணை வைக்கும் குற்றத்தைச் செய்வது ஷிர்க் எனப்படுகிறது. இந்த ஷிர்க் எனும் அரபு கலைச் சொல்லுக்கு முழுமையான பொருளைத் தேடினால் அது இஸ்லாமிய இறையியலுக்குள் பல சுய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். அந்த சுய முரண்பாடுகளை சுரம் பிரித்து ஆலாபிப்பது நம்முடைய நோக்கமில்லை. ஏனென்றால், இங்கு நாம் நாத்திகம் பேச வரவில்லை. மெய்யாகவே இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது இறைவனுக்கு இணை வைக்கும் குற்றத்தைச் செய்வது ஷிர்க் எனப்படுகிறது. இந்த ஷிர்க் எனும் அரபு கலைச் சொல்லுக்கு முழுமையான பொருளைத் தேடினால் அது இஸ்லாமிய இறையியலுக்குள் பல சுய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். அந்த சுய முரண்பாடுகளை சுரம் பிரித்து ஆலாபிப்பது நம்முடைய நோக்கமில்லை. ஏனென்றால், இங்கு நாம் நாத்திகம் பேச வரவில்லை. மெய்யாகவே இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது என்பது குறித்த தெளிவை இஸ்லாமிய இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டிய கடமையும் கவலையும் இருக்கிறது.\nசரி. ஷிர்க் என்பது இணை வைத்தல் என்றால் எதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும் இறைவனுக்கு அதாவது அல்லாவுக்கு இணையாக அறிந்தோ, அறியாமலோ எதையெல்லாம் கருதுகிறோமோ அதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும். இப்படி ஷிர்க் ஆக கருதப்படும் வாய்ப்புள்ள அனைத்தையும் எதிர்த்து ஒழிக்கும் முயற்சியில் இறங்கினால் தான் அது ஷிர்க் ஒழிப்பு எனப்படும். ஆனால் தற்போது டி.என்.டி.ஜே வினரால் திருவிழாவாக கொண்டாடப்பட எதிர்நோக்கியுள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு இவ்வாறான அனைத்தையும் ஒழிக்கும் முயற்சிகளை தன்னுள்ளே கொண்டுள்ளதா இறைவனுக்கு அதாவது அல்லாவுக்கு இணையாக அறிந்தோ, அறியாமலோ எதையெ���்லாம் கருதுகிறோமோ அதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும். இப்படி ஷிர்க் ஆக கருதப்படும் வாய்ப்புள்ள அனைத்தையும் எதிர்த்து ஒழிக்கும் முயற்சியில் இறங்கினால் தான் அது ஷிர்க் ஒழிப்பு எனப்படும். ஆனால் தற்போது டி.என்.டி.ஜே வினரால் திருவிழாவாக கொண்டாடப்பட எதிர்நோக்கியுள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு இவ்வாறான அனைத்தையும் ஒழிக்கும் முயற்சிகளை தன்னுள்ளே கொண்டுள்ளதா இந்த கேள்விக்கு ஆம் என பதில் சொல்ல எவராவது முன் வருவார்களா இந்த கேள்விக்கு ஆம் என பதில் சொல்ல எவராவது முன் வருவார்களா டி.என்.டி.ஜே வினரின் கொண்டாட்ட மாநாடு ஒரே ஒரு அம்சத்தை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. அது தர்ஹா எனும் கலாச்சாரத்தை ஒழிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது.\nஇந்த அம்சத்தில் டி.என்.டி.ஜே வினர் அதாவது இஸ்லாமிய மீட்டுருவாக்கம் பேசும் ஜாக் தொடங்கி பல்வேறு குழுக்கள் ஏற்கனவே குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளனர். இது வெற்றியா என்பது குறித்து மாற்றுக் கருத்து இருந்தாலும், 80களில் இருந்த நிலை இன்றில்லை. சின்னச் சின்ன தர்ஹாக்கள் பல வழக்கொழிந்து போயுள்ளன. பிரபலமான பேரளவு வருமானம் கொண்ட தர்ஹாக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவைகளும் கூட முன்பிருந்த நிலையில் இல்லை. தமிழகத்தின் பெரும்பாலான இஸ்லாமிய இளைஞர்கள் தர்ஹா கலாச்சாரத்தை விட்டு இஸ்லாமிய மீட்டுருவாக்கப் பாதைக்கு வந்துள்ளனர். இன்று தர்ஹா கலாச்சாரம் எஞ்சியிருப்பது கூட அதனால் வருவாய் பெறுபவர்களும், அதனை விட்டுவிட இயலாத அகவை கூடிய அகத்தினர்களும் மட்டுமே தர்ஹாக்களை நீர்த்துப் போகாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் யதார்த்தம் எனும் நிலையில், மிகப்பெரும் பொருட்செலவில் தர்ஹாவை மட்டுமே முதன்மைப் படுத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஅண்மையில் காவல்துறையில் இந்த மாநாடு மத மோதல்களை ஏற்படுத்தக் கூடுமோ எனும் கேள்வி எழுப்பப்பட்ட போது, “அப்படி ஏதும் நிகழாது. நாங்கள் சிலை வணக்கத்தையோ, பிற மதங்களைப் பின்பற்றுவோர்களை நோக்கியோ இம்மாநாடு நடத்த திட்டமிடவில்லை. சிலை வணக்கம் குறித்து பேசப் போவதில்லை. எனவே மத மோதல்கள் ஏற்படாது” என்று எழுதிக் கொடுத்து விட்டு வந்ததாக முகநூல் பதிவுகள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் சிலை வணக்கம் ஷிர்க்கில் அடங்காதா அல்லது சில�� வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது சிலை வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தில் சிலை வணக்கம் தவிர்க்க முடியாதது. எனவே சிலை வணக்கம் கூடாது எனும் இஸ்லாத்தின் நிலைபாடு இந்தியாவுக்கு பொருந்தாது என்கிறார்களா அல்லது இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தில் சிலை வணக்கம் தவிர்க்க முடியாதது. எனவே சிலை வணக்கம் கூடாது எனும் இஸ்லாத்தின் நிலைபாடு இந்தியாவுக்கு பொருந்தாது என்கிறார்களா இதற்கு டி.என்.டி.ஜே வினர் கூறும் பதில், “நாங்கள் ஏற்கனவே இஸ்லாம் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளில் போதுமானவரை சிலை வணக்கம் குறித்து கூறியிருக்கிறோம். தொடர்ந்து அது குறித்து பேசியும் வருகிறோம். எனவே இந்த மாநாட்டில் அது தேவையில்லை” என்கிறார்கள்.\nஇந்த இடத்தில் மீண்டும் மேற்கண்ட கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. தர்ஹா ஒழிப்பு, தாயத்து, தகடு ஒழிப்பில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற்று பெருமளவு இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் இந்த நிலையில். ஒப்பீட்டளவில் அந்த அளவுக்கு வெற்றி பெறாத சிலை ஒழிப்பில் நிகழ்ச்சி நடத்துவது மட்டுமே போதும் எனும் தெள்வுக்கு வந்திருக்கும் போது அதை விட அதிக வெற்ரி பெற்ரு மேலோங்கிய நிலையில் இருக்கும் தர்ஹா, தகடு தாயத்து ஒழிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவமும், பொருட்செலவும் செய்து மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன\nஷிர்க் என்றால் தர்ஹா, தாயத்து மட்டுமோ, சிலை வணக்கம் மட்டுமோ அல்லவே. மருத்துவ முறையை எடுத்துக் கொண்டால், அது முழுக்க முழுக்க பரிணாம தத்துவத்தை அடிப்படையைக் கொண்டது. அதன் பரிசோதனை முறைகள், செயல்படும் விதம், புதிய கண்டுபிடிப்புகள் என அனைத்தும் பரிணாம அடிப்படையைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால் அல்லா களிமண் மூலமும், இடுப்பெலும்பின் மூலமும் படைத்த ஆதம், ஹவ்வா விலிருந்து மக்களை படைத்ததாக கூறுகிறான். இதை மறுத்து பரிணாமம் மூலம் உயிரினப் பரவல் நடைபெற்றது என்பதே பரிணாமம். அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதையும் ஏற்றுக் கொள்வோம், குரங்கு போன்றா மூதாதையிடமிருந்து வந்தான் என்பதையும் ஏற்றுக் கொள்வோம் என்பது அல்லாவை கேலி செய்வது போலில்லையா அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதை மறுத்து பரிணாமம் மூலம் குரங்கிலிருந்து வந்தான் என்பதை ஏற��ருக் கொண்டு மருத்துவம் செய்பவர்கள் அனைவரும் ஷிர்க்கில் வீழ்ந்து விடவில்லையா அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதை மறுத்து பரிணாமம் மூலம் குரங்கிலிருந்து வந்தான் என்பதை ஏற்ருக் கொண்டு மருத்துவம் செய்பவர்கள் அனைவரும் ஷிர்க்கில் வீழ்ந்து விடவில்லையா இந்த ஷிர்க்கை ஒழிக்க வேண்டாமா இந்த ஷிர்க்கை ஒழிக்க வேண்டாமா இந்த ஷிர்க்கை ஒழிக்க திருச்சி மாநாடு எதையாவது செய்யுமா\nவிண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதன் யார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் இப்படி ஒரு கேள்வி பள்ளித் தேர்வில் கேட்கப்பட்டு அதற்கு முகம்மது நபி என்று பதில் எழுதினால் மதிப்பெண் கிடைக்குமா இப்படி ஒரு கேள்வி பள்ளித் தேர்வில் கேட்கப்பட்டு அதற்கு முகம்மது நபி என்று பதில் எழுதினால் மதிப்பெண் கிடைக்குமா கிடைக்கசில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா கிடைக்கசில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா மறுத்து முகம்மது நபி தான் என்று ஆசிரியரிடம் வாதாடுவீர்களா மறுத்து முகம்மது நபி தான் என்று ஆசிரியரிடம் வாதாடுவீர்களா அல்லது யூரி காக்ரின் என எழுதாதது என்னுடைய தவறு தான் என ஒப்புக் கொள்வீர்களா அல்லது யூரி காக்ரின் என எழுதாதது என்னுடைய தவறு தான் என ஒப்புக் கொள்வீர்களா இதன் பொருள் அல்லாவை நம்பவில்லை என்பது தானே. குரானில் நீங்கள் அவரைச் சந்தித்ததில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என முகம்மது நபிக்கே எச்சரிக்கை செய்யும் அல்லாவின் வார்த்தையை மீறி நீங்கள் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது யூரி காக்ரின் என்று கூறினால் அது ஷிர்க் இல்லையா இதன் பொருள் அல்லாவை நம்பவில்லை என்பது தானே. குரானில் நீங்கள் அவரைச் சந்தித்ததில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என முகம்மது நபிக்கே எச்சரிக்கை செய்யும் அல்லாவின் வார்த்தையை மீறி நீங்கள் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது யூரி காக்ரின் என்று கூறினால் அது ஷிர்க் இல்லையா இந்த ஷிர்க்கை ஒழிக்க திருச்சி மாநாடு என்ன செய்யும்\nஆக, ஷிர்க் ஒழிப்பு எனும் பெயரில் டி.என்.டி.ஜே வினர் நடத்த இருப்பது அவர்களே சொல்லும் காரணங்களுக்கு பொருந்தாத ஒன்று என்பது தெளிவு. இனி ஏன் இவ்வளவு விலை உயர்ந்த மாநாடு அவர்களுக்கு அவசியப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.\n ‘முஸ்லீம் மக்களிடம் இருக்கும் மூடப்பழக்க வழக்கங்களான தர்ஹா, தா��த்துகளை ஒழிக்கப் போகிறோம்’ என்பது. இதற்காக பத்து லட்சம் மக்களை திரட்டப் போகிறோம் என்கிறார்கள். இந்தக் கணக்கு சாத்தியமற்றது. சும்மா ஒரு பேச்சுக்கு கூறுவது என்பது அவர்களுக்கே தெரியும். முன்னர் தீவுத் திடல் மாநாட்டின் போதும் இப்படித்தான் கூறினார்கள். பின்னர் நல்ல காரியத்துக்காக பொய் சொல்வது தவறில்லை என்று விளக்கமும் சொன்னார்கள். எனவே, அதை விட்டு விடுவோம். இப்படி அவர்கள் திரட்டுவது யாரை டி.என்.டி.ஜே வினரை மட்டும் தான். வேறு யாரும் வரப்போவதில்லை என்பதுடன் மட்டுமல்லாது, இதற்காக விளம்பரம் செய்யும் டி.என்.டி.ஜே வினரும் வேறு யாரையும் வர விடக்கூடாது என்பது போல் தான் செயல்படுகிறார்கள். பல ஜமாத்கள் இந்த மாநாட்டுக்கு செல்லக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்திகள் கிடைக்கின்றன. இதையும் மீறி வந்தாலும் அது சொற்பமான அளவில் தான் இருக்கும். ஆக, யாரை தர்ஹா, தாயத்து கலாச்சாரங்களிலிருந்து மாற்றி ஷிர்க் இல்லாதவர்களாக கூறுகிறார்களோ அவர்களைக் கூட்டி வைத்து ஷிர்க் கூடாது என்று மேடை போட்டு பேசப் போகிறார்கள். இந்த செலவுகளும் படாடோபமும் இதற்குத் தானா\nபொதுவாக இஸ்லாமிய மீட்டுருவாக்க இயக்கங்களின், குறிப்பாக டி.என்.டி.ஜே வின் திட்டங்கள் என்ன தூய வடிவில் இஸ்லாத்தை பரப்புவது. தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு முஸ்லீம் சமூகப் பணிகளை செய்வது. இதில் இஸ்லாத்தைப் பரப்புவது என்பதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. பிற இஸ்லாமிய இயக்கங்கள் டி.என்.டி.ஜே வினர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய தத்துவார்த்த ரீதியில் முரண்பாடுகள் இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. மீட்டுருவாக்கக் குழுக்களே பலவாறாக உடைந்து சிதறிக் கொண்டிருக்கின்றன. இவைகளை மீறி டி.என்.டி.ஜே வினர் மக்களை ஈர்த்திருக்கிறார்கள். இதற்கு முதற் காரணம் பிஜே எனும் அதன் தலைவரின் ஈர்ப்புக் கவர்ச்சி மிக்க வாதத் திறமை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே, டி.என்.டி.ஜே வினரின் மதத்தைப் பரப்புதல் என்பது ஒரு ஜாதிக் கட்சியைக் கட்டுவது எனும் அளவில் சுருங்கியிருக்கிறது.\nசமூகப் பணிகள் என்பதில் டி.என்.டி.ஜே வினர் மட்டுமல்லாது மீட்டுருவாக்கக் குழுக்கள் அனைத்துக்குமே கடும் வரட்சி நிலவுகிறது. பாபரி பள்ளிவாசல், இட ஒதுக்கீடு என்பதைத் தாண்டி அவர்களின் சமூகப் பணிகள் விரியவே இல்லை. நாங்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதை பெரிதாக விளம்பரப்படுத்தினாலும் அரசியல் கட்சியாகவே செயல்படுகிறார்கள். நேரடியாக ஓட்டரசியலில் ஈடுபடுவதில்லை என்றாலும், அந்த ஓட்டரசியலை முன்வைத்தே இவர்களின் பணிகள் அமைந்திருக்கின்றன. அதாவது இஸ்லாமிய மக்களின் ஆதரவு எங்கள் இயக்கத்துக்குத் தான் உண்டு. எனவே, எங்களுக்கு இதைச் செய்யுங்கள் என்று அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசுவது. இதில் தான் இவர்களின் வெற்றியே அடங்கியுள்ளது.\nபரபரப்பாக செயல்படுவதன் மூலம் மக்களை தங்களிடம் தக்க வைத்துக் கொள்வது தான் இவர்களின் ஒரே அரசியல் உத்தி. நேரடி விவாத அழைப்புகள், லட்சம் கோடி என சவடால் அறிவிப்புகள், தடாலடிப் பேச்சுகள் என நாலாந்தர அரசியல்வாதிகளின் உத்தியைகளைத் தாண்டி மக்களைத் திரட்ட அல்லது தக்க வைக்க வேறெந்த திட்டமும் இவர்களிடம் இல்லை. இந்த அடிப்படையிலிருந்து தான் இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.\nமேலே இந்த மாநாட்டுக்கு அவர்கள் கூறும் ஷிர்க் ஒழிப்பு என்பது மெய்யான காரணம் அல்ல என்பதைக் கண்டோம். கடந்த காலங்களில் தேர்தல் காலத்தில் மாறி மாறி எடுத்த நிலைபாடுகள் டி.என்.டி.ஜே வினரிடமே ஒரு அதிருப்தியான நிலையை ஏற்படுத்தி இருந்தது. இதை மறைக்கத் தான் அகோரி மணிகண்டனுடனான சவடால் பயன்பட்டது.\nஇப்போது சில நிகழ்வுகளைக் கவனிப்போம். தொடக்கத்திலிருந்தே ஆன்லைன்பிஜே எனும் இணைய தளம் பிஜே வின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. திடீரென ஏதேதோ காரணம் கூறி அதிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். இதே போல் காரணங்கள் உருவாக்கப்பட்டு தலைமைப் பொறுப்பு உட்பட பல விசயங்கள் அவரிடமிருந்து விலக்கப்படுகின்றன. இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் டி.என்.டி.ஜே வினரை வேண்டுமானால் சமாதானமடையச் செய்யலாம். ஆனால் கூர்ந்து கவனிப்போர்க்கு அவை போதுமானதல்ல. இதற்கு பின்னணியாக பி.ஜே மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பி.ஜே மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுவது இது முதன்முறையல்ல என்ற போதிலும், அதில் நம் கவனம் குவிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் டி.என்.டி.ஜே அணியினருக்கு ஏதோ ஓர் அதிருப்தி பி.ஜே மீது இருக்கிறது என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் பிஜேவின் உடல���நிலையையும் கருத்தில் கொள்ளலாம்.\nஜாக் தொடங்கி இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு பலவாறாக உடைந்து போனதன் பின்னணியில் சரியாகவோ, தவறாகவோ பிஜே இருந்திருக்கிறார் என்பது உண்மை. அதேநேரம் பிஜே இல்லாத எந்தக் குழுவும் தமிழக இஸ்லாமிய மக்களை ஈர்க்க முடியவில்லை என்பதை கவனிக்க வேண்டும். டி.என்.டி.ஜே வின் தொடக்க காலத்திலிருந்து கவனித்துப் பார்த்தால் இப்போதைப் போல் எப்போதும் இந்த அளவு அதிகமாக மக்களைத் தூண்டும் உணர்ச்சிகரமான பிரச்சனைகளை எடுத்தாண்டதில்லை. எடுத்துக்காட்டாக உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடைகளின் மூலமாக தமிழ்நாட்டில் பல பள்ளிவாசல் உருவாக்கப்பட்டன. எந்த இடத்திலும் மையவாடி (இடுகாடு) அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தந்த ஊர்களில் உள்ள மையவாடிகளைத் தான் அந்தந்த ஊர் ஜமாத்துக்கு உட்பட்டு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் ஓரிரு ஆண்டுகளாக இதில் பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nஇவை அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் நாம் வந்தடையும் முடிவு என்ன டி.என்.டி.ஜே நிர்வாகிகளின் தற்போதையே ஒரே கவலை பிஜேவுக்குப் பிறகு அமைப்பை எப்படி கட்டிக் காப்பது என்பதாகத் தான் இருக்க முடியும். இந்த கவலையிலிருந்து தான் மாநாடு உள்ளிட்ட அனைத்தும் கிளைத்து வருகின்றனவே தவிர, இஸ்லாமிய இறையியலைக் காக்கும் நடவடிக்கை இதில் ஒன்றும் இல்லை.\nஇன்னமும் சிலர் நினைக்கலாம். அவர்கள் அமைப்புக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ஷிர்க் ஒழிப்பு என்பது இஸ்லாத்தின் மையமான பிரச்சனை அல்லவா அதைத்தானே அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று. அப்படி அல்ல. இதற்கு குறிப்பான சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். ந.ந. ஒரு நிமிடம், திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு எனும் இரண்டு இடுகைகளை படித்துப் பாருங்கள். பிரிந்து போன பல குழுக்களில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாகவே டி.என்.டி.ஜே வினரின் பெரும்பாலான செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தக் கண்னோட்டத்தை விலக்கி விட்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டைப் பார்க்க முடியுமா அதைத்தானே அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று. அப்படி அல்ல. இதற்கு குறிப்பான சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். ந.ந. ஒரு நிமிடம், திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு எனும் இரண்டு இடுகைகளை படித்துப் பாருங்கள். பிரிந்து போன பல குழுக்களில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாகவே டி.என்.டி.ஜே வினரின் பெரும்பாலான செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தக் கண்னோட்டத்தை விலக்கி விட்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டைப் பார்க்க முடியுமா\nஆக, பிஜேவுக்குப் பிறகு ஏற்படப் போகும் வெற்றிடத்தை நிரப்ப இப்போதிலிருந்தே தயார் செய்து கொள்வது, தமிழக முஸ்லீம்கள் அளவில் பெரிய அமைப்பு நாங்களே என மீண்டும் நிருவிக் கொள்வது இந்த இரண்டு நோக்கங்களுக்காக மட்டுமே ஷிர்க் ஒழிப்பு மாநாடு கொண்டாடப்பட விருக்கிறது. ஓர் அமைப்பின் உள்வசமான பார்வையில் இவை தவறான நோக்கங்கள் என்று கருத முடியாது. நேர்மையாக அதை தம் அணியினருக்கு தெரிவிக்காமல் இஸ்லாமிய இறையியலை ஏன் மறைக்கும் திரைச் சீலையாக பயன்படுத்த வேண்டும் இது முக்கியமான கேள்வி அல்லவா\nஇங்கு தான் இஸ்லாமிய இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். மதம் குறித்த உன்னதங்களைப் பேசிக் கொண்டு உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த அமைப்புகள் உங்கள் சொந்த வாழ்க்கைக்கு செய்தது என்ன உங்கள் சொந்த வாழ்வின் பிரச்சனைகள் என்ன உங்கள் சொந்த வாழ்வின் பிரச்சனைகள் என்ன அதற்கான காரணங்கள் எங்கிருந்து வருகின்றன அதற்கான காரணங்கள் எங்கிருந்து வருகின்றன அதை எப்படி தீர்ப்பது உங்களைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தை விட்டுவிட்டு உங்களால் தனித்து இயங்க முடியுமா அல்லது உங்களைச் சூழ்திருக்கும் சமூகத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் அது உங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தாதா அல்லது உங்களைச் சூழ்திருக்கும் சமூகத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் அது உங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தாதா ஒரு விலைவாசி உயர்வு உங்களை மட்டும் விலக்கி விடுமா ஒரு விலைவாசி உயர்வு உங்களை மட்டும் விலக்கி விடுமா ஒரு ஆற்றில் கலக்கப்படும் நச்சுக் கழிவுகள் எல்லோரையும் பாதிக்கும் போது உங்களுக்கு அது நேராதா ஒரு ஆற்றில் கலக்கப்படும் நச்சுக் கழிவுகள் எல்லோரையும் பாதிக்கும் போது உங்களுக்கு அது நேராதா உங்கள் நிலத்தடி நீர் பன்னாட்டு நிறுவனங்களால் சூரையாடப்பட்டு தன்னீர் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் மட்டும் தாகம் தீர்ந்து இருக்க முடியுமா உங்கள் நிலத்த��ி நீர் பன்னாட்டு நிறுவனங்களால் சூரையாடப்பட்டு தன்னீர் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் மட்டும் தாகம் தீர்ந்து இருக்க முடியுமா இது போன்ற பிரச்சனைகளில் உங்கள் அமைப்பு உங்களுக்கு என்ன வழிகாட்டல் வழங்கியது\nஒவ்வொரு மனிதனும் இறப்பைச் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் வாழும் காலத்தில் சொர்க்கமா நரகமா என்பதைத் தவிர வேறு பிரச்சனைகள் தன்னாலே சரியாகி விடுமா உங்கள் ஆன்மீக நம்பிக்கைகளை புண்படுத்துவது நோக்கமல்ல. ஆனால் சமூகப் பிரச்சனைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விலக்கி விட்டு ஆண்மீகம் மட்டுமே போதுமானதாகி விடுமா உங்கள் ஆன்மீக நம்பிக்கைகளை புண்படுத்துவது நோக்கமல்ல. ஆனால் சமூகப் பிரச்சனைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விலக்கி விட்டு ஆண்மீகம் மட்டுமே போதுமானதாகி விடுமா\nநீங்கள் உணர வேண்டும். உங்கள் அமைப்புகளுக்கு உணர்த்த வேண்டும். ஏகாதிபத்தியம், பார்ப்பன பயங்கரவாதம் எனும் இரண்டு பாசிசங்களுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவைகளை மோதி வீழ்த்துவதற்கு ஜாதி, மத, இன இன்னும் பிற பேதங்களை கடந்து வர்க்கமாக ஒன்றிணையும் தேவை நமக்கு முன் பூதாகரமாக நிற்கிறது. இதை சாதிப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா\nகுறிச்சொற்கள்:அப்பளம், அல்லா, இளைஞர்கள், இஸ்லாம், ஏகாதிபத்தியம் பார்ப்பனியம், சமூகம், டி.என்.டி.ஜெ, திருச்சி, பாசிசம், பிஜே, போராட்டம், மக்கள், மாநாடு, முஸ்லீம், விளம்பரம், tntj\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nநீண்ட நாட்களாக இத்தளம் செயல்படாமல் இருந்தது. பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக இத்தளத்தை இயக்குவதற்கான நேரம் ஒதுக்க முடியாமல் இருந்தது. நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இத்தளத்தை தொடர்ந்து இயக்குவது என முடிவு செய்திருக்கிறேன். முந்திய தடவையைப் போலவே இம்முறையும் பதிவுகளை வெற்றிகரமானதாக ஆக்க தொடர்ந்து உங்களவு ஆதரவு தேவை. வழக்கம் போலவே எவ்வித சமரசமும் இன்றி நல்லூர் நிகழ்வுகளின் மீதான விமர்சனமாகவும், நல்லூரின் பொதுக்கருத்து சமூக இயங்கியலுக்கு மாறாக இருந்தால் அதனை சரியான திசைக்கு மாற்றும் நோக்கிலும் பதிவுகள் தொடர்ந்து பயணப்படும் என்றும் உறுதி கூறுகிறேன். அதேநேரம் கவனத்துக்கு வரும் மத ரீதியான பதிவுகளுக்கும் தகுந்த மறுப்புகளும் தேவை கருதி வ���ளிவரும் என்றும் உறுதி கூறுகிறேன். ஆனால் முன்பு போல் அதிக எண்ணிக்கையில் பதிவுகளை கொண்டுவர இயலுமா என்பதை இப்போதைக்கு உறுதி கூற இயலாது.\nசூழல் அனுமதிக்கும் வரை தொடர்வேன். தொடருங்கள்.\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஉம்மு ஹானி : முஹம்மது நபியுடைய பெரிய தகப்பனார் அபூ தாலிபின் மகள். இவரது உண்மையான பெயர் ஃபகிதா. உம்மு–ஹானியை விரும்பிய முஹம்மது நபி திருமணம் செய்து தருமாறு அபூ தாலிபிடம், கேட்கிறார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அபூ தாலிப் மறுத்து, உம்மு ஹனியை, ஹூபைரா என்பவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். தன் கணவருடன் அபிசீனியாவில் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் இறந்ததால், மக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தார்.\nதாயிப் நகரத்திற்கு தன்னுடைய புதிய மார்க்கத்தைப் பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்யச் சென்ற முஹம்மது நபி, தாயிப் நகரவாசிகளின் ஏளனச் சொற்களால் தாக்குதலுக்குள்ளானார். முயற்சி தோல்வியடைந்த மனவேதனையுடன் கஅபாவில் படுத்திருந்தவர், இரவில் எல்லோரும் உறங்கியவுடன் யாரும் அறியாமல் எழுந்து உம் ஹனியின் வீட்டிற்குச் சென்றார். இது முஹம்மது நபியுடைய மனைவி கதீஜா மற்றும் பெரிய தகப்பனார் அபூ தாலிப் ஆகியோரது மரணத்திற்குப் பின் நிகழ்ந்த சம்பவம்.\nகஅபாவில் படுத்திருந்த முஹம்மது நபியயை காணவில்லை என மக்கள் தேடிய பொழுது அவர் உம் ஹனியின் வீட்டிலிருந்து வெளியே வந்தவர், மக்காவின் கஅபாவில் இருந்து ஜெருசலேமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) என்ற புனிதமான பள்ளிவாசல் வரை வான்வெளி பயணம் மேற்கொண்டு, அங்கு மற்ற நபிமார்களுடன் தொழுகையில் ஈடுபட்டு, அதன் பிறகு அங்கிருந்து அல்லாஹ்வை சந்திக்க, ஏழாம் வானம் வரை சென்ற தனது விண்வெளி பயணத்தைப் பற்றி மக்களிடம் கூறுகிறார். முஹம்மது நபியின் விண்வெளிப்பயணத்தை குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது,\nதன்னுடைய அடியாரை ஓரிரவில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவுப் பயணம் செய்வித்த ஒருவன் மகாப் பரிசுத்தமானவன்…\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .\nநான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் சாறையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான புராக் என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம்…\n(நெஞ்சைப்பிளந்து OPEN HEART SURGERY செய்து பாவம் நீக்கப்பட்ட கதையை இவர் சிறுவயதிலிருந்து கூறிக் கொண்டிருக்கிறார். பாவத்தை அறுவை சிகிச்சையால் நீக்க முடியுமா அறுவை சிகிச்சையால் பாவங்கள் நீக்கப்பட்டது முஹம்மது நபிக்கு மட்டுமே. சந்தேகமே இல்லை இவர் மிகப்புதுமையான இறைத்தூதர்தான் அறுவை சிகிச்சையால் பாவங்கள் நீக்கப்பட்டது முஹம்மது நபிக்கு மட்டுமே. சந்தேகமே இல்லை இவர் மிகப்புதுமையான இறைத்தூதர்தான்\n(அபூதாலிப்பின் மகள் உம்மு (ஹானி) கூறுவதாவது,\n(அல்லாஹ்வின்) தூதர் என்வீட்டிலிருந்ததைத்தவிர எந்தப் பயணத்திற்கும் செல்லவில்லை. இரவு வணக்கத்திற்குப் பின் என் வீட்டில் உறங்கிவிட்டார். அதிகாலைக்கு சற்று முன்பாக எங்களை எழுப்பி, ” ஓ, உம்மு நான் ஜெருசலேமிற்கு சென்றிருந்தேன்” என்று கூறி, வெளியே செல்ல முயன்றவரை அவரது உடையைப் பிடித்து இழுத்து நிறுத்தினேன். “ஓ முஹம்மதே இதைப்பற்றி மக்களிடம் கூறாதீர், அவர்கள் நீங்கள் பொய் சொல்வதாகக் கூறி ஏளனம் செய்வார்கள் என்றேன். “அல்லாஹ்விற்காக, அவர்களிடம் நான் கூறுவேன்” என்றார். நான், என் நீக்ரோ அடிமையிடம், அவரை பின்தொடர்ந்து சென்று கவனிக்க கூறினேன்)\nதன்னுடைய பயண நினைவுகளில் மூழ்கியவாறு பள்ளியில் அமர்ந்திருந்த முஹம்மது நபியை காணும் அபூஜஹ்ல், “ஏதாவது செய்தி இருக்கிறதா” என்றார். நபி பதிலளிக்கையில், “ஆம். நேற்று இரவு ஜெருசலேம் அழைத்துச் செல்லப்பட்டேன்.” என்றார். தான் கேட்டது சரிதானா என்பதற்காக மறுபடியும், “ஜெருசலேமிற்கா” என்றார். நபி பதிலளிக்கையில், “ஆம். நேற்று இரவு ஜெருசலேம் அழைத்துச் செல்லப்பட்டேன்.” என்றார். தான் கேட்டது சரிதானா என்பதற்காக மறுபடியும், “ஜெருசலேமிற்கா\nமுஹம்மதை ஒரு பொய்யர் என்று நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்ததாக நினைத்த அபூஜஹ்ல் முஹம்மது நபியிடம், “நான் ��ற்றவர்களையும் அழைத்து வருகிறேன் அவர்களிடமும் இதைக் கூற முடியுமா என்றார். அதற்கு சிறிதும் தயக்கமின்றி “ஆம்” என்றார். தன் பயண நிகழ்வுகளை அவர்களிடம் கூறினார். முஹம்மது நபியின் கூற்றைக் கேட்ட மக்கள் சிரித்து வெவ்வேறு முறைகளில் ஏளனம் செய்கின்றனர். அம்மக்கள் தங்களது சந்தேகங்களை தீர்க்கும் வகையில், அங்கு எத்தனை கதவுகள் இருந்தது என்றார். அதற்கு சிறிதும் தயக்கமின்றி “ஆம்” என்றார். தன் பயண நிகழ்வுகளை அவர்களிடம் கூறினார். முஹம்மது நபியின் கூற்றைக் கேட்ட மக்கள் சிரித்து வெவ்வேறு முறைகளில் ஏளனம் செய்கின்றனர். அம்மக்கள் தங்களது சந்தேகங்களை தீர்க்கும் வகையில், அங்கு எத்தனை கதவுகள் இருந்தது, எத்தனை ஜன்னல்கள் இருந்தது, எத்தனை ஜன்னல்கள் இருந்தது அங்கு நிலவிய தட்பவெப்ப நிலை என்ன அங்கு நிலவிய தட்பவெப்ப நிலை என்ன என்பது போன்ற பலவிதமான கேள்விகளை மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றி கேட்கின்றனர்.\nஇப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்\nகாலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர். ”உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)\n(நபி கூறுகிறார், குரைஷிகள் என்னை நம்பவில்லை, நான் அல் ஹிஜ்ர் (கஅபாவின் கூரையிடப்படாத பகுதி) முன் நின்று கொண்டிருந்���ேன். அல்லாஹ் பைத்துல் முகத்தஸ் என் முன்னே காண்பித்தான். நான் பார்த்த அடையாளங்களை அவர்களுக்கு கூறினேன்)\nமுஸ்லீம் ஹதீஸ் எண்: 251அத்தியாயம்: 1, பாடம்: 1.75,\n“(கஅபாவின்) ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் வைத்து (எனது இரவுப் பயணத்தைப் பற்றிக்) குறைஷிகள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு நினைவில் இல்லாத, பைத்தில் மக்திஸ் பள்ளி சார்ந்த (அடையாளங்கள்) சிலவற்றை என்னிடம் அவர்கள் கேட்டபோது முன்னெப்போதும் நான் வருந்தியிராத அளவுக்கு எனக்கு வருத்தம் மேலிட்டது. அப்போது பைத்துல் மக்திஸை அல்லாஹ் எனக்குக் காட்டினான். அதைப் பார்த்துக் கொண்டே அவர்கள் கேட்ட ஒவ்வொன்றைப் பற்றியும் விபரம் தெரிவித்தேன்”.\n“(பைத்துல் மக்திஸில்) இறைத்தூதர்களில் ஒரு குழுவினர் இருக்கக் கண்டேன். அங்கு மூஸா (அலை) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்து ஆண்களைப் போன்று வாளிப்பான தோற்றத்துடன் இருந்தார்கள். அங்கு மர்யமின் மைந்தர் ஈஸா(அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களுள் (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களைத் தோற்றத்தில் மிக நெருக்கமாக ஒத்திருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களை, சாயலில் மிகவும் ஒத்திருப்பவர் உங்கள் தோழர்(ஆகிய நான்)தான்”.\n“அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறைத்தூதர்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினேன். தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர், முஹம்மதே இதோ இவர்தாம் நரகத்தின் காவலர் மாலிக். அவருக்கு ஸலாம் சொல்லுங்கள் இதோ இவர்தாம் நரகத்தின் காவலர் மாலிக். அவருக்கு ஸலாம் சொல்லுங்கள் என்று கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பியபோது அவர் முந்திக் கொண்டு எனக்கு ஸலாம் சொல்லி விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருந்தவர்கள், இதை கேட்டவுடன் நம்பிக்கையிழந்தனர். சிலர் அபூபக்கரிடம் சென்று, “கடந்த இரவில் ஜெருசலேம் சென்று அங்கு தொழுகை நடத்தி மெக்காவிற்கு திரும்பியதாக உறுதியாக கூறும், உங்களது நண்பரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஅவர் (முஹம்மது நபி) இதைக் கூறியிருந்தால் நம்புகிறேன், ஆம் அவர் கூறியது அனைத்தையும் நம்புகிறேன் உண்மைய�� என்றார். அபூபக்கர், இதன் பிறகே சித்தீக் (உண்மையே கூறுபவர்) என்ற அடைமொழியுடன் அபூபக்கர் சித்தீக் என்று அழைக்கப்படலானார். ஆயினும் இந்த நிகழ்வை ஏற்க மறுத்து சிலர் இஸ்லாமை விட்டு விலகினர். இச்சம்பவத்தின் பொழுது 70 – 80 பேர்களே இஸ்லாமை ஏற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“மஸ்ஜித்” என்பது முஸ்லிம்கள் கூட்டுத் தொழுகை நடத்தும் வழிபாட்டு இடத்தைக் குறிக்கும். “அல்மஸ்ஜிதுல் ஹராம்” என்பது சவூதி அரேபியாவின் மக்காவிலுள்ள கஅபாவைக் குறிக்கும். “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்பது ஃபலஸ்தீனின் ஜெருசேலத்தில் உள்ள பைத்துல் மக்தஸைக் குறிக்கும்.\nஇந்த விண்வெளிப் பயணம் தொடர்பான செய்திகள் அனைத்தும் வரலாற்று ஆதாரங்களுக்கு எதிரானவைகள். தாவூது நபி மற்றும் சுலைமான் நபியால் கிமு 958-951 கட்டப்பட்ட ஆலயம், கிமு 1004 -ல் கட்டி முடிக்கப்பட்டது. கிமு 586-ல் நெபுகத்நெஸ்ஸார் என்ற பாபிலோனிய மன்னரின் படையெடுப்பில் அந்த ஆலயம் முற்றிலும் தகர்கப்பட்டது. இரண்டாவது கட்டப்பட்ட ஜெருசலேம் ஆலயம், கிபி 70 ஆண்டு டைட்டஸ் என்ற ரோமானிய மன்னரின் படையெடுப்பில் அதாவது நபி பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்கள் அந்த யூதக் கோவிலை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கி அந்த யூதக் கோவிலை இருந்த இடம் தெரியாதவாறு செய்து விட்டனர். இப்பொழுது நீங்கள் பார்க்கும் எண்கோண (Octagon) வடிவ பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா (Dome of Rock) கலீபா அப்து அல்-மாலிக் இப்ன் மர்வான் என்பவரால் கிபி 691-ல் கட்டப்பட்டது அதாவது நபியின் மரணத்திற்கு பின் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு கட்டப்பட்டது. கிபி 1016 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முற்றிலும் அழிந்த கட்டிடத்தை Zaher Li-l’zaz என்பவரால் கிபி 1022 ல் மீண்டும் கட்டப்பட்டது. அதற்கு கிப்லா இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. கிபி 691வரை மஸ்ஜிதுல் அக்ஸா இல்லை. குர்ஆன் 17:1 வசனம் குறிப்பிடும் மஸ்ஜிதுல் அக்ஸா நபி உயிருடன் இருந்த பொழுது இல்லவே இல்லை.\nஇந்த வாததிற்கு ஆதாரம் இஸ்லாமிய வரலாற்றிலேயே இருக்கிறது. நபியின் மரணத்திற்குப் பிறகு, கலீபா உமர் அவர்களின் ஆட்சி காலத்தில் ஜெருசலேம் முஸ்லீம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அப்போது அங்கு சென்ற கலீபா உமர் தொழுகைக்கு நடத்த இடம் தேடுகிறார். அங்கு எந்த ஒரு பள்ளிவாசலும் இல்லாததால், கிருஸ்துவ பாதிரியார் ஒருவர் தங்களது ஆலயத்தில் தொகை நடத்திக் கொள்ள கோரிக்கை வைக்கிறார். கிருஸ்துவ ஆலயத்தில் தொழுகை நடத்த விரும்பாத கலீபா உமர் கத்தாப் அவர்கள், குப்பைகூளத்துடன் காணப்பட்ட ஒரு திறந்த வெளியை சுத்தம் செய்து தொழுகை நடத்தியதாக வரலாறு தெளிவாக குறிப்பிடுகிறது. அந்த திறந்த வெளி எதுவென்றால் சுலைமான் நபி கட்டியதாக கூறப்படும் Solomon Templeஎன்ற யூதக் கோவில் இருந்த இடம். நிர்வாக காரணங்களுக்காக, உமர் அவர்கள் சில நாட்கள் அங்கு தங்கியிருந்தார். மக்களின் தேவைகளை விசாரித்து அறிகிறார். அவர் அங்கு புதிதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணனிக்கிறார். அது “மஸ்ஜிதுல் உமர்” என்றழைக்கப்பட்டது.\nஇப்பொழுது என் மனதில் எழும் நியாயமான கேள்வி என்னவென்றால் நபி எங்கிருந்து மிஹ்ராஜ் பயணம் சென்றார்\nகிபி 622-623 ல் குர்ஆன் 17:1 கூறும் மஸ்ஜதுல்அக்ஸா எங்கே\nமெக்கா நகரவாசிகள் முஹம்மது நபியின் இரவுப் பயணத்தைப் பற்றி குறுக்கு விசாரணை செய்கையில், அல்லாஹ், நபியின் கண்களில் பைத்துல் மக்தஸை தோன்றச் செய்ததாகவும், அதன் அடையாளங்களைப்பற்றி குறிப்பிட்டவுடன், அவர்கள் மறுத்துப் பேச முடியாமல் போனதாகவும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. இல்லாத ஒன்றை எப்படி காண்பிக்க முடியும் முஹம்மது நபியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரேபியர்கள் அறியாத ஒரு மஸ்ஜிதைக் குறித்து விசாரணை செய்து எவ்வாறு உறுதிப்படுத்தியிருக்க முடியும்\nஇது இன்னொரு விவாதத்தையும் முன்வைக்கிறது. முஹம்மது அவர்கள் நபித்துவம் பெற்றதிலிருந்து ஹிஜ்ரத்திற்கு பிறகும் ஒன்றரை ஆண்டுகள் வரை பைத்துல் முகத்தஸ்ஸை கிப்லாவாக கொண்டு தொழுதார்கள். அதன் பிறகே நபியின் விருப்பப்படி மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா) கிப்லாவாக மற்றப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.\nநபியே உம்முடைய முகம் (கிப்லா மாற்றக கட்டளையை எதிர்பார்த்து) வானத்தின் பக்கம் திரும்புவதை திட்டமாக நாம் காணுகிறோம். ஆகவே நீர் விரும்புகின்ற கிப்லாவுக்கு உம்மை திண்ணமாக நாம் திருப்பி விடுகிறோம். எனவே உம்முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின்பால் திருப்புவீராக\nஇல்லாத பைத்துல் முகத்தஸ்ஸை நோக்கிய ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் தொழுகை நடந்துள்ளதாகவும் பொருள் தருகிறது. பைத்துல் முகத்தஸ் எங்கே\nஇந்த மஸ்ஜிதுல் அக்ஸா தெடர்பான இன்னொரு ஹதீஸையும் பார்ப்போம்\nஅபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது\nநான் (நபி – ஸல் – அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளி வாசல் எது என்று கேட்டேன். அவர்கள், அல் மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறை இல்லம் என்று பதிலளித்தார்கள். நான், பிறகு எது என்று கேட்டேன். அவர்கள், (ஜெருஸலத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா என்று பதிலளித்தார்கள். நான், இவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது என்று கேட்டேன். அவர்கள், நாற்பது ஆண்டுகள் (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு, தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுது விடு. ஏனெனில் நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது என்று சொன்னார்கள்.\nமுஸ்லீம் ஹதீஸ் எண்: 808 அத்தியாயம்: 5, பாடம்: 5.01,\nஅறிவிப்பாளர் : அபூதர் அல்கிஃபாரீ (ரலி)\n பூமியில் அமைக்கப்பட்ட முதல் இறையாலயம் எது” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்மஸ்ஜிதுல் ஹராம்” என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு எது” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்மஸ்ஜிதுல் ஹராம்” என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு எது” என்று கேட்டேன். அவர்கள், “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், “அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)” என்று கேட்டேன். அவர்கள், “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், “அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)” என்று கேட்டேன். அவர்கள், “நாற்பதாண்டுகள்” என்று கூறிவிட்டு, “உங்களைத் தொழுகை (நேரம்) வந்தடையும் இடத்தில் நீங்கள் தொழுது கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) அதுதான் (உங்களுக்கு) மஸ்ஜித்” என்று கூறினார்கள்.\nஇதில் இன்னொரு தவறும் உள்ளது. கஅபா, இப்ராஹிம் நபியால் கிமு 2000 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. (இன்னும் சில ஆதாரங்கள் கஅபா, ஆதம் நபியால் கட்டப்பட்டது என்கிறது.) தாவூது நபி காலத்தல் துவங்கி சுலைமான் நபி, Temple of Solomon (மஸ்ஜிதுல் அக்ஸா / பைத்துல் முக்அதிஸ்) கிமு 958-1004 ல் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறுகள் தெளிவாக கூறுகிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 1040 ஆண்டுகள். முஹம்மது நபி கூறியதில் ஆயிரம் ஆண்டுகள் பிழையுள்ளத���.\nநாம் விண்வெளி பயணத்தை தொடர்வோம். முஹம்மது நபி அவர்களின் விண்ணுலகப் பயணத்தில் பல காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.\nபுகாரி ஹதீஸ் : 7517\n” என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவையிரண்டும் நைல் மற்றும் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்” என்று பதிலளித்தார்கள்.…\nReadislam.net என்ற இஸ்லாமிய இணையதளத்தின் ‘மிஃராஜ்” பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து…\n…ஸித்ரத்துல் முன்தஹாவின் வேரிலிருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும்…\nஇருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வரை சுமார் 6695 கிலோ மீட்டர் நீளம் உள்ள நைல் நதி எங்கிருந்து துவங்குகிறது என்று தெரியாமல் குழப்பமிருந்தது. கிபி 1862 ல் நைல் நதியை ஆய்வுசெய்த JOHN HENNING SPEKE என்னும் ஆய்வாளர் விக்டோரியா ஏரியில் உற்பத்தியாவதை கண்டறிந்தார். அவரை வரலாறு ஏனோ மறந்தது. பின்னர் கிபி 1937 BRUCKHAR WALDEKKER ஜெர்மன் ஆய்வாளர் வெள்ளை நைல் உகாண்டாவில் உள்ள விக்டோரியா ஏரியிலிருந்தும், நீல நைல் எத்தியோப்பியாவின் தானா ஏரியிலிருந்தும் உற்பத்தியாகிறது என்பதை உறுதி செய்தார். இந்த இரண்டு நதிகளும் இணந்து நைல் நதியாக ஓடி மத்திய தரைக் கடலில் கலக்கிறது. சுமார் 2781 கிலோ மீட்டர் நீளம் உள்ள யூப்பரடீஸ் நதி துருக்கியில் துவங்கி சிரியா, ஈராக் வழியே பாய்கிறது.\nயூப்பரடீஸ் மற்றும் நைல் நதிகள் ஏழாம் வானத்தில் பிறக்கிறது என்பதை பகுத்தறிவு உள்ளவர்களால் எப்படி ஏற்க முடியும் கங்கை நதி சிவனின் தலையில் இருந்து வருகிறது என்ற இந்து மதத்தினரின் நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு கங்கை நதி சிவனின் தலையில் இருந்து வருகிறது என்ற இந்து மதத்தினரின் நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு\nஅன்றைய ஆன்மீக அறிவாளிகள் தங்களுடைய நம்பிக்கைகளுக்க எதிரான கருத்து என்று பூமி உருண்டை என நிரூபித்தவனை கல்லால் அடித்து கொன்றதும், பிறகு தங்களுடைய வேதத்தில் திருத்தம் செய்து கொண்டதும் நீங்கள் மிகத்தெளிவாக அறிந்த செய்தி.\nபோலந்துக்காரர் கோபர் நிகஸ் (1473-1543) பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கருத்தை வெளியிட்ட பொழுது எத்தனை பேர் அவரை நம்பினார்கள் இதே போன்ற மாற்றுக் கருத்தை ஆவேசமாக வெளியிட்ட கியார்டனோ புரூனோ (1548-1600) என்ற இத்தாலியர், ரோம் நகரில் மதவாதிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். டைகோ பிராகே (1546-1601) என்பவர் தனது 20 வருட கிரகங்களின் சஞ்சாரங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பை ஜோஹேன்ஸ் கெப்ளர் (1571-1630) என்பவரிவரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்தார். கலிலியோ (1564-1642), கோபர் நிகஸின், கெப்ளர் போன்றவர்களின் கருத்து உண்மையாதே என்று ஆதரத்துடன் நிரூபித்தற்காக அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். தான் தவறான ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை கூறிவிட்டதாகவும், பூமி தட்டையானதே என்று அழுது கொண்டே தனது கண்டுபிடிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க வைக்கப்பட்டார். ஆனால் மனிதனின் அறிவுத் தாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் மதவாதிகளின் இத்தகைய தடைகளை மீறிக் கொண்டு வளர்கின்றன.\nசுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகே பூமி தட்டையானது, சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்பதைப் போன்ற பல கருத்துகள் தவறானவை என்பதை ஆன்மீகவாதிகள் மெதுவாக உணர்ந்தனர், தங்களது தவறான கோட்பாட்களுக்கும், விளக்கங்களுக்கும் புதிய முலாம் பூசி மறைத்தனர். அடுத்தது குர்ஆன் தனக்குத் தானே முரண்படுவதைப் பாருங்கள்.\nமுஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1\nமுஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2\nமுஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3\nமுகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்\nசக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்\nதகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்\nசஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின\nஇஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா\nபூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்\nமனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்\nவிதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்\nகிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1\nகிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2\nபழைய வேதங்களின் நிலையும் குர் ஆனின் குழப்பமும்\nபோர்க்களத்தில் வானவர்கள் .. .. .. அல்லாவின் தகுதி\nகுறிச்சொற்கள்:அல்லா, அல்லாஹ், இரவுப் ப்யணம், இஸ்லாம், உம்மு ஹானி, குர் ஆன், ஜெருசலம், மஸ்ஜிதுல் அக்ஸா, மிஹ்ராஜ், முகம்மது\nபிரிவுகள் ஆரம்பத்��ை நோக்கி, கட்டுரை\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nஅமெரிக்க இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளர் டாக்டர் ஆமீனா வதூதின் சென்னை பல்கலைகழக சிறப்பு விரிவுரை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் கூட்டறிக்கை\nசென்னை பல்கலைக்கழக இஸ்லாமிய ஆய்வுத்துறையும், JABS கல்லூரியும் இணைந்து இஸ்லாம் , பாலியல் மற்றும் சீர்திருத்தம் என்ற தலைப்பில் அமெரிக்க இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளரான ஆமீனா வதூத் நிகழ்த்த இருந்த கவுரவ விரிவுரை ரத்து செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம். அதனை தொடர்ந்து ” பெண்களின் அனுபவங்கள் மற்றும் இஸ்லாத்தில் அவர்களின் அதிகாரம் சார்ந்த பிரச்சினைகள்” என்ற தலைப்பில் வட்டமேசை கலந்தாய்வு நடக்க இருந்தது. இதுவும் காவல்துறையின் உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறையின் வேண்டுகோள் காரணமாக அவரின் கவுரவ விரிவுரை மற்றும் வட்டமேசை கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று பல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்தார்கள். முஸ்லிம் குழுக்கள் (வஹ்ஹாபிய குழுக்கள்) என்று போலியாக தங்களை வெளிப்படுத்திக்கொள்பவர்கள் ஆமீனா வதூதின் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினால் நாங்கள் தடுப்போம் என்று மிரட்டியிருக்கிறார்கள். மேலும் ஆமினா வதூத் அமெரிக்க அரசின் ஊதுகுழல் என்றும், இஸ்லாமிய விரோதி என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். பல்கலைகழகத்தின் இஸ்லாமிய ஆய்வு மையமானது பல்கலைகழகத்தின் விவாத உரிமையை ஊக்குவிக்க மற்றும் உரையாடலை மேற்கொள்ள எடுத்த எல்லா முயற்சிகளும் பலனளிக்கவில்லை.\nஆமீனா வதூதின் செயல்பாடுகளை தூரத்தில் இருந்து கவனிக்கும் எவருமே இது அவர்மீதான அடிப்படை இயல்பற்ற குற்றச்சாட்டுகள் என்பதை ஒப்புக்கொள்வர். மேலும் இந்த குழுக்களின் வாதம் முழு அறியாமை என்பதையும் பதிவு செய்வார்கள். இஸ்லாத்திற்கு மதம் மாறிய ஆப்ரிக்க – அமெரிக்க பெண்ணான ஆமினா வதூத் , அஸ்மா பர்லாஸ் மற்றும் ரிபாத் ஹஸன் ஆகியோருடன் இணைந்து அமெரிக்காவில் இஸ்லாமிய பெண்ணிய கருத்தாக்கத்தை முன்னெடுக்கின்றார்.\nமேலும் ஆமினா வதூத் மலேசியாவை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பின் நிறுவனர்க���ில் ஒருவர். இந்த அமைப்பானது உலகம் முழுவதும் பெண்களுக்கு நீதியையும், சமத்துவத்தையும் குர் ஆனிய அடிப்படையில் வலியுறுத்தி ஆன்மீக தளத்தில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது. மேலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் முத்தலாக் முறைமை ஆகியவற்றிற்கு குர் ஆனிய அடிப்படையில் சமத்துவ முறையிலான தீர்வை முன்னெடுக்கிறது. இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பு (SiS)என்பது நம்பிக்கைக்கொண்ட பெண்களுக்காக உலகம் முழுவதும் தீவிரமாக இயங்கும் ஸ்தாபனம். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்போடு ஆமினா வதூத் முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை வலியுறுத்தி முசாவா இயக்கத்தை நடத்தினார்.\nஇந்த தருணத்தில் இந்தியா முழுக்க இருக்கும் முஸ்லிம் பெண்கள் மற்றும் உலகளாவிய முஸ்லிம் பெண்கள் எல்லோரும் முஸ்லிம்களாக ஒன்றுதிரண்டு, இணைந்து அவர்களுக்கான நீதி மற்றும் சமத்துவத்தை பெறுவதில் முனைப்பாக செயல்பட்டு, இஸ்லாமிய நம்பிக்கையாளர்களாக, அதன் மீதும் பற்றுதல் கொண்டவர்களாக, சட்டங்களை மதிப்பவர்களாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் இம்மாதிரியான குழுக்கள் இது தமிழ்நாட்டு முஸ்லிம் மக்களின் கருத்து என்று தங்களின் இருப்பை நிலைநாட்டுவதற்காக போலியாக கருத்து தெரிவிக்கிறார்கள்.\nஇதைவிட மோசம் என்பது இப்படியான பார்வைகள் ஒளிபரப்ப அல்லது கேட்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆமினா வதூத் இந்தியாவிற்கு வருகை தந்ததில் இருந்து எவ்வித பிரச்சினையும் இல்லாமல் பல்வேறு பல்கலைகழகங்கள் மற்றும் பொதுமேடைகளில் உரையாற்றி இருக்கிறார். இந்நிலையில் அவரது பேச்சால் வன்முறை ஏற்பட சாத்தியமுண்டு என்பது அப்பட்டமான பொய்யாகும். அவரைப்பற்றி அறிந்தவர்கள் ஒவ்வொருவருமே அவர் தன் வாழ்நாள் முழுவதையும் இஸ்லாத்திற்குள்ளேயும், அதன் வெளியேயும் சமாதானம் மற்றும் சமத்துவத்திற்காக செலவழிக்கிறார் என்பதை புரிந்து கொள்வர்.\nஇந்த வருந்தத்தக்க நிகழ்வுகள் மற்ற காரணங்களுக்காக வேதனையளிப்பதாக உள்ளன. தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமா அத், மும்பையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் அகில இந்திய முஸ்லிம் மகிளா அந்தோளன், அவாஸ் -இ -நிஸ்வான் – மும்பை மற்றும் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சட்டவாரியம் – லக்னோ, இ���்தியாவின் சிறிய நகரங்களில் செயல்படும் சிறு குழுக்கள் ஆகியவை எல்லாம் நம்பிக்கை மற்றும் சட்டம் ஆகியவற்றின் ஆணாதிக்க காரணிகளை எதிர்க்கின்றன. இந்த சூழலில் ஆமினா வதூதின் வருகை மற்றும் உரையானது இந்தியாவில் பெண்களிடையே இந்த விவகாரம் சம்பந்தமான உற்சாகமூட்டும் விவாதத்தை கிளப்பும்.\nஆமினாவதூதிற்கு மாற்றாக சிந்திப்பவர்கள் அவருடன் விவாதிக்க எப்போதுமே வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் இது அவரின் பேச்சுரிமையை பறிப்பதாக, எல்லோருக்கும் பழக்கமான அமெரிக்க ஏஜண்ட் என்று முத்திரைக்குத்தி அவரின் மதிப்பை குலைப்பதாக இருக்க முடியாது. அப்படி இருக்க கூடாது.\nஇரண்டாவதாக காவல்துறை பல்கலைகழக விவகாரங்களில் கருத்துக்கள் சார்ந்த ஆலோசகர்களாக மாறிப்போனது குறித்து அதிர்ச்சியடைகிறோம். எம்மாதிரியான கருத்துக்கள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தலாம். இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மாதிரியான ஆலோசனைகளை வழங்க தகுதியான நபராக காவல்துறை தன்னை கருதிக்கொள்கிறது. நிச்சயமாக இது காவல்துறையின் வேலையல்ல. மேலும் தெளிவாக இது காவல்துறையின் அபாயகரமான மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் விளையாட்டே.\nஇறுதியாக, சென்னை பல்கலைக்கழகத்தின் “காவல்துறை எச்சரிக்கை” நோக்கிய மனோபாவத்தை அறிந்து அதே மாதிரி அதிர்ச்சியடைகிறோம். பல்கலைகழகத்தின் எல்லா துறைகளும் மிக திடமாக விவாதம் மற்றும் திறந்த உரையாடல் ஆகியவற்றை நோக்கி நிற்பதற்கு பதிலாக, நிர்வாகம் ஆமினா வதூதிற்கு தன் கதவுகளை அடைத்திருக்கிறது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்கலைகழக அறிவுப்பண்பாட்டின் மீது உவப்பான சமிக்ஞைகளை அனுப்பாது.\nநாங்கள் காவல்துறையின் இம்மாதிரியான கல்வித்துறை தலையீட்டை வன்மையாக எதிர்ப்பதுடன், கல்வி சமூகத்தை அதன் சுதந்திரத்திற்காக அணி திரள அழைக்கிறோம்.\nமுஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிலைப்படுத்துபவர்கள் ஆமினா வதூத் மற்றும் பிற முஸ்லிம் பெண்கள் குழுக்களின் இம்மாதிரியான செயல்பாடுகள் மற்றும் விவாதங்களில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மாறாக அவர்களை சட்டவிரோதிகளாக பார்க்கக்கூடாது.\nசென்னை பல்கலைக்கழகம் கல்வித்துறையின் கவுரவம், சுதந்திரம்,கண்ணியம�� ஆகியவற்றை மீட்டெடுப்பதுடன் , ஆமீனா வதூதை பல்கலைகழகத்திற்கு மீண்டும் அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.\nமுதல் பதிவு: களந்தை பீர் முகம்மது\nகுறிச்சொற்கள்:ஆணாதிக்கம், ஆமினா வதூத், இஸ்லாம், கடுங்கோட்பாட்டு வாதிகள், சட்டம் ஒழுங்கு, பயம், பெண்ணியம், பெண்ணுரிமை\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nஎடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக்கின் பதிவு: பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்\nஇந்தக் கட்டுரையின் தலைப்பில் ‘ஜல்லியடிப்புகள்’ எனும் சொல்லை ஏன் பாவித்திருக்கிறேன் ஏனென்றால் மெய்யாகவே நண்பர் ஆஷிக்கின் கட்டுரையில் படைப்புவாதத்தை நிருவுவதாக கருதிக் கொண்டு அத்தனை ஜல்லியடிப்புகளை செய்திருக்கிறார் என்பதால் தான். தலைப்பை எடுத்துக் கொள்வோம், “பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள் ஏனென்றால் மெய்யாகவே நண்பர் ஆஷிக்கின் கட்டுரையில் படைப்புவாதத்தை நிருவுவதாக கருதிக் கொண்டு அத்தனை ஜல்லியடிப்புகளை செய்திருக்கிறார் என்பதால் தான். தலைப்பை எடுத்துக் கொள்வோம், “பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்” பரிணாமம் உண்மையென்றால் இந்த சொற்களின் மூலம் என்ன சொல்ல வருகிறார் ஆஷிக்” பரிணாமம் உண்மையென்றால் இந்த சொற்களின் மூலம் என்ன சொல்ல வருகிறார் ஆஷிக் பரிணாமம் குறித்த அறிவியல் நிலை என்ன பரிணாமம் குறித்த அறிவியல் நிலை என்ன புவியில் உயிரினப் பரவலை விளக்கும் சிறந்த கோட்பாடு.கவனிக்கவும் அறிவியல் கோட்பாடு தானேயன்றி அறிவியல் உண்மையல்ல. பெருவெடிப்புக் கொள்கை எப்படி ஓர் அறிவியல் கோட்பாடோ அதே போல் பரிணாமக் கொள்கையும் ஓர் அறிவியல் கோட்பாடு. பெருவெடிப்புக் கொள்கையைவிட சிறந்த கோட்பாடு ஒன்று தோன்றினால் எப்படி பெருவெடிப்புக் கொள்கை காலங்கடந்ததாய் போய்விடுமோ அதேபோன்று சிறந்த வேறொரு கோட்பாடு தோன்றினால் பரிணாமக் கொள்கையும் காலங்கடந்த ஒன்றாகிவிடும். ஆனால் இன்றைய நிலையில் உயிரினப் பரவலை விளக்க பரிணாமத்தை விட சிறந்த கோட்பாடு ஒன்று இல்லை. மட்டுமன்றி டார்வின் கூறிய அதே அடிப்படைகளோடு இன்றைய பரிணாமக் கொள்கையும் இல்லை. பின்னர் வந்த அறிவியலாளர்களால் மேம்படுத்தப்பட்டிருக்கிறது, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டும் வருகிறது. அலோபதி மருத்துவ முறை தொடங்கி உடற்கூறியல் ஆய்வுகள் வரை அனைத்தும் பரிணாமத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதுதான் அறிவியலுக்கும் மதவாதத்திற்கும் இடையிலான வேறுபாடு. ஒரு சிறு சான்று கிடைத்தாலும் அதைக் கொண்டு தான் ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருக்கும் ஒன்றை மீளாய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்வது அல்லது தள்ளி விடுவது தான் அறிவியலின் இயல்பு.இந்த அடிப்படையில் தான் பரிணாமம் அறிவியல் உண்மையல்ல, அறிவியல் கோட்பாடு எனப்படுகிறது. ஆனால் இதை அறிவியல் உண்மை போல திரிப்பது எதற்காக புவியில் உயிரினப் பரவலை விளக்கும் சிறந்த கோட்பாடு.கவனிக்கவும் அறிவியல் கோட்பாடு தானேயன்றி அறிவியல் உண்மையல்ல. பெருவெடிப்புக் கொள்கை எப்படி ஓர் அறிவியல் கோட்பாடோ அதே போல் பரிணாமக் கொள்கையும் ஓர் அறிவியல் கோட்பாடு. பெருவெடிப்புக் கொள்கையைவிட சிறந்த கோட்பாடு ஒன்று தோன்றினால் எப்படி பெருவெடிப்புக் கொள்கை காலங்கடந்ததாய் போய்விடுமோ அதேபோன்று சிறந்த வேறொரு கோட்பாடு தோன்றினால் பரிணாமக் கொள்கையும் காலங்கடந்த ஒன்றாகிவிடும். ஆனால் இன்றைய நிலையில் உயிரினப் பரவலை விளக்க பரிணாமத்தை விட சிறந்த கோட்பாடு ஒன்று இல்லை. மட்டுமன்றி டார்வின் கூறிய அதே அடிப்படைகளோடு இன்றைய பரிணாமக் கொள்கையும் இல்லை. பின்னர் வந்த அறிவியலாளர்களால் மேம்படுத்தப்பட்டிருக்கிறது, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டும் வருகிறது. அலோபதி மருத்துவ முறை தொடங்கி உடற்கூறியல் ஆய்வுகள் வரை அனைத்தும் பரிணாமத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதுதான் அறிவியலுக்கும் மதவாதத்திற்கும் இடையிலான வேறுபாடு. ஒரு சிறு சான்று கிடைத்தாலும் அதைக் கொண்டு தான் ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருக்கும் ஒன்றை மீளாய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்வது அல்லது தள்ளி விடுவது தான் அறிவியலின் இயல்பு.இந்த அடிப்படையில் தான் பரிணாமம் அறிவியல் உண்மையல்ல, அறிவியல் கோட்பாடு எனப்படுகிறது. ஆனால் இதை அறிவியல் உண்மை போல திரிப்பது எதற்காக அப்போது தான் தங்கள் மதவாத புரட்டுகளை உண்மைபோல திணிக்கமுடியும் அதற்காக.\nதலைப்பை அடுத்து ஒரு மீப்பெரும் பொய்யுடன் தன் கட்டுரையை தொடங்குகிறார் ஆஷிக். படைப்புவாதிகளின் வாதங்களுக்கு பரிணாமவியலை ஆதரிக்கும் அறிவியலாளர்கள் தகுந்த பதிலளிக்கவில்லையாம். அறிவியலாளர்களை விட்டுவிடுங்கள்,மதவாதிகளுக்கு பதில் கூறும் சுமையெல்லாம் அவர்களுக்கு இல்லை. அந்தப் பொறுப்பை பொருள்முதல்வாதிகள் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். எங்கே உங்கள் வாதங்களை எடுத்து விடுங்கள் பார்க்கலாம். அதாவது பொருள்முதல்வாதிகள் பதிலளிக்காத மதவியாதிகளின் கேள்விகள் ஏதேனும் மிச்சம் இருந்தால் .. .. .. அப்படி எந்த வாதமேனும் இருக்கிறதாபொருள்முதல்வாதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தான் அன்றிலிருந்து இன்றுவரை கேள்வி எழுப்பியவர்களை தாக்கியும், முடக்கியும், கொன்றும் வருகிறார்கள் மதவாதிகள். இதற்கு எந்த மதமும் விதிவிலக்கில்லை. அறிவியலாளன் முதல் சாமானியன் வரை மதவியாதிகளின் தாக்குதலுக்கும் வெறியாட்டத்துக்கும் ஆளானவர்களின் பட்டியல் வேண்டுமாபொருள்முதல்வாதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தான் அன்றிலிருந்து இன்றுவரை கேள்வி எழுப்பியவர்களை தாக்கியும், முடக்கியும், கொன்றும் வருகிறார்கள் மதவாதிகள். இதற்கு எந்த மதமும் விதிவிலக்கில்லை. அறிவியலாளன் முதல் சாமானியன் வரை மதவியாதிகளின் தாக்குதலுக்கும் வெறியாட்டத்துக்கும் ஆளானவர்களின் பட்டியல் வேண்டுமாவரலாற்றில் தேடிப்பாருங்கள், பக்கங்கள் போதாது. இப்படி ஒரு அறுவெறுக்கத்தக்க பக்கத்தை தாங்கி நிற்கும் மதவாதிகளா தங்களின் வாதங்களுக்கு பதிலில்லை என்று பேசுவது\nஅடுத்து, அறிவியலாளர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை என்பதால் பரிணாமத்தை நிராகரிக்க முடியுமா பெருவெடிப்புக் கொள்கை குறித்தும் அறிவியலாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இதன் காரணத்தைக் கொண்டு மதவாதிகள் ஏன் அதை நிராகரிக்கக் கூடாது பெருவெடிப்புக் கொள்கை குறித்தும் அறிவியலாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இதன் காரணத்தைக் கொண்டு மதவாதிகள் ஏன் அதை நிராகரிக்கக் கூடாது இந்த இடத்தில் ஒப்பீட்டளவில் ஏன் பெருவெடிப்பை மீண்டும் மீண்டும் எடுத்துக் கொள்கிறேன் எனும் கேள்வி எழக் கூடும். ஏனென்றால் நண்பர் ஆஷிக் போன்ற மதவாதிகள் பெருவெடிப்பை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதாலும், பரிணாமத்திற்கான காரண கரியங்கள் பெருவெடிப்புக்கும் பொருந்தும் என்பதாலும், ���தவாதிகளின் அறிவியல் பார்வை அவர்களின் வேதத்தில் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருத்தது மட்டும் தானேயன்றி அறிவியல் இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தவும் தான்.\nஒரு ஆய்வில் கருத்து வேறுபாடு இருக்கிறதா இல்லையா என்பதைக் கொண்டு அந்த ஆய்வின் தன்மைகள் ஒரு போதும் தீர்மானிக்கப் பட்டதில்லை. அது நடைமுறையோடு பொருந்துகிறதா மீண்டும் மீண்டும் சோதித்தறிய ஏதுவாய் இருக்கிறதா மீண்டும் மீண்டும் சோதித்தறிய ஏதுவாய் இருக்கிறதாசரியாய் இருக்கிறதா என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படும். ஆனால் பரிணாமத்தை நிராகரிக்கக் கோரும் மதவாதிகள் கூறும் காரணங்கள் இந்த எல்லைக்குள் இருப்பதே இல்லை. அறிவியல் செய்யும் அனைத்து ஆய்வுகள் மீதும் கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. கருத்து வேறுபாடுகள் அந்த ஆய்வை மேலும் செழுமைப்படுத்துவதற்கு உதவுகின்றன.ஆனாலும் பெரும்பாலான அறிவியலாளர்கள் பரிணாமத்தை ஏற்றிருக்கிறார்கள் என்பதோடு மட்டுமன்றி பரிணாமத்தை எதிர்க்கும் அறிவியலாளர்களும் கூட பரிணாமவியல் அடிப்படையிலேயே தங்கள் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஒரு உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். பிற கோட்பாடுகளின் மீது இருக்கும் கருத்து வேறுபாடுகளை விட பரிணாமத்தின் மீது இருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம். இதற்கான காரணம் என்ன\nஅறிவியல் உண்மைகளின் மீது கருத்து வேறுபாடுகள் எதுவும் எழுவதில்லை. கோட்பாடுகளில் மட்டுமே கருத்து வேறுபாடுகள் எழும். அறிவியல் கோட்பாடுகளின் மீதான கருத்து வேறுபாடுகள் எதில் குறைவாக இருக்கிறது எதில் அதிகமாக இருக்கிறது என்பதை பகுத்துப் பார்த்தால் இதற்கான காரணம் விளங்கி விடும். அந்த வகையில் கடவுளை மதங்களை நேரடியாகத் தாக்கும் எந்தக் கோட்பாடுகளின் மீதும் கருத்து வேறுபாடுகள் கடுமையாக எழுந்திருக்கின்றன. கலிலியோவின் கண்டுபிடிப்புகள் மீது எழாத கருத்து வேறுபாடுகளா புரூணோவின் மீது செய்யப்படாத விமர்சனங்களா புரூணோவின் மீது செய்யப்படாத விமர்சனங்களா கம்யூனிசத்தின் மீது செய்யப்படாத அவதூறுகளா கம்யூனிசத்தின் மீது செய்யப்படாத அவதூறுகளா (கம்யூனிசம் என்பது அரசியல் கட்சிக் கோட்பாடு அல்ல, இயங்கியல் பொருள்முதல்வாதம்,வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் அடிப்படையிலான சமூக அறிவியல் என்���தை அறிக) இந்த அடிப்படையில் தான் பரிணாமத்தின் மீதும் கருத்து வேறுபாடுகள் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. அதாவது பன்னெடுங்காலமாக தாங்கள் நம்பிவரும் நம்பிக்கையின் மீதான பற்றுறுதியின் விளைவே பரிணாமத்தின் மீதான இவ்வளவு கருத்து வேறுபாடுகளுக்குமான காரணம். அறிவியலாளர்களிலும் அனேகர் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.\nஅறிவியலாளர்கள் எல்லா விதத்திலும் சிறந்தவர்கள் அல்லர். அவர்கள் எதை ஆய்வு செய்கிறார்களோ அதில் மட்டுமே அவர்கள் சிறந்தவர்கள். அறிவியலாளர்களுக்கும் மூடநம்பிக்கைகள் உண்டு. எடுத்துக்காட்டு ஒவ்வொரு முறை ஏவூர்தியை(ராக்கெட்) ஏவும்போதும் பூஜை செய்து ஏவுவது ஸ்ரீஹரிகோட்டாவில் வாடிக்கை, அவ்வளவு ஏன் சந்திராயன்1ஏவூர்தி மாதிரியை திருப்பதி பாலாஜியின் காலடியில் வைத்து விட்டு பின்னர் ஏவியிருக்கிறார்கள். இதைச் செய்தது அறிவியலாளர்கள் என்பதால் அவர்களின் செய்கைகளை ஏற்றுக் கொள்ள முடியுமா எது அறிவியலின் அடிப்படையில் சரியாக இருக்கிறதோ அதை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். இப்போது நண்பர் ஆஷிக் கொடுத்திருக்கும் பட்டியலிலுள்ள இருநூற்றுக்கும் அதிகமான அறிவியலாளர்கள் பரிணாமத்தை எதிர்க்கிறார்கள் என்றால் எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள் எது அறிவியலின் அடிப்படையில் சரியாக இருக்கிறதோ அதை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். இப்போது நண்பர் ஆஷிக் கொடுத்திருக்கும் பட்டியலிலுள்ள இருநூற்றுக்கும் அதிகமான அறிவியலாளர்கள் பரிணாமத்தை எதிர்க்கிறார்கள் என்றால் எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள் கூறுங்கள் பரிசீலிக்கலாம். ஐ.டி.யை ஏற்பவர்கள் பரிணாமத்தை ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை.அவர்கள் எந்த அடிப்படையில் ஏற்கவில்லை என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் பரிசீலிப்பதற்கு வசதியாக இருக்கும்.ஏனைய கோட்பாட்டை ஏற்பவர்கள் எனும் அடிப்படையில் பரிணாமத்தை மறுக்கிறார்களா கூறுங்கள் பரிசீலிக்கலாம். ஐ.டி.யை ஏற்பவர்கள் பரிணாமத்தை ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை.அவர்கள் எந்த அடிப்படையில் ஏற்கவில்லை என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் பரிசீலிப்பதற்கு வசதியாக இருக்கும்.ஏனைய கோட்பாட்டை ஏற்பவர்கள் எனும் அடிப்படையில் பரிணாமத்தை மறுக்கிறார்களா அல்ல���ு பாலாஜியின் காலில் வைத்தார்களே அந்த அடிப்படையில் மறுக்கிறார்களா அல்லது பாலாஜியின் காலில் வைத்தார்களே அந்த அடிப்படையில் மறுக்கிறார்களா பாலாஜியின் காலில் வைத்த அடிப்படை என்றால் அதை புறந்தள்ளுவதைத்தவிர வேறு வழியில்லை.\nஅடுத்து நண்பர் ஆஷிக் மேற்கோள் காட்டும் கட்டுரையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு உள்ளாக்கும் அம்சங்களும் அந்த கட்டுரையில் இருக்கிறது. நண்பர் ஆஷிக்கின் மொழிபெயர்ப்பு வாயிலாகவே பார்ப்போம். \\\\\\ஆச்சர்யமளிக்கும் வகையில்,தற்காலத்திய அறிவியலாளர்களில் குறிப்பிடதக்கவர்கள் படைப்பு கோட்பாடை நம்புகின்றனர்/// \\\\\\இந்த அறிவியலாளர்கள் அனைவரும், கடவுள்தான் அனைத்து உயிரினங்களையும் படைத்தார், இவைகள் தற்செயலாக வந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறார்கள்/// இந்த இரண்டு கூற்றுகளையும் பாருங்கள். நிச்சயமாக இவை அறிவியலாளர்களின் கூற்றுகளாய் இருந்திருக்க முடியாது. படைப்புக் கோட்பாட்டை நம்புபவர்கள் அதை அறிவியல் அடிப்படையில் நம்ப முடியுமாபாலாஜியின் காலில் வைத்த அடிப்படையில் ஓர் அறிவியலாளர் கடவுளை நம்பினால் அது அறிவியலின் வழியில் வந்த முடிவாக இருக்க முடியாது. அறிவியலின் வழி பார்த்தால் நிச்சயம் ஓர் அறிவியலாளர் கடவுளை நம்ப வாய்ப்பில்லை.தற்செயலாக இவ்வுலகம் வந்தது என்பது மதவாதிகள் பாவிக்கும் சொல். இச்சொல் ஒரு அறிவியலாளனின் வாயிலிருந்து வந்திருக்க முடியாது. ஏனென்றால் அறிவியலாளர்கள் எல்லாம் ஒரு சிங்குலாரிடியிலிருந்து வந்தது அதற்கு முன் அதற்கு முன் என்னவென்றி இன்னும் அறியப்படவில்லை என்று தான் கூறுவார்களேயன்றி பேரண்டம் தற்செயலாக வந்தது என்று கூற மாட்டார்கள். அப்படிக் கூறுவது அறிவியலே அல்ல. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் எளிமையாக விளக்கலாம்.இருவர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் புதுச் சட்டை அணிந்திருக்கிறார், மற்றொருவரோ நைந்து கிழிந்து இற்றுப் போயிருக்கும் சட்டையை அணிந்து கொண்டிருக்கிறார். இப்போது இன்னொருவர் வந்து கையில் உருப் பெருக்கியுடன் புதுச் சட்டையை உற்றுப் பார்த்து இந்த இடத்தில் ஒரு நூல் அருந்திருக்கிறது, அந்த இடத்தில் ஒரு நூல் வண்ணம் மாற்றி நெய்யப்பட்டிருக்கிறது, இன்னொரு இடத்தில் ஒரு நூலின் முறுக்கு குறைவாக இருக்கிறது. பிறிதொரு இடத்திலோ ஒரு நூல் எதிர்முறுக்காக இருக்கிறது. எனவே, நான் நைந்து போன சட்டையை ஏற்கிறேன் என்று அவர் கூறினால் அது எப்படி இருக்குமோ அவ்வளவு அபத்தமாக இருக்கிறது. இப்போது கூறுங்கள் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டவர்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்\nஇன்னொரு அம்சத்தையும் இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இன்றைய நிலையில் அறிவியல் ஆய்வு என்பவை, அறிவியலாளர்கள் என்பவர்கள் ஏகாதிபத்தியத்தின் கைகளில் சிக்கி இருக்கிறார்கள். ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு ஒப்பவே அனைத்து ஆய்வுகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஏகாதிபத்திய நலன் காக்காத, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எந்த ஒரு ஆய்வையும் எந்த ஒரு அறிவியலாளனும் நிகழ்த்திவிட முடியாது. இதுதான் இன்றைய யதார்த்தம்.ஏகாதிபத்தியங்களுக்கு கடவுள் நம்பிக்கை உதவி செய்ய வல்லது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடலாகாது.\nஅடுத்து, ஒரு முக்கியமான இடத்துக்கு வருவோம். குறிப்பிட்ட அந்த டெலிகிராப் நாளிதழில் வெளியிட்ப்பட்ட அறிக்கை டார்வினின் சொந்த வாழ்வை முன்வைத்து எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்தினை முன்வைத்து எழுதப்பட்டது என்பதை நண்பர் ஆஷிக் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட்டால் அது ஓர் அறிவியல் கட்டுரை போன்ற தோற்றத்துக்கு உதவாது என நண்பர் நினைத்திருக்கலாம். பரவாயில்லை அதை விட்டு விடுவோம். ஆனால் அந்தக் கட்டுரையில் தவிர்க்க முடியாத அம்சம் பரிணாமத்தை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் கூறப்படும் ஐந்து காரணங்கள். இவைகளை நண்பர் ஆஷிக் லேசாக தொட்டு விட்டு கடந்து சென்று விட்டார். அந்த காரணங்களைப் பார்க்கலாம்.\nஉயிரினப் பரவலை பரிணாமக் கோட்பாடுபோல் வேறெதுவும் விளக்கவில்லை.\nபரிணாமக் கோட்பாடு விளக்கமாகவும் பொருள் சார்ந்தும் இருக்கிறது.\nபெரும்பாலான அறிவியல் சமூகமும் கல்விக்கூடங்களும் பல்லாயிரக்கணக்கான அறிவியல் ஆய்வுவங்களும் பரிணாம கோட்பாட்டை ஆதரிக்கிறது.\nபேரண்டம் தோன்றிய காலம் குறித்து வேதங்கள் கொடுக்கும் கணக்கு ஏற்புடையதாக இல்லை.\nபரிணாமக் கொள்கைக்கு ஆதாரம் இல்லை. இருந்திருந்தால் நமக்கு இன்னும் அதிகம் உயிரினப் படிவங்கள் கிடைத்திருக்கும்.\nபரிணாமவாதிகளின் கூற்றுப்படி உலகம் பழையது என்றால் கிடைத்திருப்பதை விட இன்னும் அதிகம் எலும்புக் கூடுகளும், குகை ஓவியங்களும் கிடைத்திருக்க வேண்டும். கடலில் இன்னும் அதிகம் சோடியம் குளோரைடும், அதிக வண்டலும் சேர்ந்திருக்க வேண்டும்.\nஇருட்டில் பார்ப்பதற்கு சில உயிரினங்கள் செயல்படுத்தும் கூட்டுக் கண் குறித்து பரிணாமத்தில் தெளிவான விளக்கங்கள் இல்லை.\nவேதத்தில் பூமியின் படைப்பில் வரும் நாட்கள் என்பதை காலங்கள் என்று கொள்ள வேண்டும்.\nஎன்ன நோக்கத்திற்காக இவைகளெல்லாம் ஏற்பட வேண்டும்\nஇந்தக் காரணங்களை மேலோட்டமாக பார்த்தாலே தெரிந்து விடுகிறது, இவை கடவுள் ஏற்பு மறுப்பு வாதங்களாக இருக்கிறது என்று. பரிணாமத்தை முதன்மைப்படுத்தி கேட்கப்பட்ட கடவுள் ஏற்பு மறுப்பு வாதங்களை அந்தக் கட்டுரை பரிணாமத்திற்கான காரணங்களாக குறுக்க வேண்டிய அவசியமென்ன எளிமையான காரணம் தான். பரிணாமத்தை திரித்துப் புரட்டி ஆஷிக் பாய் தமிழில் எழுதும் கட்டுரைகள் போலவே ஆங்கிலத்தில் யாரோ ஒரு மஹானுபாவர் கட்டுரை எழுத அதை டெலிகிராப் பத்திரிக்கை பிரசுரிக்க அதைப் பார்த்த ஆஷிக் புளகமடைந்து போய் கொஞ்சம் கூட்டிக் குறைத்து தமிழ்க் கட்டுரையாக்கி விட்டார். அவ்வளவு தான்.\nஇந்தக் கட்டுரையில் நண்பர் ஆஷிக் பிம்பமாக்கல் ஒன்றையும் செய்திருக்கிறார். பரிணாமத்தை எதிர்க்கிறேன் என்று எந்த ஆய்வாளரும் கருத்து தெரிவித்து விட்டால் அவர் பல இன்னல்களுக்கு ஆளாவாராம் அதனால் பரிணாம எதிர்ப்பை வெளிப்படையாக கூற தயங்குகிறார்களாம். இதற்கு பின்னூட்டத்திலும் விளக்கங்கள் அளித்திருக்கிறார். படித்தால் வேடிக்கையாக இருக்கிறது.யார் எதை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்குவார்கள் என்பதற்கு நிகழ் காலத்திலும் வரலாறுகளிலும் அனேக சான்றுகள் உண்டு, எனவே அவைகளை விட்டு விட்டு ஆஷிக்கின் பின்னூட்ட பதில்களிலிருந்து பார்ப்போம். பரிணாமவியலை எதிர்த்து கருத்து கூறினால் என்ன நடக்கும் அவர்களது கட்டுரை பிரசுரிக்கப்படாது அதிகபட்சம் வேலை இழக்கலாம். ஆனால் இது எங்கே நடக்கிறது என்று ஆஷிக் கூறுகிறார் அவர்களது கட்டுரை பிரசுரிக்கப்படாது அதிகபட்சம் வேலை இழக்கலாம். ஆனால் இது எங்கே நடக்கிறது என்று ஆஷிக் கூறுகிறார் NAS போன்ற பரிணாமத்தை ஆதரிக்கும் அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்போர். அதை எதிர்த்து கருத்து கூறமுடியாது. கூறினால் கட்டுரைகள் பிரசுரிக்கப்படாதாம் வேலையி���ப்பார்களாம். திமுகவில் இருந்து கொண்டு கருணாநிதியை எதிர்த்து கட்டுரை எழுதி அதை முரசொலியில் பிரசுரிக்கவில்லை, திமுகவை விட்டு தூக்கிவிட்டார்கள் என்று கூக்குரலிட்டால் அது எப்படி இருக்கும் NAS போன்ற பரிணாமத்தை ஆதரிக்கும் அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்போர். அதை எதிர்த்து கருத்து கூறமுடியாது. கூறினால் கட்டுரைகள் பிரசுரிக்கப்படாதாம் வேலையிழப்பார்களாம். திமுகவில் இருந்து கொண்டு கருணாநிதியை எதிர்த்து கட்டுரை எழுதி அதை முரசொலியில் பிரசுரிக்கவில்லை, திமுகவை விட்டு தூக்கிவிட்டார்கள் என்று கூக்குரலிட்டால் அது எப்படி இருக்கும்ஜனநாயக அமைப்பாக இருந்தால் அது விமர்சனங்களைப் பரிசீலிக்கும் இல்லாவிட்டால் அதன் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கும். இதை பரிணாமத்துக்கு எதிராக கருத்துச் சொன்னால் உலகில் இருக்கமுடியாத நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது நேர்மையாளர்களின் செயலாஜனநாயக அமைப்பாக இருந்தால் அது விமர்சனங்களைப் பரிசீலிக்கும் இல்லாவிட்டால் அதன் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கும். இதை பரிணாமத்துக்கு எதிராக கருத்துச் சொன்னால் உலகில் இருக்கமுடியாத நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது நேர்மையாளர்களின் செயலா நண்பர் ஆஷிக்கிற்கு நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான், வரலாற்றை திரும்பிப் பாருங்கள் ஆத்திகர்களின் கைகளில் சிக்கி நாத்திகர்கள் அனுபவித்த ரத்தக்கரை படிந்த நீண்ட நெடிய வரலாற்றை திரும்பிப் பாருங்கள். அது ஏன் என்பதற்கான பதிலை தேடிப் பாருங்கள். புரியாமல் நீங்கள் மதவாதியாக இருந்தால் அது உங்களுக்கு புரிதலைத் தரும். தரவேண்டும்.\nஆஷிக் உட்பட அத்தனை மதவாதிகளும் பதிலளிக்காத, பதிலளிக்க விரும்பாத, பதிலளிக்க முடியாத நம்முடைய ஆதாரக் கேள்வி – பரிணாமக் கொள்கை தவறு என்பதற்கு சிறு சான்று கிடைத்தாலும் அவைகளை பரிசீலிப்பதற்கு அதை ஏற்கும் அனைவரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். எனவே, படைப்புக் கொள்கை தான் சரி என்பதற்கான ஆதாரங்களை தாருங்கள். எவ்வளவு அற்ப சான்றாக இருந்தாலும் அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு சரியா தவறா என ஆராய்ந்து பார்க்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். எங்கே உங்களின் பட���ப்புக் கொள்கை சரி என்பதற்கான ஆதாரங்கள்\nஇதற்கு மேலும் இந்தக் கட்டுரையை நீட்டிக்க விரும்பவில்லை. ஒருவேளை நண்பர் ஆஷிக் மேற்கண்ட ஐந்து காரணங்களுக்கும் விளக்கம் வேண்டும் எனக் கோரினால் அப்போது இந்தக் கட்டுரையின் பின் இணைப்பாக அவைகளை விளக்கி அடுத்த கட்டுரையாக எழுதிக் கொல்ளலாம்.\n2. புரிதலை மறுக்கும் புதிர்கள்\n3. டார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nகுறிச்சொற்கள்:அறிவியலாளர்கள், ஆத்திகர்கள், ஆஷிக், எதிர்க்குரல், செங்கொடி, டார்வின், நாத்திகர்கள், நேரியகுரல், பரிணாம எதிர்ப்பு, பரிணாமக் கொள்கை, பரிணாமம், பெருவெடிப்புக் கொள்கை, மதவாதம்\nபிரிவுகள் ஆஷிக் செங்கொடி, விவாதம்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nபிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தையும் பலவிதமான உயிரினங்களையும் “குன்” (ஆகுக) எனும் ஒற்றை சொல்லில் உருவாக்கி, தன் கட்டளையின் கீழ் வைத்தும் நிர்வகிப்பதாக கூறிக் கொள்பவன் நிச்சயமாக வல்லமைமிக்கவனாகவும், நம் அனைவரின் கற்பனைக்கு எட்டாத அளவு ஞானம் உள்ளவனாக இருக்க வேண்டும். அத்தகைய சர்வ வல்லமைமிக்க ஆற்றல் தன்னால் படைக்கப்பட்ட படைப்பினத்தில் இருந்த ஒரு மிகச்சிறிய அற்ப மனித கூட்டத்தை கட்டுப்படுத்த அல்லது அழிக்க, போர்வியூகம் அமைத்து, கையில் வாள் ஏந்திய மலக்குகளை குதிரையில் ஏற்றி, முஹம்மது நபிக்கு ஆதரவாக போரிட போர்க்களங்களில் இறக்கினான். என்றால் நம்ப முடிகிறதா) எனும் ஒற்றை சொல்லில் உருவாக்கி, தன் கட்டளையின் கீழ் வைத்தும் நிர்வகிப்பதாக கூறிக் கொள்பவன் நிச்சயமாக வல்லமைமிக்கவனாகவும், நம் அனைவரின் கற்பனைக்கு எட்டாத அளவு ஞானம் உள்ளவனாக இருக்க வேண்டும். அத்தகைய சர்வ வல்லமைமிக்க ஆற்றல் தன்னால் படைக்கப்பட்ட படைப்பினத்தில் இருந்த ஒரு மிகச்சிறிய அற்ப மனித கூட்டத்தை கட்டுப்படுத்த அல்லது அழிக்க, போர்வியூகம் அமைத்து, கையில் வாள் ஏந்திய மலக்குகளை குதிரையில் ஏற்றி, முஹம்மது நபிக்கு ஆதரவாக போரிட போர்க்களங்களில் இறக்கினான். என்றால் நம்ப முடிகிறதா ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.\n(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்ற போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போது கூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.\nஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி 4 அல்லது 5ஆம் ஆண்டில் நடந்த) அகழ் போரின் போது (போரின் முடிந்து) திரும்பி வந்து ஆயுதங்களை கீழே வைத்து விட்டு குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) தமது தலையை புழுதி மூடியிருக்க வந்தார்கள். நபி (ஸல்) அவர்களை நோக்கி நீங்கள் ஆயுதத்தை கீழே வைத்து விட்டீர்களா அல்லாஹ்வின் மீதாணையாக நான் அதை கீழே வைக்கவில்லை என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள் என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதோ இங்கே என்று பனூ குறைழா ( என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்கும் இடம்) நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதரும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்\nஅசூரர்களை அழிக்க கடவுளர்களும், தேவர்களும் பலவிதமான சிறப்பு ஆயுதங்களுடன் போரிட்டதாக கூறும் இந்துமத புராண கட்டுக்கதைகளை விட சிறுபிள்ளைத்தனமானது. ஏனெனில் அவைகளில் காண்பிக்கப்படும் அசூரர்கள் பலவிதமான மாயசக்தி கொண்டவர்கள், அவர்களது கடவுளர்களுடன் நேரடியாக போரில் ஈடுபடும் அளவுக்கு வல்லமையுடையவர்கள். அசூரர்கள் எனப்படுபவர்கள் சராசரி மனிதர்களில்லை.\nநபி (ஸல்) அவர்களின் எதிரிகள் அபூஜஹல் மற்றும் அவனுடய கூட்டத்தினரை பலவாறு சபிக்கறான். சவால் விடுகிறான். உடன்படிக்கை செய்து கொள்கிறான் (குர் ஆன் 8:56,57,58,61, 9:4). வேறு வழியில்லாமல் போருக்கு வியூகம் வகுக்கிறான் (குர் ஆன் 4:101, 102, 103, 104, 8:60). ஆயிரக்கணக்கில் மலக்குகளை அனுப்பி வாளெடுத்து போர் புரிய வைக்கிறான் (குர் ஆன் 3:124, 125, 8:9).\nஉங்களுடைய ரப்பிடத்தில் நீங்கள் பாதுகாவல் தேடிய பொழுது தொடர்ந்து அணிவகுத்து முன்னே) வரும்படியான ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு நிச்சயமாக நான் உதவி செய்பவனாக இருக்கிறேன் என்று உங்களுக்கு அவன் பதிலளித்தான்.\nஉம்முடைய ரப்பு மலக்குகளிடம், நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே முஃமின்களை நீங்கள் உறுதிப்படுத்தங்கள். காஃபிரானவர்களின் இதயங்களில் திகிலை விரைவில் போடுவேன்; ஆகவே கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள் அவர்களிலிருந்து ஒவ்வொரு கணுவையும் வெட்டுங்கள் என்று அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)\n(பத்ருப்போரில்) அவர்களை நீங்கள் வெட்டவில்லை எனினும் அல்லாஹ் வெட்டினான். (மண்னை அவர்களின் மீது) நீர் எறிந்த போது (அதை நபியே) நீர் எறியவில்லை எனினும் அல்லாஹ் எறிந்தான்…\n1000 அல்லது 3000 அல்லது 5000 போர் அடையாளம் உள்ள மலக்குகளை அல்லாஹ் அனுப்பியதாகவும் ஹதீஸ்களிலும் காணப்படுகிறது\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.\nபத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், இதோ ஜிப்ரீல் போர்த்தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை) ப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள்.\nமுஹம்மது நபி அவர்களின் எதிரிகள் எவ்வித சிறப்பு சக்திகளும் இல்லாத நாகரீகமறியாத மிகச் சாதாரண மனிதர்கள். சில ஆயிரங்களில் மட்டுமே எண்ணிக்கை கொண்டவர்கள். அவர்களிடம், வாள், அம்பு, ஈட்டி, கற்களைத் தவிர எந்த சிறப்பு ஆயுதங்களும் கிடையாது. குதிரைகள், ஒட்டகங்களைத் தவிர எந்த வாகன வசதியும் கிடையாது. மேலும் இன்று இஸ்லாமுக்கு எதிராக உள்ளவர்களின் எண்ணிக்கையில் மிக சொற்பமானவர்கள். இன்றுள்ளது போல எவ்வித தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியும் அவர்களுக்கு கிடையாது.\nஎதிரிகளுடன் போர் புரிய உற்சாகப்படுத்துகிறான்,\nதங்களுடைய சத்தியங்களை முறித்து (நம்) ரஸூலை (ஊரைவிட்டு) வெளியேற்ற எண்ணிய கூட்டத்தாரிடம் நீங்கள் போர் புரிய வேண்டமா அவர்கள் (தாம்) முதன் முறையாக உங்களிடம் (போரைத்) துவக்கினர்; அவர்களுக்கு அஞ்சுகறீர்களா அவர்கள் (தாம்) முதன் முறையாக உங்களிடம் (போரைத்) துவக்கினர்; அவர்களுக்கு அஞ்சுகறீர்களா அல்லாஹ்–அவனே அஞ்சுவதற்கு மிகத் தகுதியானவன்- நீங்கள் (உண்மையான) முஃமின்களாக இருந்தால்.\nபுஹாரி ஹதீஸ் : 3992\nஉபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.\nநபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, உங்களிடையே பத்ருப் போரில் கலந்து கொண்டவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள் என்றோ அல்லது அதுபோன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவ்வாறு தான் வானவர்களில் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்) என்று கூறினார்கள். இந்த ஹதீஸை பத்ருப் போரில் கலந்து கொண்டவரான ரிஃபஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரகீ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் பின் ரிஃபஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nபோர் புரிய வராதவர்களை எச்சரிக்கிறான் (குர் ஆன் 9:39,81,83,90,93–97), சபிக்கிறான் (குர் ஆன் 8:16, 9:94–97). வெற்றி பெற்றவுடன் மகிழ்ச்சியால் திளைக்கிறான். போரில் கைப்பற்றிய பெண்கள் மற்றும் இதர பொருட்களை பங்கு பிரித்து தருகிறான் (குர் ஆன் 48:15). முஹம்மது நபி அவர்களின் படை புறமுதுகிட்டால் எச்சரிக்கிறான், சபிக்கிறான்.\n(அல்லாஹ்வின்) ரஸூல் உங்களுக்கு பின்னாலிருந்ருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க எவர்பக்கமும் நீங்கள் திரும்பிப்பார்க்காமல் விரண்டோடிக் கொண்டிருந்ததை (நினைத்துப்பாருங்கள்) எனவே (நீங்கள் ரஸூலுக்கு கொடுத்த) துக்கத்திற்கு பகரமாக (தோல்வி எனும்) துக்கத்தை உங்களுக்கு பிரதிபலனாகக் கொடுத்தான்…\nமுஹம்மது நபி அவர்களின் மனைவியருக்கிடையே ஏற்படும் சக்களத்தி சண்டையை பஞ்சாயத்து செய்கிறான். யாரும் எந்த கேள்வியும் கேட்கக் கூடாதென்பதற்காக நபியே உம்மை படைக்கவில்லையென்றால் இந்த பிரபஞ்சத்தையே படைத்திருக்க மாட்டேனென்றும், நீரே இறுதித் தூதர் என்றும் பாதுகாப்பளிக்கிறான். யாராவது உயிர், ரூஹ் என சிக்கலான கேள்வியை கேட்டால், வஹி வரும் வேளையில் இது போன்ற கேள்விகள் வஹியை தடுத்து விடும் தேவையற்ற வீண் கேள்விகளால் உங்களது முன்னோர்கள் அழிந்ததைப் போன்று நீங்களும் அழிய வேண்டாம் என எச்சரிக்கிறான். (குர் ஆன் 2:108).\nஇவைகளை பார்க்கும் போது உங்களுக்கு புரிவது என்ன ஊதிப் பெருக்கப்பட்டிருக்கும் அல்லாஹ் என்பதன் தகுதிக்கு பொருத்தமானவைகளா இவை ஊதிப் பெருக்கப்பட்டிருக்கும் அல்லாஹ் என்பதன் தகுதிக்கு பொருத்தமானவைகளா இவை குதிரையில் ஏறி, வாளெடுத்து, போர்புரிந்து வெட்டிச் சாய்த்துத்தான் சக மனிதர்களிடமிருந்து தனக்கு அதி முக்கியமான முகம்மதை காக்க முடியும் என்றால் (முகம்மதைப் படைக்கவில்லை என்றால் பிரபஞ்சத்தையே படைத்திருக்க மாட்டேன் என்பதைக் கவனிக்கவும்) அவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் கோள்களையும் விண்மீன்களையும் இன்னும் அனைத்தையும் குன் என்று சொல்லி படைக்கும் தகுதி பெற்ற அந்த அல்லாஹ்வை எண்ணி சிரிக்கத் தோன்றுகிறதா\nமுஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1\nமுஹம்மது நபி���ின் மனைவியர்கள் பகுதி 2\nமுஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3\nமுகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்\nசக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்\nதகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்\nசஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின\nஇஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா\nபூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்\nமனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்\nவிதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்\nகிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1\nகிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2\nபழைய வேதங்களின் நிலையும் குர் ஆனின் குழப்பமும்\nகுறிச்சொற்கள்:அல்லாஹ், அஹது, இஸ்லாம், உஹது, குர் ஆன், தகுதி, போர், போர்க்களம், முகம்மது, வானவர்கள்\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஎடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக்கின் பதிவு: ஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் சொல்லப்படாத இரகசியங்கள்.\nமுதலில் நாம் சில அடிப்படை புரிதல்களை விளங்கிக் கொள்ள வேண்டும். மதநம்பிக்கை என்பது எந்த பரிசீலனைக்கும் உட்படாமல் அதுவே சரி என்றும், எக்காலத்திலும், எந்த விதத்திலும், அதில் எவ்வித மாறுதலுக்கும் இடமில்லை என்று உறுதியாக நம்புவது. ஆனால் அறிவியல் இவ்வாறல்ல, அதற்கு சான்றுகள் மட்டுமே முக்கியம். முதலில் செய்யப்பட்ட முடிவுக்கு மாற்றமாக நிகழ்காலத்தில் சான்றுகள் கிடைத்தால் தயக்கமே இல்லாமல் முந்திய முடிவிலிருந்து புதிய முடிவுக்கு அறிவியல் மாறிக் கொள்ளும். இது முரண்பாடல்ல, அறிவியலின் வளர்ச்சி. இயங்கியல் அடிப்படையில் சொன்னால் முரண்பாடு இல்லாமல் வளர்ச்சி இல்லை. தொடக்க அறிவியல் பூமி தட்டை என்று சொன்னது, பின்னர் பூமி உருண்டை என்றும், அதன் பின்னர் துருவங்களில் சற்றே தட்டையான உருண்டை என்றும் அந்த முடிவுகள் மாற்றப்பட்டது. இதை முரண்பாடு என்று கொள்வதும், அறிவியல் தவறு என்று கொள்வதும் பிழையானவைகள், புரிதலற்றவைகள். ஆனால் நம்முடைய மத நம்பிக்கையாளர்களோ அவர்கள் மதத்தை அதன் வேதங்களை எப்படி நம்புகிறார்களோ, அந்தப்படியே நாமும் அறிவியலை நம்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். அறிவியல் முடிவுகள் மாறும் இயல்புடையவை. ஆனால் அந்த மாறுதல்களுக்கும் சான்றுகள், ஆதாரங்கள��� வேண்டும்.\nஇந்த அடிப்படையில் பரிணாமவியலைப் பார்த்தால், டார்வின் பரிணாமவியலுக்கு பருண்மையான தொடக்கத்தைக் கொடுத்தார். அதிலிருந்து பலரின் பங்களிப்புகளோடு அது தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. பரிணாமவியல் டார்வினிலிருந்து தொடங்கவும் இல்லை, டார்வினோடு முற்றுப் பெறவும் இல்லை. பருண்மையான தொடக்கம் என்பதன் பொருள் அவருக்கு முனே சிலர் பரிணாமவியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தாலும், டார்வின் ஒரு கோட்பாடாக முன்வைக்கும் அளவுக்கு ஆய்வுகளைச் செய்ததும் முடிவுகளைக் கண்டடைந்ததும் ஆகும். மட்டுமல்லாது, அவரின் ஒவ்வொரு முடிவுகளும் எந்த மாறுதல்களுக்கும் இடமில்லாத அறுதிகளும் அல்ல. ஆனால் நம்முடைய மத நம்பிக்கையாளர்களோ அவர்கள் தங்களின் தூதர்களை எப்படி நம்புகிறார்களோ, அந்தப்படியே நாமும் நம்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். டார்வின் கடவுளோ தூதரோ அல்லர். அவர் ஓர் அறிவியலாளர் மட்டுமே. அவரின் அறிவியல் முடிவுகள் கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். தேறுபவைகள் நிற்கும் அல்லாதவைகள் தள்ளப்படும்.\nஇந்த அடிப்படையை விலக்கி விட்டு, அறிவியலுக்கு முரணான பார்வையில் அறிவியலை அணுகினால் அது நேர்மையற்றதாக இருக்கும் அல்லது மதவாதமாக இருக்கும். எதிர்க்குரல் எழுப்பும் நண்பர் ஆஷிக்கின் குரலும் மதவாதக் குரல் தான். ஆனால் சற்றே அறிவியல் முலாம் பூசப்பட்டிருக்கிறது.\nதான் வாழ்ந்த காலத்திலும் அதன் பின்னர் பல நூற்றாண்டுகள் வரையிலும் மாபெரும் அறிஞராக அறிவியலாளராக மதிக்கப்பட்டவர் அரிஸ்டாட்டில். ஏன் இப்போதும் கூட அவருக்கு அந்த மரியாதை உண்டு. அவர் தன்னுடைய ஆய்வின் விளைவாக புவியை மையமாகக் கொண்டே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்ற கண்டுபிடிப்பை வெளியிட்டார். இந்தக் கண்டுபிடிப்பு 15ம் நூற்றாண்டின் கோபர்நிகஸ் காலம் வரை செல்வாக்குடன் இருந்தது.\nசில பத்தாண்டுகளுக்கு முன் தன் சொந்த குடும்பத்தினர் 16 பேரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்றான் ஜெயப்பிரகாஷ் என்பவன். அவன் பிடிபட்டபோது அதற்கு அவன் கூறிய காரணம் நூறாவது நாள் படம் பார்த்தது தான் என்பது.\nஇந்த இரண்டையும் நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள் எனக்கு தெரியாது. ஆனால், இந்த இரண்டையும் ஒன்றிணைத்தால் அது நண்பர் எதிர்க்குரல் ஆஷிக்கின் பதிவை ஒத்திருக்கும் என்பது மட்டும் உறுதி. இனி கட்டுரைக்குத் திரும்புவோம்.\nஅவர் கட்டுரையின் தொடக்கமே அதிரடியாய் இருக்கிறது. டார்வினின் பரிணாமக் கொள்கை தான் இனவெறிக்கு வித்திட்டது என்கிறார். இனவெறிக்கும் பரிணாமக் கொள்கைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் பரிணாமக் கொள்கையைக் கூறி ஹிட்லர் தன்னை நியாய்ப்படுத்திக் கொள்ள முயன்றார். 16 பேரைக் கொன்ற ஜெயப்பிரகாஷ் போல. ஒரு மனித இனத்தை விட இன்னொரு மனித இனம் மேம்பட்டது என்பதை பரிணாமத்தை ஏற்பவர்கள் நம்ப() வேண்டும் என்று கட்டளையிடுகிறார். அறிவியலை நம்புபவர்கள், அரிஸ்டாட்டிலை மதிப்பவர்கள் இன்றும் புவி தான் மையம் என்று தான் கூற வேண்டும் என்று பாடம் எடுக்கிறார்.\nமுதலாளித்துவம் வளர்ந்த பிறகு தான் தேசிய இனம் எனும் கொள்கையும், அதனடிப்படையில் இனவெறியும் தோன்றின. நிலப்பிரபுத்துவ காலங்களிலெல்லாம் இனப்பாகுபாடு பெரிய அளவில் இல்லை. அந்த காலகட்டங்களில் உலகமெங்கும் இருந்த அரசுகளை மக்கள் இனம் எனும் அடிப்படையில் எந்த மன்னனையும் எதிர்க்கவோ ஆதரிக்கவோ செய்ததாக வரலாறு இல்லை. அரேபிய முகம்மதின் தோன்றல்கள் துருக்கியை ஆண்டபோது இன அடிப்படையில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஐரோப்பிய இனம், ஆப்பிரிக்க இனம், மங்கோலிய இனம் என்பதெல்லாம் தோற்றவேறுபாடுகளைக் கொண்டு அறிதலுக்காக பிரிக்கப்பட்ட அறிவியல் பகுப்புகள். இது நண்பர் ஆஷிக் கூறும் இனத்தில் சேராது. ஆனால் இன மேம்பாடு குறித்து விதந்தோத நண்பர் எடுத்துக் கொண்ட ஹிட்லர் கொன்றழித்த கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஹிட்லரின் இனமான அதே ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களே என்பது நண்பருக்கு ஏன் மறந்து போனது பரிணாமக் கொள்கையால் உந்தப்பட்டு ஹிட்லர் இனவெறி கொண்டிருந்தால் ஆப்பிரிக்க கருப்பர்களை அல்லவா அவர் கொன்றழித்திருக்க வேண்டும். தன் சொந்த ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களான ஜெர்மன் கம்யூனிஸ்டுகளையும், ஜெர்மன் யூதர்களையும் ஏன் ஹிட்லர் கொன்றழித்தார் பரிணாமக் கொள்கையால் உந்தப்பட்டு ஹிட்லர் இனவெறி கொண்டிருந்தால் ஆப்பிரிக்க கருப்பர்களை அல்லவா அவர் கொன்றழித்திருக்க வேண்டும். தன் சொந்த ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களான ஜெர்மன் கம்யூனிஸ்டுகளையும், ஜெர்மன் யூதர்களையும் ஏன் ஹிட்லர் கொன்றழித்தார் ஹிட்லர் கூறிய தூய ஆரியவாதம் என்பது ஜெர்மானிய உயர்வெண்ணத்திலிருந்து தோன்றியது. கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஜெர்மானியர்கள் அல்லர், ஜெர்மனின் உயர்வுக்கு எதிரானவர்கள் என்று காரணம் காட்டியே அழிக்கப்பட்டனர். இது தேசியவாதமா ஹிட்லர் கூறிய தூய ஆரியவாதம் என்பது ஜெர்மானிய உயர்வெண்ணத்திலிருந்து தோன்றியது. கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஜெர்மானியர்கள் அல்லர், ஜெர்மனின் உயர்வுக்கு எதிரானவர்கள் என்று காரணம் காட்டியே அழிக்கப்பட்டனர். இது தேசியவாதமா பரிணாமவாதமா நண்பர் ஆஷிக் பதில் கூறுவாரா ஆக ஹிட்லரின் இனவெறிக்கும் பரிணாமத்துக்கும் எந்தவித ஒட்டும் இல்லை. ஜெயப்பிரகாஷ் சொல்லிவிட்டான் என்பதற்காக கதை எழுதிய மணிவண்ணனை குற்றம் சொல்வது எந்த விதத்தில் சரி நண்பரே\nஹிட்லரையும் டார்வினையும் பசை போட்டு ஒட்டுவதற்கு நண்பர் ஆஷிக் பயன்படுத்தியவை என்ன The Preservation of Favoured Races in the Struggle for Life எனும் டார்வின் நூலின் தலைப்பு. Struggle for Survival அல்லது survival of fitness. இவைகளைத் தவிர ஏனையவை எல்லாம் நண்பர் ஆஷிக்கின் சொந்த கற்பனைகள் அல்லது மண்டபத்தில் யாரோ ஏற்கனவே எழுதியிருந்ததன் மொழிபெயர்ப்பு திரித்தல்கள். இவைகளைக் கொண்டு அவர் கூறுவது என்ன The Preservation of Favoured Races in the Struggle for Life எனும் டார்வின் நூலின் தலைப்பு. Struggle for Survival அல்லது survival of fitness. இவைகளைத் தவிர ஏனையவை எல்லாம் நண்பர் ஆஷிக்கின் சொந்த கற்பனைகள் அல்லது மண்டபத்தில் யாரோ ஏற்கனவே எழுதியிருந்ததன் மொழிபெயர்ப்பு திரித்தல்கள். இவைகளைக் கொண்டு அவர் கூறுவது என்ன “வாழ்க்கைப் போராட்டத்தில் முன்னேறிய இனங்களின் பாதுகாப்பு” இந்த சொற்றொடரில் இனவெறியைப் பிழிந்தெடுக்க முடியுமா “வாழ்க்கைப் போராட்டத்தில் முன்னேறிய இனங்களின் பாதுகாப்பு” இந்த சொற்றொடரில் இனவெறியைப் பிழிந்தெடுக்க முடியுமா அல்லது, தகுதியுடயவை நீடிக்கும் என்பதில் இனவெறி கருக் கொண்டிருக்கிறதா\nமுதலில் டார்வின் பயன்படுத்திய இனம் எனும் சொல்லின் பொருளும், நண்பர் ஆஷிக் பயன்படுத்தியிருக்கும் இனம் எனும் சொல்லின் பொருளும் வேறு வேறானது. டார்வின் பயன்படுத்தியது காக்கோசிய இனம், நீக்ராய்டு இனம், மங்கலாய்டு இனம் எனும் அறிவியல் சார்ந்த அதாவது தோற்றப்பாகுபாட்டில் மனிதனைப் பிரிக்கு���் இனங்கள். அந்த அடிப்படையில் காக்கோசிய (ஐரோப்பிய) இனம் நீக்ராய்டு (ஆப்பிரிக்க) இனத்தைவிட காலத்தால் பிற்பட்டது, புதிய பரிணமிப்பு. அதாவது நீக்ரய்டுகளை விட துருவப்பனியின் தாக்கத்தால் தோற்றத்தில் மாற்றம் பெற்று புதிய தகவமைப்புகளுடன் கூடியவன் காக்கோசிய மனிதன். ஆனால் நீக்ராய்டைவிட முன்னேறியவனா என்றால் கண்டிப்பாக இல்லை என்பதே பதில். ஏனென்றால் அறிவியல் கூறும் இனம் என்பது, டார்வின் கூறும் இனம் என்பது தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. அறிவை அடிப்படையாகக் கொண்டதல்ல. இந்த வேறுபாடு நண்பருக்கு தற்செயலாக தெரியாமல் போனதா அல்லது தான் எழுத நினைப்பதை எழுதுவதற்கு தெரியாததாய் காட்டிக் கொள்வதுதான் வசதி என்று கருதினாரா\nதகுதியுடையவை நீடிக்கும் என்பதின் பொருள் என்ன இந்த சொற்றொடர் தவறாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. மதவாதிகளின் திரித்தலுக்கும் ஏதுவாக இருக்கிறது. பரிணாமத்தை மறுப்பதற்கு தமிழகத்தின் மெகாஸ்டார் மதவாத அறிஞர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார். பலமானவை வாழும் என்பது தானே டார்வின் கோட்பாடு, புலியை விட ஆடு பலவீனமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அரசு தேசிய விலங்காக அறிவித்து பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருந்தும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. ஆனால் மனிதன் சகட்டுமேனிக்கு ஆடுகளை கொன்று தின்று கொண்டிருக்கிறான். ஆனால் ஆடுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. டார்வின் கொள்கை பொய் என்பதற்கு இது கண்முன்னே இருக்கும் ஆதாரம், என்று புளகமடைய வைக்கிறார் அந்த அறிஞர்( இந்த சொற்றொடர் தவறாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. மதவாதிகளின் திரித்தலுக்கும் ஏதுவாக இருக்கிறது. பரிணாமத்தை மறுப்பதற்கு தமிழகத்தின் மெகாஸ்டார் மதவாத அறிஞர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார். பலமானவை வாழும் என்பது தானே டார்வின் கோட்பாடு, புலியை விட ஆடு பலவீனமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அரசு தேசிய விலங்காக அறிவித்து பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருந்தும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. ஆனால் மனிதன் சகட்டுமேனிக்கு ஆடுகளை கொன்று தின்று கொண்டிருக்கிறான். ஆனால் ஆடுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. டார்வின் கொள்கை பொய் என்பதற்கு இது கண்முன்னே இருக்கும் ஆதாரம், என்று புளகமடைய வைக்கிறார் அந்த அறிஞர்(). இது சரியா வாழ்க்கைப் போராட்டத்தில் நீடித்து உலகில் நிற்பதற்கு தகுதி வேண்டும். பூமியில் தோன்றி தொன்னூறு விழுக்காடு உயிரினங்கள் அழிந்து போயிருக்கின்றன. அவற்றுள் மிகப்பலமானதாக கருதப்படும் டினோசர்களும் அடக்கம். தோராயமாக மூன்றுகோடி ஆண்டுகள் பூமியை ஆக்கிரமித்திருந்த டினோசர்களுக்கு இல்லாத தகுதி தற்போது ஆடுகளுக்கு இருக்கிறதா ஆம். நீடிக்கும் தகுதி என்பது தன் சொந்த வலிமையினாலோ புற வலிமைகளினாலோ தன்னை காத்துக் கொண்டு இனப்பெருக்கம் மூலம் தன் இனத்தையும் காத்துக் கொள்வது. ஆடுகளை மனிதன் உணவாகக் கொள்வதால் மனிதர்களால் ஆடு பாதுகாக்கப்படுகிறது. அதுபோல புலிகளை வேட்டையாடுவது கௌரவம் என்று கருதப்பட்டதால் நிலப்பிரபுத்துவ கால குறு மன்னர்களால் அதிகமதிகம் கொன்று தீர்க்கப்பட்டன. இன்று இந்தியப் புலிகள் அரசின் பாதுகாப்பில் தங்களின் தகுதியை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பலவீனமான ஆடுகள் பெருகுகின்றன என்பதோடு வரையாடுகளையும் ஒப்பு நோக்க வேண்டும். வெள்ளாடும் செம்மரியும் மட்டும் தான் ஆடுகளா ஆம். நீடிக்கும் தகுதி என்பது தன் சொந்த வலிமையினாலோ புற வலிமைகளினாலோ தன்னை காத்துக் கொண்டு இனப்பெருக்கம் மூலம் தன் இனத்தையும் காத்துக் கொள்வது. ஆடுகளை மனிதன் உணவாகக் கொள்வதால் மனிதர்களால் ஆடு பாதுகாக்கப்படுகிறது. அதுபோல புலிகளை வேட்டையாடுவது கௌரவம் என்று கருதப்பட்டதால் நிலப்பிரபுத்துவ கால குறு மன்னர்களால் அதிகமதிகம் கொன்று தீர்க்கப்பட்டன. இன்று இந்தியப் புலிகள் அரசின் பாதுகாப்பில் தங்களின் தகுதியை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பலவீனமான ஆடுகள் பெருகுகின்றன என்பதோடு வரையாடுகளையும் ஒப்பு நோக்க வேண்டும். வெள்ளாடும் செம்மரியும் மட்டும் தான் ஆடுகளா இந்த ஆடுகள் மட்டும் தான் எண்ணிக்கையில் பெருகுகின்றன. ஆனால் வரையாடுகள். அதை மனிதன் உணவாக கொள்வதில்லை. தமிழக அரசின் பாதுகாப்பில் இருந்தாலும் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. வரையாடுகளும் பலவீனமானவை தானே அவை ஏன் எண்ணிக்கையில் கூடவில்லை\nமதவாதிகளுக்கு எப்போதுமே உண்மை தேவையில்லை. தங்களின் மூட நம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்க உண்மை போன்ற திரித்தல்களே தேவை. இவைகளை ஏன் கூறிகிறேன் என்றால், நண்பர் ஆஷிக் கூறும் டார்வின் குறைந்த இனம் எனக் கூறிய ஆப்பிரிக்க மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள். அப்படி என்றால் பரிணாமம் தவறு தானே. எனும் கருத்தும் அந்த வகைப்பட்டதே என்பதற்காகத்தான். தாழ்ந்த இனம் என்றதும் அறிவில் குறைபாடானவர்கள், கற்றுக் கொள்ளும் பண்பில் குறைபாடானவர்கள் என்று கற்பிதம் செய்து கொண்டு டார்வின் நபி பொருத்தமில்லாதவற்றை கூறிவிட்டார். எனவே, அவர் ஏக இறைவனான அல்லாவின் தூதர் அல்ல என்று கூறினால் சிரிக்க மட்டும் தான் முடியும். கவனிக்கவும், பரிணாமம் எப்போதோ டார்வினைக் கடந்து விட்டது.\nஇன்றைக்கு இருக்கும் மனித இனமான க்ரோமாக்னன், அதற்கு முந்திய நியாண்டர்தால் உட்பட 20க்கும் மேற்பட்ட மனித இனங்கள் பூமியில் வாழ்ந்திருக்கின்றன. அந்த இனங்களெல்லாம் எப்படி அழிந்தன க்ரோமாக்னன் இனத்திலேயே ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பழங்குடிகள் முற்றாக எப்படி துடைக்கப்பட்டார்கள் என்பது நாம் வாழும் காலத்தில் இருக்கும் இரத்த வரலாறு. அமெரிக்க செவ்விந்தியர்கள், லத்தின் அமெரிக்க மயன்கள் எப்படி கொன்றழிக்கப்பட்டார்கள். ஏன் இன்றும் தமிழகத்தின் கோண்டுகள் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. இவைகளுக்கெல்லாம் என்ன காரணம் க்ரோமாக்னன் இனத்திலேயே ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பழங்குடிகள் முற்றாக எப்படி துடைக்கப்பட்டார்கள் என்பது நாம் வாழும் காலத்தில் இருக்கும் இரத்த வரலாறு. அமெரிக்க செவ்விந்தியர்கள், லத்தின் அமெரிக்க மயன்கள் எப்படி கொன்றழிக்கப்பட்டார்கள். ஏன் இன்றும் தமிழகத்தின் கோண்டுகள் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. இவைகளுக்கெல்லாம் என்ன காரணம் முதலாளித்துவ இனவெறியா டார்வினின் இனம் குறித்த ஆய்வுகளா நண்பர் ஆஷிக் தேடல் கொண்டவராக இருந்தால் வரலாறுகளில் பார்வையை பதிக்கட்டும் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. தங்களைப் போன்ற தொழில்நுட்ப அறிவை இன்னும் பெற்றிருக்கவில்லை எனும் ஒற்றை காரணத்தின் மேல் நின்று ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் எவ்வளவு மக்களை எவ்வளவு இனங்களை சூரையாடியிருக்கின்றன என்பது புரியவரும்.\nஒரு ஹிட்லரோடு ஏன் நண்பர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்று அமெரிக்கா ஒருபக்கம் இஸ்லாமிய மதவெறிக்கு தூபம் போட்டும் மறுபக்கம் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக மக்களிடமிருந்து தனிமைப்படு��்தி பலனடைவது கூட டார்வின் கூற்றிலிருந்து கிளைத்தது தான் என்று கூட நண்பர் கட்டுரை தீட்டிக் கொள்ளலாம். ஆனால் அவைகளில் உண்மை இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லையா\nநண்பர் ஆஷிக்கின் இந்த கட்டுரை முழுவதுக்குமான அடிப்படை சர் ஆர்தர் கீத் என்பவரின் ஒரு மேற்கோளிலிருந்து தான் கிளைத்திருக்கிறது. அதாவது ஹிட்லர் பரிணாமக் கொள்கையை ஆதரித்ததால் தான் யூத இனப்படுகொலைகளைச் செய்தார் என்று ஹிட்லரின் செயல்பாடு குறித்து கீத் கூறுவதாக இருக்கிறது அந்த மேற்கோள். பரிணாமவியலின் தன்மைகள் குறித்து ஆராயும் போது தனிப்பட்ட சிலரின் கருத்துகளோ செயல்களோ எந்த அளவுக்கு முக்கியப்படும் ஹிட்லரின் கொலைக்களத்துக்கும் பரிணாமவியலுக்கும் தொடர்பில்லை என்று மேலே விளக்கப்பட்டிருக்கிறது. நண்பர் ஆஷிக் ஆழமாக இதை விளக்க முன்வரும்போது மேலும் ஆழமாக நாம் மறுக்கலாம். இப்போதைக்கு அதே ஆர்தர் கீத் என்பவரின் அதே “evolution and ethics” நூலிலிருந்து ஒரு மேற்கோள் மட்டும் போதும் எனக் கருதுகிறேன். ஹிட்லர் ஒருபோதும் பரிணாமக் கொள்கையை நிரூபிப்பதற்காக தான் யூதக் கொலைகளை செய்வதாக கூறிக் கொண்டதில்லை. மாறாக, கடவுள் தனக்கு இட்ட பனியை தான் செய்வதாகத் தான் கூறியிருக்கிறார். அந்த நூலின் மூன்றாவது அத்தியாயமான The Behavior of Germany Considered from an Evolutionary Point of View in 1942 என்பதில் இப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறது, “to discuss the question of why Providence created different races, but rather to recognize that it punishes those who disregard its work of creation” அதாவது, “படைப்பு, தன்னை அவமதிப்பவர்களை தண்டிப்பது, கடவுள் ஏன் வெவ்வேறு இனங்களைப் படைக்க வேண்டுமென்ற கேள்வியை விவாதிக்கும் பொழுது ஓரளவிற்கு புரிந்து கொள்ளலாம்” இதற்கு நண்பர் ஆஷிக் என்ன பதில் கூற முற்படுவார் என்பதைக் காண ஆவலாக உள்ளேன்.\nஇதுபோன்ற பரிணாமத்திற்கு எதிரான தொடர் கட்டுரைகளை நண்பர் எழுதுவதன் நோக்கம் பரிணாமக் கொள்கை தவறு படைப்புக் கொள்கையே சரி என்பது தான். இதை அக்கட்டுரைகளை முடிக்கும் முத்தாய்ப்புகளில் காணலாம். ஆனாலும் எப்படி சரி என்பதை மட்டும் நண்பர் ஆஷிக் உட்பட எந்த மதவாதியும் கூறுவதே இல்லை. எனவே இந்தக் கட்டுரைக்கும் இனி வரப்போகும் கட்டுரைக்குமான ஆதாரக் கேள்வி இது தான். பரிணாமத்தை நுணுகுங்கள் தப்பில்லை. அதில் தவறுகளும் உண்டு, எந்த அறிவியலாளரும் இதை மறுக்கப் போவதில்லை. ஆனால் அப்படி நுண���கி அறிவியலாளர்களால் தவறு என ஒப்புக் கொண்டு ஒதுக்கப்பட்டவைகளுக்கு அலங்காரம் செய்து உங்கள் மூட நம்பிக்கைகளுக்கு மணம் முடிக்க எண்ணாதீர்கள். பரிணாமக் கொள்கை தவறு என்பதற்கு சிறு சான்று கிடைத்தாலும் அவைகளை பரிசீலிப்பதற்கு அதை ஏற்கும் அனைவரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். எனவே, படைப்புக் கொள்கை தான் சரி என்பதற்கான ஆதாரங்களை தாருங்கள். எவ்வளவு அற்ப சான்றாக இருந்தாலும் அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு சரியா தவறா என ஆராய்ந்து பார்க்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். இந்த ஆதாரக் கேள்வி இத்தொடரில் இனி வரவிருக்கும் அத்தனை கட்டுரைகளிலும் தொடரும். பதில் வருமா\nகுறிச்சொற்கள்:ஆஷிக், இனப்படுகொலை, எதிர்க்குரல், கம்யூனிஸ்டுகள், ஜெர்மனி, டார்வின், தேசியவாதம், படுகொலை, பரிணாமம், யூதர்கள், ஹிட்லர்\nசுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி, நபித்துவத்தை நிருபிக்கும் விதமாக சந்திரனை இரண்டாக பிளந்து அற்புதம் நிகழ்த்தினார். இரண்டாக பிளந்த சந்திரனின் ஒரு பகுதி மலையின் மேல் பகுதியிலும் மற்றொரு கீழ் இந்த பகுதியிலும் சென்றதை முஹம்மது நபி அவர்களுடைய தோழர்களும் கண்டனர்.\nபுஹாரி ஹதீஸ் : 3637\nஅனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது.\nமக்காவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.\nஅப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று சொன்னார்கள்.\nஇச் சம்பவத்தை அல்லாஹ்வும் குர்ஆனில் சாட்சி கூறுகிறான்.\n(நியாயத் தீர்ப்புக்குரிய அந்த) நாள் நெருங்கிவிட்டது, சந்திரனும் பிளந்துவிட்டது\nஎந்த ஓர் அத்தாட்சியை அவர்கள் பார்த்தாலும் (அதனை) புறக்கணித்து விடுகின்றனர் (இது நாள் தோறும்) நடந்துவரும் சூனியம் என்று கூறுகின்றனர்.\nஇது ஒரு முரண்பாடான செய்தியாகும். முதலாவது இது குர்ஆனுக்கு முரண்படுகிறது. இரண்டாவதாக வானவியலுடன் முரண்படுகிறது\n…நான் (அவனால்) ரஸூலாக அனுப்பப்பட்ட ஒரு மனிதரே தவிர வேறாக இருக்கிறேனா\n… நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர்தாம்;…\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒவ்வோரு இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப் பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான்…\nமற்ற நபிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்தியிருந்தாலும் தன்னுடைய அற்புதமாக குர்ஆனை மட்டுமே உறுதியாக முன்வைத்தார். எனவே முஹம்மது நபி அற்புதங்கள் நிகழ்த்தியதாகக் கூறுவது குர்ஆனுக்கு எதிரானது.\nசந்திரன் இரண்டாக பிளந்து விழுவது மிகப் பெரும் வானியல் அற்புதம், ஆதாரம். அத்தகைய ஒரு நிகழ்ச்சியை மக்காவில் மட்டுமல்லாமல், உலகின் பெரும்பாலான மக்கள் நிச்சயமாக கண்டிருக்க வேண்டும். இந்த அற்புத நிகழ்ச்சிக்கு, இவர்களின் வாய்மொழி மட்டுமே சாட்சி. நம்பிக்கையான ஒரு சிறு ஆதாரம் கூட உலகின் எந்த பகுதியிலிருந்தும் இல்லை. பல நாடுகளில் சூரிய, சந்திர கிரகணங்களையும் பற்றி குறிப்புகள் நிறைய காணப்படுகிறது. நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு பருவகால மாற்றங்களையும், ஜோதிடங்களையும் கூறியவர்கள், சந்திரன் இரண்டாக பிளந்த அற்புதத்தைப் பற்றி எதுவும் ஏன் கூறவில்லை\nஇந்தியாவை ஆண்ட அரசர் ஒருவர் சந்திரன் இரண்டாக பிளந்த நிகழ்ச்சியைக் கண்டு, அரேபியாவில் புதிதாக ஒரு தூதர் தோன்றி விட்டதாக உணர்ந்து, மக்காவிற்கு தனது மகனை அனுப்பியதாகவும், முஸ்லீமாக மதம் மாறிய அவர் இந்தியாவிற்கு திரும்பும் வழியில் ஏமனில் இறந்ததாக கூறுகிறார்கள். இதுவும் முஸ்லீம்களால் உருவாக்கப்பட்ட கதை. முஹம்மது நபி தன் வாழ்நாளில் எந்த ஒரு இந்திய அரசரையும் சந்தித்ததாக எந்தவிதமான ஆதாரமும் இல்லை. மேலும் உலகில் உள்ள மற்ற எவருடைய கண்களுக்கும் தென்படாமல் ஒரே ஒரு இந்திய அரசர் மட்டும் பார்த்ததாக கூறுவது சரியான வேடிக்கை.\nமேலும் இந்திய அரசர் பார்த்ததாக வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், அந்த வானவியல் நிகழ்ச்சி, புதிய தூதர் அரேபியாவில் தோன்றியுள்ளார் என்று எவ்வாறு குறிப்பிடும் இவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும், முஸ்லீம்கள் சந்திரன் இரண்டாக பிளந்து மீண்டும் முழுதாக தோன்றியது என்று வாதிடுகின்றனர். சந்திரனைப்பற்றி, நாசா வெளியிட்ட புகைப்படங்களில் காணப்படும் செங்குத்தான வெடிப்புகளை ஆதாரமாக முன்வைக்கின்றனர். அவைகளைப் பார்த்தால் எவரும் தயக்கமின்றி, குர்ஆன் கூறுவது சரிதான் என்று ஒப்புக் கொள்வார்கள்.\nஉண்மையில் அவைகள் Lunar Rilles, பல கிலோமீட்டர்கள் அகலமும் நூற்றுக்கணகான கிலோ மீட்டர்கள் நீளமும் கொண்டவைகள். இவை சந்திரனின் பல இடங்களில் இத்தகைய வெடிப்புகள் காணப்படுகிறது. இதே போன்ற அமைப்புகள், செவ்வாய், வெள்ளி மற்றும் துணை கிரகங்களிலும் காணப்படுகிறது. இது இயற்கையாக ஏற்படும் அமைப்புகள்.\nசந்திரனில் பிளவுகள் இருக்கிறதா என்பதல்ல கேள்வி. முஹம்மது நபி சந்திரனை இருகூறுகளாகப் பிளந்து பின்னர் அதனை இணைத்தாரா\n சந்திரனை பிளந்ததோடு அற்புதம் நிறைவடையவில்லை, அடுத்தது வானிலிருந்து வந்த வானவர்கள் நிகழ்த்திய அற்புதம்.\nநிலவை உடைத்து ஒட்டிய அல்லா\nமுஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1\nமுஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2\nமுஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3\nமுகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்\nசக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்\nதகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்\nசஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின\nஇஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா\nபூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்\nமனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்\nவிதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்\nகிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1\nகிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2\nபழைய வேதங்களின் நிலையும் குர் ஆனின் குழப்பமும்\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nஅண்மையில் தம்பி குலாம் ‘கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு’ எனும் ஓர் அரிய() கட்டுரையை பதிவேற்றியிருக்கிறார். தமிழ் இணையப் பரப்பில் அன்றாடம் இதுபோன்ற மதவாத குப்பைகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. தம்பி குலாம் கூட இன்னும் ஏராளமான கட்டுரைகளை தன்னுடைய தளத்தில் தந்து கொண்டே இருக்கப் போகிறார். இவைகளுக்கெல்லாம் நான் மறுப்பெழுதிக் கொண்டிருக்கப் போவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் அவை குறுகிய வட்டத்தின் சுய சொரிதல்களை திருப்திப்படுத்தும் நோக்கில் நேர்மையற்று, பரந்த பார்வையற்று, பரிசீலனையற்று, முன்முடிவில் தேங்கி, அந்த முன்முடிவுகளுக்கு ஏற்ப வளைத்து வெளித்தள்ளப்படும் குப்பைகள். ஆனால் தம்பி குலாமின் மேற்கண்ட இடுகை இதே வார்ப்புகளில் வந்ததுதான் என்றாலும், கடவுள்: வெற்று நம்பிக்கையா) கட்டுரையை பதிவேற்றியிருக்கிறார். தமிழ் இணையப் பரப்பில் அன்றாடம் இதுபோன்ற மதவாத குப்பைகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. தம்பி குலாம் கூட இன்னும் ஏராளமான கட்டுரைகளை தன்னுடைய தளத்தில் தந்து கொண்டே இருக்கப் போகிறார். இவைகளுக்கெல்லாம் நான் மறுப்பெழுதிக் கொண்டிருக்கப் போவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் அவை குறுகிய வட்டத்தின் சுய சொரிதல்களை திருப்திப்படுத்தும் நோக்கில் நேர்மையற்று, பரந்த பார்வையற்று, பரிசீலனையற்று, முன்முடிவில் தேங்கி, அந்த முன்முடிவுகளுக்கு ஏற்ப வளைத்து வெளித்தள்ளப்படும் குப்பைகள். ஆனால் தம்பி குலாமின் மேற்கண்ட இடுகை இதே வார்ப்புகளில் வந்ததுதான் என்றாலும், கடவுள்: வெற்று நம்பிக்கையா உறுதியான இருப்பா எனும் தலைப்பில் நடந்த விவாதத்தின் தொடர்ச்சியாக வந்திருப்பதால் அதற்கு மறுப்பளிப்பது அவசியமாகிறது. அந்த நோக்கில் விளைந்தது தான் இந்தக் கட்டுரை.\nமுதலில் அந்த விவாதத்தின் தொகுப்பை மிகச் சுருக்கமாக பார்த்து விடுவோம். அறிவியல் ரீதியான சான்றுகள், வரலாற்று ரீதியான சான்றுகள், சமூக ரீதியான சான்றுகள் என மூன்று அடிப்படைகளின் மேல் நின்று கடவுள் என்ற ஒன்று இல்லை, இருக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்திருந்தேன். மறுபக்கம் தம்பி குலாமோ அறிவியலால் கடவுளை அளக்க முடியாது, இந்த உலகில் கடவுளின் வெளிப்பாடு எந்த வகையிலும் இருக்காது. எனவே, இவற்றுக்கு வெளியில் தான் கடவுளை உறுதிப்படுத்த முடியும் என்றார். அவ்வாறான உறுதிப்படுத்தல்களாக சில கேள்விகளையும் முன்வைத்தார். தம்பி முன்வைத்த அத்தனை கேள்விகளையும் அவை கடவுளின் இருப்பை உறுதிப்படுத்தாது என்பதையும், ஆத்திகர்கள் முன்வைக்கும் இது போன்ற எதிர்நிலைக் கேள்விகள் அனைத்தும் அறிவியலின் நிகழ்கால எல்லைக்கு அப்பால் இருக்கிறது என்பதையும், கடவுளின் இருத்தலோடு தொடர்பற்று இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தினேன். இதன் தொடர்ச்சிக்கு தம்பி குலாமிடம் பதிலில்லை. மட்டுமல்லாது கடவுளின் இருப்பை நேரடியாக உறுதி செய்ய முடியாது என்றால் புறநிலைக் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் செய்யுங்கள் என்று தம்பி குலாமுக்கு சில கேள்விகளை எழுப்பினேன். பலமுறை வலியுறுத்தியும் பதிலளிக்க முன்வராத அவர் கடைசியில் வேறு வழியின்றி பதில் எனும் போர்வையில் சில சமாளித்தல்களை செய்திருந்தார். அவை எந்த அடிப்படையில் சமாளித்தல்களாக இருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டினேன். இவைகளுக்கு நேர்மையாக பதில் கூற மறுக்கும் தம்பி குலாம் தன்னுடைய நம்ப்பிக்கையை வேறு வேறு வார்த்தைகளில் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார். மட்டுமல்லாது கடவுள் மறுப்புக்கு எந்த சான்றையும் அளிக்கவில்லை என்று திரும்பத் திரும்ப கூசாமல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்.\nவிவாதக் கேள்வி பதில்களுக்கு அப்பாற்பட்டு தம்பி குலாம் மீதான விமர்சனங்களாக பொய் சொல்கிறார், கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கிறார், கூறப்பட்ட விளக்கங்களை பரிசீலிக்க மறுக்கிறார் என்றெல்லம் விமர்சனம் செய்தேன். செய்யப்பட்ட இந்த விஅர்சனங்களுக்கு எந்தவித மறுப்பையோ, விள்க்கத்தையோ தம்பி குலாம் கூறவில்லை. மாறாக நான் புலம்புகிறேன் என்றும், சந்தர்ப்பவாதமாக கூறுகிறேன் என்றும் என் மீது விமர்சனங்களை வைத்தார். தம்பி குலாம் மௌனமாக இருந்தது போல நானும் இருக்க முடியாதே. அதனால், நான் கூறியவை எந்த விதத்தில் புலம்பல்களாக இருக்கின்றன, சந்தர்ப்பவாதமாக இருக்கின்றன என்பதை விளக்குங்கள் என்று கேட்டேன். கடைசி வரை பதில் கூறவே இல்லை. எனவே, கடவுள் இருப்புக்கு எந்தவித சான்றுகளையும் வைக்காததாலும், கடவுள் மறுப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்காததாலும் கடவுள் என்பது மனிதர்களின் நம்பிக்கை தானேயன்றி, உறுதியாக நிலவுவதல்ல என விவாதம் முடிவுக்கு வந்தது.\nஇப்படி இருக்கும் நிலையில் தான் மேற்கண்ட கட்டுரையை வழக்காமன திருகல்களுடன் புதிதாக பதிவேற்றியிருக்கிறார். எனவே, மீண்டும் கடைசியாக மீண்டும் ஒருமுறை அந்த திருகல்களுக்கு ‘டிங்கரிங்’ செய்து விடலாம்.\nஅந்தக் கட்டுரையில் தம்பி குலாம் கூறியிருப்பது என்ன 1. கடவுள் இருப்பு நம்பிக்கை எனும் வகையில் கடவுள் மறுப்புக்கே அதிக சான்றுகள் தரவேண்டும். 2. கடவுளை எப்படி ஏற்க வேண்டும் என்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன, அந்த முறைகளல்லாது வேறு முறைகளில் கடவுளை ஏற்க முடியாது. 3. கடவுளை மனிதன் அறிவதற்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகளில் இரண்டாவதான புறக் கேள்விகள் மூலம் தான் அறிய முடியும். ஏனென்றால் கடவுள் உலகில் தோன்றவே மாட்டார். 4. கடவுளை மறுப்பதற்கு காரணங்கள் எதுவும் இல்லை. 5. கடவுளின் தகுதிகளாக என்ன கூறப்பட்டுள்ளதோ அவைகளை வைத்தே கடவுளை மறுக்கக் கூடாது. 6. கடவுளுக்கு அறிவியல் எந்த வரையறையையும் ஏற்படுத்தவில்லை. 7. மறுப்பவர்கள் கூறும் கடவுள் எது 1. கடவுள் இருப்பு நம்பிக்கை எனும் வகையில் கடவுள் மறுப்புக்கே அதிக சான்றுகள் தரவேண்டும். 2. கடவுளை எப்படி ஏற்க வேண்டும் என்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன, அந்த முறைகளல்லாது வேறு முறைகளில் கடவுளை ஏற்க முடியாது. 3. கடவுளை மனிதன் அறிவதற்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகளில் இரண்டாவதான புறக் கேள்விகள் மூலம் தான் அறிய முடியும். ஏனென்றால் கடவுள் உலகில் தோன்றவே மாட்டார். 4. கடவுளை மறுப்பதற்கு காரணங்கள் எதுவும் இல்லை. 5. கடவுளின் தகுதிகளாக என்ன கூறப்பட்டுள்ளதோ அவைகளை வைத்தே கடவுளை மறுக்கக் கூடாது. 6. கடவுளுக்கு அறிவியல் எந்த வரையறையையும் ஏற்படுத்தவில்லை. 7. மறுப்பவர்கள் கூறும் கடவுள் எது அல்லது எப்படி இருந்தால் கடவுளை ஏற்றுக் கொள்வீர்கள் அல்லது எப்படி இருந்தால் கடவுளை ஏற்றுக் கொள்வீர்கள் 8. கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் எந்த சான்றையும் அளிக்கவில்லை. 9. பல கேள்விகளுக்கு அறிவியல் புரிரையே பதிலாக கொண்டிருக்கிறது. 10. கடவுள் ஏற்பாளர்கள் எழுப்பும் அத்தனை கேள்விகளுக்கும் மறுப்பளர்கள் விரல் நுனியில் பதில் வைத்திருக்க வேண்டும். இந்த பத்து அம்சங்களில் எதிலாவது கடவுளை ஏற்பதற்கான சான்றுகள் இவைதான் என அடையாளம் கட்டப்பட்டுள்ளதா 8. கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் எந்த சான்றையும் அளிக்கவில்லை. 9. பல கேள்விகளுக்கு அறிவியல் புரிரையே பதிலாக கொண்டிருக்கிறது. 10. கடவுள் ஏற்பாளர்கள் எழுப்பும் அத்தனை கேள்விகளுக்கும் மறுப்பளர்கள் விரல் நுனியில் பதில் வைத்திருக்க வேண்டும். இந்த பத்து அம்சங்களில் எதிலாவது கடவுளை ஏற்பதற்கான சான்றுகள் இவைதான் என அடையாளம் கட்டப்பட்டுள்ளதா இல்லை. என்றால் தெளிவாக தெரிவது ஒன்று தான் கடவுள் என்பது மனிதனின் கற்பனைகளில் உலவும் ஒன்று என்பது தான்.\nமுதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம். தம்பி குலாம் கடவுளின் இலக்கணங்கள் என்று சிலவற்றை தந்திருக்கிறாரே அவை இஸ்லாமிய மதக் கடவுளுக்கு மட்டுமே பொருந்தும், ஏனைய மதக் கடவுளுக்கு பொருந்தாது. தம்பி குலாம் கூறுவது போலவே கடவுள் எந்த விதத்திலும் மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்த மாட்டார் என்பதை வாதத்துக்காக ஏற்றுக்கொண்டே தொடர்வோம். ஏதாவ்து ஒரு வழியில் கட்வுள் தன்னை மனிதனுக்கு உணர்த்திக் கொள்ள வேண்டுமல்லவா அந்த வழிகள் என்ன எந்தெந்த வழிகளில் கடவுள் மனிதர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் இதற்குத்தான் தம்பி குலாம்போன்ற மதவாதிகள் பேரண்டத்தைப் படைத்தது யார் இதற்குத்தான் தம்பி குலாம்போன்ற மதவாதிகள் பேரண்டத்தைப் படைத்தது யார் அதை இயக்குவது யார் பிறக்கும் இறக்கும் நேரத்தைக் கூற முடியுமா போன்ற கேள்விகளை முன்வைக்கின்றனர் இந்த இட்த்தில் தான் மதவாதிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் தான் படைத்து இயக்குகிறார், எல்லா நேரமும் கடவுளுக்குத் தான் தெரியும் என்பதெல்லாம் ஆத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை நாத்திகர்களுக்கு இருக்க முடியுமா எனவே கடவுள் தான் படைத்து இயக்குகிறார் என்பதற்கும், கடவுளுக்குத்தான் அனைத்து நேரமும் தெரியும் என்பதற்கு ஏதாவது சான்று காட்ட வேண்டும். எந்த ஆத்திகவாதியோ, மதவாதியோ இப்படி ஏதாவது சான்றுகள் காட்டியிருக்கிறார்களா எனவே கடவுள் தான் படைத்து இயக்குகிறார் என்பதற்கும், கடவுளுக்குத்தான் அனைத்து நேரமும் தெரியும் என்பதற்கு ஏதாவது சான்று காட்ட வேண்டும். எந்த ஆத்திகவாதியோ, மதவாதியோ இப்படி ஏதாவது சான்றுகள் காட்டியிருக்கிறார்களா அக அவர்கள் கூறுவது என்ன அக அவர்கள் கூறுவது என்ன கடவுள் எந்த வழியிலும் தென்படவும் மாட்டார். அதேநேரம் அவர் படைத்தவைகளையும் அவர்தான் படைத்தார் என உறுதிப்படுத்தவும் முடியாது. இதை ஈடுகட்டத்தான் கடவுள் படைக்கவில்லை என்றால் மனிதனா படைத்தான் அறிவியலா இயக்குகிறது என்று எதிர்க் கேள்வி எழுப்புகிறார்கள். எந்த நாத்திகவாதியாவது இப்பேரண்டத்தைப் படைத்தது மனிதன் தான் என்றோ, பேரண்டத்தின் இயக்கவிதிகளை அறிவியல் கட்டுப்படுத்த வல்லது என்றோ கூறியிருக்கிறானா கடவுள் எந்த வழியிலும் தென்படவும் மாட்டார். அதேநேரம் அ���ர் படைத்தவைகளையும் அவர்தான் படைத்தார் என உறுதிப்படுத்தவும் முடியாது. இதை ஈடுகட்டத்தான் கடவுள் படைக்கவில்லை என்றால் மனிதனா படைத்தான் அறிவியலா இயக்குகிறது என்று எதிர்க் கேள்வி எழுப்புகிறார்கள். எந்த நாத்திகவாதியாவது இப்பேரண்டத்தைப் படைத்தது மனிதன் தான் என்றோ, பேரண்டத்தின் இயக்கவிதிகளை அறிவியல் கட்டுப்படுத்த வல்லது என்றோ கூறியிருக்கிறானா ஆக நாத்திகர்கள் யாரும் கூறாத ஒன்றை அவர்கள் கூறுவது போல் பவித்துக் கொண்டு எதிர்க் கேள்வியை எழுப்பி ஆத்திகர்களின் நம்பிக்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்கிறார்கள். இது தான் தம்பி குலாம் போன்றவர்கள் கூறும் ஏதாவது வழியில் உணர்த்துவது என்பதின் லட்சணம்.\nஇது போன்ற கேள்விகளை கேட்பதைக் கொண்டு தான் விரல் நுனியில் பதிலை வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் தம்பி குலாம். யாரிட்ம் பதில் இல்லை விரல் நுனியில் பதில் கூறியிருக்கிறேன். இன்னும் எத்தனை கேள்விகளை அள்ளிவந்தாலும் அவ்வாறே பதில் கூற முடியும். ஆனால் தற்செயல் என்று கூறக்கூடாது, எதிர்காலம் சார்ந்து பதிலைக் கூறக்கூடாது என்று நிபந்தனைகளை விதிப்பது யார் விரல் நுனியில் பதில் கூறியிருக்கிறேன். இன்னும் எத்தனை கேள்விகளை அள்ளிவந்தாலும் அவ்வாறே பதில் கூற முடியும். ஆனால் தற்செயல் என்று கூறக்கூடாது, எதிர்காலம் சார்ந்து பதிலைக் கூறக்கூடாது என்று நிபந்தனைகளை விதிப்பது யார் இதை எடுத்துக்காட்டுடன் கூறினால் தான் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இப்பேரண்டம் ஏன் உருவானது இதை எடுத்துக்காட்டுடன் கூறினால் தான் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இப்பேரண்டம் ஏன் உருவானது எனும் கேள்வியோடு பார்ப்போம். பெருவெடிப்பு என்பது ஓர் அறிவியல் யூகம் தான். அது அப்படித்தான் நடந்தது என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தான் ஏன் உருவானது என்பதை ஆராய முடியும் இப்போது முடியாது. அண்ட வெளியின் பருப்பொருட்களை யார் இயக்குவது எனும் கேள்வியோடு பார்ப்போம். பெருவெடிப்பு என்பது ஓர் அறிவியல் யூகம் தான். அது அப்படித்தான் நடந்தது என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தான் ஏன் உருவானது என்பதை ஆராய முடியும் இப்போது முடியாது. அண்ட வெளியின் பருப்பொருட்களை யார் இயக்குவது என்றால் அது எந்த ஆற்றலாலும் முன்திட்டமிட்டு இயக்கப்படுவதல்ல. அவைகளின் இயக்கமும் தோற்றமும் தற்செயலானவை என்று பதில் கூறியதற்குத்தான் தற்செயல் என்றோ, எதிர்காலம் சார்ந்தோ பதில் கூறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார் தம்பி குலாம். ஆனால் தன்னுடைய வசதிக்காக மறந்து விட்ட இரண்டு அம்சங்கள் அதில் இருக்கிறது. அவை என்னவென்றால் 1. நிகழ்கால அறிவியல் எல்லைகளை மீறி கேட்கப்படும் பதில்களுக்கு எதிர்காலத்தில் தான் பதில் கூற முடியும். 2. அறிவியல் ரீதியாக இது தான் சரியான, மெய்யான பதில். கூறப்படும் பதில் சரியான பதிலா அறிவியல் ரீதியான பதிலா எனும் அம்சங்களெல்லாம் மதவாதிகளுக்கு தேவையில்லை. இந்த மாதிரியெல்லாம் பதில் கூறினால் கடவுளை எங்களால் தூக்கிப் பிடிக்க முடியாது எனவே, அப்படி பதில் சொல்லாதீர்கள், இப்படி பதில் சொல்லாதீர்கள் என்றெல்லாம் நிபந்தனை விதிக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக பிரிதொரு இடத்தில் பதிலே கூறவில்லை என்று கதையளப்பார்கள்.\nகடவுள் மறுப்புக்கு வருவோம். காரணமே இல்லாமல் கடவுள் மறுப்பு கூறப்படுகிறதா கடவுள் இருப்பு வாதங்களை மறுப்பதால் மட்டுமே கடவுள் மறுப்பு முன்வைக்கப்படுகிறதா கடவுள் இருப்பு வாதங்களை மறுப்பதால் மட்டுமே கடவுள் மறுப்பு முன்வைக்கப்படுகிறதா இரண்டுமே ஆற்றாமையால் கூறப்படும் அற்பவாதங்கள். கடவுள் இல்லை என்பதற்கு என்னென்ன காரணங்களை நான் முன்வைத்திருக்கிறேன்.\n1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.\n2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.\n3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.\n1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.\n2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.\n1. கடவுளின் தகுதிகள் கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.\n2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.\nகடவுள் மறுப்புக்கு இவைகளெல்லாம் தூலமான காரணங்கள் இல்லையா கடவுள் இருப்பு வாதங்களின் பதிலாக முன்வைக்கப்பட்டவைகளா இவை கடவுள் இருப்பு வாதங்களின் பதிலாக முன்வைக்கப்பட்டவைகளா இவை எந்தப் பரிசீலனையும் இல்லாமல் ’கொய்த பழம் கொய்யாப் பழம் என்றால் எய்த அம்பு எய்யா அம்பு’ எனும் சொலவடைக் கேற்ப கூறப்படும் அங்கலாய்ப்புகள் அவ்வளவு தான்.\nஅடுத்து தம்பி குலாம் என்ன சொல்கிறார் கடவுள் வாழும் உலகில் மனிதனுக்கு எந்தவிதத்திலும் தன்னை வெளிப்படுத்த மாட்டார். இதை ஏற்றால் தான் கடவுள் ஏற்பு. எனவே கடவுள் மறுப்பும் இதை ஏற்ற நிலையில் தான் இருக்க வேண்டும் என்கிறார். இது அறிவுக்கு உகந்ததல்ல என்றாலும், வாதத்துக்காக அதை ஒப்புக் கொள்வோம். நாம் கேட்பது என்ன கடவுள் வாழும் உலகில் மனிதனுக்கு எந்தவிதத்திலும் தன்னை வெளிப்படுத்த மாட்டார். இதை ஏற்றால் தான் கடவுள் ஏற்பு. எனவே கடவுள் மறுப்பும் இதை ஏற்ற நிலையில் தான் இருக்க வேண்டும் என்கிறார். இது அறிவுக்கு உகந்ததல்ல என்றாலும், வாதத்துக்காக அதை ஒப்புக் கொள்வோம். நாம் கேட்பது என்ன இவ்வாறு எதுவும் இல்லாத நிலையில் நீங்கள் எப்படி உறுதியாக கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறீர்கள் இவ்வாறு எதுவும் இல்லாத நிலையில் நீங்கள் எப்படி உறுதியாக கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறீர்கள் என்பது தான். இந்தக் கேள்வி எழுப்பும் விசயத்திற்கும் வாதத்துக்காக ஏற்கும் அம்சத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தான். இந்தக் கேள்வி எழுப்பும் விசயத்திற்கும் வாதத்துக்காக ஏற்கும் அம்சத்துக்கும் தொடர்பு இருக்கிறதா ஒன்றுமில்லை. சரி அறிவியல் ரீதியான காரணங்களைப் பார்ப்போம். எந்த விதத்திலும் கடவுள் தன்னை வெளிக்காட்டமாட்டார் என்பதிலா அந்தக் காரணங்கள் அமைந்திருக்கின்றன ஒன்றுமில்லை. சரி அறிவியல் ரீதியான காரணங்களைப் பார்ப்போம். எந்த விதத்திலும் கடவுள் தன்னை வெளிக்காட்டமாட்டார் என்பதிலா அந்தக் காரணங்கள் அமைந்திருக்கின்றன அல்ல. கடவுளுக்கு என்னென்ன தகுதிகளைக் கூறுகிறார்களோ அந்த தகுதிகளையே கேள்விக்கு உள்ளாக்குகிறது அந்தக் காரணங்கள். கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை என்கிறது அறிவியல். இதை மறுக்க முடியுமா அல்ல. கடவுளுக்கு என்னென்ன தகுதிகளைக் கூறுகிறார்களோ அந்த த��ுதிகளையே கேள்விக்கு உள்ளாக்குகிறது அந்தக் காரணங்கள். கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை என்கிறது அறிவியல். இதை மறுக்க முடியுமா கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, தொடக்கமும் முடிவும் அற்ற எதுவும் இல்லை என்கிறது அறிவியல். இதை மறுக்க முடியுமா கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, தொடக்கமும் முடிவும் அற்ற எதுவும் இல்லை என்கிறது அறிவியல். இதை மறுக்க முடியுமா கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, எந்த ஒன்றை சாராமலும் எந்த ஒன்றுக்கும் சார்பை பெறாமலும் தனித்தது என்று எதுவுமில்லை என்கிறது அறிவியல் இதை மறுக்க முடியுமா கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, எந்த ஒன்றை சாராமலும் எந்த ஒன்றுக்கும் சார்பை பெறாமலும் தனித்தது என்று எதுவுமில்லை என்கிறது அறிவியல் இதை மறுக்க முடியுமா இப்படிக் கேட்டால் கடவுள் அறிவியலுக்குள் அகப்படமாட்டார் என்று தோசையை திருப்பி போடுகிறார் தம்பி குலாம்.\nவரலாற்று ரீதியான காரணங்களைப் பார்ப்போம். ஆதிமனிதர்கள் வாழ்வில் தற்போது கற்பிக்கப்படும் விதத்தோடு பொருந்தத்தக்க கடவுள் என்ற ஒன்று இல்லை. இது கடவுள் தன்னை வெளிப்படுத்த மாட்டார் எனும் வாதத்துடனோ, கடவுளின் தகுதி குறித்த எதிவாதமோ இல்லையல்லவா இதற்கு என்ன பதில் தம்பி குலாம் கூறுவாரா இதற்கு என்ன பதில் தம்பி குலாம் கூறுவாரா புவியில் மனிதன் மட்டுமல்லவே பல்கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன. இவைகளில் மனிதனைத் தவிர வேறெந்த உயிரினத்திற்கும் கடவுள் எனும் உணர்வு இல்லையே. இது கடவுள் தன்னை வெளிப்படுத்த மாட்டார் எனும் வாதத்துடனோ, கடவுளின் தகுதி குறித்த எதிவாதமோ இல்லையல்லவா, இதற்கு என்ன பதில் புவியில் மனிதன் மட்டுமல்லவே பல்கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன. இவைகளில் மனிதனைத் தவிர வேறெந்த உயிரினத்திற்கும் கடவுள் எனும் உணர்வு இல்லையே. இது கடவுள் தன்னை வெளிப்படுத்த மாட்டார் எனும் வாதத்துடனோ, கடவுளின் தகுதி குறித்த எதிவாதமோ இல்லையல்லவா, இதற்கு என்ன பதில்\nசமூக ரீதியான காரணங்களைப் பார்ப்போம். இதில் முதல் காரணம் மனிதர்களைப் படைத்தது சோதித்துப் பார்ப்பதற்காகத்தான் என்பதோடு உரசுகிறது என்பதால் அதை விட்டு விடுவோம். மனிதன் கேட்டு கடவுள் நிறைவேற்றிய சோதித்தறியத் தக்க ஏதேனும் சான்று இதுவரை ஒன்றுமில்லையே எப்படி இது என்ன தம்பி குலாம் கூறுவது போல கடவுளின் வருகையோடும் தகுதியோடும் மோதுகிறதா இது என்ன தம்பி குலாம் கூறுவது போல கடவுளின் வருகையோடும் தகுதியோடும் மோதுகிறதா இல்லையே பின் பதில் கூறுவதில் தம்பிக்கு ஏன் தயக்கம்\nஇவ்வளவு காரணங்களும் இருக்கும் நிலையில் கடவுள் குறித்து நாம் கூறுவது என்ன அறிவியல் ரீதியாக, வரலாற்று ரீதியாக, சமூக ரீதியாக கடவுள் என்ற ஒன்று இருப்பதற்கான எந்தத் தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. கடவுளின் துணைநிலைகளும் இப்படியான எந்த தடயங்களும் இல்லாதிருக்கின்றன. அதுமட்டுமன்றி, துணை நிலைகள் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் போதும் அந்த இயங்கு விசைகள் கண்டறியப்பட முடியாததாக இருக்கிறது. மட்டுமல்லாது எக்காலத்திலும் அதைக் கண்டறிய முடியாது என ஆத்திகர்கள் கூறுகிறார்கள். எனவே தான் நான் கடவுள் இல்லை என மறுக்கிறேன். இது சான்றாதாரங்களின் அடிப்படையிலான என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம் எதிர்காலத்தில் கடவுள் குறித்தோ, அதன் துணை நிலைகள் குறித்தோ ஏதேனும் சின்னஞ்சிறு தடயம் கிடைத்தாலும் கூட என்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு கடவுளை ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறேன். இது சாத்தியங்களின் அடிப்படையிலான என்னுடைய நேர்மை. மறு பக்கம் ஆதாரங்களோ சான்றுகளோ எதுமற்ற நிலையிலும் கூட பேரண்டத்தை படைத்துவிட்டு மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கிடாதிருக்கும் கடவுள் என்றால் அதை ஏற்பதில் எனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று தெரிவித்திருக்கிறேன். இது உலகின் கோடிக்கணக்கான மக்கள் அதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் எனும் அடிப்படையில் எழுந்த என்னுடைய பரிசீலனை.\nமறுபக்கம் தம்பி குலாம் போன்ற ஆத்திகர்களிள் கடவுள் குறித்து கொண்டிருக்கும் கருத்து என்ன கடவுள் என்பதற்கு எந்த விதத்திலும், எந்த அடிப்படையிலும் எக்காலத்திலும் எந்த ஏற்புச் சான்றுகளும் தர இயலாது, ஆனாலும் கடவுள் என்ற ஒன்று உறுதியாக இருப்பதாக நம்புகிறோம். அதனால் நீங்களும் நம்புங்கள். இது எப்படி இருக்கிறது கடவுள் என்பதற்கு எந்த விதத்திலும், எந்த அடிப்படையிலும் எக���காலத்திலும் எந்த ஏற்புச் சான்றுகளும் தர இயலாது, ஆனாலும் கடவுள் என்ற ஒன்று உறுதியாக இருப்பதாக நம்புகிறோம். அதனால் நீங்களும் நம்புங்கள். இது எப்படி இருக்கிறது கேட்பவன் கேணையனாக இருந்தால் எருமை ஏரோப்ளேன் ஓட்டும் என்பார்களே அது போன்று இல்லையா\nஅறிவியலின் தகுதி குறித்துப் பேசுகிறார் தம்பி குலாம். தான் ஓர் உள அறிவியல் துறை மாணவன் எனக் கூறும் தம்பிக்கு அறிவியல் குறித்து பேசும் தகுதி இருக்கிறதா அறிவியல் குறித்து தம்பி குலாம் அவிழ்த்து விட்ட சில முத்துகளைப் பார்ப்போம்.\n\\\\\\எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே\nதுணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி\nசொல்லி இருக்க வேண்டும் .. .. .. தற்செயல் என்று ஒன்று அறிவியல் இல்லவே இல்லை\n.. .. .. அண்ட வெளியில் நடைபெற்ற, நடைபெரும் மோதல்களும், நிகழ்வுகளும் அறிவியலால் தான் நிகழ்ந்தது என்பதற்கு சகோ செங்கொடி சான்றுகள் தரவேண்டும்\n.. .. .. பெருவெடிப்பு நிகழவில்லையென்றால் ஒட்டுமொத்த அறிவியலும் அர்த்தமற்றதாகி விடும்\n.. .. .. அறிவிலை கொண்டு தான் ஒருவர் மீதான பாசமும், அன்பும் கொள்வது சாத்தியமென்றால் பல நேரங்களில் ஒருவரின் பாசமும், அன்பும் பொய்த்துவிடுகின்றன… இவ்விடத்தில் அறிவியல் எப்படி செயலற்று போனது .. .. .. உங்கள் சொல்லில் உண்மையாளராக இருந்தால் அண்டவெளி இயக்கத்தை எந்த அறிவியல் இயக்கி கொண்டிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் பட்டியலிடுங்கள்///\nஇவைகளெல்லாம் அறிவியல் குறித்து தம்பி குலாம் உதிர்த்த முத்துகளில் சில. அறிவியல் என்பதை தன் விருப்பத்துக்கு ஏற்ப வளைத்தும் நெளித்தும் திருகல்களுடனும் எப்படியெல்லாம் கூறினால் அது கடவுளை சார்ந்திருக்கும்படி வருமோ அப்படியெல்லாம் கூறுகிறார் தம்பி குலாம். சுருங்கச் சொன்னால் அறிவியல் என்று தம்பி குலாம் கூறியிருப்பதெல்லாம் அறிவியலல்ல. இதை தெளிவாகவும் துல்லியமாகவும் விவாதத்தில் விளக்கியிருக்கிறேன்.\n\\\\\\அறிவியல், அறிவியலின் மூலம் பெறப்பட்ட முடிவு, மனிதனின் அறிவு இந்த மூன்று தனித்தனியான விசயங்களை ஒன்றாக கலந்து குழப்பி வைத்துக் கொண்டு அதைத்தான் அறிவியல் என்று கூறிக் கொண்டிருக்கிறார் நண்பர் குலாம். அறிவியல் என்பது தேடும் முறை. சான்றுகள் இல்லாத எதையும் அறிவியல் ஏற்பதில்ல���. சான்றுகள் இல்லாமல் எதையும் ஏற்காத தேடும் முறையான அறிவியலைக் கொண்டு தான் இப்பேரண்டத்தின் ஒவ்வொரு பொருளையும், ஒவ்வொரு விதியையும், ஒவ்வொரு ஆற்றலையும் நாம் கண்டறிந்து கொண்டிருக்கிறோம்///\nஇன்னொரு அம்சத்தையும் கவனிக்கலாம். கடவுளுக்கு அறிவியல் வரையறை ஏற்படுத்தி இருக்கிறதா என்பதை எத்தனை முறை பதில் சொன்ன போதிலும் கேட்டுக் கொண்டே இருக்கிறார். அறிவியல் எதற்கெல்லாம் வரையறை தந்திருக்கிறதோ அதையெல்லாம் அறிவியல் கண்டடைந்திருக்கிறது என்பது பொருள். அறிவியல் கண்டடையாத ஒரு பொருளுக்கு எந்த வரையறையும் தர முடியாது. அந்த வகையில் கடவுளுக்கு அறிவியல் ரீதியில் எந்த வரையறையும் இருக்க முடியாது. ஆனால் தம்பி குலாமோ நீங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டவர் கடவுளுக்கு அறிவியல் வரையறை உண்டா கடவுளுக்கு அறிவியல் வரையறை உண்டா என்று கேட்பதில் அலாதி ஆர்வமுள்ளவர், அது எவ்வளவு அபத்தமான கேள்வி என்பதை உணராமலேயே. ஒரு கையால் கடவுளை பிடித்து தூக்கிக் காட்டி இதோ பாருங்கள் இது தான் கடவுள் (கடவுளுக்கான வரையறை) இந்தக் கடவுளைத்தான் நாங்கள் மறுத்துக் கொண்டிருக்கிறோம் என கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலும். எவ்வளவு விளக்கினாலும் புரியாதது போலவே நடித்துக் கொண்டிருக்கும் தம்பி குலாமுக்கு கடைசியாகவு ஒருமுறை விளக்கி விடுவோம். இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் செய்யலாம், ஒரு இரும்புத் துண்டும் அருகில் ஒரு கண்ணாடித் துண்டும் இருக்கிறது என்று கொள்வோம். இதில் இரண்டு விதத்தில் நாம் தர்க்கம் நிகர்த்தலாம். ஒன்று இரும்பு கண்ணாடியை உடைக்கும் வல்லமை கொண்டதா இல்லையா என்று கேட்பதில் அலாதி ஆர்வமுள்ளவர், அது எவ்வளவு அபத்தமான கேள்வி என்பதை உணராமலேயே. ஒரு கையால் கடவுளை பிடித்து தூக்கிக் காட்டி இதோ பாருங்கள் இது தான் கடவுள் (கடவுளுக்கான வரையறை) இந்தக் கடவுளைத்தான் நாங்கள் மறுத்துக் கொண்டிருக்கிறோம் என கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலும். எவ்வளவு விளக்கினாலும் புரியாதது போலவே நடித்துக் கொண்டிருக்கும் தம்பி குலாமுக்கு கடைசியாகவு ஒருமுறை விளக்கி விடுவோம். இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் செய்யலாம், ஒரு இரும்புத் துண்டும் அருகில் ஒரு கண்ணாடித் துண்டும் இருக்கிறது என்று கொள்வோம். இதில் இரண்டு விதத்த���ல் நாம் தர்க்கம் நிகர்த்தலாம். ஒன்று இரும்பு கண்ணாடியை உடைக்கும் வல்லமை கொண்டதா இல்லையா என்பது, இரண்டு இரும்பு எனும் பொருள் இருக்கிறதா இல்லையா என்பது, இரண்டு இரும்பு எனும் பொருள் இருக்கிறதா இல்லையா என்பது. இதில் இரும்பு என்பதை கடவுளுக்கு உவமையாக கூறியுள்ளேன். இரும்பு தூலமாக உலகில் இருக்கிறது, கடவுள் தூலமாக இல்லை என்பது தான் வேறுபாடு. இங்கு முதல் விவாதத்தில் நாம் ஈடுபடுகின்றோம் என்றால் அதன் பொருள் இரும்பு இருக்கிறது என்பதை இரண்டு தரப்பு ஒப்புக் கொண்டு அதற்கு கண்ணாடியை உடைக்கும் வல்லமை இருக்கிறதா என்பதில் மட்டுமே கருத்து வேறுபாடு. ஆனால் இரண்டாம் விவாதத்தில் இரும்பு இருக்கிறது என்பதை ஒரு தரப்பு ஏற்றுக் கொள்கிறது மறுதரப்பு மறுக்கிறது. இந்த இரண்டுவிதமான நிலையில் இரும்புக்கான அறிவியல் ரீதியான வரைவிலக்கணம் என்றால் முதல் நிலையில் மட்டுமே சாத்தியம். ஏனென்றால் முதல் நிலையில் இரும்பின் இருப்பில் ஐயம் ஒன்றுமில்லை அதன் வல்லமையில் மட்டுமே பிரச்சனை. ஆனால் இரண்டாம் நிலையிலோ இருப்பே ஐயமாக இருக்கிறது. இருப்பே ஐயமாக இருக்கும் நிலையில்; இருக்கிறது எனும் தரப்பு இல்லை எனும் தரப்பை நோக்கி நீங்கள் இல்லை எனும் பொருளுக்கு அறிவியல் வரைவிலக்கணம் தாருங்கள் என்று கேட்டால் .. .. என்பது. இதில் இரும்பு என்பதை கடவுளுக்கு உவமையாக கூறியுள்ளேன். இரும்பு தூலமாக உலகில் இருக்கிறது, கடவுள் தூலமாக இல்லை என்பது தான் வேறுபாடு. இங்கு முதல் விவாதத்தில் நாம் ஈடுபடுகின்றோம் என்றால் அதன் பொருள் இரும்பு இருக்கிறது என்பதை இரண்டு தரப்பு ஒப்புக் கொண்டு அதற்கு கண்ணாடியை உடைக்கும் வல்லமை இருக்கிறதா என்பதில் மட்டுமே கருத்து வேறுபாடு. ஆனால் இரண்டாம் விவாதத்தில் இரும்பு இருக்கிறது என்பதை ஒரு தரப்பு ஏற்றுக் கொள்கிறது மறுதரப்பு மறுக்கிறது. இந்த இரண்டுவிதமான நிலையில் இரும்புக்கான அறிவியல் ரீதியான வரைவிலக்கணம் என்றால் முதல் நிலையில் மட்டுமே சாத்தியம். ஏனென்றால் முதல் நிலையில் இரும்பின் இருப்பில் ஐயம் ஒன்றுமில்லை அதன் வல்லமையில் மட்டுமே பிரச்சனை. ஆனால் இரண்டாம் நிலையிலோ இருப்பே ஐயமாக இருக்கிறது. இருப்பே ஐயமாக இருக்கும் நிலையில்; இருக்கிறது எனும் தரப்பு இல்லை எனும் தரப்பை நோக்கி நீங்கள் இல்லை எனும் பொருள��க்கு அறிவியல் வரைவிலக்கணம் தாருங்கள் என்று கேட்டால் .. .. இது தான் பிரச்சனை. கடவுளின் வல்லமையை மட்டும் நாம் மறுக்கவில்லை. கடவுளையே இல்லையென மறுக்கிறோம். இதை தெளிவாக உணராத வரை அந்தக் கேள்வியிலுள்ள அபத்தத்தை தம்பி குலாமால் உணர்ந்து கொள்ள முடியாது.\nகடவுளை ஏற்பவர்கள் அதற்கு நம்பிக்கை என்ற ஒன்றைத் தவிர வேறு எதையும் காரணமாக காட்ட முடியாது, முடியவில்லை என்பதே இதுவரையான யதார்த்தம். மாறாக கடவுள் இல்லை என்பவர்கலோ காரணங்களைக் கொண்டிருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் மேலாக வேறு சிலவற்றையும் காண வேண்டியதிருக்கிறது. கடவுளின் தகுதிகள் என்பதென்ன ஆதி மனிதர்களிடம் கடவுள் எனும் பேறாற்றல் இல்லை. ஆனால் பின்னர் அது மக்களிடையே தோன்றுகிறது. திடீரென கடவுள் உருக் கொள்ள முடியுமா ஆதி மனிதர்களிடம் கடவுள் எனும் பேறாற்றல் இல்லை. ஆனால் பின்னர் அது மக்களிடையே தோன்றுகிறது. திடீரென கடவுள் உருக் கொள்ள முடியுமா அப்படி ஓரிரவில் கடவுள் உருவாகிவிடவும் இல்லை. படிப்படியாக மக்களிடம் நிலவிய நம்பிக்கைகள், பயங்கள், இறந்த பிற்கு என்ன நேர்கிறது எனும் அறியாமை போன்ற அனைத்தும் ஒன்று திரண்டு மெல்ல மெல்லவே கடவுள் உருவாகிறார். தற்போது உலகில் நிலவும் அத்தனை கடவுளர்களுக்கும் அதைக் கூறியவர்கள் என்று திட்டமாக சிலர் இருக்கிறார்கள். அவ்வாறு கடவுளைக் கூறிவர்கள் தாம் கடவுளுக்கான தகுதிகளையும் வகுத்திருக்கிறார்கள். அந்த தகுதிகளும் கூட காலத்தால் திருத்தியமைக்கப்பட்டே வந்திருக்கின்றன. தம்பி குலாம் போன்ற மதவாதிகள் அவ்வாறான தகுதிகளில் தான் கை வைக்கக் கூடாது என்கிறார்கள். அதாவது கடவுளுக்கு என்னென்ன தகுதிகள் கூறப்படுகிறதோ அவைகளை கேள்வி கணக்கின்றி ஏற்பது தான் கடவுள் ஏற்பு, எனவே அதற்கு உட்பட்டே தான் கடவுள் மறுப்பைக் கூற வேண்டும் என்பதன் பொருள் அது தான். இது அறிவார்த்த ரீதியாக தவறு. ஒரு நிலையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோமென்றால் அதன் அனைத்து அம்சங்களையும், அதன் அனைத்து கோணங்களையும் ஆராய வேண்டும். அப்போது தான் சரியான முடிவுக்கு வர முடியும். ஆனால் மதவாதிகளோ புனிதம் கற்பிப்பதன் மூலம் மறைத்து வைக்கிறார்கள். சரி, அந்த தகுதிகள் எந்த கண்ணோட்டத்துடன் இருக்கின்றன அப்படி ஓரிரவில் கடவுள் உருவாகிவிடவும் இல்லை. படிப்படியாக மக்க��ிடம் நிலவிய நம்பிக்கைகள், பயங்கள், இறந்த பிற்கு என்ன நேர்கிறது எனும் அறியாமை போன்ற அனைத்தும் ஒன்று திரண்டு மெல்ல மெல்லவே கடவுள் உருவாகிறார். தற்போது உலகில் நிலவும் அத்தனை கடவுளர்களுக்கும் அதைக் கூறியவர்கள் என்று திட்டமாக சிலர் இருக்கிறார்கள். அவ்வாறு கடவுளைக் கூறிவர்கள் தாம் கடவுளுக்கான தகுதிகளையும் வகுத்திருக்கிறார்கள். அந்த தகுதிகளும் கூட காலத்தால் திருத்தியமைக்கப்பட்டே வந்திருக்கின்றன. தம்பி குலாம் போன்ற மதவாதிகள் அவ்வாறான தகுதிகளில் தான் கை வைக்கக் கூடாது என்கிறார்கள். அதாவது கடவுளுக்கு என்னென்ன தகுதிகள் கூறப்படுகிறதோ அவைகளை கேள்வி கணக்கின்றி ஏற்பது தான் கடவுள் ஏற்பு, எனவே அதற்கு உட்பட்டே தான் கடவுள் மறுப்பைக் கூற வேண்டும் என்பதன் பொருள் அது தான். இது அறிவார்த்த ரீதியாக தவறு. ஒரு நிலையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோமென்றால் அதன் அனைத்து அம்சங்களையும், அதன் அனைத்து கோணங்களையும் ஆராய வேண்டும். அப்போது தான் சரியான முடிவுக்கு வர முடியும். ஆனால் மதவாதிகளோ புனிதம் கற்பிப்பதன் மூலம் மறைத்து வைக்கிறார்கள். சரி, அந்த தகுதிகள் எந்த கண்ணோட்டத்துடன் இருக்கின்றன வரலாற்று காலம் தொடங்கி கடவுளை எதிர்த்து கேட்கப்பட்ட கேள்விகளின் தாக்கத்தில், அந்த கேள்விகளை எதிர் கொள்ளும் இயலாமையிலிருந்து தப்பிக்கும் கண்ணோட்டத்திலிருந்தே கடவுளுக்கான தகுதிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கடவுளைக் காட்டு என்றால் காட்ட முடியாது எனவே கடவுள் இந்த உலகில் தோன்ற மாட்டார். கடவுள் எங்கிருக்கிறார் என்றால் கூற முடியாது எனவே கடவுள் அண்ட சராசரங்களை கடந்து சஞ்சரிப்பவர். கடவுளைப் பெற்றவர் யார் வாரிசுகள் உண்டா அவர்களின் தன்மைகள் எப்படி என்றால் பிரச்சனைகள் ஏற்படும் எனவே பெறவும் இல்லை, பெறப்படவும் இல்லை. இப்படி கூறிக் கொண்டே போகலாம். ஆக கடவுளின் தகுதிகள் என்பது கடவுளை வெற்றிகரமாக யதார்த்தத்திலிருந்து மறைக்கும் உத்திகள்.\nகடவுளோ கடவுளோடு தொடர்புடையவைகளோ மனிதர்களுடன் தொடர்பு கொண்டவைகளே, மனிதத் தீண்டலின்றி சுயமான கடவுட் தாக்கம் என்று எதுவுமில்லை, அவ்வாறாக உலவும் கதைகளெல்லாம் எந்தவிதமான சான்றுகளுமின்றி தனிமைப்பட்டு நிற்கின்றன. இதை அனைவரும் தெளிவாக உணர்ந்து கொள்ளல் வேண்டும்.\nஎந்த ஒன்றை ஆர��ய்வதாக இருந்தாலும் அதற்கு இருக்கும் கருவிகள் அறிவியல் முறையில் உரசிப்பார்ப்பதும், வரலாற்று அறிவும் தான். ஆசான் ஏங்கல்ஸ் கூறுகிறார், “அறிவியலின் மேடையில் உரசிப் பார்க்கப் படாத எதும் இற்று வீழ்ந்துவிடும்” அறிவியலோடு உரசிப்பார்க்காத வரையில் தான் கடவுளுக்கு உயிர் வாழும் சாத்தியம் இருக்கும். அறிவியலோடு உரசிப் பார்க்கத் தொடங்கி விட்டால் கடவுளுக்கு சீழ் பிடிக்கத் தொடங்கும். இன்றைய சுரண்டல் சமூக அமைப்பு தன்னுடைய தேவைகளின் நிமித்தம் கடவுளை தாங்கிப் பிடித்துக் கொண்டு நிற்கிறது. அந்த அடிப்படையிலும் கடவுள் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சுரண்டல் அமைப்பு மக்களால் வீழ்த்தப்படும் போது கடவுளும் வீழ்த்தப்படும். இதில் ஐயம் ஒன்றுமில்லை.\nகுறிச்சொற்கள்:ஆத்திகர், இருப்பு, கடவுள், குலாம், செங்கொடி, நாத்திகர், நான் முஸ்லிம், மக்கள், மதவாதிகள், மறுப்பு, முஸ்லிம், விவாதம்\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/god/Amman", "date_download": "2019-01-22T17:58:44Z", "digest": "sha1:Y5GUU54HK5BTHESH5J7JWA65AMOJZCZP", "length": 6240, "nlines": 274, "source_domain": "www.raaga.com", "title": "Amman songs, Amman hits, Download Amman Mp3 songs, music videos, interviews, non-stop channel", "raw_content": "\nஎல்லாம் வல்ல தாயே (௧௦௮ நாமாவளி) Aayiram Kannudayaal வீரமணி டைசன்\nபூவாடை கட்டிக்கிட்டு கற்பூர நாயகியே மாரியம்மா LR. ஈஸ்வரி\nஆடி வெள்ளியில் Aayiram Kannudayaal வீரமணி டைசன்\n௧௦௦௮ அம்மன் போற்றி ௧௦௦௮ அம்மன் போற்றி மகாநதி ஷோபனா\nமேல் மருவத்தூர் ஓம் சக்தி பங்கஜம்\nமார்கழி திங்கள் திருப்பாவை - மகாநதி ஷோபனா (வோல் ௧) மகாநதி ஷோபனா\nஅம்மன் அலங்காரம் Aayiram Kannudayaal வீரமணி டைசன்\nகற்பூர நாயகியே கற்பூர நாயகியே மாரியம்மா LR. ஈஸ்வரி\nஸ்ரீ மகிஷாசுர மார்டினி மகிஷாசுர மார்டினி மகாநதி ஷோபனா\nஅம்மா அம்மா கற்பூர நாயகியே மாரியம்மா LR. ஈஸ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://naattumarunthu.blogspot.com/2016/07/blog-post_24.html", "date_download": "2019-01-22T16:56:39Z", "digest": "sha1:BHHIDW2RQDQFDJPEAERQKWJMHB7VGX5V", "length": 31055, "nlines": 302, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை பயிறு சாப்பிடுங்க..", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.\nகுறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.\nபச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.\nபச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.\nபச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nஉடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.\nஉடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.\n🌿 நலம் பெறுவோம் 🌿 🌿 வளம் பெறுவோம் 🌿 ☘ நாட்டுமருந்து முகநூல்குழு ☘ 🍁குழுவின் விதிமுறைகள் 🍁 👉🏽 இந்த நாட்டுமருந்து முகநூல் குழுவில் இணைந்திருப்பவர்கள்...\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து SURYAN FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போக���ம்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nமருத்துவ மின்னணு நூல்கள் pdf\nஅதிக இரத்த போக்கை கட்டுப்படுத்த\nஎளிய சித்த மருத்துவ குறிப்புகள்\nகாய்ச்சல் மூட்டு வலியைப்போக்கும் மந்தாரை\nகுளியல் பொடி தயாரிப்பது எப்படி \nதாய்ப்பால் அதிகம் சுரக்க சிறந்த டிப்ஸ்\nநலம் தரும் காய்கறி சாறுகள்\nநீரிழிவை க���ணமாக்கும் சோள ரவை கிச்சடி\nமருத்துவ நன்மைகள் கொண்ட வசம்பு\nமுடி வளர சித்த மருத்துவம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். உடலை வலிமையுறச் செய...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஉடல் எடையைக் குறைக்கும் மாங்காய்\nமுடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்\nபகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ண...\nவெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் ந...\nசுவாசக் கோளாறுகள் மார்புச் சளி காச நோய் குணமாக\nகுழந்தை எது கொடுத்தாலும் சரியாக சாப்பிடுவதில்லை என...\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்...\nமூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரைகடைபிடியுங்க...\nமருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்...\nமூல நோயை விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்\nஅடிக்கடி சிறுநீர் கழிந்துக் கொண்டே இருக்கின்றீர்கள...\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:\n மருந்தை தேடி அலைய வேண்...\nஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரண...\n40 வகைக் கீரைகளும் அதன் முக்கியப் பயன்களும்:\nஅடுக்கடுக்காய்ப் பலன் தரும் கடுக்காய்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nமருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்...\nஉடம்பின் இயற்கையான 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவத...\nமனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.\nஉடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் \nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nஎளிமையான அழகுக்கு சில டிப்ஸ்\nநரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்\nஒரே மாதத்தில் 12 கிலோ எடையைக் குறைக்கும் பிரேசிலிய...\nவெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான சில ஆயுர்வேத தீர்வுகள...\nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n�� நலம் பெறுவோம் �� �� வளம் பெறுவோம் �� ☘ நாட்டுமருந்து முகநூல்குழு ☘ ��குழுவின் விதிமுறைகள் �� ���� இந்த நாட்டுமருந்து முகநூல் குழுவில் இணைந்திருப்பவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2006/12/", "date_download": "2019-01-22T16:21:31Z", "digest": "sha1:GDWWMRGKGPBR6SVZUSOVEYIC3YTEWBTB", "length": 12781, "nlines": 228, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: December 2006", "raw_content": "\n'கேபிள் சங்கரின்'சமீபத்தில் வட சென்னையில் தண்டயார்பேட்டை என்று நினைக்கிறேன்... அங்கே இருக்கும் ஓரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் கண்திறந்ததாக செய்தி வெளியாகி ஓரே பரபரப்பாய் இருந்தது. அதற்கு அடுத்த நாளே.. பக்கத்திலிருக்கும் இன்னொரு கோவிலில் இருக்கும் அம்மன் சிலையின் கண் திறந்த்தாக கூறப்பட்டது அது பற்றி தினத்தந்தியில் படம் கூட போடப்பட்டது. ஆனால் அதற்கு அப்புறம் அதை பற்றிய எந்த விஷயமும் வரவில்லை.. ஓரு வேளை அது வெறும் புரளியா அல்லது நடந்தது என்ன வீணாக ஓரு விஷயம் புரளியாக கிளம்பும் ஓன்றை வெளீயிடும் பத்திரிக்கை அது பற்றிய அடுத்த செய்தியையும் வெளீயிட வேண்டிய கடமை அதற்கு உண்டல்லவோ எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ... எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ...\nஅம்மன் கண் திறந்த கதை...\nசமீபத்தில் வட சென்ன���யில் தண்டயார்பேட்டை என்று நினைக்கிறேன்... அங்கே இருக்கும் ஓரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் கண்திறந்ததாக செய்தி வெளியாகி ஓரே பரபரப்பாய் இருந்தது. அதற்கு அடுத்த நாளே.. பக்கத்திலிருக்கும் இன்னொரு கோவிலில் இருக்கும் அம்மன் சிலையின் கண் திறந்த்தாக கூறப்பட்டது அது பற்றி தினத்தந்தியில் படம் கூட போடப்பட்டது. ஆனால் அதற்கு அப்புறம் அதை பற்றிய எந்த விஷயமும் வரவில்லை.. ஓரு வேளை அது வெறும் புரளியா அல்லது நடந்தது என்ன வீணாக ஓரு விஷயம் புரளியாக கிளம்பும் ஓன்றை வெளீயிடும் பத்திரிக்கை அது பற்றிய அடுத்த செய்தியையும் வெளீயிட வேண்டிய கடமை அதற்கு உண்டல்லவோ எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅம்மன் கண் திறந்த கதை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத ப���மாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4/", "date_download": "2019-01-22T16:40:29Z", "digest": "sha1:3SE7JU353UBIIPJ34NY65GJKFSMUQ4KM", "length": 9083, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் கூட்டமைப்புக்கு அடுத்த தலைமையை தேடவேண்டும் என்கிறார் சம்பந்தர்\nகூட்டமைப்புக்கு அடுத்த தலைமையை தேடவேண்டும் என்கிறார் சம்பந்தர்\nகூட்டமைப்பின் அடுத்த தலைமைத்துவம் பற்றியும் கவனம் செலுத்தவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைமை தொடர்பாக அதன் தலைவராக செயற்படுகின்ற இரா. சம்பந்தனிடம் இந்து பத்திரிகை நேர்காணல் கண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇவ்விடயம் சம்பந்தமாக எந்த திட்டங்களோ அல்லது எதிர்காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றோ இன்னமும் நான் முடிவு செய்யவில்லை. தொடரும் காலத்தில் இது சம்பந்தமாக முடிவுகள் எடுக்கப்படுகின்ற சூழல் தானாக உருவாகும் என நம்புகின்றேன். அது விரைவாக செய்யப்படவேண்டும்.\nநான் இந்தப் பதவியில் தொடர்ந்தும் இருக்கமுடியாது. இத்தலைமைத்துவத்தை இன்னொருவர் பொறுப்பெடுக்கவேண்டும். அது இலகுவான விடயமல்ல. எச்சரிக்கையோடும் பொறுமையோடும் செயற்படக்கூடியவராக இருக்கவேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண சபையின் செயற்றிறன் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் மக்களின் நாளாந்த தேவைகள் பற்றி முன்னேற்றகரமாக வடமாகாண சபையால் செய்திருக்கமுடியும். அதனை வினைத்திறனுடன் செய்திருக்கமுடியும். குறிப்பாக இராணுவ ஆளுநரை மாற்றி மிதவாத ஆளுநர் இப்போது உள்ளார். எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபருத்தித்துறை நீதிமன்ற காணியை விடுவிக்க யாழ். தளபதிக்கு ஆலோசனை\nNext articleயாழ்., கிளிநொச்சி பிரபல பாடசாலை மாணவர்கள் இராணுவ ���யிற்சியில்\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%A4/", "date_download": "2019-01-22T17:13:28Z", "digest": "sha1:WMMRMITSHN4P7MLLM3ALYROCUCWWPPBW", "length": 8852, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் டிரம்பின் அமெரிக்க பயண தடை உத்தரவை முழு அளவில் செயல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி\nடிரம்பின் அமெரிக்க பயண தடை உத்தரவை முழு அளவில் செயல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி\nஅமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சர்வதேச அளவில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார்.\nஇந்த நிலையில், சத், ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள டிரம்ப் தடை விதித்து கடந்த செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நாடுகளில் பெருமளவில் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். டிரம்பின் இந்த முடிவு முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி��து. எனினும் அவர் தனது முடிவை செயல்படுத்துவதில் தீவிரமுடன் இருந்துள்ளார்.\nஇதனிடையே டிரம்பின் பயண தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை வழங்கி உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ரூத் பேடர் கின்ஸ்பர்க் மற்றும் சோனியா சோட்டோமேயர், டிரம்பின் கொள்கை முடிவை முழு அளவில் செயல்பட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.\nPrevious article33 ஆண்டுகள் ஆட்சி செய்த ஏமன் முன்னாள் அதிபர் கொலையா\nNext articleசவுதியில் ஊழல் மற்றும் முறைகேடு: 201 இளவரசர்கள் ஆதாரங்களை வெளியிட்ட சுவிஸ் வங்கி\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/page/2/", "date_download": "2019-01-22T17:46:19Z", "digest": "sha1:5IJDRB2TUVDAYADCF34KTBEKWWJCTXV6", "length": 16298, "nlines": 170, "source_domain": "www.jaffnavision.com", "title": "Home - jaffnavision.com - Page 2", "raw_content": "\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nரஷ்யா- உக்ரைன் கடலில் பாரிய கப்பல் விபத்து: 14 இந்தியர்கள் பலி (Video)\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு இலண்டன் நீதிமன்றம் பிடியாணை\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nஅன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச உற்சவம் (Photo)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு அமெரிக்காவிடம் கோரிய சிவாஜிலிங்கம் (Video)\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு புதிய மாடிக் கட்டடம் (Video)\nஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்: அடித்துக் கூறுகிறார் ஜெயசேகரன்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nயாழில் பட்டிப் பொங்கல் விழாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள் (Video)\nயாழ். ஏழாலை திருவிழாவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Videos)\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\n: ஜனாதிபதியிடம் கேள்விக் கணைகள்\n என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வியெழுப்பி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு முள்ளியவளையில் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தியுள்ளனர். முல்லைத்தீவு-முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திர��பால சிறிசேன நேற்றைய தினம்(21) கலந்து...\nமெக்சிக்கோவில் பயங்கர தீ விபத்து; 80 இற்கும் மேற்பட்டோர் உடல் கருகி பலி\nமெக்சிக்கோவின் ஹிடால்கோ மாகாணத்தில்எரிவாயு குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிந்ததையடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 80 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எரிவாயு குழாய் உடைப்பு ஏற்பட்டதையடுத்து அதிலிருந்து கச்சா எண்ணெய் கசிந்து ஆறாக ஓடியது. இதனைக் கண்ட...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்று சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட...\nவிக்னேஸ்வரனை நினைத்து கவலைப்படும் சிவஞானம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஷ்ணமீனனை உள்வாங்கியமை குறித்து வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே .சிவஞானம் கவலை வெளியிட்டுள்ளார். யாழ்.நல்லூரில் இன்று(21)பிற்பகல் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல்...\nஜனாதிபதியின் பாதுகாப்புக்கு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து: முல்லைத்தீவில் இருவர் பலி (Photos)\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்குச் சென்ற இராணுவ வாகனம் முல்லைத்தீவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மேஜர் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் பலியாகியதுடன் நான்கு பேர் படுகாயமடைந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை(21) தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வார...\nகளைகட்டியுள்ள யாழ். இணுவில் கந்தசுவாமி தைப்பூச மஞ்சத் திருவிழா: ஊரே விழாக் கோலம் (Video)\nபிரசித்தி பெற்ற யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தைப்பூச மஞ்சத் திருவிழா சிறப்புப் பொங்கல் விழா இன்று திங்கட்கிழமை(21)சிறப்பாக இடம்பெறுகிறது. மேற்படி விழாவையொட்டி இணுவில் கந்தசுவாமி ஆலய சூழல் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளது....\nசமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்ற��� (Photo)\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்: விஞ்ஞானிகள் சாதனை\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/tamilan-award-2016/13518-puthiyathalaimurai-tamilan-award-2016-nambikkai-natchathiram-in-science-technology-dr-anandha.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-22T16:40:15Z", "digest": "sha1:SDTALBDLZSEOMPNY3IUN3VURAMOSL7QD", "length": 4449, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதியதலைமுறை தமிழன் விருது 2016 - அறிவியல் தொழில்நுட்பத்திற்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.ஆனந்த் குமார் | Puthiyathalaimurai Tamilan Award 2016 - Nambikkai Natchathiram in Science & Technology - Dr.Anandha", "raw_content": "\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - அறிவியல் தொழில்நுட்பத்திற்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.ஆனந்த் குமார்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nஇன்றைய தினம் - 22/01/2019\nசர்வதேச செய்திகள் - 21/01/2019\nபுதிய விடியல் - 21/21/2019\nநேர்படப் பேசு - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nடென்ட் கொட்டாய் - 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50355-veteran-journalist-kuldip-nayar-dies-at-95.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-22T16:55:30Z", "digest": "sha1:MACMUPTXPIS54W5PSD7FQVESFGAW76UK", "length": 9803, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார்! | Veteran journalist Kuldip Nayar dies at 95", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nமூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார்\nமூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப் நய்யார் இன்று காலமானார். அவருக்கு வயது 95.\nமூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான குல்தீப் நய்யார், பாகிஸ்தானின் பஞ்சாப் சியால்கோட் பகுதியில் 1923-ம் ஆண்டு பிறந்தார். உருது பத்திரிகையில் வாழ்க்கையை தொடங்கிய அவர் பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார். ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும் பிரபலமான இவர், நெருக்கடி நிலை காலத்தில் முதன் முதலில் சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர். ஐ.நா சபையில் இந்திய பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். இந்திய - பாகிஸ்தான் நல்லுறவு குறித்து தொடர்ந்து ���லியுறுத்தி வந்தார்.\nRead Also -> 'என் தந்தையை கொன்றவரை பார்த்து வருத்தப்பட்டேன்' ராகுல் காந்தி\nRead Also -> வெளிநாட்டு நிதியை ஏற்க வேண்டும்: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் வேண்டுகோள்\nமுதுமை காரணமாக கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், டெல்லியில் உள்ள எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவர் உயிர் பிரிந்தது. அவரது இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் நடக்கிறது.\nமறைந்த நய்யாருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமுதல் விசாகா கமிட்டி கூட்டம் கூடியது\n”பிரபாகரன் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை” ராகுல் காந்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமூத்த பத்திரிகையாளர் மோகன் மாரடைப்பால் மரணம்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல் விசாகா கமிட்டி கூட்டம் கூடியது\n”பிரபாகரன் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை” ராகுல் காந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/World+Music+Day?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T17:02:20Z", "digest": "sha1:3YAWGRW3OI7E5INBLZCAYF5SCYI65EMM", "length": 9799, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | World Music Day", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nசென்னையில் தொடரும் பழிக்கு பழி கொலைகள் \nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nடிக்டாக் உபயோகிக்கும் பெண்களா நீங்கள் \n“கருணாநிதி, ஸ்டாலின்.. இப்போ உதயநிதியா..” - திமுகவை விமர்சித்த முதலமைச்சர்\nவிராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி : உலக சாதனை முயற்சி\n‘ஆயிரத்தில் ஒருத்தி நீ’- வைரலான ஒபாமாவின் ட்வீட் \nநிரூபித்து காட்டிய தோனி - தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்திலும் அரைசதம்\nஎம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு\nஒரு ரூபாயில் ‘டீ’ - முதியவரின் 20 வருட சேவை\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\n“4 நாட்களில் 6.66 லட்சம் பேர் பயணம்” - போக்குவரத்து துறை\n“டிக் டாக்” செயலிக்கு கட்டுப்பாடுகள் - ஆபாச ஆடைகள், வார்த்தைகளுக்கு தடை\nஉலக வங்கி தலை‌வராகிறாரா இ‌‌வாங்கா ட்ரம்ப்\nசென்னையில் தொடரும் பழிக்கு பழி கொலைகள் \nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nடிக்டாக் உபயோகிக்கும் பெண்களா நீங்கள் \n“கருணாநிதி, ஸ்டாலின்.. இப்போ உதயநிதியா..” - திமுகவை விமர்சித்த முதலமைச்சர்\nவிராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி : உலக சாதனை முயற்சி\n‘ஆயிரத்தில் ஒருத்தி நீ’- வைரலான ஒபாமாவின் ட்வீட் \nநிரூபித்து காட்டிய தோனி - தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்திலும் அரைசதம்\nஎம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு\nஒரு ரூபாயில் ‘டீ’ - முதியவரின் 20 வருட சேவை\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி ��னும் கலைஞன்...\n“4 நாட்களில் 6.66 லட்சம் பேர் பயணம்” - போக்குவரத்து துறை\n“டிக் டாக்” செயலிக்கு கட்டுப்பாடுகள் - ஆபாச ஆடைகள், வார்த்தைகளுக்கு தடை\nஉலக வங்கி தலை‌வராகிறாரா இ‌‌வாங்கா ட்ரம்ப்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/71/", "date_download": "2019-01-22T17:48:22Z", "digest": "sha1:ZM2RKGN6WA2PUO3BGFKHELBZTRDJMU3M", "length": 7513, "nlines": 75, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "அரசியல் – Page 71 – Tamilmalarnews", "raw_content": "\nதாவுது தங்கம்: ஒரேநாளில் சவரனுக்கு ரூ.1,104 அதிகரிப்பு\nஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற இருப்பதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள், கரன்சி மதிப்பு சரிந்ததோடு மட்டுமின்றி தங்கம் விலையும் ஒரேநாளில் சவரனுக்கு ரூ.1,104 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் […]\nதிமுகவில் கோஷ்டிப் பூசல்: முதல்வர் பேச்சு\nதிமுகவில் கோஷ்டிப் பூசலை கண்கூடாகப் பார்ப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். நகராட்சிகள், ஊரக உள்ளாட்சிகள் தொடர்பான மசோதாவை எதிர்த்து, சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர்கள் பேச முற்பட்டனர். முன்வரிசையில் இருந்த திமுகவினர், அந்தக் கட்சியின் […]\nகாவிரி வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா உறுதி\nகாவிரி நதிநீர் வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து, முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை ஆற்றிய உரை:- காவிரி நதிநீர்ப் […]\nஅமலாக்கத்துறை சோதனை: ரூ.86 கோடி மதிப்பிலான பங்கு முடக்கம்\nபுதுடில்லி: ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.86 கோடி மதிப்பிலான பங்குகள் முடக்கப்பட்டன. விவிஐபிக்கள் பயணம் செய்வதற்காக ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடந்ததாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பணமோசடி நட���்துள்ளதாக வந்த […]\nகச்சத் தீவு பிரச்னைக்கு மூடு விழா நடத்தியவர் கருணாநிதி: ஜெயலலிதா ஆவேசம்\nகச்சத் தீவு பிரச்னைக்கு மூடு விழா நடத்தியவர் மு. கருணாநிதி என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (20.6.2016) […]\nபுரட்சித்தலைவர் எம் ஜீ ஆரின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 -திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரைதமிழ்நாட்டின்தொடர்ந்துமூன்றுமுறைமுதலமைச்சராகவும் இருந்தவர்.எம். […]\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/vijayapuram-road-constructions-stops.html", "date_download": "2019-01-22T17:38:04Z", "digest": "sha1:SQA5CJIHBKRXWBMKE4U26ODNFMN4MOCZ", "length": 12872, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "விஜயபுரம் பன்சாலை குறுக்கு வீதி திருத்தவேலைககள் நிறுத்தப்பட்டமையால் பொதுமக்களுக்கு பாரிய அசௌகரியங்கள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் விஜயபுரம் பன்சாலை குறுக்கு வீதி திருத்தவேலைககள் நிறுத்தப்பட்டமையால் பொதுமக்களுக்கு பாரிய அசௌகரியங்கள்.\nவிஜயபுரம் பன்சாலை குறுக்கு வீதி திருத்தவேலைககள் நிறுத்தப்பட்டமையால் பொதுமக்களுக்கு பாரிய அசௌகரியங்கள்.\nமட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட விஜயபுரம் பன்சாலை குறுக்கு வீதி திருத்தவேலைகளக்கான பொருள் இறக்கப்பட்டு ஒரு மாதத்தினை கடந்துள்ள போதிலும் இதுவரை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்தனர்.\nவிஜயபுரத்தில் பன்சாலை வீதியில் இருந்து பன்சாலை குறுக்கு வீதியூடாக கூழாவடி புகையிரத கடவை பக்கமாக செல்லும் வீதி கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பொதுமக்களால் பாவிக்கப்பட்டுவரும் வீதியாகும். இவ் வீதி மிகவும் மோசமானநிலையில் காணப்பட்டநிலையில் இவ் வீதியை 15000 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் 100 நாள்; வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்தி குழு கூட்டத்தில் பொதுமக்களால் இவ் வீதி செப்பனிடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டது.\nஅதற்கான வேலைத்திட்டத்தில் கொங்கிறீட் இடும் பணிக்காக ஆரம்பக்கட்டமாக கல் மண் ஒரு மாதங்களுக்கு முன்பு வீதியின் நடுவில் கொட்டப்பட்டன ஆனால் இதுவரை இவ் வீதி செப்பனிடப்படாமல்(கொங்கிறீட் இடபடாமல்) இருப்பதால் அவ் வீதியால் தினமும் பயணம் செய்யும் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் பெரிதும் கஸ்டத்தை எதிர்நோக்குகின்றனர். மேலும் இவ் வீதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை பிறிதொரு இடத்தில் நிறுத்திவிட்டே தங்களது வீடுகளுகளுக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையே காணப்படுகின்றது.\nஇது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளரிடம் கேட்டபோது, குறித்த வீதியின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். தேர்தலையொட்டி அபிவிருத்தி பணிகளை இடைநிறுத்துமாறு கோரப்பட்டதன் அடிப்படையில் இந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\n( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை ���ுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு\nஇன்டர்நெட்டில் பயணிக்கையில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது. நம் பெர்சனல் தகவல்களை நமக்குத் தெரியாமல் தூண்டில...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=87441", "date_download": "2019-01-22T17:47:04Z", "digest": "sha1:S6UQ4D6ZGMUOFQQAMWXDWRG4GUMIBUUY", "length": 35502, "nlines": 195, "source_domain": "www.vallamai.com", "title": "பாலஸ்தீனம்: அநீதியின் உச்சக் கட்டம்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள் » பாலஸ்தீனம்: அநீதியின் உச்சக் கட்டம்\nபாலஸ்தீனம்: அநீதியின் உச்சக் கட்டம்\nஇஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண ட்ரம்ப் ஜனாதிபதியானவுடன் தன் சொந்த மருமகன் ஜேரட் குஷ்னரை நியமித்தார். இவர் யூத மதத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேறு எந்த தகுதியும் இல்லாதவர். ஆனால் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க அவரால் முடியும் என்று ட்ரம்ப் உளறிக்கொண்டிருந்தார். எத்தனையோ முறை இஸ்ரேலுக்குச் சென்றுவந்த குஷ்னர் எதையும் பெரிதாகச் சாதிக்கவில்லை. இப்போது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு பெரிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.\nலட்சக்கணக்கான பாலஸ்தீன அகதிகளுக்கு உதவி வரும் ஐ.நா. சபையின் அமைப்பு (United Nations Relief Works Agency) ஒன்றிற்கு அமெரிக்க அரசு இதுவரை அளித்துவந்த உதவியை நிறுத்த முடிவு செய்திருப்பதாக ஐ.நா.வுக்கு அமெரிக்கா நிதி உதவி அளிக்கும் துறையில் வேலைபார்த்த பழைய அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். இந்த முடிவை எடுத்ததில் குஷ்னருக்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து உலகின் பல பகுதிகளிலுமிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் பாலஸ்தீனர்களின் அனுமதி இல்லாமலேயே நுழைந்து அவர்களின் நிலங்களைத் தந்திரமாக வாங்கிப் பாலஸ்தீனர்களின் வாழ்வாதாரத்தையே குலைத்து, வன்முறைகளால் அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வெளியேற்றி அவர்களில் பாதிப் பேருக்கு மேலானவர்களை அகதிகளாக்கினர். அப்படி அகதிகளாகச் சென்றவர்களுக்குத் தங்கள் இடங்களுக்குத் திரும்பும் உரிமை இருக்கிறது என்று கூறிவரும் பாலஸ்தீன அரசியல்வாதிகள் அந்த உரிமை பற்றிப் பேசாதிருக்க வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபையின் அமைப்பு அவர்களுக்குச் செய்துவரும் உதவியை நிறுத்தி அவர்களைப் பணியவைக்க முயன்றுவருவதாக அகில உலக வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தில் வேலைபார்த்த டேவிட் ஹார்டன் என்பவர் கூறியிருக்கிறார்.\nஒவ்வொரு வருடமும் அமெரிக்க வெளியுறவுத் துறை செப்டம்பர் மாத முடிவில் மேலே குறிப்பிட்ட, பாலஸ்தீன அகதிகளுக்கு, உதவிவரும் ஐ.நா. நிறுவனத்திற்கு பணம் பட்டுவாடா செய்யும். இந்த வருடம் இந்த உதவிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 35 கோடி டாலர் பணத்தில் ஏற்கனவே ஆறு கோடி டாலர் கொடுத்திருக்கிறது. ஆனால் மீதிப் பணத்தைக் கொடுக்கப் போவதில்லை என்று குஷ்னரும் வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோவும் முடிவுசெய்திருப்பதாக ஹார்டன் கூறியிருக்கிறார். அந்தப் பகுதியிலுள்ள ஐம்பது லட்சம் அகதிகளுக்கு ஐ.நா. அமைப்பு உதவிவருவதாகவும் இந்த உதவி நிறுத்தப்படுமானால் அந்தப் பகுதியில் பெரிய கொந்தளிப்பு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.\n2017 டிசம்பரில் ஜெருசலேம் இஸ்ரேலுக்குச் சொந்தம் என்று கூறியதோடு காஸாவுக்கும் வெஸ்ட் பேங்கிற்கும் அமெரிக்க அளித்துவந்த 20 கோடி டாலர் பணத்தையும் ட்ரம்ப் நிறுத்திவிட்டார். இப்படி அடி மேல் அடியாக பாலஸ்தீனர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் வன்முறையில் இறங்காமல் என்ன செய்வார்கள்\nபாலஸ்தீனத்திற்குள் நுழைந்த யூதர்கள் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் தாங்கள் வாழ்ந்த தங்களின் புண்ணிய பூமி என்று பாலஸ்தீனத்திற்குச் சொந்தம் கொண்டாடி அதில் தங்களுக்கும் ஒரு நாடு வேண்டும் என்று அப்போது பாலஸ்தீனத்தை நிர்வகித்துவந்த பிரிட்டனின் சூழ்ச்சியோடு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக்கொண்டனர். அப்போது பாலஸ்தீனர்களிடமிருந்து முழு பாலஸ்தீனத்தையும் பறித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குள் திட்டம் போட்டிருந்தாலும் வெளியில் பாலஸ்தீனத்தைப் பாலஸ்தீனர்களோடு பகிர்ந்துகொள்ளத் தயார் என்பதுபோல் நடந்துகொண்டனர். பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் ஐ.நா.வின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத பாலஸ்தீனர்கள் யூதர்களைப்போல் ஐ.நா. தங்களுக்குக் கொடுத்த இடத்தில் பாலஸ்தீன நாட்டை உருவாக்கிக்- கொள்ளவில்லை. அன்று அவர்கள் செய்த இந்த மாபெரும் தவறு பாலஸ்தீனத்தில் அவர்களுக்கு இடமே இல்லை என்னும் அளவுக்கு அவர்களைக் கொண்டுவந்துவிட்டிருக்கிறது.\nஇஸ்ரேலிலேயே தங்கிவிட்ட, இப்போது இஸ்ரேலின் ஜனத்தொகையில் இருபது சதவிகிதம் இடம் பெற்றிருக்கும் பாலஸ்தீனர்களுக்கு முழு குடிமையுரிமைகளும் இஸ்ரேல் வழங்கும் என்ற நிலையிலிருந்து அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது அவர்கள் இஸ்ரேலின் குடிமக்களே இல்லை நிலைக்கு வந்திருக்கிறது. சமீபத்தில் இஸ்ரேல் நாட்டுப் பாராளுமன்றம் இஸ்ரேல், யூதர்களுக்கு மட்டுமே உரிய நாடு என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது.\nஆயிரத்து நானூறு வருடங்களாகத் தாங்கள் வாழ்ந்துவந்த தங்கள் நாடு தங்களுக்கு இல்லை என்று ஆகிவிட்டதோடு அகதிகளாக பாலஸ்தீனத்திலும் அண்டை நாடுகளிலும் வாழ்ந்துவரும் பாலஸ்தீன அகதிகளுக்காக ஐ.நா. செய்துவரும் உதவியையும் நிறுத்தி அவர்களை முழுவதுமாகப் பாலஸ்தீனத்திலிருந்தே விரட்டிவிட அமெரிக்கா புதிதாகத் திட்டமிடுகிறது. எல்லா சமாதானப் பேச்சுக்களிலும் அகதிகளாக வெளியே சென்ற பாலஸ்தீனர்களுக்கு அவர்களுடைய இடங்களுக்குத் திரும்பிச் செல்ல உரிமை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இப்போது அந்த அடிப்படைக் கொள்கையிலேயே கைவைக்கிறார் குஷ்னர். இதுதான் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண குஷ்னர் வைத்திருக்கும் திட்டம் போலும். பாலஸ்தீனர்கள் அனைவரையும் பாலஸ்தீனத்திலிருந்து விரட்டிவிடலாம் என்ற பென்-குரியனின் திட்டம் இறுதியில் நிறைவேறப் போகிறதா இஸ்ரேல் என்ற நாடு உருவான நாளிலிருந்தே பாலஸ்தீனர்கள் சொல்லவொணா துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களுடைய உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன. இப்போது அமெரிக்கா பாலஸ்தீன அரசியல்வாதிகளை மிரட்டி அடிபணியவைக்க முயற்சிப்பது அநீதியின் உச்சக் கட்டம்.\nமனித இனம் இத்தனை வளர்ச்சி அடைந்தும் என்ன பிரயோஜனம் ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு அளிக்கும் கொடுமையைத் தட்டிக் கேட்க ஆளில்லை.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« சேக்கிழார் பாநயம் -1\nஅரவக்குறிச்சியில் ஸ்ரீபுராணம் கூறும் தீர்த்தங்கரர் சிற்பம் »\nபூ மரப் பாவை: நம்ம ஊரு தமிழ் ல திருக்குறள் வ...\nபூ மரப் பாவை: அட நம்மூரு தமிழ்ல திருக்குறள எ...\nS T Rajan: நெல்லைத் தமிழில் விளக்கம் நன்ற...\nநாங்குநேரி வாசஸ்ரீ: நன்றி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: வாழ்க்கைக் கோலம் ____________...\nயாழ். பாஸ்கரன்: நிமிர்தல் செய் --------------...\nShenbaga jagatheesan: வாழ்த்துவோம்... மார்கழிப் ப...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் அனைத்து கவிதைகளும...\nசி. ஜெயபாரதன்: பாராட்டுகள் பாரதிச் சீடர், பார...\nShenbaga jagatheesan: அது வேண்டாம்... காட்டி லெங்...\nயாழ். பாஸ்கரன்: தனியொருவன் ------------------...\nUmashasha: அருமை முனைவர் தனப்பிரியா மேம்....\nDr.M.Dhanapriya: சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்த...\nS.vijay: மிகச் சிறப்பு அய்யா தொடர்க\nநாங்குநேரி வாசஸ்ரீ: சோழன் எங்கே\nஆ. செந்தில் குமார்: அப்பப்பா… அழகு யானை… °°°°°°°°...\nபெருவை பார்த்தசாரதி: எதிர் நீச்சல்..\nஇரமேஷ் அர்ஜூன்: கட்டுரை நன்றாக உள்ளது. ஆய்வாளர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்��்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedhajothidam.in/2013/10/blog-post_18.html", "date_download": "2019-01-22T17:56:19Z", "digest": "sha1:72QS7ARIOKNISV6OJJHHJPERKSGGQMDE", "length": 21067, "nlines": 70, "source_domain": "www.vedhajothidam.in", "title": "வேத ஜோதிடம்: அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு – விதியை மதி வென்றுவிடுமா? -->", "raw_content": "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்\nஇலவச ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ள .\nஅறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு – விதியை மதி வென்றுவிடுமா\nகுழந்தை பிறக்கும் நேரத்தை நிர்ணயிப்பது யார்\nநம்முடைய முன்வினைப் பயன்படி தான் இப்பிறவியில் நாம் பிறக்கிறோம். தாயும் தந்தையும் கருவிகள் தான். அவர்கள் நிர்ணயிப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில் அறுவைச்சிகிச்சையின் மூலம் குழந்தைப் பிறப்பு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் குழந்தையின் பிறந்த நேரத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்து நல்ல நேரம் காலம் பார்த்து குழந்தையை பெற்றெடுக்கின்றனர். இதன் மூலம் குழந்தைக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்துவிட முடியும் என்று எண்ணித்தான் பெற்றோரும் செயல்படுகின்றனர். அவர்களின் எண்ணங்கள் மேலானது தான். ஆனால் அது உண்மையில்லை.\nகருவானது தாயின் கருவறையில் நல்ல முறையில் வளர்ந்து போதிய கால இடைவெளியில் தானாகவே தன்னை வெளிப்படுத்துக்கொள்ளும். அப்படி இயலாத நிலையில் தாயின் உடல்நிலையையும் குழந்தையின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு அறுவைச்சிகிச்சையின் மூலம் குழந்தைப்பிறப்பு நிகழ்கிறது. இதில் தவறில்லை. இதனால் குழந்தையின் விதி நிர்ணயிக்கப்படுகிறதா என்றால் இல்லை. குழந்தை பிறப்பு என்பது ஒரு உயிரின் பிறப்பு ஒரு ஆன்மாவின் அவதாரம். இதை வேறு யாரும் நிர்ணயிக்க முடியாது.\nவிதியின் விளைவாகவே கரு உருவாகிறது. விதியின் படிதான் வளர்கிறது, வெளிவருகிறது. இந்தக் குடும்பத்தில் இவர்களுக்கு பிள்ளையாகப் பிறந்து இப்படியெல்லாம் வாழப்போகிறோம் என்ற சூழ்நிலை உருவாவது குழந்தைபிறப்பின் போது மட்டுமே நடைபெறும் நிகழ்வல்ல. ஏற்கனவே இறுதிசெய்யப்பட்ட நிகழ்வு. புகழ் பெற்ற மனிதருக்கு பிறந்த குழந்தைகள் வெளி உலகிற்கு தெரியாமல் போவதுண்டு. வெளி உலகத்திற்கு தெரியாமல் உள்ள பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள் புகழ் பெற்று வாழ்ந்ததும் உண்டு. இது அவர்கள் பிறந்த நேரம் என்று பொதுவாகச் சொல்வதுண்டு. உண்மை தான். ஆனால் அந்த நேரம் யாரும் நிர்ணயித்தது இல்லை.\nகுழந்தை எந்த நேரத்தில் பிறந்தாலும் அது உண்மையில் நல்ல நேரம் தான். இராகு காலம், அம்மாவாசை, ஆயில்யம் நட்சத்திரம் இது போன்ற காலங்களில் குழந்தை பிறந்தால் அது குழந்தையின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்ற கருத்து முற்றிலும் தவறானது. எல்லா காலமும் நல்ல காலம் தான். வெயில், மழை, காற்று, பனி இப்படி எல்லா காலநிலைகளும் தேவைதான். எந்தக் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தால் எல்லா காலநிலைகளும் நல்லது தான். அது போலத்தான் ஜோதிடமும். ஒவ்வொரு திசா புத்தி அந்தர காலங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தால் வாழ்க்கை என்றென்றும் திருப்தியாக இருக்கும்.\nLabels: அறுவைச் சிகிச்சைக்கான நேரம், குழந்தை பாக்கியம்., விதியும் தீர்வும்\nஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் வினாக்களுக்கான விடைகளை நாமும் சேர்ந்து தேடுவோம்.\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nவிதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்.\nவளிமண்டலத்தில் உள்ள கிரகங்கள் நாம் வசிக்கும் இடத்தில் ஏற்படத்தும் தாக்கத்தைப் பற்றி கூறுவது தான் ஜோதிடம். அந்தத் தாக்கம் உடல் ரீதியாகவும் ...\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, ...\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது\nவித���யின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் வி...\nதரித்திர யோகம் என்ன பலனைத் தரும்\nஜோதிடத்தின் முன் அனைவரும் சமமே. யோகங்கள் என்பது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அல்லது அனுபவிக்க இருக்கும் வாழ்க்கை முறையை சுருங்கக் கூற...\nஜோதிடர் ஆவதற்கான தகுதிகள் என்ன ஜோதிடத்தை மக்களிடம் கொண்டுசெல்பவர்கள் தான் ஜோதிடர்கள். மக்கள் ஜோதிடரை வைத்தே ஜோதிடத்தை மதிப்பிடுகின்...\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள் ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்ற...\nஅகத்தியர் ஆருடம் - 2-3-3\nசுய புத்தியில் மாற்றம் ஏற்படுவதால் நல்லோரிடம் அறிவுரை கேட்பது நன்று. பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்க...\nஅகத்தியர் ஆருடம் அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகு...\nஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும்\nஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும் ஜோதிடம் ஒரு மாற்று மருத்துவம். வருமுன் காக்கும் வைத்திய சாலை தான் ஜோதிடம். எந...\nவிதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.\nஜோதிட சூட்சுமங்கள். விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று க...\n (2) இரகசியம் (1) இலவச திருமணத் தகவல் மையம் (1) இலாப நட்டம் (1) இலாபம் உண்டாகும் (1) உறவினர்கள் பகையாகும் நிலை (1) உறவுகளும் விதியும் (1) எழுத்து எனும் வேள்வி (4) எளிய முறை ஜோதிடம் (1) என் எதிரியை நான் எப்படி வெல்வது (1) ஏன் என்று எப்படி (1) ஐந்தாம் பாவம் (2) கடனாளியாகும் நிலை (1) கடன் தொல்லை ஏற்படும் காலம் (3) கதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கலாச்சாரம் (1) கவலைகள் அதிகரிக்கும் (1) கவலைகள் மறையும் (1) காதல் திருமணம் (2) காமராஜர் (1) காலம் (1) கிரக சஞ்சாரங்கள் (1) குடும்ப ஜோதிடர் (1) குழந்தை பாக்கியம். (4) குறைந்த கட்டணத்தில் ஜோதிடப் பலன்கள் (1) கேட்டை (1) கோச்சாரம் (1) சகுனங்கள் (2) சந்திராஷ்டமம் (1) சனி பகவான் (2) சனிப் பெயர்ச்சி (1) சூட்சுமங்கள் (1) செலவில்லாமல் புண்ண���யத்தைச் சேர்க்க (1) தரித்திர யோகம் (2) தாமதத் திருமணம் (4) திசா புத்தி அந்தரம் (1) திட்டமிடுதல் (1) திருக்குறள் (1) திருப்பரங்குன்றம் (1) திருமண காலம் (3) திருமணத் தகவல் சேவை (1) திருமணப் பொருத்தம் (5) திருமணம் (2) திருமதி இந்திரா காந்தி (1) துர்முகி (1) தேவை (1) தேவைகளும் தீர்வுகளும் (2) தை (1) தொலைநிலைக் கல்வி (1) தொழிலில் நட்டம் (1) தொழில் (4) தொழில் வளரும் (2) தோசங்கள் (1) தோல்வி நிலை (1) நட்சத்திர தோசம் (1) நட்சத்திர ஜோதிடம் (1) நல்ல நேரம் (1) நல்வாழ்த்துக்கள் (1) நவக்கிரக வழிபாடு (2) நவீன கால ஜோதிடம் (1) நீசபங்கம் (1) நோய்களும் தீர்வுகளும் (2) பகையும் உறவே (1) பகைவர்கள் இல்லாத தருணம் (1) பஞ்சாங்கம் (1) பண்பாடு (1) பயணத்தால் தொல்லை (1) பயம் (1) பரிகாரங்கள் (4) பரிகாரம் (1) பாய்ச்சிகை (1) பாய்ச்சிகை ஜோதிடம் (1) பாரதி யோகம் (1) பாவத் பாவம் (1) பிரபலங்களின் ஜாதகங்கள் (2) பிருகு சரல் பத்ததி (4) பிறந்த நாள் பலன்கள் (1) புகழ் அழியும் நிலை (2) புண்ணியம் (1) புதையல் (1) புத்தாண்டு (2) புத்திர தோசம் (1) புத்திர பாக்கியம் (2) பூர்வ புண்ணியம் (1) பேச்சால் வெற்றி பெறுவது எப்படி (2) பொங்கல் நல்வாழ்த்துக்கள். (1) மகிழ்ச்சியான மனநிலை (1) மதி (1) மரணம் (1) மன நோய் (1) மனைவியால் தோசம் (3) முகூர்த்தம் (1) முருகன் (1) மூடநம்பிக்கை (1) மூலம் (1) யார் எனக்கு எதிரி (1) யோக பலன் நடக்கும் நிலை (1) யோகங்களும் தோசங்களும் (2) யோகங்கள் (2) ராசிபலன்கள் (1) வறுமையை வெல்ல (1) வாழ்த்துக்கள் (1) விசாகம் (1) விடாமுயற்சி (1) விதி (6) விதியின் விளையாட்டு (2) விதியும் தீர்வும் (12) விதியை மதியால் வெல்லலாம் (5) வியாபார விருத்தியாகும் நிலை (2) விளம்பி வருடம். இயற்கையை பாதுகாப்போம் (1) வினைப் பயன் (2) வினைப்பயன் (1) வெற்றியின் இரகசியம் (8) வெற்றியும் தோல்வியும் (2) வேத ஜோதிடத்தின் கட்டுரைகள் (1) வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும் (2) ஜாதகப் பலன்கள் (1) ஜோதிட ஆராய்ச்சி (3) ஜோதிட கேள்வி பதில் (1) ஜோதிட யோகங்கள் (1) ஜோதிடக் கல்வி (4) ஜோதிடக் குறிப்புகள் (1) ஜோதிடப் பட்டம் (1) ஜோதிடப் பட்டயம் (1) ஜோதிடப் பலன்கள் (6) ஜோதிடம் (1) ஜோதிடம் - அறிமுகம் (2) ஜோதிடம் ஏன் (1) ஜோதிடர் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2017/12/18125005/Player-collapses-on-cricket-field-in-local-match-in.vpf", "date_download": "2019-01-22T17:37:32Z", "digest": "sha1:IGPCQMCVRNUSKUIXCPI3J7HISD6BR6B4", "length": 13642, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Player collapses on cricket field in local match in Kerala || கிரிக்கெட் போட்டியின் போது சுருண���டு விழுந்து உயிரிழந்த வீரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகிரிக்கெட் போட்டியின் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த வீரர் + \"||\" + Player collapses on cricket field in local match in Kerala\nகிரிக்கெட் போட்டியின் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த வீரர்\nகேரளாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவர், மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.\nகேரள மாநிலத்தில், உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கிரிக்கெட் அணிகள் போட்டியில் பங்கேற்று விளையாடினர். இதில் காசர்கோடு மாவட்டம் உப்பாலாவில் இருந்து வந்திருந்த பத்மநாப் ஜோடுகல்லு என்ற இளம்வீரர், பந்து வீச்சில் ஈடுபட்ட போது மாரடைப்பு ஏற்பட்டது.\nஇதன் காரணமாக அவர், அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். பத்மநாப் மயங்கி விழுந்ததைக் கண்ட மற்ற வீரர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதிகப்படியான வெயிலின் காரணமாக பத்மநாப் மயங்கி விழுந்திருக்கலாம் என்று அங்கிருந்த பயிற்சியாளர்கள் மற்றும் போட்டியின் நடுவர்கள் கருதினர். ஆனால், மருத்துவர்கள் பத்மநாப்பை சோதித்து பார்த்த பின்னர், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இந்த செய்தியைக் கேட்ட சகவீரர்கள் மற்றும் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nமேலும், கிரிக்கெட் போட்டியை வீடியோ எடுக்கும் போது அதில் பத்மநாப் மைதானத்தில் மயங்கி விழும் காட்சிகள் பதிவாகி உள்ளன. கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்ட பத்மநாப், கிரிக்கெட் விளையாடும் போதே உயிழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று கடந்த 2015 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி ஒன்றில் பெங்காலி வீரர் ஒருவர், சக வீரர் ஒருவருடன் மைதானத்தில் மோதிக் கொண்டதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\n1. ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி: இந்தியா வரலாற்று வெற்றி தொடரை கைப்பற்றியது\nஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி தொடர் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை புரிந்து உள்ளது.\n2. சாதனைகளின் தல���வன் விராட் கோலி -முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டு\nசாதனைகளின் தலைவன் விராட் கோலி என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டி உள்ளனர்.\n3. ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை\nஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது வீரர் மகேந்திர சிங் டோனி என்ற பெருமையை பெற்றார்.\n4. இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள்\nஇந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.\n5. ”போட்டி முடிந்ததும் ஊருக்கு போயிறாத, வீட்டுக்கு வந்து என் குழந்தைகளை பாத்துக்கோ” ரிஷப் பண்டிற்கு ஆஸி கேப்டன் மனைவி அழைப்பு\nஇந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்டிற்கு நேரமிருந்தால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வருமாறு ஆஸ்திரேலிய கேப்டனின் மனைவி இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: நேப்பியரில் நாளை நடக்கிறது\n2. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றது\n3. புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி ஐசிசியின் 3 கவுரவ விருதுகளை பெற்றார்\n4. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் - பேட்டிங்கில் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்\n5. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/01/22171859/Selfie-diagnosis-Cristiano-Ronaldo-uses-Real-Madrid.vpf", "date_download": "2019-01-22T17:28:37Z", "digest": "sha1:J2OOHVE7R3N3R2PSOSWGILGZLWGULJ6W", "length": 9414, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Selfie diagnosis! Cristiano Ronaldo uses Real Madrid doctor’s mobile phone to check head injury || கிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்த வீடியோ வைரலாகி வருகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்த வீடியோ வைரலாகி வருகிறது + \"||\" + Selfie diagnosis\nகிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்த வீடியோ வைரலாகி வருகிறது\nரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நேற்று நடந்த போட்டி ஒன்றில் படுகாயமடைந்தார்.அதன் பின்னர், கைப்பேசியில் தனது முகத்தை அவர் பார்த்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.#CristianoRonaldo\nலா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி, நேற்று டிபோரிடிவோ அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த ரியல் மாட்ரிட், 5-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.போட்டியின் 83-வது நிமிடத்தின் போது, டிபோரிடிவோ அணி வீரர் பபியன் சசர் பந்தை உதைக்க முயன்ற போது, அவரின் கால் ரொனால்டோவின் முகத்தில் பலமாக பட்டது.\nஇதனால் படுகாயமடைந்த ரொனால்டோவின் முகத்தில் ரத்தம் கசிந்தது. இதனைத் தொடர்ந்து, மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேறினார் ரொனால்டோ. அப்போது, உதவியாளரின் கைப்பேசியை வாங்கிய ரொனால்டோ, தனது முகத்தில் எந்த அளவில் காயம் ஏற்பட்டுள்ளது என்று பார்த்தார்.\nஇந்த வீடியோவை டுவிட்டர் சமூக வலைதளத்தில், பலர் கிண்டல் செய்யும் வகையில் பகிர்ந்து வருகின்றனர்.இப்போட்டியில் ரியல் மேட்ரிட் அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மேலும், ரொனால்டோ 2 கோல்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆதிக்கத்தை தகர்த்து உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு\nகிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரின் ஆதிக்கத்தை தகர்த்து உலகின் சிறந்த கால்பந்து வீரராக குரோஷியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் தேர்வானார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/06222153/1020939/doctor-jayanthini-psychiatrist-family.vpf", "date_download": "2019-01-22T17:21:10Z", "digest": "sha1:5UXJM3ZKCHDROURX3PRETGBXPDWWAAPT", "length": 8918, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மருத்துவர் ஜெயசந்திரன் வழியில் குடும்பத்தினர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமருத்துவர் ஜெயசந்திரன் வழியில் குடும்பத்தினர்\nபொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை\nமறைந்த ஐந்து ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் நினைவாக அவரது குடும்பத்தினர் பொதுமக்களுக்கு இலவச மருத்துவம் பார்த்தனர். ஜெயச்சந்திரனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவராக உள்ளனர். அவர்கள் ஜெயச்சந்திரன் பணியை தொடரும் வகையில் அவரது இல்லத்தில் பொது மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்கினர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.\n\"ஏப். 20 - நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு\" - ஹெச்.ராஜா\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்ப���ல் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.\nமுதலமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு : புயல் நிவாரணம் ரூ.14.06 லட்சம் வழங்கப்பட்டது\nபள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்காக, ஆய்வு மையம் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nபோராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nதி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிரச்சனைக்கு தீர்வு\n\"காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை கூடாது\" - அன்புமணி ராமதாஸ்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nநியூசி.யை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - இந்திய அணி கேப்டன் விராட் கோலி\nநியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8-3/", "date_download": "2019-01-22T17:25:31Z", "digest": "sha1:4I3EWZUJMPEBTGPQ2EYBCH3KSZTLMYQR", "length": 9287, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இறுதிப்போட்டி இன்று | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்���ு ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nஇந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இறுதிப்போட்டி இன்று\nஇந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இறுதிப்போட்டி இன்று\nஇந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவதும் இறுதியும் ஒருநாள் கிரிக்கட் போட்டி, லண்டன் லீட்ஸ் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.\nதொடரைத் தீர்மானிக்கும் தீர்க்கமான போட்டிக்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவ்விரு அணிகளுக்கு இடையில் நடைபெற்றுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்றுள்ளன. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் தீர்க்கமான போட்டியாக இன்றைய போட்டி அமைகின்றது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுன்னதாக நடைபெற்று முடிந்த ரி-20 தொடரில் இந்திய அணி 2-1 என தொடரைக் கைப்பற்றியது. அதேபோல் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 2-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்தியா இருக்கின்றது.\nஎனினும் ரி-ருவென்ரி தொடர் தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இந்த போட்டியில் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை தன்வசப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபங்களாதேஷை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது விண்டீஸ் அணி\nபங்களாதேஷ் மற்றும் விண்டீஸ் அணிகளுக்கிடையிலான 3 ஆவது T-20 போட்டியில் விண்டீஸ் அணி 50 ஓட்டங்களால் வெற\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக\nஒருநாள் தொடருக்காக தயாராகும் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள்\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக\n161 ஓட்டங்களுக்குள் சுருண்டது இங்கிலாந்து\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல��� இன்னிங்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான ரி-20 போட்டிக்காக இந்தியா தீவிர பயிற்சி\nஇந்திய கிரிக்கெட் அணி, நீண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற\nஇந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nசெட்ரூவிக் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்: மஹிந்த அமரவீர\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hisubash.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-22T17:40:58Z", "digest": "sha1:MUXMOMUAV34YTUDILIRQGYHKHXKWJ336", "length": 61054, "nlines": 387, "source_domain": "hisubash.wordpress.com", "title": "தொழில்நுட்பம் « சுபாஷ் பக்கங்கள்", "raw_content": "\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க சில ஆலோசனைகள் 1\nஇமெயிலில் இடுகைகளை பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nபின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\n20 வேர்ட்பிரஸ் Plug ins\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் சுபாஷ்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் udayaham\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் sutha\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் நாமக்கல் சிபி\n2008 2008 server 2008 workstation A for Apple Android BitLocker Chrome comedy downgrade Encryption Extension FireFox Google hacking interface language IT jokes LHC logo Mobile security Server 2008 Vista windows windows server Wireless Network workstation XP அறிமுகம் ஆராய்ச்சி இமெயிலில் வந்தவை உழைப்பு எப்படி கடவுளின் துகள் கூகிள் கூகுள் சமூகம் சினிமா சுபாஷ் பக்கங்கள் சுயசொறிதல் செல்பேசி சைனா சிக்கன் சைனிஸ் டெம்ப்லேட் தகவல் தகவல் தொழில்நுட்பம் தொடர் தொடர்பதிவு தொடர் பதிவு தொழில்நுட்பம் நகைச்சுவை பதிவிடல் பரீட்சை உதவி பிளாகர் பொது மென்பொருள் மொக்கை லினக்ஸ் வருமானம் வாழ்க்கை விஞ்ஞானம் விண்டோஸ் விண்டோஸ் சர்வர் 2008 வியாபாரம் விஸ்டா வீடியோ வேர்ட்பிரஸ்\nDualboot: Vista நிறுவிய பின்னர் XP நிறுவுதல்\nPosted by சுபாஷ் மேல் ஏப்ரல் 6, 2009\nமி்க்க நாட்களிற்குப்பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nஎனது கணினியில் நீண்ட காலமாக Vista பாவித்து வருகிறேன். இது 32பிட் இயங்குதளம். எனது கணனி 64பிட் இனை பூரணமாக ஆதரிக்கவல்லது. ஆனாலும் விண்டோசை 32 பிட் ல்தான் பாவிப்பது வழமை. ஏனெனில் 64பிட்டிற்கு ஒத்திசைவான மென்பொருட்கள் கிடைப்பது அரிது. நேற்று x86 Visual Studio .net 2008 ல் x86 ற்கு எழுதப்பட்ட VC++ மென்பொருளை x64 விண்டோஸ் பணித்தளத்திற்கு ஒத்திசைவாக மீண்டும் compile பண்ணினேன். அதனை பரீட்சித்துப்பார்க்க நேற்று Windows XP x64 எனப்படும் 64 பிட் இயங்குதளத்தை தரவிறக்கியிருந்தேன். பிடித்தது சனி.\nவழைமையாக Vista நிறுவிய பின்னர் XP நிறுவினால், XP ஆனது Vista வின் boot loader இனை மாற்றி தனது boot loder இனை வைத்துவிடும். இதனால் XP மட்டுமே boot ஆகும். அதனை சரி செய்து Vista வினையும் சேர்த்து dual boot பண்ண வேண்டுமெனில் இணையத்தில் இலவசமாக கிடைக்கும் EasyBCD எனும் மென்பொருளை பயன்படுத்தி bootloder இனை புதிதாக வடிவமைக்கவேண்டும். XP போல boot.ini கோப்பொன்றை உருவாக்குவதன் மூலம் விஸ்டாவை boot பண்ண முடியாது. ஏனெனில் Vista வில் boot.ini எனும் கோப்பில்லை. இதெல்லாம் தெரிந்து எல்லாவற்றிற்கும் ஆயத்தமாகவே Windows x64 இனை நிறுவினேன். ஆனால் என் கஷ்ட காலம், அம் மென்பொருள் 64 பிட் இனை ஆதரிக்கவில்லை.( எல்லாம் செய்து முடித்த பின்னர் தான் vistabootpro எனும் மென்பொருள் பற்றி அறியக்கிடைத்தது. அது 64 பிட்டிற்கும் ஆதரவளிக்கும் )\nஇலகுவான ஒரே வழி, மீண்டும் Vista DVD இன் மூலம் Repair பண்ணுவதுதான். இதனால் XP ன் Boot loader அழிக்கப்பட்டுவிடும். ஆனாலும் பின்னர் மேலே சொன்ன மென்பொருள் மூலம் XP க்கும் சேர்த்து boot loader இனை புதுப்பித்து Dual Boot ற்கு வழிசமைத்துவிடலாம். அத்துடன் உங்கள் Vista வை மறுபடியும் Activate பண்ணியாக வேண்டும்.\nசரி, தப்பித்தவறி உங்களிடம் Vista DVD இல்லாவிட்டால் \n1. நீங்கள் இரண்டாவதாக நிறுவியது 32/64 bit XP இனில் Vista Boot Pro எனும் இலவச மென்பொருளை நிறுவுங்கள்.\n2. “System Bootloader” எனும் பகுதிக்கு செல்லவும்.\n4. பின்னர் “All Drives” என்பதனை தெரிவு செய்து விடுங்கள்.\nஆனால் என் நேரம், இந்த மென்பொருள் பற்றி எந்தவொரு பதிலும் XP x64 ல் இருந்து தேடியபோது கிடைக்கவேயில்லை. 😦 lol.\nஇம் மென்பொருள் மூலம் நீங்கள் எல்லா விண்டோஸ் XP, Vista & Seven பணித்தளங்களையும் திருத்திவிடலாம்.\nஇந்த மென்பொருட்கள் மற்றும் செயற்பாட்டு முறைகள் பற்றிய அனைத்து விடயங்களையும் ஒரே இடத்தில் பெற இங்கு செல்லவும். பல தளங்களில் துண்டு துண்டாக கிடைக்கும் பல விடைகளும் இங்கு ஒரேயிடத்தில் பெற்றுக்கொள்ளலாம். மிகவும் அருமையான Forum.\nமற்றும் உடனுக்குடன் உதவிகள் பல புரிந்த சில forums,\nEasyBCD எனும் 32பிட் மென்பொருள் பற்றி சொல்லியிருந்தேன். ஆனாலும் இந்த மென்பொருளை விட பின்னர் கூறிய மென்பொருளானது பயன்படுத்த மிக இலகுவானது. ஆனாலும் ஒரு ஆபத்திற்கு அதையும் தெரிந்து வைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்.\nநீங்க இப்படி வேறு இயங்குதளங்களை நிறுவ முன்னரே இந்த மென்பொருட்களை தரவிறக்கி சேமித்து வைத்துவிடுங்கள். மறக்காமல் செயன்முறை விளக்கத்தையும் அதே கோப்புடன் சேமித்துவிடுங்கள். பின்னர் உதவியாகவிருக்கும். ( எனது ஸ்டைல் )\nகவலையே விடுங்க, லினக்ஸ் புத்திசாலி. ஏற்கனவேயொரு இயங்குதளம் நிறுவப்பட்டிருக்கிறதென அதுவே கண்டுபிடித்துவிடும்.\nஅனைத்து சுட்டிகளும் புதிய சாளரத்தில் திறக்கப்படும்.\nதமிழ், தொழில்நுட்ப மற்றும் விடயசம்பந்தமான தவறுகளை உடனே அறியத்தாருங்கள். தரமான முறையில் சரியாக எழுதவும் புதிதாக தெரிந்துகொள்ளவும் உதவியாகவிருக்கும். நன்றி.\nPosted in ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், விண்டோஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம், விண்டோஸ் | 7 Comments »\nPosted by சுபாஷ் மேல் ஒக்ரோபர் 10, 2008\nவிண்டோஸ் சர்வர் 2008 இல் கமாண்ட் விண்டோவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமென இந்தப்பதிவினில் பார்க்கலாம்\nவழக்கமாக மற்றய எல்லா விண்டோஸைப்போலவே சர்வர் 2008 இலும் கமாண்ட் விண்டோவை பயன்படுத்தி கட்டளைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.\nஇந்தப்பதிவினில் புதிதாகவும் பயனுள்ளதாகவுமுள்ள கட்டளைகளை மட்டும��� பார்க்கலாம்.\nகமாண்ட் விண்டோவை உபயோகப்படுத்த தெரிந்திருப்பது GUI வேலை செய்யாத நிலைகளிலும் பூட்டிங் சிக்கல்களையும் தீர்க்க உதவும். மற்றும் மற்றவர்களுக்கு நாம் செய்யும் பணியின் படிமுறைகள் தெரியாதவாறு பாதுகாக்கவும் முடியும்.\n1.0 கமாண்ட் விண்டோவை செயற்படுத்தல்\nநிறுவுதல் முடிந்த கணனியில் Start Menu மூலமாக Command Prompt இனை பெறலாம். சர்வர் 2008 இனில் நிறுவதலுக்கான படிமுறைகளை மேற்கொள்ளும்போது கூட Command Prompt இனை பெற்றுக்கொள்ளலாமென்பது சர்வர் 2008ன் சிறப்பு. Shift+F10 இனை ஒரு சேர அழுத்துவதன் மூலம் Command Prompt இனை பெற்று சில கட்டளைகள் மூலம் நிறுவுதலை செய்யலாம். ஆனால், நிறுவுதல் ஆரம்பித்த பின்னர் இவ்வாறு செய்ய முடியாது. ( கோப்புகளை படியெடுக்க ஆரம்பித்தபின்னர் )\nகமாண்ட் விண்டோவை இயக்கியதும் கீழ்க்கண்ட படத்திலுள்ளது போல இதன் முகப்பு காட்சியளிக்கும்.\n2.0 விண்டோஸ் சர்வர் 2008 கமாண்ட் விண்டோ கட்டளைகளின் தொகுப்பு.\n3.0 சகல கமாண்ட் கட்டளைகளையும் நிரல்படுத்தல் மற்றும் உதவி\nசர்வர் 2008 இனில் உள்ள அத்தனை கட்டளை வாக்கியங்களையும் பட்டியலிட்டு நிரற்படுத்த கமாண்ட் விண்டோவில் help என தட்டச்சு செய்யவும்.\nசில கட்டளைகளின் பாவனை முறை பற்றி அறிந்துகொள்ள பின்வருமாறு கட்டளையை அளிக்கவும்.\nஇனியென்ன கமாண்ட் விண்மோவில் விளையாடவேண்டியதுதான்\nPosted in தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், விண்டோஸ், விண்டோஸ் சர்வர் 2008 | குறிச்சொல்லிடப்பட்டது: தொழில்நுட்பம், விண்டோஸ், விண்டோஸ் சர்வர் 2008, IT, Server 2008, windows, windows server | 21 Comments »\nPosted by சுபாஷ் மேல் ஒக்ரோபர் 7, 2008\nஇந்த முறை விண்டோஸ் சர்வர் 2008 இல் வயர்லெஸ் வலையமைப்பை செயற்படுத்துவது பற்றி பார்க்கலாம். வழமைபோல இந்த செயன்முறையை நீங்கள் VM Ware அல்லது Virtual PC போன்ற போலி இயங்குதள நிர்வாக மென்பொருட்கள் மூலம் பயிற்சிபெற முடியாது. ( ஆனால் NAT மூலமாக எப்படி செய்யலாம்) கண்டிப்பாக உங்கள் கணனியில் இரண்டாம் நிலை இயங்குதளமாக நிறுவிக்கொள்ளலாம். அல்லது பயிற்சிக்காக ஓர் வன்தட்டை பயன்படுத்தலாம்.\nமுக்கியமாக மடிக்கணனியில் விண்டோஸ் சர்வர் 2008 பயன்படுத்துவபர்களுக்கு உதவியாக இந்தப்பதிவு இருக்குமென எண்ணுகிறேன்.\nசரி விடயத்திற்கு வருவோம். நீங்கள் உங்கள் கணனியில் Wireless Network Adapter ஐ நிறுவிய பின்னர் Wireless NIC மூலமாக கம்பியில்லாத வலையமைப்புடன் தொடர்புகொள்ள முயற்சிக்கவும��. இப்போது இதன் status ஆனது Disabled ஆகவிருப்பதை உணர்வீர்கள்.\nWireless Network வசதியுள்ள மடிக்கணனிகளில் விண்டோஸ் சர்வர் 2008 நிறுவப்பட்டிருந்தால் அதன் Wireless Connection ஆனது Disabled ஆகவிருப்பதை காணலாம்.\n வேறொன்றுமில்லை. வழக்கமான நிலையில் Disabled ஆக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை இயங்குநிலைக்கு கொண்டுவர சில படிமுறைகளை கையாளவேண்டும். முக்கியமாக இதற்குண்டான கோப்புகளை நாமாக நிறுவ வேண்டும். விண்டோஸ் சர்வர் 2008 இன் அழகே இதுதான். நிறைய அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் எல்லாம் Disabled ஆகவிருக்கும். நமக்கு தேவையானவற்றை மட்டும் நிறுவிக்கொண்டால் போதுமானது. இதனால் பல தேவையற்ற அம்சங்கள் மூலமாக கணனியின் செயல்பாடு விரயமாக்கப்படமாட்டாது.\nஇப்போது நாம் கோப்புகளை நிறுவும் முறையை பார்க்கலாம்.\nStart > Network க்கு செல்லவும்\nNetwork and Sharing Center எனும் பொத்தானை அழுத்தவும்.\nTasks என்பதற்கு கீழுள்ள Manage Network Connections க்கு செல்லவும்\nNetwork Connections பக்கத்தை திறந்து கொள்வீர்களாயின் Wireless Network Connection ஆனது Disabled ஆகவிருப்பதை பார்க்கலாம். நீங்கள் right click மூலம் இயங்குநிலைக்கு வரவழைக்க முற்பட்டாலும் மீண்டும் Disable ஆக மாறிவிடும்.\nஇவ்வம்சத்தை இயங்குநிலைக்கு கொண்டுவர Wireless LAN Service Feature\n2. இடது பக்கமுள்ள பட்டியலிலிருந்து Features என்பதை தெரிவு செய்யவும்.\n3.வரும் சாரளத்தில் Add Features என்பதை தெரிவு செய்யவும்.\n4. இப்போது பயன்படுத்தத்தக்க அம்சங்கள் கொண்ட ஒரு பட்டியல் கிடைக்கும். அதில் scrole செய்து Wireless LAN Service checkbox ஐ தெரிவு செய்து Next ஐ சொடுக்கவும்.\n5. அடுத்து வரும் Confirm Installation Selections சாரளத்தில் Install ஐ சொடுக்கவும்.\nநிறுவுதல் முடிவுற்றதும் Close Button ஐ சொடுக்கவும்.\n6. மீண்டும் Network Connections பக்கத்திற்கு செல்லவும். அங்கு Wireless Network Connection இன் status ஆனது “Disabled” என்பதிலிருந்து ” Not Connected” என மாறியிருக்கும். அப்படி மாறவில்லையெனில் Wireless Network Connection மீது Right Click செய்து Enable என்பதை சொடுக்கவும்.\n7. இனி Wireless Network இனை நாம் தாராளமாக இயங்கச்செய்யலாம். Wireless Network Connection மீது Right Click செய்து Connect/Disconnect என்பதை தெரிவு செய்யவும்.\n8. இப்போது பயன்படுத்தக்கூடிய wireless connection களின் பட்டியல் ஒன்று கிடைக்கும். அதில் ஒன்றை தெரிவு செய்து Connect என்பதை தெரிவு செய்யவும். சிலவேளைகளில் உங்களின் Wireless Connection இல் ஏதாவது பாதுகாப்பு அமைத்தல்கள் இருப்பின் shared key யை உள்ளிடச்சொல்லி கேட்கும். அல்லது சில Wireless Network க்குகள் SSID இனை மறைத்து வைத்திருக்கும் பட்சத்தில் நீங்கயே சுயமாக wireless connection ஐ நிறுவ அல்லது அமைத்தெடுக்க வேண்டி வரலாம்.\nWireless Networking சரியாக நிறுவப்பட்டபின்னர் கீழே படத்தில் காட்டியவாறு காணப்படும்.\nசாதாரணமாக விண்டோஸ் சர்வர் 2008 இல் வயர்லெஸ் வலையமைப்பு Disabled ஆக இருக்கும். அதை எவ்வாறு இயங்குநிலைக்கு கொண்டுவருவதென இந்தப்பதிவு விளக்குகிறது.\nஅனைத்து சுட்டிகளும் புதிய சாளரத்தில் திறக்கப்படும்.\nதமிழ், தொழில்நுட்ப மற்றும் விடயசம்பந்தமான தவறுகளை உடனே அறியத்தாருங்கள். தரமான முறையில் சரியாக எழுதவும் புதிதாக தெரிந்துகொள்ளவும் உதவியாகவிருக்கும். நன்றி.\nநேற்று US Robotics Wireless ADSL2 Router வாங்கினேன். அதனால்தான் இந்த Win 2k8 Wireless Network பரிசோதனைகள். இதுவரை இணைய அகலப்பட்டை இணைப்பிற்கு 4G தொழில்நுட்பமான WiMax பாவித்து வந்தேன். இனி பத்தாம்பழைய தொழில்நுட்பமான ADSL ற்கு மாறலாமென தீர்மானம். அதனால்தான் ADSL ற்கு apply செய்துவிட்டு ADSL Router ஐயும் வாங்கி வந்திருக்கிறேன். புதிய தொழில்நுட்பத்திலிருந்து பழையதிற்கு ஏன் மாறுகிறேனென எனக்கே குழப்பம்தான். ஆனால் ADSL ஆனது நான் தற்போது பாவிக்கும் 3.5G தொலழில்நுட்ப HSPA ஐயும் 4G தொலழில்நுட்ப WiMax ஐயும் விட Flexible ஆக இருக்கிறது. எப்படியென விளக்கமாக இன்னொரு பதிவில் சொல்லுகிறேன். இரன்டிற்கும் Bill கட்டுவதை விட பழைய ADLS மேலென எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் எப்பவும் எனது ஆதரவு 3.5 Genaration HSPA ற்குதான். 4G கூட இதற்குபிறகுதான். ஏனென பிறகு சொல்கிறேன்.\nPosted in எப்படி எப்படி, தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், விண்டோஸ், விண்டோஸ் சர்வர் 2008 | குறிச்சொல்லிடப்பட்டது: தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம், விண்டோஸ், விண்டோஸ் சர்வர் 2008, Server 2008, windows, Wireless Network | 17 Comments »\nகூகிளின் Android இயங்குதள SDK 1.0\nPosted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 25, 2008\nகூகுள் நிறுவனம் செல்லிடப்பேசிகளுக்கென பிரத்தியோகமான இயங்குதளத்தை அறிமுகம் செய்து வைத்தது. Android என பெயரிடப்பட்ட இந்த இயங்குதளம் Microsoft Windows Mobile இயங்குதளத்திற்கும் Apple iPhone Mac X இயங்குதளத்திற்கும் பெரும் சவாலாக இருக்குமென கூறுகிறார்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரையில் இம்மூன்றிற்கும் பெரும் வித்தியாசங்களுண்டு. அடிப்படை கட்டமைப்பிலும்சரி மென்பொருள் கட்டமைப்பிலும் இம்மூன்றிற்கும் பெரும் வித்தியாசங்களுண்டு.\nஒரு மாதத்திற்கு முன்னர் கூகிள் Android க்கான SDK 0.9 வெளியிடப்பட்டு மென்பொருள் ���ருவாக்க போட்டி நடத்தப்பட்டது. முதல் பரிசு US $275000, 2ம் பரிசு US $100000. முதல் பரிசு 20 பேருக்கும் 2ம் பரிசு 40 பேருக்கும் அளிக்கப்பட்டது. பரிசு பெற்ற மென்பொருள் விபரங்களை இங்கே பார்க்கலாம்.\nஇப்போது SDK 1.0 முழுப்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Java மொழி மூலமாக மென்பொருளை உருவாக்கவேண்டும். தற்போது Java மொழிக்கு மட்டுமே ஆதரவு. விரைவில் C/C++ மொழிகளுக்கும் ஆதரவு தரும்படி SDK வெளியிடப்படும். இதற்கான சகல உதவிகளும் Android community மூலம் பெறலாம். இதற்கு Android செல்லிடப்பேசி அவசியமில்லை. Software emulator மூலம் பரீட்சித்துப்பார்க்கலாம்.\nஉங்களிடம் Nokia N 810 Internet Tablet இருக்குமானால் நீங்களாகவே Androidஐ அதில் நிறுவி பார்க்கலாம். இதற்கான சகல உதவிகளும் இங்கேயுள்ளன மற்றும் இங்கேயும். மற்றய செல்லிடப்பேசிகளில் நாமாக நிறுவும் அனுமதியை கூகிள் அளிக்கவில்லை.\nமற்றய இயங்குதளத்திற்கும் இதற்குமிடையிலான வித்தியாசங்களையும் இதன் சிறப்பம்சங்களையும் வைத்துப்பார்க்கும்மோது இது வெறும் செல்லிடப்பேசி இயங்குதளம் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் சகல கணினி செயல்களையும் செய்யவல்ல ஓர் பணித்தளமாக இது விளங்கும் என்பதில் ஐயமில்லை.\nமுதல் ஆச்சரியம் இது அடிப்படையில் Linix Kernel ஐ அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் Motorola நிறுவனம்தான் Linux Mobile Version இயங்குதளத்தை அறிமுகம் செய்தது. ஆனால் அத்திட்டம் வெற்றிபெறவில்லை. ஆனால் கூகிள் இந்த திட்டத்தை கையாண்ட விதத்திலும் வியாபாரப்படுத்திய விதத்திலும் பெருவெற்றிபெற்றுள்ளது.\nஅடுத்து இவ்வியங்குதளம் 2D மற்றும் 3DGraphics க்கு OpenGL ES 1.0 ன் வரையறைக்கு ஏற்றாற்போலவும் OpenGL ESக்கு முழு ஆதரவு தருமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிதுல்லியமான படங்களும் Animation உம் சாத்தியம். விளையாட்டு வடிவமைப்பாளர்களுக்கு இது ஓர் கூடுதல் உற்சாகம்.\nமற்றயது SQLlite எனும் Opensource தகவல்தள மென்பொருளானது இதனுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. மென்பொருள் உருவாக்குபவர்கள் இதற்கு ஒத்திசைவாக இலகுவான மென்பொருட்களை உருவாக்கமுடியும். இது MySQL ன் கட்டமைப்பை ஒத்திருந்தாலும் இதைவிட வேகமானதும் அதிக தகவல்களை சிக்கலில்லாமல் கையாளக்கூடியது.\nMPEG4, H.264, MP3, AAC, AMR, JPG, PNG, GIF போன்ற இன்றய சூழலில் அதிகம் பயன்படுத்தப்படும் Media Format களை ஆதரிக்கின்றது.\nBluetooth, EDGE, 3G, and WiFi போன்ற தெலைத்தொடர்பு தொழில்நுட்பங்களையும் ஆதரிக்கின்றது.\nமொத்தத்தில் மற்றய போட்டியாளர்களான Windows Mobile Apple, iPhone Mac மற்றும் Symbion போன்றவர்களுடன் கடும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் கூகிளின் Android செயல்படும்.\nஇப்போது உத்தியோகபுர்வ வியாபார வெளியீடாக HTC நிறுவன PDA க்களில் அமரிக்காவின் AT&T நிறுவனத்தில் வலையமைப்பில் உள்ள செல்லிடப்பேசிகளில் மட்டுமே கூகிளின் Android நிறுவப்பட்டு வருகிறது. விரைவில் மற்றய இடங்களிலும் இது விஸ்தரிக்கபடும்.\nஎப்படியோ, இவர்களின் போட்டி நமக்கு நன்மைதான்.\nமேலும் தமிழ்நெஞ்சம் அவர்களின் பதிவு.\nஅனைத்து சுட்டிகளும் புதிய சாளரத்தில் திறக்கப்படும்.\nதவறுகளையும் தமிழ்ப்பிழைகளையும் உடனே அறியத்தாருங்கள். தரமான முறையில் எழுத உதவியாகவிருக்கும். நன்றி.\nஇவர்களுக்கும் நன்றிகள் – ஆங்கிலம்-தமிழ் அகராதி\nPosted in அறிமுகம், செல்பேசி, தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம் | குறிச்சொல்லிடப்பட்டது: Android, கூகிள், செல்பேசி, தொழில்நுட்பம், Mobile | 18 Comments »\nPosted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 24, 2008\nஇந்த பதிவு Microsoft Windows Server 2008 க்கான முன்னோட்ட பதிவாகவும் அறிமுகப்பதிவாகவும் இருக்கும்.Microsoft ன் புதியதும் அதிநவீன பயன்பாடுகளைக்கொண்டதுமான Server வகை இயங்குதளம்தான் இந்த Windows Server 2008. இதில் புதிதாக என்ன உள்ளது மற்றும் எப்படி உபயோகப்படுத்துவது என வரிசையாக பார்க்கலாம்.\nஇந்த வெப்தளமூலம் சர்வரை டவுண்லோடு செய்து Virtual Machine மென்பொருள் எதையாகிலும் கொண்டு உபயோகிக்கலாம். கிட்டத்தட்ட 4GB அளவுள்ள Virtual Hard Disk Image ஐ Download பண்ண கண்டிப்பாக அகலப்பட்டை இணைய இணைப்பு அவசியம். இல்லவிடில் யுடொரண்டில் setup ISO வை download செய்யலம். 800MB அளவுதான் வரும். நான் அதிகமாக ISO format ல் download செய்து VM Ware ல் பயன்படுத்துகிறேன். பரீட்சார்த்தமாக பயன்படுத்த இது ஒரு நல்ல வழி.\n”நாம் வெளியிட்டதில் மிகவும் மேம்படுத்தப்பட்டதும் பாதுகாப்பானதுமான சேவக மேலாண்மை வகை இயங்குதளமென” Microsoft இந்த பதிப்பை விளம்பரப்படுத்தி வெளியிட்டுள்ளது. அது உண்மையும் கூட. பெரிய மற்றும் நடுத்தர வகுப்பு நிறுவனங்களின் தேவைகளை திருப்திசெய்யத் தேவையான அனைத்து விடயங்களையும் மிக இலகுவான முறையில் நிர்வாகித்திட இந்த புதிய பதிப்பு உதவிடும்.\nசரி புதிய விடயங்கள் ஒவ்வொன்றாக இப்போது பார்க்கலாம்.\nமுதலில் விண்டோசை ஆரம்பித்தவுடன் உணர்வது இதன் புதிய Start Menu தான். நீங்கள் Vista பாவிப்பவராயின் கிட்ட���்தட்ட அதைப்போல இருப்பதை உணரலாம்.\nபல புதிய மாற்றங்களை நாம் பாவிக்கும்போது உணரலாம். உதாரணமாக control panel ல் உள்ள add/remove programs நீக்கப்பட்டுள்ளது. மற்றும் Run Command ஐ Start Menu வில் நாம்தான் கொண்டுவர வேண்டும்.\nஇது நல்லதா இல்லை தேவையில்லாததா என்றால் ” வித்தியாசமாகவுள்ளது” என்பதே எனது கருத்தாகும்.\n”நாங்கள் வெளியிட்டதிலேயே மிகவும் பாதுகாப்பு நிறைந்த இயங்குதளம் இதுதானென” மைக்றோஸொப்ட் மார்தட்டிக்கொண்டிருக்கிறது. சரி, அப்படி என்னதான் இருக்கிறதென பார்க்கலாம்.\nActive Directory Federation Service – administrator ஆல் பல கூட்டிணைப்புக்களிடையே மிக நம்பகமான ஓர் உறவை இலகுவாக்க உருவாக்கலாம்.\nRead-Only Domain Controllers – எபபோது நமக்கு domain controller பாவிக்க தேவைப்படுகிறதோ அந்தந்த இடங்களில் மாற்றங்கள் செய்யமுடியாத domain controllerஐ பாவிக்கலாம். அதனால் பாதுகாப்பு அதிகரிக்கும். ஆனால் புறநிலை பாதிப்புகளுக்கு உத்தரவாதமில்லை.\nWindows BitLocker Drive Encryption – முழு வன்தட்டையுமே என்கிரிப்ட் செய்யும் வசதியிருக்கிறது. இதனால் சர்வரிலிருந்து வன்தட்டை கழற்றி வேறு கணனியில் பாவித்து தகவல் திருட முடியாது.\nபல புதிய சேவைகளும் மேம்படுத்தல்களும் சர்வர் 2008 ல் இடம்பெற்றுள்ளது. அதில் முக்கியமானதொன்றாக Internet Information Server உம் உள்ளது. Windows Server 2008 ல் IIS Version 7 இடம்பெற்றுள்ளது. இதன் மேம்படுத்தப்பட்ட இடைமுகப்பும் பாவிக்க இலகுவாக்கப்பட்டிருக்கிறது.\nWDS மூலம் Client கணினிகளை வேகமான தகவல் பகிர்வு\nWindows Deployment Service (WDS) எனும் புதிய பயன்பாடானது வலையமைப்பில் இணைந்துள்ள கிளையன்ட் கணினிகளுக்கூடான மிக விரைவான தகவல் பரிமாற்றத்திற்கு வழிசமைக்கிறது. இது TFTP எனும் தொழில்நுட்பத்தை பாவிப்பதனால் இந்த சிக்கலில்லாத வேகமான தகவல் பரிமாற்றம் சாத்தியமாகிறது.\nபாதுகாப்பில்லாத Client PC க்களிடமிருந்து வலையமைப்பை NAP மூலம் பாதுகாத்தல்\nMicrosoft’s Network Access Protection (NAP) எனப்படும் கோட்பாட்டிற்கிணங்க செயற்படுவதால் பாதுகாப்பில்லாத கணனிகள் வலையமைப்பிலிருந்து மற்றய கணினிகள் மற்றும் சர்வரின் செயற்பாட்டை பாதிக்கதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வலையமைப்பில் இணைக்கப்பட்ட கணினிகள் சர்வரை தொடர்புகொள்ள நிர்வாகியினால் வரையறுக்கப்பட்ட சில நிபந்தனைகளை புர்த்தி செய்ய வேண்டும். இது சர்வருக்கு மிகவும் பாதுகாப்பானதொன்றாகும்.\nஇதன் மூலம் LAN மட்டுமல்ல VPN இணைப்பிலுள்ள கணினிகளினுடாகவும் தகுந்த பாதுகாப்பு சர்வருக்கு கிடைக்கின்றது.\nTermilan Server மிகவும் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.\nRemoteApp – வலையமைப்பில் இனைந்துள்ள கணனிகளுடன் சர்வரில் நிறுவப்பட்டுள்ள மென்பொருளை பகிர்ந்து கொள்ளலாம். Client PC பாவிப்பவர் இதற்கான ஐகானை சொடுக்குவதன் மூலம் முழு மென்பொருளையும் பயன்படுத்தலாம்.\nTerminal Services Gateway – VPN மூலமாக அலுவலக வலையமிப்பிலில்லாமல்(LAN) வெளி அல்லது வீட்டிலிருந்து அலுவலக வலைப்பின்னலுடன் இணைந்து அலுவலக வேலைகளை செய்ய இது வசதியளிக்கின்றது.\nTerminal Services Web Access – நாம் எங்கிருந்தாலும் இணைய உலாவிமூலம் நம் அலுவலக வலைப்பின்னலுடன் இணைந்துகொள்ளலாம். ஆனால் இதற்கும் மேலே கூறியதற்கும் வித்தியாசமுண்டு.\nமேலே கூறிய வசதிகள் Citrix Metaframe ன் வசதிகள் போல Microsoft வடிவமைத்துள்ளது.\nஒருங்கிணைக்கப்பட்ட சர்வர் நிர்வாகம் ஒரே இடத்தில்\nசர்வரின் இயங்குதள நிர்வாகத்தை ஒரேயிடத்தில் அதாவது ஒரு விண்டோவிலேயே பார்த்து நிர்வாகிக்கக்கூடிய தன்மை.\nWindows Server Virtualization அம்சமானது ஒரு சர்வரிலேயே பல சர்வர்ளை மாயநிலையில் (Virtual ) பயன்படுத்தலாம். இந்த அம்சமானது பரீட்சார்த்த வேலைகளுக்காக தேவையற்ற மேலதிக வளங்களை பயன்படுத்தும் தேவையினை இல்லாதொழிக்கிறது. இதனால் பெருமளவு செலவு கட்டுப்படுத்தப்படுகிறது.\nWindows Server 2008ல் பல விடயங்களை மேம்படுத்தியும் புதிதாக சேர்த்துமுள்ளார்கள். சிலர் இந்த வசதிகளுடைய விண்டோசை விரும்பி பயன்படுத்துவார்கள். சிலர் இதனை ஏற்றுக்கொள்ள அல்லது இந்த இயங்குதளத்திற்கு மாற யோசிப்பார்கள். உண்மையில் கணக்கில்லாத புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் Windows Server 2008ல் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக பார்க்கத்துவங்கினால் முடிவில்லாமல் போகும்.\nஆனாலும், பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட பல மேம்படுத்தல்கள் Windows Server 2003 பயனர்களை சிறிது எரிச்சலடைய வைக்கிறது. காரணம் 2003 பதிப்பிலிருந்து முற்றாக வேறுபடுவதுதான். ஆனாலும் புதிதாக பாவிப்பவர்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை.\nஉண்மையிலேயே இது பாதுகாப்பான இயங்குதளம்தானா \nசிஸ்டம் நிர்வாகிகளின் கருத்துப்படி இது உண்மைதானென தெரியவருகிறது. சான்றாக வழமையாக Microsoft புதிய பதிப்பு வெளியிட்டு 2 நாட்களுக்குள் ஹேக் பண்ணிவிட்டோம், உடைத்துவிட்டோமென வரும் ஹேக்கர்களின் ச���்தம் இது வெளியாகி மாதக்கணக்காகியும் காணவில்லையென்பதை பார்க்கும்போது உண்மையிலேயே இது Microsoft வெளியீடுகளில் சிறந்ததொன்றாக ஏற்றுக்கொள்ளலாம்.\nபிழைகளையும் உங்கள் கருத்துக்களையும் அறியத்தாருங்கள். எனது கற்றலுக்கும் அவை உதவியாகவிருக்கும்.\nPosted in தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், விண்டோஸ் சர்வர் 2008 | குறிச்சொல்லிடப்பட்டது: தொழில்நுட்பம், விண்டோஸ், விண்டோஸ் சர்வர் 2008, Server 2008, windows | 12 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/motorbikes-scooters/demak", "date_download": "2019-01-22T18:00:01Z", "digest": "sha1:3Y2ZZVKQFHATEX6R2PRNLMTCZ7BB3BQ4", "length": 8629, "nlines": 185, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை | ikman.lk இல் விற்பனைக்குள்ள demak மோட்டார் வாகனம் மற்றும் ஸ்கூட்டர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 8\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-15 of 15 விளம்பரங்கள்\nகளுத்துறை உள் Demak மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபக்���ம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/future-generation-art-prize-2018-003866.html", "date_download": "2019-01-22T16:30:19Z", "digest": "sha1:MIDVGCKRBWZP6PJLAMG52Y2K6S7B2A52", "length": 8979, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "டாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..! | Future Generation Art Prize 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» டாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nஉலகம் முழுவதும் உள்ள திறமை வாய்ந்த 20 ஓவிய கலைஞர்களின் படைப்புகளை, உக்ரேனில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் தேர்வாகும் கலைப்படைப்புகள் இத்தாலியில் நடைபெறும் பியூச்சர் ஜென்ரேஷன் ஆர்ட் பிரைஸ் கண்காட்சியிலும் வைக்கப்பட உள்ளது.\nயார் விண்ணப்பிக்க முடியும்: 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஓவியர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிவரங்கள்: முதல் இடம் பிடிக்கும் ஓவியத்திற்கு ரூ.40,86,900 ரொக்கமும், ரூ.27,24,600 தங்களின் எதிர்கால பணிக்காக ஒரு முதலீடாக வழங்கப்படும். மேலும் 5 சிறப்பு படைப்பாளர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.13,62,300 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 29, 2018.\nஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிப்ளமோ முடித்திருந்தால் ரூ.1.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nகல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..\nபி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/students-skate-create-environment-awarness-kovilpagtti-315359.html", "date_download": "2019-01-22T17:20:51Z", "digest": "sha1:JFYHFBEQDN6ROM2TGPJW6P23H6DTYPJK", "length": 13658, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூய்மை இந்தியா : கோவில்பட்டி மாணவர்கள் கண்ணை கட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் விழிப்புணர்வு | Students skate to create environment awarness in Kovilpagtti - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nதூய்மை இந்தியா : கோவில்பட்டி மாணவர்கள் கண்ணை கட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் விழிப்புணர்வு\nகோவில்பட்டி: தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் கோவில்பட்டியில் கண்ணை கட்டிக்கொண்டு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஓட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது, திறந்தவெளியில் அசுத்தம் செய்ய கூடாது, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்களை வலியுறுத்தியும், தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும் கோவில்பட்டியில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் இந்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில், சி.கே.டி. மெட்ரி பள்ளி மாணவர் சுதர்சன் தன் வயிற்றில் ரோப் கட்டி ஸ்கேட்டிங் மூலம் காரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்தும், தர்ஷன் குப்தா, கே.ஆர்.ஏ மெட்ரிக்குலேசன் பள்ளியை சேர்ந்த நித்தோஸ் பாலாஜி, ஹரிஸ்குமார், பிரசன்னா வெங்கடேஷ் எடுஸ்டார் இண்டர்நேஷனல் பள்ளி ஆகிய 4 மாணவர்கள் கண்களை துணியால் கட்டி கொண்டு பின்னோக்கி ஸ்கேட்டிங் சென்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.\nகோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் வடக்கு திட்டங்குளம் சந்திப்பில் இருந்து புறப்பட்ட இந்த ஸ்கேட்டிங் ஓட்டம், கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.\nஇந்நிகழ்ச்சிக்கு சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அன்ட் கல்ச்சுரல் டிரஸ்ட் தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொருளாளர் யுவராஜன், தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்கேட்டிங்கை கோவில்பட்டி கிழக்கு போலீஸ் எஸ்.ஐ. குருசந்திரவடிவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nநிகழ்ச்சியில், சவுத்இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் மகளிர் பிரிவு தலைவி மகாலட்சுமி, செயலாளர் ஆண்டாள், நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி தலைவர் தங்கமாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி ஸ்கேட்டிங்கில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hjfoodmachinery.com/ta/products/encrusting-machine/automatic-encrusting-machine/", "date_download": "2019-01-22T17:51:30Z", "digest": "sha1:ZSXO4E7RPEHMPIQXSW2LBQIJQN2PRT6M", "length": 8248, "nlines": 201, "source_domain": "www.hjfoodmachinery.com", "title": "தானியங்கி Encrusting மெஷின் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா தானியங்கி Encrusting மெஷின் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nடேபிள் வகை encrusting இயந்திரம்\nதானியங்கி encrusting மற்றும் சீரமை இயந்திரம்\nரொட்டி ரொட்டி தயாரிப்பு வரி\nவேகவைத்த அடைத்த ரொட்டி தயாரிப்பு வரி\nடேபிள் வகை encrusting இயந்திரம்\nதா��ியங்கி encrusting மற்றும் சீரமை இயந்திரம்\nரொட்டி ரொட்டி தயாரிப்பு வரி\nவேகவைத்த அடைத்த ரொட்டி தயாரிப்பு வரி\nதானியங்கி coxinha encrusting இயந்திரம்\nசிறிய nastar தயாரிக்கும் இயந்திரம்\nதானியங்கி croquetas இயந்திரம் croquette தயாரித்தல்\nதானியங்கி சிவப்பு ஆமை கேக் தயாரிக்கும் இயந்திரம்\nதானியங்கி முட்டை கூழ் புளிப்பு தயாரிக்கும் இயந்திரம்\nஹெச்.ஜே.-860 பாண்டா குக்கீகளை உருவாக்கும் இயந்திரம் / வடிவமைக்கப்பட்டுள்ளது ...\nதானியங்கி ஐஸ்கிரீம் அரிசி கேக் தயாரிக்கும் இயந்திரம்\nதானியங்கி maamoul சந்திரன் கேக் செயலாக்க இயந்திரம்\nதானியங்கு தேதி பட்டியில் பழம் பட்டியில் தயாரிக்கும் இயந்திரம்\nஇயந்திரம் செய்யும் தானியங்கி biscoitos\nதானியங்கி kibbeh kubbeh தயாரிக்கும் இயந்திரம்\nதானியங்கி பிரேசிலிய கோழி coxinha தயாரிக்கும் இயந்திரம்\nதானியங்கி arepa தயாரிக்கும் இயந்திரம்\nதானியங்கி ஐஸ் பெட்டியில் குக்கீகளை வடிவமைக்கப்பட்டுள்ளது குக்கீகளை மகி ...\nதானியங்கி மீன் பந்து இறைச்சி பந்து இயந்திரம் செய்யும்\nதானியங்கி நிரப்பப்பட்ட கோடிட்ட குக்கீகளை இயந்திரம் செய்யும்\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஅனைத்து இயந்திரம் உயர்தர கடலில் மிதக்க மர அட்டைப்பெட்டி மூலம் பேக் வேண்டும்.\nபொறியாளர்கள் நிறுவ மற்றும் பிழைநீக்குவதை வெளிநாட்டில் செல்ல கிடைக்கிறது.\nநாங்கள் உங்கள் கேள்விக்குப் படி தொழில்முறை முன்மொழிய வழங்கும்.\nNo.88 Xutang சாலை, Songjiang மாவட்டத்தில், ஷாங்காய், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Story.html", "date_download": "2019-01-22T17:12:51Z", "digest": "sha1:EMGRD7GCR5I63PG7BGJPYRDJ7Z4663TI", "length": 27369, "nlines": 112, "source_domain": "www.tamilarul.net", "title": "காணாமல்போன என் உறவை மீட்டுத்தாருங்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆய்வு / செய்திகள் / முக்கிய செய்திகள் / காணாமல்போன என் உறவை மீட்டுத்தாருங்கள்\nகாணாமல்போன என் உறவை மீட்டுத்தாருங்கள்\nவாசலில் சைக்கிலின் மணிஒலி கேட்டது.யாராக இருக்கும்என எண்ணியவாறு வாசலை எட்டிப்பார்த்தேன் தபால்காறன் நிற்பது தெரிந்தது.\nயார் எனக்கு க���ிதம் அனுப்பியிருப்பார்கள் என்று நினைத்தபடி கடிதத்தை பெற்றுக்கொள்ளச்சென்றேன்,\nஅப்போதுதான் தபால்காறன் துரைராஜ் மோகனதாஸ் யார் நீங்களா....உங்கள் கணவனா மோகனதாஸ் என்று கேட்டார்,ஓம் என்று சொல்லிவிட்டு கடிதத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்குள் வந்துவிட்டேன்.\n இன்று அந்தபெயர் எனக்கு மட்டுமே சொந்தமாகி விட்டபெயர்,எப்படி வந்தது எனக்கு இவ்வளவு துணிவும் தைரியமும்.அவன் என் கணவன்தான் என்று கூறுகிறேனே...,\nஎன் உயிர்காத்து நின்றவன்,நான் இன்று உயிரோடு இருக்க காரணமானவன்......\nஇறுதியுத்தம் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில்.நான் களமுனையில் நின்றேன். இருட்டுமடு பகுதியில் இராணுவத்தின் எறிகணைத்தாக்குதலில் வயிற்றுப்பகுதியிலும் காலிலும் காயமடைந்திருந்தேன்,வயிற்றுக்காயம்பெரிய காயமாக இருந்தபடியால் என்னால் எழுந்து நடக்கக்கூட முடியாத சூழலில் இருந்தேன்.\nஎன் சகதோழிகளே என்னை தாயிற்கு நிகராக இருந்து என்னை அன்போடு பார்த்துக்கொண்டார்கள்,இராணுவத்தின் முன்னேறும் நடவடிக்கையின் போது மக்களும் நாளொரு இடமாக இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்தார்கள் மக்கள்,மக்களைப்போலவே நாமும் எம் இருப்பிடத்தை நகர்த்தியபடி இருந்தோம்.\nபல இழப்புக்களோடு இராணுவமும் முன்னேறிவந்தபோது வைகாசி மாதம் 17 ஆம் திகதி மக்கள் அதிகாலை வேளையில் இராணுவத்திடம் சரணடைய தொடங்கியிருந்தனர்,பல போராளிகளும் மக்களோடு மக்களாக சென்றுகொண்டிருந்தார்கள்.\nஎங்கும் தீப்பிளம்பும் தோட்டாக்களின் சத்தமும்.எறிகணைகளின் சத்தமுமாக காதுகளை அடைத்தபடி இருந்தது,பொழுது 3மணி அப்படி இருக்கும்.எங்கள் தோழிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார்கள்,\nஅவர்கள் காயப்பட்ட எம்மை என்ன செய்வது எப்படி கொண்டுபோவதென்று தெரியாமல் தவித்தார்கள்,அப்போதுதான் நாங்கள் சொன்னோம்,நீங்கள் போங்கோ,கடுமையான சூழலில் இராணுவம் எம்மை பிடித்தால் நாங்கள் குப்பி கடிக்கிறோம் என்றோம்.அவர்கள் எங்கள் தோழிகளாயிற்றே விட்டுப்போக மறுத்தார்கள்,எம்மோடு காயமடைந்தவர்களை விட்டிட்டுபோக மனமின்றி இருந்தார்கள்,இருந்த எல்லோரும் பெரும் காயக்காறரே,\nஅவர்களிடம் சொன்னோம் எப்படியாவது உங்கள் உயிரை காப்பாத்திக்கொள்ளுங்கள்,இராணுவத்திடம் மக்களோடு மக்களாக சரணடையும்படி கூறினோம்,ஓரளவு நடக்கக்கூட���ய காயக்காறரை கூட்டிச்சென்றார்கள்,என்னோடு 4பேர் ஓர் இடத்தில் படுத்திருந்தோம்,\nஇராணுவம் நெருங்கிவருவதை அருகாமையில் ஒலித்த வேட்டொலிகள் உணர்த்தியது.இனி எதுவும் செய்யமுடியாது என்று நினைத்தபடி இருந்தபோது வந்து சேர்ந்தான் போராளி ஒருவன்.\nஎம்மிடம் ஓடி வந்தவன் தன் நண்பர்களிற்கும் சில கடமைகளை கூறிவிட்டு என்னை தூக்கி நிமிர்த்துவது புரிந்தது,அண்ணா விடுங்கள் நாங்கள் வரேல என்றபோதும் அவன் கேட்காமம் என்னை கைதாங்கலாக பிடித்து எழுப்பி எங்கிருந்தோ கொண்டுவந்த உடைகளை தந்து மாற்றப்பண்ணி கைதாங்கலாக இராணுவ பகுதிக்குள் கூட்டிவந்தான்,\nஎன் உடல் நிலை காயமடைந்து அவ்வளவு மோசமாக இருந்தது,தலைசுற்று மயக்கம் என்று உடலும் பலவீனமாகி மற்றவர்களை பார்க்க முடியாமல் இருந்தது.பல்லாயிரம் மக்கள் ஒருவழிப்பாதை.எப்படி நடக்க முடியும்..தள்ளுப்பட்டே சென்றனர் எல்லோரும்,நான் காயத்தின் வேதனையில் உணவு உண்பதில்லை,அது மயக்கத்தை உண்டு பண்ணியது,\nஅரைமயக்கத்தில் சென்ற நான் முழுமையாக மயக்கமானேன்,கொஞ்சம் நினைவு தெளிந்து எழும்பியபோது அப்போராளி என்னை தூக்கிச்செல்வது தெரிந்தது,\nஎனக்கு உண்மையில் மனசுக்கு கவலையாகவும் ஒரு நெருடலாகவும் இருந்தது,என்னால் ஓர்போராளி கஸ்ரப்படுவதைபார்க்க வேதனையாக இருந்தது,இராணுவபகுதிக்குள் சென்றுவிட்டோம்,\nபிரத்தியேகமாக இராணுவம் கம்பி அடித்து அதற்குள்ளேதான் எல்லோரையும் உள்வாங்கினான்,அதற்குள் பலபோராட்டங்களின் மத்தியில் என்னை கொண்டுவந்து இருத்தினான்,அரைமயக்கம்ஆனாலும்,ஓரளவு உணரமுடிந்தது வெளிச்சூழலை.\nஓர் நாள் முழுவதும் ஓர்துளி தண்ணீர்கூட வாயில்விடவில்லை.பலநாள் சரியான உணவில்லை,எனக்கு காவலனாக அந்தபோராளி இரவு நேரம்முழுவதும் தூங்காமல் இருப்பது புரிந்தது,\nமறுநாளும் அதேநிலைதான்,சரியான தண்ணீர்தாகம் தண்ணீர் கேட்டேன்,அப்போதுதான் தண்ணீர் இல்லை சரி பார்க்கிறேன் என்றுவிட்டு அங்குமிங்கும் நடந்து திரிந்தான் எனக்கு தண்ணீர் வாங்கிதரவேண்டும் என்ற எண்ணத்தில்.\nஎனக்கு இராணுவம் கதைக்கும் குரல் கேட்டபோது பயமாக இருந்தது,என்ன செய்வது என்ற பயந்துகொண்டு நின்றபோதுதான் பயப்பிட வேண்டாம்,உங்களை என் மனைவி என்று சொல்கிறேன்,என் வீட்டுப் பெயர் துரைராஜ் மோகனதாஸ் விலாசம் மட்டுவில் தெற்கு கனகம���புளியடி.என்று சொன்னான்,\nஎனக்கு இப்படி ஒரு உறவுமுறையோடு போவது விருப்பமில்லை,மறுத்தவிட்டேன்,இனி எதுவும் செய்யேலாது.வெளியில் போகும்வரை கணவன் மனைவியாக பதிவை மட்டும் கொடுப்போம்,எனக்கு பிரச்சனை இல்லை,உங்கட நலனுக்காகத்தான் சொல்கிறேன் என்றான்,\nகூட்டிக்கொண்டு வந்திட்டன்,கடைசிவரை இனி வெளிய போகும்வரை நான்தான் பொறுப்பு.அதனால என் பெயரை பாடமாக்குங்கள் என்றான்,எனக்கு நினைவில் நிற்கவில்லை.பலதடவை மீண்டும் மீண்டும் சொல்லி நினைவில் வைத்திருக்கும்படி கூறினான்,என் பெயர் விலாசத்தை கேட்டுத்தெரிந்து கொண்டான்,\nதான் தண்ணீர் எடுத்துவருவதாகவும் தான் வரும்வரை அந்த இடத்திலேயே என்னை கவனமாக இருக்கும்படியும் கூறிவிட்டு இராணுவம் வாகனத்தில் கொண்டுவந்து தண்ணீர் கொடுத்த இடத்திற்கு சென்றான்,காலையில் 11.00மணியளவில் சென்றவன் வரவேயில்லை.தண்ணீரோடு வருவான் என்று காத்திருந்தேன்,மாலை 3.00 மணிவரை,\nஅதன்பின்புதான் அருகில் இருந்தவர்கள் கதைப்பது கேட்டது,பலரை இராணுவம் பிடித்து வாகனங்களில் ஏற்றிசென்றதாகவும் கதைத்தார்கள்.மோகனதாசும் அதற்குள் ஒருவன் என்று உணர்ந்துகொண்டேன்,\nஎனக்கு தண்ணீர் எடுக்கச்சென்றவனை இராணுவம் பிடித்துவிட்டது,நானே அவனது காணாமல்போனதற்கு காரணகர்த்தா என்று ஏங்கதொடங்கினேன்,அன்று தொடங்கிய ஏக்கம் இன்றுவரை தொடர்கதையாகவே இருக்கின்றது,\nவேறு சிலரின் உதவியோடு புனர்வாழ்வு முகாம் சென்றேன்,அங்குவைத்து மோகனதாசின் அம்மா அப்பாவிற்கு கடிதம் அனுப்பினேன்,என்னை பார்க்க வந்தவர்கள்,என்னை மருமகளாகவே உரிமை கொண்டாடினார்கள்,தங்கள் மகனைப்பற்றி பெருமையாக கூறினார்கள்.எப்போது திருமணம் செய்தது என்றெல்லாம் கேட்டார்கள்,\nஎப்படி என்னால் கூறமுடியும் இரண்டு\nநாள்தான் எனக்கும் அவனுக்குமான பழக்கம் என்று...அவன் என்னை பாதுகாப்பாக கூட்டிவந்தவன் மட்டும்தான் என்பதை எப்படி கூறுவது..அவன் என்னை பாதுகாப்பாக கூட்டிவந்தவன் மட்டும்தான் என்பதை எப்படி கூறுவது..எல்லாவாற்றையும் மறைத்துவிட்டேன் பயத்தில். அவர்கள் மகன் காணாமல்போக நான் காரணம் என்று அவர்கள் நினைத்துவிட்டால்..எல்லாவாற்றையும் மறைத்துவிட்டேன் பயத்தில். அவர்கள் மகன் காணாமல்போக நான் காரணம் என்று அவர்கள் நினைத்துவிட்டால்.. ,மோகனதாசின் பெற்றோர் சகோதரர்கள் என்னை யாழ்ப்பாணத்தில் இருந்துவந்து பார்த்துவிட்டுசெல்வார்கள்,\nநான் விடுதலையாகிவந்தபோதும் அவன் பெற்றோர்கள் நான் இருந்தால் மகனின் இழப்பு தெரியாது என்று எண்ணி என்னை தங்களோடு வந்து இருக்கும்படி கூறி அழைத்தும் சென்றுவிட்டார்கள்,\nஎன்னை பெத்த பிள்ளையாக பார்க்கிறார்கள்,அன்பு செலுத்துகிறார்கள்,அவன் அம்மா அப்பா மருமகள் என்று என்னை வாய்நிறைய அழைக்கிறார்கள்,சகோதரியும் சகோதரனும் அண்ணி என்று அன்போடு அழைப்பார்கள்,\nஎன்னால் அதன்பின்பு எந்த முடிவும் எடுக்கமுடியவில்லை,அவன் பெயரோடே குடும்ப அட்டை பதிந்தேன்,எங்கெல்லாம் காணாமல்போனோரிற்கான ஒன்றுகூடல்களோ ஆர்ப்பாட்டங்களோ நடந்தாலும் அங்கு நிற்பேன் முதலாவதாக,சுழற்சிமுறை காணாமல்போனோர்களிற்கான ஒன்றுகூடும் கொட்டிலுக்குள் எத்தனைநாள் றோட்டோர வாகனசத்தத்தோட தூங்காமல் முழிச்சிருந்திருப்பன்,\nஇன்று திருமதி மோகனதாஸாகவே மாறிப்போனன்.என் பெற்றோர் என்னை மறுமணம் செய்யும்படி வற்புறுத்துகிறார்கள்,தனிமையில் வாழமுடியாது உனக்கொரு துணைதேவை வேளைக்கு கல்யாணத்தைக்கட்டு என கூறுகிறார்கள்,\nதிருமணமாகாத என்னை மறுமணம் செய்யும்படி கூறுகிறார்கள்,.என்ன செய்யமுடியும் என்னால்..நான் திருமணம் ஆகாதவள் என்பது என்தோழிகளிற்கே தெரியும்,அவன் போராளி,என் உயிரைகாத்தவன்,எனக்காக தண்ணீர் எடுக்கபோய் காணாமல்போனான்,\nஅவன் பெற்றோர்கள் என்னை கூப்பிட்டு கதைத்தார்கள்.வேறுதிருமணம் செய்யசொல்லி ஆக்கினை படுத்தினார்கள்,தங்களை அப்பா அம்மா என்று அழைப்பது உண்மையாக இருந்தால் வேறு திருமணம் செய்யவேண்டும் என்றார்கள்,\nதங்கள் மகனிற்காக இன்னொரு பிள்ளையின் வாழ்வை அநியாயம் ஆக்கலாமா என்று ஒரே கேட்பார்கள்.9 வருடம் காத்திருந்துவிட்டேனே அவனிற்காக இனி என் முடிவை எப்படிமாற்றுவது அவன் வந்துவிட்டால்..\nகடிதத்தை பிரித்து படித்தேன்,வாறமாதம் 08 ஆம் திகதி காணாமல் போனோரிற்கான ஆர்ப்பாட்டம் வவுனியாவில் நடக்க இருப்பதால் அதில் கலந்துகொள்ளுமாறு இருந்தது,\nஇரண்டுநாள் எனக்கு துணையாக இருந்தவனிற்காக 9 வருடங்கள் காத்திருக்கிறேன்,\nஅவன் எனக்கு கணவனும் இல்லை,காதலனும் இல்லை,சகோதரனும் இல்லை,அதற்கு மேலான உறவாக உள்ளான்.\nஅன்பார்ந்த எம் மக்களே என்னைப்போல் எத்தனையோபேர்,உறவுகளை தொலைத்த வருடக்கணக்கான தேடல்களோடு உண்ணாமல் உறங்காமல் அலைந்துதிரிந்து கொண்டிருக்கிறோம்,என் மோகனதாஸ் வரவேண்டும்.எனக்காக சிறை சென்றவன் இருக்கிறானா இல்லையா என்று தெரியாமல் தினம் தினம் ஏங்கியபடி கண்ணீரோடு நாட்களை கடத்துகிறேன்.\nஎமக்காக எம் காணாமல் போனஉறவுகளிற்காக ஒருமித்து குரல்கொடுத்து எம் உறவகளை மீட்டுத்தாருங்கள்,நானும் இன்று 9வருட காத்திருப்பில் வாழஆசைப்படுகிறேன்,என் வாழ்வில் ஒளிஏற்றிவிடுங்கள்,உங்கள் குடும்பங்களில் ஒருவரிற்கு நடந்த அநீதி என்று நினைத்து எம்மோடு கைகோர்த்து எம் உறவுகளிற்கு ஆதரவாக குரல்கொடுத்து ஒரு நல்ல முடிவைப்பெற்றுத்தாருங்கள்,\nநாங்கள் உங்கள் சந்தோசங்களிற்காக போராடபோனோம்,இன்று நீங்கள் எங்கள் சந்தோசங்களிற்காக எம் உறவுகள் விடுதலைக்காக குரல்கொடுங்கள்,எம்மை சமூகத்தோடு இணைந்து வாழவையுங்கள், எம்மவர்களை கொடுமையான சிறைவாழ்வில் இருந்து மீட்டுத்தாருங்கள்,\nஆய்வு செய்திகள் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?page=3", "date_download": "2019-01-22T16:19:24Z", "digest": "sha1:ICYXL5XAR37AEXICPE2SCF4DHMGX4TKK", "length": 17485, "nlines": 349, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (82) + -\nவானொலி நிகழ்ச்சி (39) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (24) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஆறுமுகம் திட்டம் (1) + -\nஆவணகம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கம் (1) + -\nகலந்துரையாடல் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nகானா பிரபா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nநூலக நிறுவனம் (17) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் (7) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகிளிநொச்சி (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபேர்த் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவிசுவானந்ததேவன் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சி (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (1) + -\nதமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nஆங்கிலம் (1) + -\nகவியழகனின் (1) + -\nதமிழ்'குணா (1) + -\nநிகழ்வில் (1) + -\nபடைப்புலகம் (1) + -\nமெனகுரு (1) + -\nபேச்சாளரின் அனுமதி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nமருத்துவர்களின் மரணம் நூல் வெளியீட்டு விழா\nகாலம் 50 ஜீவநதி 100 விமர்சன அரங்கு\nசிவ. ஆரூரனின் யாவரும் கேளீர் நூல் வெளியீடு\nவெள்ளிதழ் மல்லிகை மென்கரம் நீட்டிடும்\nசாதிய தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் நினைவு ஆய்வரங்கு\nஉலகம் பலவிதம் நூல் அறிமுகம் (யாழ்ப்பாணம்)\nகாலம் இதழின் குழந்தை சண்முகலிங்கம் சிறப்பிதழ் அறிமுகமும் காலம் ஆசிரியருடன் சந்திப்பும்\nதமிழர் ஆன்மீகம் (தனிநாயகம் அடிகளின் நினைவுப் பேருரை)\nஅருண் விஜயராணி நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)\nஎஸ். பொன்னுத்துரை நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)\nகாவலூர் ராசதுரை நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)\nஈழத்தில் ஒல்லாந்தர் காலத் தமிழ் இலக்கியங்கள் நூல் வெளியீடு\nதி. செல்வமனோகரன் அவர்களின் 3 நூல்கள் வெளியீடு\nமேலைப்புலோலி நா. கதிரைவேற்பிள்ளை அவர்களின் 2 மீள்பதிப்பு நூல்கள் வெளியீடு\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2013/12/wiseacre.html", "date_download": "2019-01-22T18:01:35Z", "digest": "sha1:A5NNH5CCWDQ5JPFCZD4AHUBMCSO2EQC5", "length": 8529, "nlines": 57, "source_domain": "arts.neechalkaran.com", "title": "கிணற்றுத் தவளை - மணல்வீடு", "raw_content": "\nHome » சிறுகதை » கிணற்றுத் தவளை\n\"ரொம்ப நன்றி. சார் யு ஆர் சோ கைண்ட்புல்\" என்று ஒலித்தவாறே வாசற்கதவு திறந்தது. தொலைப்பேசியை அணைத்துவிட்டு, \"இவனெல்லாம் ஒரு மேனேஜரு இவனுக்கெல்லாம் பயபப்படவேண்டியதாப்போச்சே\" என்று கவரி மானாக மனதுக்குள் முனங்கியவாறே அறைக்குள் நுழைந்தான் வினித். வினித் அகராதியில் அட்வைஸ்கள் என்றுமே இலவசம், ஆனால் இயல்புக்கு மாறாக இன்றோ காலையிலிருந்து யார்யாரிடமோ இவன் அட்வைஸ் வாங்கி புளித்துப் போன அவனுக்குப் பொங்கலாகக் கிடைத்தான் அறைத்தோழன் ரஞ்சித். ரஞ்சித், அப்போதுதான் வேலைதேடி நகருக்கு வந்திருக்கும் கிராமத்து இளைஞன். அதனாலோ என்னவோ ஆலோசனை கேட்க ஆரம்பித்தாலே அட்வைஸ் மழை பொழிந்துவிடுவான் நமது வினித். நீச்சல் அடிப்பது எப்படி என்கிற காணொளியைக் கணினியில் பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சித். \"உனக்கு நீச்சல் அடிக்கத் தெரியாதா\" என்று சகஜமாக அலமாரியைத் திறந்தவாறே கேட்டான் வினித். \"எங்கவூர்ல கண்மாயே இல்ல அதான் பழகமுடியல\" என்றான். \"சுவிமிங் பூல்கூட இல்லையா\" என்று சகஜமாக அலமாரியைத் திறந்தவாறே கேட்டான் வினித். \"எங்கவூர்ல கண்மாயே இல்ல அதான் பழகமுடியல\" என்றான். \"சுவிமிங் பூல்கூட இல்லையா\" என்று கேள்வியை அடிக்கினான் வினித். \"அங்கபோய் நீச்சல் பழகி என்ன போட்டிக்கா போகப்போறேன்\" என்று முடித்துக் கொண்டான் பதிலை. \"நீச்சல்ங்கிறது ரொம்ப முக்கியமானது, நீச்சல் தெரியாத ஆளை இன்னைக்குத் தான் பார்க்கிறேன். தவறி ஆத்தில வந்தா என்ன செய்வே\" என்று கேள்வியை அடிக்கினான் வினித். \"அங்கபோய் நீச்சல் பழகி என்ன போட்டிக்கா போகப்போறேன்\" என்று முடித்துக் கொண்டான் பதிலை. \"நீச்சல்ங்கிறது ரொம்ப முக்கியமானது, நீச்சல் தெரியாத ஆளை இன்னைக்குத் தான் பார்க்கிறேன். தவறி ஆத்தில வந்தா என்ன செய்வே\" என்று தனது அலமாரிக்கு வெளியே தலையை விட்டு விசாரிக்கத் தொடங்கினான் வினித். \"அப்ப பார்த்துக்கலாம் இனிமே ஏதாவது சான்ஸ் கிடச்சா பழக வேண்டியதுதான் அதுக்கென்ன\" என்று சாராசரி பதிலளித்தான். \"எங்கவூர்ல அப்படித்தான் ஒரு நாள் ...\" என்று சொந்தமாக ஒரு திரைக்கதையை அவுத்துவிட்டான் வினித் இடையே இடையே புரியுதா\" என்று தனது அலமாரிக்கு வெளியே தலையை விட்டு விசாரிக்கத் தொடங்கினான் வினித். \"அப்ப பார்த்துக்கலாம் இனிமே ஏதாவது சான்ஸ் கிடச்சா பழக வேண்டியதுதான் அதுக்கென்ன\" என்று சாராசரி பதிலளித்தான். \"எங்கவூர்ல அப்படித்தான் ஒரு நாள் ...\" என்று சொந்தமாக ஒரு திரைக்கதையை அவுத்துவிட்டான் வினித் இடையே இடையே புரியுதா நான் சொல்றது சரிதானே என்று குறுக்குகே கேள்விவேறு கேட்டு நீச்சல் வாத்தியார் போல சொல்லிமுடித்தான். \"நீ ஒருவாட்டி கத்துகிட்டாப் போதும் ஆயுசுக்கும் மறக்காது. நானெல்லாம் சின்ன வயசுல கிணத்துல கயிறு கட்டி நீச்சல் அடிச்சிருக்கேன். தெரியுமா நான் சொல்றது சரிதானே என்று குறுக்குகே கேள்விவேறு கேட்டு நீச்சல் வாத்தியார் போல சொல்லிமுடித்தான். \"நீ ஒருவாட்டி கத்துகிட்டாப் போதும் ஆயுசுக்கும் மறக்காது. நானெல்லாம் சின்ன வயசுல கிணத்துல கயிறு கட்டி நீச்சல் அடிச்சிருக்கேன். தெரியுமா\" என்று பூரித்துக் கொண்டான் வினித். \"ம்ம்\" என்று தலையை அசைத்துவைத்தான் ரஞ்சித். அந்தக் காணொளியைப் பார்த்து \"அவனுக்குக் காலை அசைக்கவே தெரியல.\" என்று படத்தில் வந்தவனையும் விமர்சித்து தனது கிணற்று நீச்சலை ஒப்பிட்டுக் கொண்டான். \"அதனால சீக்கிரம் நீச்சலைக் கத்துக்கோ.. நான் ரூம்ல இருந்தாப் பரவாயில்லை, நான் எங்காவது போனபோது சுனாமி வந்தா என்ன செய்வே\" என்று சிரிக்காமல் சிந்தாந்தத்தை முடித்தான் வினித். \"ஃபிரியா இருந்தா நான்கூட உன் கூட வாரேன்\" என்று ரஞ்சித் சொல்லிமளவிற்கு வந்துவிட்டான். \"சுவிமிங் பூல்னா தண்ணீ சுத்தமாயிருக்காது, கடல்னா உப்பு உடம்ப அரிக்கும் அதனால் ஊருக்கு வா கிணறு இருக்கு என்று\" அழைப்புவிடுத்தான் நீச்சல் சக்கரவர்த்தி வினித். அப்போது ஓடிக்கொண்டிருந்த கானொளியில் ஒரு மாஸ்டர் \"நன்னீரான கிணற்று நீச்சல் வேறு, உப்பு நீரான கடலில் போட வேண்டிய நீச்சல் வேறு இது தெரியாமல் பலர் ஆபத்தில் சிக்குகிறார்கள் ...\" என்று ஒலித்துக் கொண்டிருந்தபோது அலமாரியின் கதவுகளுக்குள் வினித் ஒழிந்து கொண்டான்.\nPosted by நீச்சல் காரன்\nஅல்டாப்பு வினித்திற்கு தேவை தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/cinema/49467-stopped-watching-cricket-kamal-hassan.html", "date_download": "2019-01-22T16:52:24Z", "digest": "sha1:MPWQNIGR64TPXMVPV4PT24EKGVDBV7E2", "length": 6079, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: பிக்பாஸில் கமல்ஹாசன் பேச்சு | Stopped watching cricket: Kamal Hassan", "raw_content": "\nகிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: பிக்பாஸில் கமல்ஹாசன் பேச்சு\nகிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nதனியார் ��ொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வவ்போது தமிழக அரசியல் குறித்து மறைமுகமாக பேசினார் கமல்ஹாசன். அவர் பேசிய பேச்சுகள் சில நேரங்களில் விவாதங்களானது.\nஆனால், கட்சி தொடங்கிவிட்ட நிலையில் பிக்பாஸ்2 நிகழ்ச்சியிலும் அவர் ஏதாவது பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில் அவ்வப்போது அரசியல் குறித்து மறைமுகமாக பேசி வரும் கமல்ஹாசன் இந்த வாரம், கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டேன் என கூறினார். எப்பொழுதும் கிரிக்கெட் பற்றி பெரிதாக பேச காரணம் அதன் மூலம் திசை திருப்ப முடியும் என்பதே என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nஇன்றைய தினம் - 22/01/2019\nசர்வதேச செய்திகள் - 21/01/2019\nபுதிய விடியல் - 21/21/2019\nகிச்சன் கேபினட் - 22/01/2019\nநேர்படப் பேசு - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50409-vishal-and-lingusamy-offer-gold-ring-to-sandakozhi-2-team.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-22T16:24:42Z", "digest": "sha1:BPWOIALJNUUTH3JBAIT5ZSS23IR2XBEP", "length": 10957, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'சண்டக்கோழி 2' படக்குழுவுக்கு தங்க நாணயம் பரிசு! | Vishal and Lingusamy offer gold ring to Sandakozhi 2 team", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை ப���ற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\n'சண்டக்கோழி 2' படக்குழுவுக்கு தங்க நாணயம் பரிசு\n’சண்டக்கோழி 2’ படக்குழுவினருக்கு படத்தின் ஹீரோவும் இயக்குனர் தங்க நாணயம் பரிசாக வழங்கியுள்ளனர்.\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ’சண்டக்கோழி’. 2005-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், இப்போது உருவாகிறது. விஷால் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.\nRead Also -> டிவி. தொடருக்கு வந்தார் ஜெயப்பிரதா\nமற்றும் ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவருகின்றன.இந்நிலையில் ’சண்டக்கோழி 2’ படக்குழுவினருக்கு படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தங்கம் பரிசாக வழங்கினார்.\nRead Also -> ஹாலிவுட் படத்துக்காக காய்கறி விற்ற தமிழ் நடிகை\nஅவரைத் தொடர்ந்து ஹீரோ விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோரும் படக்குழுவினர் சுமார் 150 பேருக்கு தனித்தனியாக தங்க நாணயம் பரிசாக வழங்கியுள்ளனர். மேலும் அனைவருக்கும் விருந்தளித்தனர்.\nதமிழ் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 18 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.\nமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.2 லட்சத்தை அம்மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு லிங்குசாமி வழங்கியுள்ளார்.\nஎன் பதவியை துறக்க தயார் - ஓ.பன்னீர்செல்வம்\nகருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித்ஷா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’’நான் தான் முதலில் சொன்னேன்’: காதலில் விழுந்த கதை சொல்கிறார் விஷால்\nதிருமண அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஷால்\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\n சிம்பு வழக்கில் நீதிமன்றம் நோட்டீஸ்\nநடிகர் விஷால் திருமணம்: ஆந்திர பெண்ணை மணக்கிறார்\nஇந்த வருடம் டாப் ஹீரோயின் யார்\n“எதிர்க்கட்சி, ஆளும்கட்சி அரசியல் தேவையில்லை” - நடிகர் பார்த்திபன்\nதயாரிப்பாளர் சங்க துணைத்தலைவராக பார்த்திபன் தேர்வு\nதயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டு திறக்கப்பட்டது\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎன் பதவியை துறக்க தயார் - ஓ.பன்னீர்செல்வம்\nகருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித்ஷா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11315-free-mixer-grinder-seized-near-thiruvallur.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-22T17:24:45Z", "digest": "sha1:TZA56EC3UJL6EAHJ4FPZ5HKFIDCMJN2X", "length": 10856, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய முயற்சி?:திருவள்ளூர் அருகே 252 விலையில்லா மிக்சிகள் பறிமுதல் | Free Mixer grinder seized near Thiruvallur", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெ��� வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nவாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய முயற்சி:திருவள்ளூர் அருகே 252 விலையில்லா மிக்சிகள் பறிமுதல்\nதேர்தல்‌ நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, முதல் விதிமீறல் நடவடிக்கையாக, திருவள்ளூர் அருகே 252 விலையில்லா மிக்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nதிருவள்ளூர் மா‌வட்டம் பொன்னேரியில் விலையில்லா‌ மிக்சிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வருவாய்த்துறையினர் அங்கு சென்ற போது, விலையில்லா மிக்சிகளை சாலையோரம் விட்டுவிட்டு, அவற்றை பதுக்கி வைத்திருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். விலையில்லா மிக்சிகளை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவற்றை ஒப்படைத்தனர்.\nஉள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இந்த மிக்சிக்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனவா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் விலையில்லா பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கிலிருந்து இவை கடத்திவரப்பட்டனவா உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியீடு\nசசிகுமார் கொலையை கண்டித்து போராட்டம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் மூவர் கொலை - சிசிடிவி கேமராக்கள் ஆய்வு\nநீதிமன்ற உத்தரவு எதிரொலி - வல்லூர் அனல்மின் நிலையம் மூடல்\nசென்னையில் ரூ.10 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் - குடோன் உரிமையாளர் கைது\nதொடர் மழை : சென்னை உட்பட 5 மாவட்டங்களில் நாளை விடுமுறை\nஆயிரம் கிலோ நாய்க்கறி பறிமுதல்.. சென்னை ஹோட்டல்களில் விற்பனை..\n“கழிவறை திட்டத்தில் 1,57,000 கழிவறைகள்” - திருவள்ளூர் ஆட்சியர் தகவல்\nஇளைஞரை விஷம் வைத்து கொன்ற தம்பதி \nஅதிகாரிகளை பணி செய்ய விடாமல் நாயை விட்டு ஏவியவர் கைது\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியீடு\nசசிகுமார் கொலையை கண்டித்து போராட்டம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/11922-diwali-special-bus-announced.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-22T17:18:11Z", "digest": "sha1:UCCJNSWP4HM73GA2WG3F6MXGDFDQAFWP", "length": 11812, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீபாவளிக்கு 21,000 சிறப்புப் பேருந்துகள் | diwali special bus announced", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிக��் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nதீபாவளிக்கு 21,000 சிறப்புப் பேருந்துகள்\nதீபாவளியை முன்னிட்டு சுமார் 21,000 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.\nதீபாவளி பண்டிகை அக்டோபர் 29 ஆம் தேதி கொண்டாப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கி வேலை செய்வோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம் சென்னையில் 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் இருந்து 26 முதல் 28ம் தேதி வரை 11,225 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும். இதே நாட்களில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு 10,064 பேருந்துகள் இயக்கப்படும்.\nஅக்டோபர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் அண்ணாநகர் மேற்கு மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். கிழக்கு கடற்கரைச் சாலை, காஞ்சிபுரம் வழியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு எதிரே மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். திண்டிவனம் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்தும், வேலூர் வழியாக ஒசூர் வரை செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும். மதுரை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, சேலம், கோவை செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும்.\nதீபாவளிப் பண்டிகைக்கு வெளியூர் பேருந்துகளை பயணிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில், 26, 27, 28ம் தேதிகளில் இந்த 5 பேருந்து நிலையங்களுக்கு 200 மாநகர இணைப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.\nமழையால் வாழைகள் நாசம்: விவசாயிகள் வேதனை\nஇன்று உலக முட்டை தினம்: நாமக்கலில் இலவசமாக முட்டை விநியோகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுளியந்தோப்பு இளைஞர் கொலை வழக்கு - மேலும் 7 பேர் கைது\n“ஈவிஎம் இயந்திர பிரிவில் சுஜா வேலையில் இல்லை” - இசிஐஎல் விளக்கம்\nநாடாளுமன்றத் தேர்தல் மகாபாரத போர் போன்றது - சீதாராம் யெச்சூரி\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nமக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை வேண்டும் - மாயாவதி\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமழையால் வாழைகள் நாசம்: விவசாயிகள் வேதனை\nஇன்று உலக முட்டை தினம்: நாமக்கலில் இலவசமாக முட்டை விநியோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF?utm_source=google_amp_article_related", "date_download": "2019-01-22T16:17:44Z", "digest": "sha1:XZDNQHSFNDCBCOYNFKOKPW5DUMO7MEJF", "length": 10332, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அருண் ஜெட்லி", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\n’100 சதவிகிதம் உங்களுடன் இருக்கிறோம்’: அருண் ஜெட்லி நலம் பெற ராகுல் காந்தி வாழ்த்து\nபோதையில் கார் ஓட்டும் தமிழ் நடிகர்கள்: தொடர்கதையாகும் சம்பவங்கள்\n“இடஒதுக்கீடு என்றால் என்ன தெரியுமா” - ஜெட்லியை விளாசிய தம்பிதுரை..\n“அடிப்படை புரிதல்கூடஇல்லாதவர் ராகுல்” - அருண் ஜெட்லி பதிலடி\nஜனாதிபதி, பிரதமர் பரிசு பொருட்கள் ஏலத்தின் மீதான ஜிஎஸ்டி ரத்து\n“கணினி கண்காணிப்பு 2009 இல் இருந்தே இருக்கிறது” - அருண் ஜெட்லி\n“பணமதிப்பு நீக்க திட்டம் தோல்வி என்பது தவறு” - அருண் ஜெட்லி\n’மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் இணைகிறார் விஜய் ஆண்டனி\nபேட்டிங்கில் மிரட்டுவார் தோனி: பந்துவீச்சு பயிற்சியாளர் நம்பிக்கை\nசீசரின் மனைவியை போல் சி.பி.ஐ. இருக்க வேண்டும் : ஜெட்லி\n“தனிநபர்கள் மீது அக்கறையோ, எதிர்ப்போ அரசுக்கு இல்லை” அருண் ஜெட்லி\n40 நாள் ஷூட்டிங்: தாய்லாந்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி\nபெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது\n மத்திய அரசின் பெட்ரோல், டீசல் அதிரடி விலைக் குறைப்பு..\nபெட்ரோல், டீ��ல் விலை அதிரடி குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை\n’100 சதவிகிதம் உங்களுடன் இருக்கிறோம்’: அருண் ஜெட்லி நலம் பெற ராகுல் காந்தி வாழ்த்து\nபோதையில் கார் ஓட்டும் தமிழ் நடிகர்கள்: தொடர்கதையாகும் சம்பவங்கள்\n“இடஒதுக்கீடு என்றால் என்ன தெரியுமா” - ஜெட்லியை விளாசிய தம்பிதுரை..\n“அடிப்படை புரிதல்கூடஇல்லாதவர் ராகுல்” - அருண் ஜெட்லி பதிலடி\nஜனாதிபதி, பிரதமர் பரிசு பொருட்கள் ஏலத்தின் மீதான ஜிஎஸ்டி ரத்து\n“கணினி கண்காணிப்பு 2009 இல் இருந்தே இருக்கிறது” - அருண் ஜெட்லி\n“பணமதிப்பு நீக்க திட்டம் தோல்வி என்பது தவறு” - அருண் ஜெட்லி\n’மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் இணைகிறார் விஜய் ஆண்டனி\nபேட்டிங்கில் மிரட்டுவார் தோனி: பந்துவீச்சு பயிற்சியாளர் நம்பிக்கை\nசீசரின் மனைவியை போல் சி.பி.ஐ. இருக்க வேண்டும் : ஜெட்லி\n“தனிநபர்கள் மீது அக்கறையோ, எதிர்ப்போ அரசுக்கு இல்லை” அருண் ஜெட்லி\n40 நாள் ஷூட்டிங்: தாய்லாந்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி\nபெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது\n மத்திய அரசின் பெட்ரோல், டீசல் அதிரடி விலைக் குறைப்பு..\nபெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?page=7", "date_download": "2019-01-22T17:13:37Z", "digest": "sha1:HL3T3OLOBFP5LXNJP3D4S67EO5AFOMOO", "length": 9545, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊடகவியலாளர் | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வும், ஊடகப் படுகொலைகள் மற்றும் ஊடக அடக்குமுறைக...\nமதுபானசாலையே எமது குறிக்கோள் ; மதுபான சாலைக்காக மண்ணை விற்கவந்த படித்த நிபுணத்துவக் குழு\nமட்டக்களப்பு, கல்குடாவில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் மதுபானசாலை தொடர்பாக பல எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இந்த ம...\nஊடகவியலாளர்களின் முறைப்பாடுகளை முதலாம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும்..\n2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரையான காலப்பகுதியில் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களின் முறைப்பாடுகளையும் கோரிக்கைகளைய...\nஉலகின் துணிச்சலான பெண்ணாக ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவி விருது வழங்கி கௌரவிப்பு\nகடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு உலகின் துணிச்சலான பெண்...\nஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திய வெள்ளை வேன் : புது தகவல்களை வெளிப்படுத்தியது பொலிஸ்\nஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச்செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேன், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கும்...\nஊடகவியலாளர் கீத் நொயர் தாக்குதல் சம்பவம் : கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் மீட்பு\nஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச்செல்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றினை பொலிஸார் இன்று கைப்பற்றிய...\nமட்டக்களப்பு மது உற்பத்தி தொழிற்சாலை விவகாரம்: ஊடகவியலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன போராட்டம்\nமட்டக்களப்பு கல்குடா பகுதியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுவரும் மது உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்திசேகரிக்கச்செ...\nமது உற்பத்தி நிறுவனம் : ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவருக்கு பிணை\nமட்டக்களப்பு, கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் ���யிர் அச்சுறுத்தல் செயற்பாடுகளில் ஈடுப...\nசெய்திசேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் : சந்தேக நபர்கள் இருவர் கைது\nமட்டக்களப்பு, வாழைச்சேனை கல்குடாப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மது உற்பத்தி தொழிற்சாலை நிர்மாண வேலைகள் குறித்து செய...\nஊடகவியலாளர் கீத் நொயரை தாக்கிய சம்பவம் : இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிக்கு விளக்கமறியல்\nஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியை எதிர்வரும்...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95?page=4", "date_download": "2019-01-22T17:11:04Z", "digest": "sha1:7RK2JL77WFK6ZBJPJKVMTU3HAC2AXOGR", "length": 9029, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nArticles Tagged Under: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nஇலங்கையுடன் மிகவும் வலுவான உறவில் இந்தியா : டுவிட்டரில் நரேந்திர மோடி\nஇலங்கையுடன் மிகவும் பழையானதும் வலுவானதுமான உறவை இந்தியா கொண்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில...\nபிரதமர் ரணில் - இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு; தெற்காசியப் பிராந்தியத்தில் ஐ.எஸ்.ஸின் வளர்ச்சியைத் தடுக்கவும் திட்டம்\nதெற்காசியப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் குறித்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசி...\nரணிலின் இந்திய விஜயத்தின் இரகசியம் வெளியாகியது..\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது திருகோணமலை குதங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தமாட்டார். என...\nவியட்நாம் கம்யூனிட்ஸ் கட்சி பிரதிநிதிகளுக்கு வருகை தருமாறு பிரதமர் அழைப்பு.\nவியட்நாம் கம்யூனிட்ஸ் கட்சியின் பிரதிநிதிகளுக்கு இலங்கை வருகை தருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானியப் பிரதமருடன் இன்று சந்திப்பு\nஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவ...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் 10 ஆம் திகதி ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர்கள் வெளிநாடு செல்வதாயின் பிரதமரின் அனுமதி அவசியம்.\nஅமைச்சர்கள் வெளிநாடு செல்வதாயின் பிரதமரின் அனுமதி அவசியம் என இன்று காலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட...\nபெருந்தோட்ட காணிகள் அங்கு வாழும் மக்களுக்கே. பிரதமர் ரணில் உறுதி என்கிறார் அமைச்சர் மனோ\nகண்டி, மாத்தளை மாவட்டங்களில் உள்ள அரச பெருந்தோட்ட காணிகள் அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்களுக்கே வழங்கப்படும் என பிரதம...\nஸ்வஷக்தி திட்டத்தின் கீழ் கடன் உதவிகள் விநியோகம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ‘ஸ்வஷக்தி’ என்ற ஒரு மில்லியன் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடன் விண்ணப்பப்...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று தனது 68வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். இதைக் குறிக்கும் வகையில், ஐக்கிய...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபத��\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tamil-medium-students-need-neet-coaching-classes-001743.html", "date_download": "2019-01-22T17:36:53Z", "digest": "sha1:745V7D6GOBLAWJCPR4CZW4OL4XBY5LSZ", "length": 12978, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீட்' தேர்வுக்கு தமிழில் பயிற்சி வகுப்புக்கள் இருக்கா... தமிழ் மீடியம் மாணவர்கள் தவிப்பு | Tamil Medium Students Need for Neet Coaching Classes - Tamil Careerindia", "raw_content": "\n» நீட்' தேர்வுக்கு தமிழில் பயிற்சி வகுப்புக்கள் இருக்கா... தமிழ் மீடியம் மாணவர்கள் தவிப்பு\nநீட்' தேர்வுக்கு தமிழில் பயிற்சி வகுப்புக்கள் இருக்கா... தமிழ் மீடியம் மாணவர்கள் தவிப்பு\n'சென்னை : நீட்' தேர்விற்கு தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் எப்படி தயாராவது என்று தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் பெரும்பாலான நீட் பயிற்சி வகுப்புக்கள் ஆங்கிலத்திலேயே பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.\nதமிழ் மீடியம் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள மாணவ மாணவியர்கள் நீட் தேர்விற்காக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியர்கள் தமிழில் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றால் நலமாயிருக்கும் என எண்ணுகிறார்கள்.\nபிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்., படிப்பில், இதுவரை கவுன்சிலிங் மூலம் சேர்க்கப்பட்டு வந்தனர்.\nபிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்து வந்தது.\nஆனால், இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nநாடு முழுவதும் நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வு தமிழ் தெலுங்கு உட்பட 8 மொழிகளில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநீட் தேர்வில் தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு கோரி, தமிழக சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.\nஇதனால் தமிழக மாணவர்களும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும். பெரும்பாலான நீட் தேர்வு வகுப்புகள் ஆங்கிலத்தில் பயிற்சி வகுப்புக்களை நடத்துகின்றன.\nநீட் தேர்வை இந்த வருடத்தில் இருந்து தமிழில் எழுதலாம். அதற்கு தமிழ் மீடியம் மாணவ மாணவியர்கள் மற்றும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர்கள் தயாராக உள்ளனர். ஆனால் தமிழ் வழி பயிற்சி வகுப்புக்கள் நீட் தேர்விற்கு இன்னும் ஆரம்பிக்கப்பட வில்லை என்பதினால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nநீட் தேர்வு தமிழில் எழுதலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக தனி பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nஆகவே ஏப்ரல் மாதம் முழுவதும் அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கு தமிழ் வழியில் பயிற்சி அளிக்க மருத்துவத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுப்பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..\nபி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..\nசென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் பணி வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bus-driver-dies-after-not-getting-hike-308098.html", "date_download": "2019-01-22T16:55:19Z", "digest": "sha1:VTFJQW6CW6AUNQIKT3KPQ5TT2X4PEM76", "length": 13122, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடரும் உயிரிழப்புகள்.. ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் போக்குவரத்து தொழிலாளி மரணம் | Bus driver dies after not getting Hike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nதொடரும் உயிரிழப்புகள்.. ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் போக்குவரத்து தொழிலாளி மரணம்\nசென்னை: ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் மரணம் அடைந்து இருக்கிறார். போராட்டம் காரணமாக இதோடு 4வது போக்குவரத்து ஊழியர் மரணம் அடைகிறார்.\nதமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் தமிழகம் முழுக்க போராட்டம் செய்து வருகின்றனர். ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இவர்கள் போராடுகிறார்கள். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 8 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.\nஇந்த நிலையில் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம் கேட்டு தமிழக அரசு அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நோட்டிஸ் அனுப்பியது. இந்த நோட்டிஸை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் மைலம்பாடியை சேர்ந்த அரசு பேருந்து ஒட்டுநர் தேவராஜ் அதிர்ச்சியில் மரணம் அடைந்து இருக்கிறார். நோட்டீஸை பார்த்ததும் அவருக்கு மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது.\nநெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தையை சேர்ந்தவர் கணேசன், 50. இவர் நோட்டீஸை பார்த்த அதிர்ச்சியில் தூக்கு மாட்டி த���்கொலை செய்து கொண்டார். மேலும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் கண்டக்டர் செந்தில் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த நிலையில் ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் இன்று மரணம் அடைந்து இருக்கிறார். விரக்தியில் மாரடைப்பு வந்து வெங்கடேசன் உயிரிழந்தார் என கூறப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் திருச்சி மாவட்டம் கல்லணையை சேர்ந்தவர். போராட்டம் காரணமாக இதோடு 4வது போக்குவரத்து ஊழியர் மரணம் அடைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbus strike tamilnadu பேருந்துகள் வேலை நிறுத்தம் சென்னை போக்குவரத்து கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/irandam-murai-thayakap-pokum-penkaluku", "date_download": "2019-01-22T18:03:14Z", "digest": "sha1:JDFVTGHXQGBI2W4WLJUP3V6TKTZLELFF", "length": 9878, "nlines": 220, "source_domain": "www.tinystep.in", "title": "இரண்டாம் முறையாக தாயாகப் போகும் பெண்களுக்கு..!! - Tinystep", "raw_content": "\nஇரண்டாம் முறையாக தாயாகப் போகும் பெண்களுக்கு..\nவீட்டில் முதல் குழந்தையின் வருகையை விட இரண்டாவது குழந்தையின் வருகை தான் கலேபரமாக இருக்கும். மூத்த குழந்தையின் தவிப்பு எந்த குழந்தையை இப்போது சமாதானப்படுத்துவது என்று முழிப்பது என அம்மாக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எல்லாம் சொன்னால் புரியாது. மூத்த குழந்தையை விட இரண்டாவதாக பிறந்த குழந்தைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்போம். தனக்கான இடத்தை இந்த குழந்தை பிடுங்கிக் கொண்டது என்ற கோபம் அப்போதிருந்தே மூத்த குழந்தையின் மனதில் துளிர்விட ஆரம்பித்து விடும். இதனை தவிர்க்க சில யோசனைகள்.\nஇரண்டாவதாக நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை முதல் குழந்தைக்கும் சொல்லி புரியவைத்திடுங்கள். பிறருக்கு குறிப்பாக உறவினர்களுக்கு நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை சொல்வதற்கான வேலையை முதல் குழந்தையிடம் சொல்லி மற்றவரக்ளிடம் சொல்லச் சொல்லலாம். தனக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டதாகவே அந்த குழந்தை உணரும். புதிய குழந்தையை வரவேற்கும்.\nகுழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கச் செல்லும் போதோ அல்லது வீட்டிலேயே நீங்கள் தயாரிக்கும் போதோ உங்களது பெரிய ���ுழந்தையையும் உடன் வைத்துக் கொள்ளுங்கள். மூத்த குழந்தையும் அதில் பங்கேற்று தன்னுடைய தம்பி அல்லது தங்கைக்காக இதெல்லாம் செய்திருக்கிறான் என்று பாராட்டுங்கள்.\nகுழந்தை பிறப்புக்கு முன்னரே புதிதாக வரவிருக்கும் குழந்தையை பற்றிய அறிமுகத்தை கொடுத்திடுங்கள். மூத்த குழந்தைக்கு ஏற்ப அவர்களுக்கான பொறுப்புகளை கொடுத்திடுங்கள்.\nபிறக்கப்போகும் இந்தக் குழந்தை உன்னுடையது. உன் தங்கை,உன் தம்பி உனக்கான பொருள் என்றால் எப்படி கவனமாக பார்த்துக் கொள்வாய் அதே போலத் தான் இந்த குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.\nதன்னை விட இரண்டாவதாக பிறந்த குழந்தைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று குழந்தை உணரும் போது, நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள் குழந்தைக்கு தாயின் அணைப்பு தேவை என்பதை புரியவைத்திடுங்கள்.\nஒரு போதும் இரு குழந்தைகளையும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையான குணநலன்களை கொண்டது. அதனை மாற்றியமைக்க நீங்கள் முயலாதீர்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/93580-sri-rama-also-lied-one-day.html", "date_download": "2019-01-22T16:30:39Z", "digest": "sha1:XNLKIAHKVOQA2JOWKJNNGSXTRAIEHN4O", "length": 24373, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்ரீராமரையே பொய் சொல்லவைத்த விதி! | Sri Rama also lied one day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:20 (28/06/2017)\nஸ்ரீராமரையே பொய் சொல்லவைத்த விதி\n'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்' என்று கூறுகிறது வான் புகழ் வள்ளுவம். ஆமாம், எந்த உயிருக்கும் தீமை தராத சொல்லே உண்மையாகும் என்று நமது புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஓர் உயிரைக் காப்பாற்றச் சொல்லப்படும் பொய் உண்மையைவிட மேலானது. தன்னைச் சரணடைந்த மானை ஒளியச் சொல்லிவிட்டு, வேடனிடம் பொய் சொன்ன முனிவர் எந��தவிதத் தண்டனையும் பெறவில்லை என்று புராணத்தில் நாம் படித்திருந்தாலும்கூட, வாய்மை என்பது எந்த நாளும் கைவிடக்கூடாத நல்ல நெறி. பிற உயிரைக் காக்கும் பொருட்டு சொல்வது பொய்யாக இருந்தாலும், அது மன்னிக்கப்படக்கூடியதே. மற்றபடி பொய் சொல்லக் கூடாது என்பதுதான் மனிதர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறி. மனிதர்களே பொய் சொல்லக்கூடாது என்ற நிலையில், தெய்வாம்சமான ஸ்ரீராமர் பொய்யுரைத்தது எப்படிச் சரியாகும்\nஎன்ன, ராமச்சந்திரமூர்த்தி பொய் சொல்லி இருக்கிறாரா' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்கான விடை திரிவேணி ராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் மூலமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சம்பவம் என்ன என்பதைப் பார்த்தால், ராமச்சந்திரமூர்த்தி பொய் சொன்னதில் தவறு ஏதும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். கைகேயி, ஶ்ரீராமர் வனவாசம் செல்ல தசரதரிடம் வரம் பெற்றுவிட்டார். இதை ராமருக்கு அறிவித்த உடனே அவரும் மனமகிழ்வோடு இளையவனும் ஜானகியும் பின் தொடர மரவுரியோடு வனம் செல்லக் கிளம்பினார். ராமச்சந்திரமூர்த்தி நாடுவிட்டு காடு செல்கிறார் என்ற செய்தியைக் கேட்டதும் மக்கள் துடித்துப் போயினர். முடி சூடி தங்களைக் காக்கப்போகிறார் என்று மகிழ்ந்திருந்த வேளையில், இந்தச் செய்தி அவர்களுக்குத் தலையில் இடி விழுந்ததைப்போல இருந்தது. தனது பிரியத்துக்குரிய ராமன் தன்னைவிட்டுப் பிரிகிறான், அரண்மனை வாசலை அடைந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டு தசரதரும் கதறி அழுதார். விசுவாமித்திரனுடன் சில நாள்கள் அனுப்பவே தயங்கிய தசரதர், இப்போது 14 ஆண்டுகள் பிரிவை எப்படிப் பொறுத்துக்கொள்வார்\nகைகேயியிடம் பலவாறு கெஞ்சினார். `பரதனே ஆளட்டும். ஆனால், ராமர் வனத்துக்குச் செல்லாமல் பரதனுக்குத் துணையாக இருக்கட்டும்’ என்று எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார். ஹூம்,கைகேயி அசைந்து கொடுக்கவில்லை. ஶ்ரீராமர் தேரில் ஏறி அமர்ந்துவிட்டார். அவரைப் போகவிடாமல் கூட்டம் கூச்சல் போட்டுக்கொண்டு இருந்தது. அப்போது ஶ்ரீராமரிடம், 'சக்கரவர்த்தி தசரதர், தான் ஶ்ரீராமரைப் பிரிவதை எண்ணி கலங்குகிறார். புத்திர சோகத்தில் கதறுகிறார்' என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஶ்ரீராமர் வருந்தினார். ஆனாலும், உடனே தேரைக் கிளப்புமாறு கூறுகிறார். அதே வேளையில் தசரதர் உப்பரிகையில் நின்ற��� ஶ்ரீராமரின் தேரை நிறுத்துமாறு ஆணையிடுகிறார்.\nதேரோட்டி சுமந்திரர் தேரை நிறுத்த முயல்கிறார். அவரிடம் ஶ்ரீராமர் தேரை வேகமாக செலுத்தும்படி சொல்கிறார். சுமந்திரர், ராமரிடம், 'அரசரின் ஆணையை மீறினால் அது தவறாகுமே தங்களை விட்டுவிட்டு திரும்ப வந்தால், எனக்குத் தண்டனை கிடைக்குமே' என்று வருந்துகிறார். அங்குதான் வாய்மையே வடிவான ராமச்சந்திரமூர்த்தி பொய் உரைக்கிறார். ஆம், 'சுமந்திரரே கவலை வேண்டாம், தந்தையார் கேட்டால் மக்கள் போட்ட கூச்சலில் தங்கள் ஆணை கேட்கவில்லை என்று கூறி விடுங்கள். இன்னமும் இங்கே இருந்து அவரைக் கலங்கவிட வேண்டாம். என் மனதும் தாங்காது. உடனே கிளம்புங்கள்' என்கிறார். சுமந்திரரும் கலங்கிவிடுகிறார். தேரும் கிளம்புகிறது.\nதந்தை தனது பிரிவைத் தாளாது கலங்குகிறாரே, தாம் அவரைவிட்டு சீக்கிரமே கிளம்பினால் தந்தை சமாதானமாகிவிடுவாரே என்ற எண்ணத்தில்தான் ஶ்ரீராமர் அவ்விதம் பொய் கூறினார் என்று திரிவேணி ராமாயணம் குறிப்பிட்டுள்ளது. மெல்லிய மனம்கொண்ட ராமச்சந்திரமூர்த்தி தந்தையின் கண்ணீரை விரும்புவாரா அதனால்தான் பொய் சொன்னார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஶ்ரீராமரையே பொய் சொல்ல வைத்த விதியை என்னவென்று சொல்வது\n“பீட்சாவுக்கு 5 சதவிகிதம்; கடலைமிட்டாய்க்கு 18 சதவிகிதம் வரியா” - ஜி.எஸ்.டி-க்கு எதிராகக் குமுறும் வணிகர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்கள���க் காத்த கரூர் பெ\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எட\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/104062-agriculture-officer-committed-suicide-for-his-higher-officials-torture-colleagues-protest.html", "date_download": "2019-01-22T17:00:24Z", "digest": "sha1:2WLINFU7M5R2RJRKS6K2PDFJX36244DM", "length": 19532, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் வேளாண் அலுவலர் தற்கொலை: அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! | Agriculture officer committed suicide for his higher officials torture, colleagues protest", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:30 (05/10/2017)\nஉயர் அதிகாரிகளின் நெருக்கடியால் வேளாண் அலுவலர் தற்கொலை: அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஉயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக வேளாண் அலுவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக நெல்லை வேளாண் அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுமரி மாவட்டம், குருந்தன்கோடு வட்டார உதவி வேளாண்மை அலுவலராகப் பணியாற்றியவர், அமுதன். இவருக்கு உயர் அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். அவர்கள் செய்யச் சொன்ன தவறான பணிகளுக்கு அமுதன் அசைந்து கொடுக்க மறுத்ததால் உயரதிகாரிகளின் நெருக்கடி தீவிரம் அடைந்தது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அமுதன் கடந்த மாதம் 27-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்தச் சம்பவம் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏற்கெனவே நெல்லையைச் சேர்ந்த வேளாண் பொறியாளரான முத்துக���குமாரசாமி அரசியல்வாதிகள் கொடுத்த நெருக்கடியால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது நடந்த இந்தச் சம்பவம் வேளாண்மைத்துறை அதிகாரிகளையும் ஊழியர்களையும் கொந்தளிப்பு அடையச் செய்தது.\nஇதையடுத்து, நெல்லை மாவட்டத்தில் உள்ள வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இன்று வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் மாலையில் திரண்டனர். பின்னர், அவர்கள் அதிகாரி அமுதன் மரணத்துக்குக் காரணமான உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர். அவரது மனைவிக்கு வேளாண்மைத் துறையில் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.\nஇந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு கந்தசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவரான பார்த்தசாரதி, வேளாண்மை அமைச்சுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ரகுபதி, ஹென்றி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தங்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் இந்தக் கண்டனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி கைதானது எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீல��ங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?page=4", "date_download": "2019-01-22T17:33:26Z", "digest": "sha1:TBTABEKEYRMHATIYFCSYIE5XWS3CV2HT", "length": 16700, "nlines": 349, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (82) + -\nவானொலி நிகழ்ச்சி (39) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (24) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஆறுமுகம் திட்டம் (1) + -\nஆவணகம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கம் (1) + -\nகலந்துரையாடல் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nகானா பிரபா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nநூலக நிறுவனம் (17) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் (7) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகிளிநொச்சி (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபேர்த் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், ��ுழந்தை (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவிசுவானந்ததேவன் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சி (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (1) + -\nதமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nஆங்கிலம் (1) + -\nகவியழகனின் (1) + -\nதமிழ்'குணா (1) + -\nநிகழ்வில் (1) + -\nபடைப்புலகம் (1) + -\nமெனகுரு (1) + -\nபேச்சாளரின் அனுமதி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் இரு நூல்களின் வெளியீட்டு விழா\nஅல்வாய்ச் சண்டியன் நூல் வெளியீடு\nமண் சுமந்த மேனியர் பற்றிய கலந்துரையாடல்\nஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் நூல் வெளியீடு\nவிவசாயி மாத இதழ் வெளியீடு\nபூகோளவாதமும் புதிய தேசியவாதமும் நூல் வெளியீடு\nகுயீன்ஜெஸிலி கலாமணி அவர்களின் மணிவிழாவும் நூல் வெளியீடும்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-2018-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95-3/", "date_download": "2019-01-22T17:26:38Z", "digest": "sha1:APWSVDKZVMW35XK2RZA3HJNYB77SYEIF", "length": 2639, "nlines": 45, "source_domain": "athavannews.com", "title": "சொற்கணை 2018 | இறுதிப்போட்டிகள் | பகுதி 03 | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nசொற்கணை 2018 | இறுதிப்போட்டிகள் | பகுதி 03\nநீங்காத நினைவுகள் பாகம் – 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewforum.php?f=2&sid=9930e25472c2f8d5740cff18c01b6892", "date_download": "2019-01-22T16:19:12Z", "digest": "sha1:UG652HYC6DG6STBPRNSNEAQFUTUNQ77K", "length": 11619, "nlines": 313, "source_domain": "datainindia.com", "title": "தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nடாலர்கள் வாங்க விற்க அணுகவும்\nDATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nவாரம் தோறும் ரூபாய் 3000 வருமானம்\nஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nநீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை சம்ப\nஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nஆன்லைன் வேலைகளில் முக்கியமான அடிப்படை விஷயங்கள்.\nஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nபகுதி நேரத்தில் பணம் சம்பாதிக்கலாம் \n18.7.2017 இன்று நாங்கள் வழங்கிய பண ஆதாரங்கள் Today Payment Credited Proofs\nஇன்று 11.7.17 TODAY PAYMENT PROOFS பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் மூலமாக சம்பாதிக்க 4 வழிகள் \nவீட்டில் இருந்தே 5 விதமான ஆன்லைன் வேலைகள் செய்து மாதம் 20000 மேலே சம்பாதிக்கலாம்.\nஆன்லைன் மூலமாக சம்பாதிக்க ஆசை வேண்டும் பேராசை வேண்டாம்.\nஆன்லைன் மூலமாக தினமும் வருமானம்\nஆன்லைன் வேலைகளில் பணம் சம்பாதிப்பதில் நம்மில் உள்ள தடைகள் .\nஆன்லைன் வேலைகள் மூலமாக சம்பாதிக்க முதலில் பொறுமையும் உழைப்பும் வேண்டும் .\nஉங்களது கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிப்பது எப்படி\nஆண்ட்ர��ய்டு மொபைல் மூலமாக தினமும் 5000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்க வேண்டுமா \nகண்ணீருடன் ஒரு கவிதை எங்கள் அம்மாவிற்காக\nஆன்லைன் வேலைகள் மூலமாக சம்பாதிக்கலாம் வாங்க \nபணம் தரும் ஆன்லைன் வேலைகள் \nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ampara/motorbikes-scooters/scooty", "date_download": "2019-01-22T18:05:43Z", "digest": "sha1:7R7AOUCFMU2AYKOOZBZUJPDQNH3G6TOM", "length": 4980, "nlines": 96, "source_domain": "ikman.lk", "title": "அம்பாறை | ikman.lk இல் விற்பனைக்குள்ள scooty மோட்டார் வாகனம் மற்றும் ஸ்கூட்டர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 4\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஅம்பாறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prabhas-anushka-can-t-be-couple-real-life-053806.html", "date_download": "2019-01-22T16:25:56Z", "digest": "sha1:AE34ATSKHKUGW3TQM3NT5CALOODXZUPZ", "length": 12031, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்... | Prabhas and Anushka can't be a couple in real life - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது- வீடியோ\nஹைதராபாத்: அனுஷ்காவும், பிரபாஸும் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.\nபாகுபலி படத்தில் நடித்தபோது அனுஷ்காவும், பிரபாஸும் காதலில் விழுந்ததாக கூறப்பட்டது. இருவரும் அதை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இன்னும் காதலிப்பதாக தெலுங்கு திரையுலகில் பேச்சு உள்ளது.\nஇந்நிலையில் அவர்களை பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nஅனுஷ்கா என் குடும்ப நண்பர். அதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று பிரபாஸ் கூறியதற்கு அர்த்தம் உள்ளதாம். அவர்களே விரும்பினாலும் திருமணம் செய்து கொள்ள முடியாதாம்.\nஅனுஷ்கா, பிரபாஸின் குடும்பச் சூழலால் இருவரும் திருமணம் செய்ய முடியாதாம். பிரபாஸின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் அவராக எந்த பெண்ணை தேர்வு செய்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம்.\nபிரபாஸ் குடும்பத்தை பொறுத்தவரை காதல் திருமணம் என்பது மிகவும் தப்பான விஷயமாம். குடும்பத்தார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அனுஷ்காவும், பிரபாஸும் தங்களின் நட்பை நட்போடு நிறுத்திக் கொள்வார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபிரபாஸ் அவரின் அப்பா மற்றும் பெரியப்பாவுக்கு மிகவும் நெருக்கமாம். அவர்களின் விருப்பத்திற்கு எதிராக அவர் எதுவும் செய்ய மாட்டாராம். பிரபாஸின் அப்பா கடந்த 2010ம் ஆண்டு மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுடும்பத்தார் பார்க்கும் பெண்ணை தான் பிரபாஸ் திருமணம் செய்து கொள்வாராம். அவருக்கு பெண் தேடும் வேலை ஏற்கனவே துவங்கி தீவிரமாக நடந்து வருகிறதாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகங்கனாவின் சினிமா கெரியரை நாசமாக்கிடுவோம்: கர்னி சேனா எச்சரிக்கை\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/will-bjp-lead-in-himachal-pradesh-294217.html", "date_download": "2019-01-22T17:13:28Z", "digest": "sha1:P7BPHIWV6PO4MQN64L52VFZTHHGR7C5A", "length": 12339, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "இமாச்சலப்பிரதேசத்தில் அரியணை ஏறுமா பாஜக?- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nஇமாச்சலப்பிரதேசத்தில் அரியணை ஏறுமா பாஜக\nஇமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா பாஜக அரியணை ஏறுமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். இமாச்சல பிரதேசத்தின் 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 18 பெண்கள் உட்பட 337 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.\nஇமாச்சல பிரதேசத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50,25,941. இதில் ஆண்கள் 25,68,761; பெண்கள் 24,57,166. இத்தேர்தலில் அதிகபட்சமாக தர்மசாலாவில் 12 பேரும் ஜன் துதாவில் குறைந்தபட்சமாக 2 பேரும் போட்டியிட்டனர். சுல்லா தொகுதியில் குறைந்த வாக்காளர்களும் லஹவுலில் அதிகபட்சமான வாக்காளர்களும் இருந்தனர். 7525 மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.\nஇமாச்சலப்பிரதேசத்தில் அரியணை ஏறுமா பாஜக\nஅரசியல் தலைவர்களுக்கு விருந்தில் உணவு பரிமாறிய மம்தா-வீடியோ\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ட்வீட்- வீடியோ\nமோடி டீ விற்றதை நான் பார்க்கவே இல்லை- பிரவீன் தொகடியா- வீடியோ\nதண்ணீர் பிரச்சனை: காவிரி ஆற்றுடன் கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம்- வீடியோ\nஉலகம் ���ுழுவதும் அறிமுகப்படுத்தப்படும் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்- வீடியோ\nLok Sabha Election 2019 :Tiruppur Constituency, திருப்பூர் தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nகாயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது:ப்ரித்வி ஷா வேதனை- வீடியோ\nஅமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்த மம்தா-வீடியோ\nநான்கரை ஆண்டுகளில் மோடி அரசு வாங்கிய கடன் எவ்வளவு தெரியுமா\nஅதி வேகமாக நம்பகத்தன்மையை இழந்து வரும் சிபிஐ-வீடியோ\nஅஜித் பிங்க் பட ரீமேக்கில் தெரிந்து தான் நடிக்கிறாரா\nஎப்படி இருந்தவங்க இப்படி ஆயிருக்காங்க\nநடிகை ரம்யாவை சாண்டல்வுட் ரசிகர்கள் விளாசியுள்ளனர்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-01-22T16:37:20Z", "digest": "sha1:SPVMS27LPBDBVXVAJS5DXZSWLS4KAPT6", "length": 10697, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி 8-ம் தேதி விசாரிக்கிறது\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி 8-ம் தேதி விசாரிக்கிறது\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் ஐகோர்ட்டு கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அப்போது நிலத்தை, மனுதாரர்களான சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா (துறவியர் பேரவை) அமைப்பு, ராம் லல்லா அமைப்பு ஆகியவை, தங்களிடையே மூன்று பகுதிகளாக பிரித்துக்கொள்ளும்படி தீர்ப்பளிக்கப்பட்டது.\nஆனால் இதில் சம்மந்தப்பட்டவர்கள் உடன்படாமல், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்குகளை தாக்கல் செய்தனர். அவை 7 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளன. நீதிபதி தீபக்மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூ‌ஷண், அப்துல் நசீர் ஆகியோரை கொண்ட 3 பேர் அமர்வு இந்த வழக்குகளை விசாரிக்கிறது.\nநீதிபதிகள், சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமர்ந்து பேசி, வழக்கின் ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தாக்கல் செய்வதையும், அவை பதிவாளர் முன் எண் இடப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும் என்றனர்.\nஇன்று விசாரணை தொடங்கிய நிலையில் வழக்கை 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என சன்னி வக்பு வாரியம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. வக்பு வாரியம் மற்றும் பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டி, அயோத்தி வழக்கு தொடர்பாக விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டால் நாங்கள் விசாரணையை புறக்கணிப்போம் என்றன. இவ்விவகாரம் தொடர்பாக 5 அல்லது 7 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியலமைப்பு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேல்முறையீட்டு வழக்குகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி விசாரிப்பதாக கோர்ட்டு கூறியது.\nPrevious articleஇடைத்தேர்தலை முன்னிட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் 21 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு\nNext articleஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வாகிறார் ராகுல் காந்தி; வேறு யாரும் வேட்புமனு தாக்கல் இல்லை\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2018/12/", "date_download": "2019-01-22T17:44:07Z", "digest": "sha1:VOFVUBFA73HBDFE3NMYBG5QDU3SKOP2Z", "length": 4122, "nlines": 102, "source_domain": "www.mugundan.com", "title": "December 2018 | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (0)\n30 வருடங்களுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு நேற்று (30-12-2018) கடலூர்‍- ல்\nநடந்தேறியது. சுமார் 22 கல்லூரி நண்பர்கள் கலந்து கொண்டனர்.\nநான் பாலைவன தேசத்தில் பணிபுரிவதால் கலந்து கொள்ள இயலவில்லை.\nமற்ற நண்பர்கள் வெகு தூரத்தில் இருந்தும் வந்திருந்தனர்.\nநெகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் உரையாடல்கள்...இருக்காதா பின்னே, 30\nசில மாதங்களுக்கு முன் தான் புதுப்பிக்கப்பட்ட உறவு அது, ஆனால் அதன்\nவலிமை நேற்று தான் தெரிந்தது.\nநட்பு \" உறவினை\" விட மீண்டும் புரிந்தது. நிறைய நண்பர்கள் டாக்டர், எஞ்சினியர்,அரசுப்பணி,தொழிலதிபர் என பலப்பல...\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-01-22T16:44:17Z", "digest": "sha1:RRAOHXADKY2DJIESN4LEQXDJOWY56DNI", "length": 5076, "nlines": 88, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் லட்சதீபபெருவிழா – Tamilmalarnews", "raw_content": "\nகாஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் லட்சதீபபெருவிழா\nகாஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் லட்சதீபபெருவிழா .ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றிவழிபட்டனர்\nஒவ்வொருஆண்டும் கார்த்திகை மாதம் கடைசி திங்கள் கிழமை அனைத்து சிவாலயங்களிலும் லட்சதீபவிழா நடைபெறுவது வழக்கம்.அந்தவகையில் காஞ்சிபுரம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள நகரீஸ்வரர்.மற்றும் ஏகாம்பரநாதர்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வண்ண கோலத்தில் விளக்குகள் ஏற்றியும் வழிபாடு செய்தனர்.இதில��� உற்சவருக்கு சிறப்பு தீபாரதனைகளும்நடைபெற்றது இதில்பல்வேறுபகுதியில் இருந்து ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வணங்கி பேரருளை பெற்றுசென்றனர்.\nகாங்கிரஸ் வெற்றி கொண்டாடமாக பெருந்தலைவர்களுக்கு மாலை\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/tag/gold/", "date_download": "2019-01-22T17:03:30Z", "digest": "sha1:N4JV34IFPCC4AJKWYITZNSGF4WJYJHFA", "length": 7257, "nlines": 73, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "Gold – Tamilmalarnews", "raw_content": "\nகாஞ்சிபுரம் ஸ்ரீமஹாபெரியவரின் ஆராதனையை ஒட்டி 4ராஜவீதியில் தங்கரதஉற்சவம்\nகாஞ்சிபுரம் ஸ்ரீமஹாபெரியவரின் ஆராதனையை ஒட்டி 4ராஜவீதியில் தங்கரதஉற்சவம் விமர்சயாக நடைபெற்றது .காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமடத்தில் மஹாபெரியவர் என பக்தர்களால்வணங்கி போற்றப்படும் ஸ்ரீஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி சுவாமிகள் ஆராதனையை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட மஹாபெரியவர் திருவுருவசிலையினை தங்கரத்தில் அமர்த்தி 4ராஜவீதிகளில்வலம் வந்து […]\nதங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு… சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன * _____________________ 💫 ஒரு பவுன் தங்கசெயினுக்கு 1.5 கிராம் […]\nமகாலட்சுமி வீட்டுடன் தங்கி உங்களை வளமாக்கவேண்டுமா\n1.மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். 2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. 3. லட்சுமிக்கு […]\nஆசிய பசிபிக் மார்டன் கேம்ஸ் போட்டிகள் இந்திய அணி\nமலேசியாவில் ஆசிய பசிபிக் மார்ட��் கேம்ஸ் போட்டிகள் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா, ஹங்கேரி, ஆஸ்திரேலியா, மங்கோலியா உள்பட 64 நாடுகளில் இருந்து […]\nசெல்வத்தை அருளும் திருக்காட்கரையப்பன் கோவில்\nகேரளா முழுவதும் கொண்டாடப்படும் ஓணம் திருவிழா, கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருக்காட்கரை என்னும் இடத்தில் அமைந்திருக்கும் திருக்காட்கரையப்பன் கோவிலில்தான் முதன் முதலாகத் தொடங்கியது என்கின்றனர். தல வரலாறு : மலையாள தேசத்து […]\nஆச்சர்யப்படுத்தும் கோவில்… பிரசாதமாக வழங்கப்படும் தங்கம்\nநாம் கோவிலுக்கு சென்றால் பிரசாதமாக திருநீறு, குங்குமம், பூ, பழம், பொங்கல் போன்றவற்றை பிரசாதமாக வழங்குவார்கள். ஆனால், இங்கு ஒரு கோவிலில் பிரசாதமாக தங்கம் வழங்கப்படுகிறது. இது கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81?page=3", "date_download": "2019-01-22T17:16:20Z", "digest": "sha1:WC3OBKABPEGY5GKQJUWNX7AXF3OW56CY", "length": 8958, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உத்தரவு | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரம���ல்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஉதயங்கவின் வங்கிக்கணக்குகளை இரத்துசெய்யுமாறு உத்தரவு\nமுன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வங்கிக்கணக்குகளை இரத்துசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...\nசரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட நீதிமன்றம் உத்தரவு\nஇறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம...\nவிமல் வீரவன்சவை நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவு\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவசன்சவை இம்மாதம் 28, 29 ஆம் திகதிகளுக்கு முன்னர் நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகுமாறு க...\nமுகத்தை முழுமையாக மூடும் தலைகவசம் : இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு\nமுகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் மீதான தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம...\nடிரான் அலஸை விடுதலை செய்யுமாறு உத்தரவு\nகொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத...\nகுடு ரொஷான் உட்பட 13 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்குளியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடை குடு ரொஷான் உட்பட 13 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்குளி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ; குடு ரொஷான்” உட்பட 11 பேரையும் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு\nமட்டக்குளி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் “குடு ரொஷான்” உட்பட 11 பேரையும் எதிர்வரும் 31 ஆ...\nபானுவை” மீண்டும் கதிர்காம ஆலயத்துக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானம்\nகதிர்காமம் ருஹுனு மஹா ஆலயத்திற்கு சொந்தமான “பானு” என்ற யானையை சட்டரீதியாக மீண்டும் ஆலயத்துக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம்...\n“பானுவை” குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றனர்\nகதிர்காமம் ருஹுனு மஹா தேவாலயத்திற்கு சொந்தமான “பானு” என்ற யானையை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய ���ுற்றப்புலனாய்வு பிரிவினர்...\nதாஜுதீனின் உடற்பாகங்களை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உத்தரவு\nகுற்றப்புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்ட றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் 26 உடற்பாகங்களை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்த...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?page=3", "date_download": "2019-01-22T17:21:16Z", "digest": "sha1:BAMGGC5KJINACZALV6XGWBILYNXOLFQE", "length": 8769, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வடக்கு | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nகிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூ...\nவடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்:ரவூப் ஹக்கீம்\nஅடுத்த வருடத்துக்கான வரவு-செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அத்துடன்...\nவடக்கிற்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது கிழக்கிற்கு இல்லை - வியாழேந்திரன்\nவடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்க்பபட்ட பகுதிகள் வட மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ளது ஆனால்...\nவட - கிழக்கில் 263.55 ஏக்கர் காணி இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் - இராணுவம்\nவடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 263.55 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல...\nஇராணுவம் வசமுள்ள தனியார் விவசாய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு\nவடகிழக்கில் தனியாருக்கு சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அன...\nவடக்கு, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப...\nபாதீனியத்தை கட்டுப்படுத்த ரெஜினோல்ட் தலைமையில் கலந்துரையாடல்\nவடமாகாணத்தில் அதிகரித்துவரும் பாதீனியத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது சம்பந்தமான கலந்துரை...\nவடக்கில் மரக்கறியின் விலை அதிகரிப்பு\nவடக்கில் கடந்த மாதம் ஏற்பட்ட புயல் மழை காரணமாக மரக்கறியின் விலை அதிகரித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nமாவீரர் தின நிகழ்­வு­களை உணர்­வெ­ழுச்­சி­யுடன் நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு\nதமிழ் மக்­க­ளது உரி­மை­க­ளுக்­காக போராடி உயிர் நீத்­த­வர்­களை நினைவு கூரும் மாவீரர் தினம் இன்று வடக்கு, கிழக்கு மற்றும்...\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது\nவடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம்...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/18005244/Actr-Shanmugarajan-again--Clash-with--actress--Rani.vpf", "date_download": "2019-01-22T17:28:47Z", "digest": "sha1:XMZNUQZEHHTFGL3QSIQ63B22DZXWLOBG", "length": 11957, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actr Shanmugarajan again Clash with actress Rani || நடிக்க தடை விதிக்க வேண்டும் : நடிகை ராணியுடன் சண்முகராஜன் மீண்டும் மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக எம்.பி தம்பிதுரை ஆஜர்\nநடிக்க தடை விதிக்க வேண்டும் : நடிகை ராணியுடன் சண்முகராஜன் மீண்டும் மோதல் + \"||\" + Actr Shanmugarajan again Clash with actress Rani\nநடிக்க தடை விதிக்க வேண்டும் : நடிகை ராணியுடன் சண்முகராஜன் மீண்டும் மோதல்\nவில்லன் நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி பாலியல் புகார் கூறினார். போலீசிலும் புகார் அளித்தார். பிறகு சண்முகராஜன் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றார்.\nபதிவு: அக்டோபர் 18, 2018 04:45 AM\nஇந்த நிலையில் நடிகை ராணி மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ள சண்முகராஜன் பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார்.\n‘‘என் மீது நடிகை ராணி பொய்யான பாலியல் புகார் கூறியுள்ளார். படப்பிடிப்பில் ஒரு காட்சியில் ராணி நிஜமாகவே என்னை அடித்து விட்டார். அதை நான் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டது. உடனே போலீசில் புகார் கொடுத்து விட்டார். போலீசார் சமரசம் செய்து அனுப்பிவிட்டனர்.\nஆனால் ராணியோ என் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். வீடு இருக்கும்போது நான் ஓட்டலில் தங்குகிறேன் என்று கூறியுள்ளார். வீடு கேளம்பாக்கத்தில் உள்ளது. காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்பதால் தயாரிப்பாளர் அறை எடுத்து கொடுத்துள்ளார். பாலியல் புகாரால் நானும், எனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம்.\nநான் 90 படங்களில் நடித்து இருக்கிறேன். கமல்ஹாசன் என்னை அறிமுகப்படுத்தினார். என் சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு அவதூறு வந்தது இல்லை. ராணி அபாண்டமாக பழி கூறி இருக்கிறார். எனவே நடிகர் சங்கம் இருவரையும் விசாரித்து என்மீது தவறு இருந்தால் நடிக்க தடை விதிக்கலாம். அவர் மீது தவறு இருந்தால் அவருக்கு நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் மனு கொடுத்து இருக்கிறேன்.\nநான் அடிதடி பிரச்சினைக்குத்தான் மன்னிப்பு கேட்டேன். பாலியல் புகாருக்கு மன்னிப்பு கேட்கவில்லை. பாலியல் சம்பவமே நடக்கவில்லை.’’\n1. நடிகர் சண்முகராஜன��� மீது நடிகை ராணி பாலியல் புகார் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் பெற்றார்\nதொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீசில் புகார் கொடுத்தார். நடிகர் மன்னிப்பு கேட்டதால், பின்னர் அந்த புகாரை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஜோடியாக நயன்தாரா: விஜய்யின் 63-வது படப்பிடிப்பு தொடக்கம்\n2. பூஜையுடன் தொடங்கியது \"விஜய் 63\"\n - நடிகர் சிம்புவின் சர்ச்சை பாடல்\n4. அரசு பஸ்சில் ‘பேட்ட’ படம் - நடிகர் விஷால் கண்டனம்\n5. ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132097-436th-thoothukudi-panimaya-matha-festival-begins.html", "date_download": "2019-01-22T16:28:13Z", "digest": "sha1:33RCS5AJGUMT4HI6PMRPDMP2A6HHVGHR", "length": 8547, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "436th Thoothukudi panimaya matha festival begins | தூத்துக்குடி பனிமய அன்னை போராலயத்தின் 436-வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! | Tamil News | Vikatan", "raw_content": "\nதூத்துக்குடி பனிமய அன்னை போராலயத்தின் 436-வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nஉலகப் பிரசித்திபெற்ற, தூத்துக்குடி பனிமய அன்னை பேராலயத்தின் 436-வது ஆண்டு திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.\nதிருவிழா தொடங்குவதை முன்னிட்டு, இரண்டு நாள்களுக்கு முன்பு, பாரம்பர்ய நடைமுறைப்படி போர்ச்சுக்கீசிய மொழியில் திருவிழாவுக்கான அறிக்கை வாசிக்கப்பட்டது. நேற்று மாலை, திருச்சிலுவை சிற்றாலயத்திலிருந்து பனிமய அன்னை ஆலயம் வரை மாதாவின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடிபவனி, ஏழை மக்கள், ஏழ�� மாணவர்களுக்கான கல்விப் பொருள்கள் மற்றும் காணிக்கைப் பொருள்களை ஆலயப் பங்கு மக்கள் ஏந்திச் சென்ற பேரணி நடைபெற்றது.\nதொடர்ந்து, இன்று அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும், 7.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஆலயத்தின் முன் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. கொடி ஏற்றப்பட்டதும், சமாதானத்தை எண்ணி புறாக்களை மக்கள் பறக்கவிட்டனர். பின்னர், நேர்ச்சைக்காக மக்கள் கொண்டுவந்த பசும்பால், பழங்களை அனைவருக்கும் வழங்கினர். திருவிழாவின் முதல் நாளான இன்று, பனிமய அன்னைக்கு தங்கக் கிரீடம் அணிவிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா முடிவடையும் வரை இந்தக் கீரீடம் அன்னையின் சொரூபத்தில் இருக்கும்.\nஇந்த விழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், ஏழை எளியோர் வளம் பெற, மாணவ- மாணவிகள் கல்வி மேன்மை, வியாபாரிகள், படகுத் தொழிலாளர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விசேஷ திருப்பலி நடைபெறுகிறது. பல ஆலயங்களில் மறையுரை என்பது காலையில் மட்டும்தான் நடக்கும்.\nஉலகிலேயே மதியம் மறையுரை நடக்கக்கூடிய ஒரே ஆலயம், இந்தப் பனிமயமாதா அன்னை ஆலயம் மட்டும்தான். அதேபோல மற்ற ஆலயங்களில் ஒரே திருப்பலி மட்டும்தான் நடக்கும். ஆனால், இந்த ஆலயத்தில் மட்டும்தான் தினமும் 8 திருப்பலிகள் நடக்கின்றன.\nகிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், பர்தா அணிந்த முஸ்லிம் மக்களும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேற மெழுகுவத்தி ஏந்தி ஜெபிப்பதுதான் கூடுதல் சிறப்பு. 10-ம் நாள் திருவிழாவுக்கு ஒவ்வோர் ஆண்டும் பெருவாரியான பூக்களை இந்து மக்கள்தான் வழங்கி வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 60 ரகசிய கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் கோயில் வளாகத்தில் புகார்பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா தலைமையில் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/97480-these-noyyal-heroes-save-noyyal-river-from-sand-mafia.html?artfrm=read_please", "date_download": "2019-01-22T16:25:32Z", "digest": "sha1:PEAVSNIUYMFXIX73JATTTRMRWLEI27K7", "length": 30620, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "மணல் கொள்ளையரிடம் இருந்து ஆற்றைக் காக்கும் நிஜ ஹீரோக்கள்..! - நொய்யல் பாதுகாப்பு படை | These Noyyal heroes save noyyal river from sand mafia", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:17 (01/08/2017)\nமணல் கொள்ளையரிடம் இருந்து ஆற்றைக் காக்கும் நிஜ ஹீரோக்கள்.. - நொய்யல் பாதுகாப்பு படை\n“அன்னைக்கு விடியற்காலை 3 மணி இருக்கும். பயங்கரமான இருட்டு. நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள முள்ளு பத்தைக்குள்ள ஒளிஞ்சிருந்த நாங்க அந்தத் திருட்டுக் கும்பலைக் கண்டுபிடிச்சிட்டோம். நாங்க நாலுபேருதான்... அவுங்க ஒரு பத்து பதினைஞ்சு பேர் இருந்தாங்க. என்ன பண்றதுன்னே தெரியலை. குளிர்லயும் வேர்த்துப்போய் உடம்பெல்லாம் வெடவெடங்குது. எங்க வாட்ஸ் அப் குரூப்ல தகவலைப் போட்டோம். எல்லாரும் அசந்து தூங்குற நேரம் அது. யாரும் முழிக்கல. எப்படியாவது அந்தத் திருட்டு கும்பலை பிடிச்சுறணும்னு எங்க எல்லாருடைய மனசும் கெடந்து அடிச்சுக்குது. படபடப்போடு எங்க டீம்லீடர் அண்ணனுக்கு போன் போட்டு தகவலைச் சொல்லிட்டோம். அவர் எங்க டீம்ல இருக்கும் எல்லாருக்கும் போன் பண்ணி தகவலைச் செல்லிட்டார். எல்லாரும் வந்துட்டாங்க. அந்தத் திருட்டு கும்பலைச் சுத்தி வளைச்சி போலீஸுகிட்ட ஒப்படைச்சோம். வழக்கம்போல நம்ம போலீஸ் பெரிசா எந்த ஆக்‌ஷனும் எடுக்கலை” பரத்தின் குரலில் அந்தப் படபடப்பும் பரபரப்பும் அப்படியே படிந்திருக்கிறது.\nஇன்றைய இளைஞர்களுக்கு ஃபேஸ்புக்கில் மட்டுமே போராடத்தெரியும் என்ற வெகுஜன எண்ணத்தை துடைத்தெறிந்து நம்பிக்கை ஒளி வீசுகிறார்கள் ‘நொய்யல் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த’ இளைஞர்கள். நொய்யல் ஆறு... சிறுவாணியில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் கோவையின் மிக முக்கியமான நீர் ஆதாரம். கோவையை அடுத்து உள்ள ஆலந்துறை, மத்வராயபுரம் ஆகிய ஊர்களில், உள்ளூர் அரசியல்வாதிகளால் நொய்யல் ஆற்று மணல் தொடர்ச்சியாகத் திருடப்பட்டது. நொய்யல் ஆறு குதறப்பட்டது. தாங்கள் சின்ன வயதில் துள்ளிக் குதித்து, குளித்து மகிழ்ந்த ஆறு...கரை புரள நீரோடிய ஆறு... மணல் கொள்ளையர்களின் பிடியில் சிக்கி சீரழிவதை பார்க்க பொறுக்காத, அந்த இரு ஊர்களிலிருந்து தலா பத்து இளைஞர்கள் ஒன்று சேர உருவானதுதான் நொய்யல் பாதுகாப்பு படை. இரவானதும் நொய்யல் ஆற்று காவலுக்குப் புறப்படும் இந்தப் படை, விடிந்துதான் வீடு திரும்புகிறது. அவர்களின் ஒவ்வொரு நாள் பயணமும் திக்... திக்... பக்... பக்.\n‘நொய்யல் பாதுகாப்புப் படை’யைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசினோம். “இப்ப நொய்யல் ஆத்த பாக்குறதுக்கு என்னமோ மாதிரி இருக்குங்க. எத்தனை தலைமுறைக்குச் சோறு போட்ட ஆறு சின்ன வயசுல நாங்களெல்லாம் இதுல எப்படியெல்லாம் கும்மாளம் போட்ருக்கோம் தெரியுமா சின்ன வயசுல நாங்களெல்லாம் இதுல எப்படியெல்லாம் கும்மாளம் போட்ருக்கோம் தெரியுமா நொய்யல் ஆத்து முன்னாடி நின்னு அதையெல்லாம் யோசிச்சி பாத்தா எல்லாம் ஒரு கனவு மாதிரி தெரியுது. எங்களோட அடுத்த தலைமுறைக்கு இது எதுவுமே கிடைக்காதேங்குற பயம் எங்களுக்குள்ள வந்திருச்சி. அந்த அளவுக்கு இயற்கையை வேகமா வேட்டையாடுறாங்க. காசு வந்தா போதும்னு கணக்கு பண்ணுறாங்க. அந்தக் காசு மூலம் மறுபடியும் மணலையோ, தண்ணியையோ உருவாக்க முடியாதுங்கிற உண்மை அவுங்க யாருக்கும் தெரிய மாட்டேங்குது. உள்ளூர் அரசியல்வாதிகளும், முக்கியஸ்தர்களும் சேர்ந்து இந்தத் திருட்டு வேலையை செய்வதுதான் வேதனை. முதல்ல மாட்டு வண்டி, டாடா ஏஸ் மணல் அள்ளுனவங்க போகப்போக லாரி வச்சு அள்ள ஆரம்பிச்சிட்டாங்க. போராட்டம் நடத்தியும், புகார் கொடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இதை எப்படியாவது தடுக்கணும். தடுத்தே ஆகணும்னு முடிவு பண்ணிதான் இந்தக் குழுவை ஆரம்பிச்சோம். பெரும்பாலும் எல்லாம் காலேஜ் படிக்கிற பசங்கதான். வழிநடத்த ஒரு சில பெரிய மனுஷங்களும் இருக்காங்க. மொத்தம் இருபது முப்பது பேர் இருக்கோம். ஷிஃப்ட் போட்டு நைட் ரவுண்ட்ஸ் போவோம். ஒரு நாளைக்கு நாலு அல்லது அஞ்சுபேர் விடிய.. விடிய... 10 கிலோ மீட்டருக்கு ஆத்தை ரவுண்ட்ஸ் அடிப்போம். விடிஞ்சிதான் வீட்டுக்குப் போவோம்.\nமணல் அள்ளும் திருடர்கள் எல்லாம் ரோட்டுல தைரியமா நிப்பா��்க. நாங்க என்னமோ திருடனுங்க மாதிரி இருட்டுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு உட்காந்துருப்போம். அப்பதான் அவுங்களை கையும் களவுமாக பிடிச்சுக் கொடுக்க முடியும். ராத்திரி நேரத்துல என்ன வேணும்னாலும் நடக்கலாம். மணல் திருடனுங்க எங்களை எதுவேணாலும் செய்யலாம். எந்த இடத்துல எந்த நேரம் யானை வரும்னு சொல்ல முடியாது. மாட்டிகிட்டா. எங்க உயிருக்கு உத்ரவாதம் கிடையாது. இவ்வளவு தடைகளையும் தாண்டிதான் நாங்க மணல் திருட்டை தடுக்க போராடிகிட்டு இருக்கோம். இதுவரைக்கும் மூன்று முறை மணல் திருடர்களைப் பிடிச்சுக் கொடுத்திருக்கோம். ஆனால், போலீஸ் பெருசா ஆக்‌ஷன் எடுக்க மாட்டேங்குது. காசு கொடுத்து அதிகாரிகளையெல்லாம் ”கரெக்ட்” பண்ணிடுறாங்க. ஊர் மக்களும் எங்களுக்குப் பெருசா சப்போர்ட் பண்ண மாட்டேங்குறாங்க. ஏன்னா யாருக்காவது எதாச்சும் ஒரு பிரச்னைன்னா அந்த லோக்கல் அரசியல்வாதிங்ககிட்டதான் போய் நிக்கணும். அதனால பயப்படுறாங்க. ஆனால், நாங்க விடுறதா இல்லை. தொடர்ச்சியா போராடிகிட்டு இருக்கோம். இப்ப லாரிகள்ல மணல் அள்ளுறதை சுத்தமா தடுத்துட்டோம். ஆனால், முழுசா எங்களால முழுசா கன்ட்ரோல் பண்ண முடியல. போலீஸும், அதிகாரிகளும், எங்களுக்கு சப்போர்ட் பண்ணாதான் அது சாத்தியம்’’ என்று எல்லோரும் சொல்லி முடிக்க, கூட்டத்திலிருந்து எழுந்த ஒரு இளைஞர்...\n“மணல் திருடர்கள் எங்களை எப்படியாவது வீட்லயே உட்கார வைக்கணும்னு பாக்குறாங்க. யார்யாரோ போன் போட்டு மிரட்டுறாங்க. அதுக்கும் நாங்க அசரலைன்னா எங்க வீட்லபோய் பயமுறுத்திவிடுறாங்க. ஏன்டா உனக்கு இந்த வேலை ஒழுங்கா படிச்சி ஒரு வேலைக்குப் போற வழிய பாருன்னு என்னைப் பெத்தவங்க மிரளுறாங்க. நான் படிச்சி ஏதோ ஒரு கம்பெனியில கைநிறைய சம்பாதிச்சா மட்டும் போதுமா ஒழுங்கா படிச்சி ஒரு வேலைக்குப் போற வழிய பாருன்னு என்னைப் பெத்தவங்க மிரளுறாங்க. நான் படிச்சி ஏதோ ஒரு கம்பெனியில கைநிறைய சம்பாதிச்சா மட்டும் போதுமா அதை வச்சி இந்த ஆத்துல தண்ணி வரவச்சிட முடியுமா அதை வச்சி இந்த ஆத்துல தண்ணி வரவச்சிட முடியுமா நம்ம நெலத்துல பயிர் தானா விளைஞ்சுடுமான்னு கேட்டேன். எங்க வீட்ல புரிஞ்சிகிட்டாங்க. ஆனால், எல்லா பேரன்ட்ஸும் அப்படி இல்லை. சில பசங்க அவுங்க அம்மா, அப்பாகிட்ட பயங்கரமா அடி வாங்கிகிட்டு கூட ரவுண்ட்ஸுக்கு வர்றாங்க. அதுக்காக அவுங்க அம்மா அப்பாவை குறை சொல்ல முடியாது. நம்ம மகனுக்கு ஏதாச்சும் ஆகிடுமோங்கிற பயமும் பாசமும்தான் அவுங்களை அப்படி செய்யச் சொல்லுது. ஆனால், மணல் திருடர்களை எது இப்படி செய்யச் சொல்து நம்ம நெலத்துல பயிர் தானா விளைஞ்சுடுமான்னு கேட்டேன். எங்க வீட்ல புரிஞ்சிகிட்டாங்க. ஆனால், எல்லா பேரன்ட்ஸும் அப்படி இல்லை. சில பசங்க அவுங்க அம்மா, அப்பாகிட்ட பயங்கரமா அடி வாங்கிகிட்டு கூட ரவுண்ட்ஸுக்கு வர்றாங்க. அதுக்காக அவுங்க அம்மா அப்பாவை குறை சொல்ல முடியாது. நம்ம மகனுக்கு ஏதாச்சும் ஆகிடுமோங்கிற பயமும் பாசமும்தான் அவுங்களை அப்படி செய்யச் சொல்லுது. ஆனால், மணல் திருடர்களை எது இப்படி செய்யச் சொல்து அதிகாரிகளை யாரு அதுக்குத் துணை போகச் சொல்லுது அதிகாரிகளை யாரு அதுக்குத் துணை போகச் சொல்லுது என்று தீர்க்கமாக தன் கேள்விகளை முன் வைத்தார்.\nதன் ஊருக்கு வெளியே எவ்வளவு பெரிய போராட்டத்தை வேண்டுமானாலும் எளிதாக முன்னெடுத்துவிடலாம். ஆனால், சொந்த ஊருக்குள் முக்கியஸ்தர்கள் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் அயோக்கியர்களை எதிர்த்து போராடுவது என்பது பெரிய விஷயம். அதை துணிந்து செய்யும் இதுபோன்ற இளைஞர்கள்தான் ரியல் ஹீரோக்கள். ஒவ்வொர் ஊருக்குள்ளும் இதுபோல் பத்து இளைஞர்கள் திரண்டால் போதும். தமிழ்நாடு வான் மோதும்.\nபிக் டேட்டா தெரியும்... திக் டேட்டா தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்க��� மடாதிபதி பற்றிய பகிர்வு\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எட\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/128582-tripura-man-and-daughter-avert-train-accident-minister-recommends-them-for-reward.html", "date_download": "2019-01-22T17:30:50Z", "digest": "sha1:GYTTB7UM5AXGRDELFZBCE7M23BFKOJWB", "length": 19159, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "`2000 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய தந்தை, மகள்' - சட்டசபைக்கு அழைத்துப் பாராட்டிய மாநில அரசு! | Tripura man and daughter avert train accident, minister recommends them for reward", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:00 (23/06/2018)\n`2000 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய தந்தை, மகள்' - சட்டசபைக்கு அழைத்துப் பாராட்டிய மாநில அரசு\nதிரிபுராவில் தக்க நேரத்தில் ரயிலை நிறுத்திப் பெரும் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க உதவிய தந்தை மற்றும் மகளை அம்மாநில அமைச்சர் கௌரவப்படுத்தியுள்ளார்.\nதிரிபுராவின் தன்சேரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வபன் தெப்பர்மா. மூங்கில் தொழில் மேற்கொண்டு வரும் இவர், கடந்த 15ம் தேதி தனது மகள் சோமதியுடன் (9 வயது) காட்டுப்பகுதிக்கு மூங்கில் சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது பெய்த மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவை அறியாமல் அந்த வழியே பயணிகள் ரயில் ஒன்று வந்துள்ளது. மண் சரிவால் ரயில் விபத்து ஏற்படும் என்பதை அறிந்த தந்தையும், மகளும் உடனடியாக தங்களது சட்டைகளைக் கழற்றி ரயிலை நிறுத்தும்படி கூச்சல் எழுப்பினர். இதனைப் பார���த்த ரயில் ஓட்டுநர்கள் உடனடியாக ரயிலை நிறுத்தினர்.\nஇதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு சுமார் 2000 பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பரவ, பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய தந்தைக்கும், மகளுக்கும் பாராட்டுகள் குவிந்தது. இவர்களின் செயலை அறிந்த மாநில அரசும் இவர்களைச் சட்டசபைக்கு வரவழைத்துப் பாராட்டியது.\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\nமேலும் இவர்களுக்கு மாநில அரசின் சார்பில் சன்மானம் வழங்கப்படவும், ரயில்வே சன்மானம் வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு ஒருபடி மேலாக, திரிபுரா மாநிலச் சுகாதாரத்துறை அமைச்சர் சுதிப் ராய் பர்மன் அவர்கள் இருவரையும் தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்று விருந்து அளித்துக் கௌரவப்படுத்தினார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.\nதுப்பாக்கி முனையில் விவசாயிகள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன.. தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சாடல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லி��ம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/85071-sc-to-ban-pubs-on-the-highways-too-another-order-followed-by-the-tasmac-ban.html", "date_download": "2019-01-22T16:34:52Z", "digest": "sha1:IVSQFBPO3ZEYHPDC3UETKQMDWMA4QHET", "length": 25009, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "நெடுஞ்சாலை டாஸ்மாக் மட்டுமல்ல... பார் உள்ள ஸ்டார் ஹோட்டல், பப்புகளுக்கும் தடை உச்ச நீதிமன்றம் அதிரடி | SC to ban pubs on the highways too! , another order followed by the tasmac ban", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:25 (31/03/2017)\nநெடுஞ்சாலை டாஸ்மாக் மட்டுமல்ல... பார் உள்ள ஸ்டார் ஹோட்டல், பப்புகளுக்கும் தடை உச்ச நீதிமன்றம் அதிரடி\n'தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் மதுக்கடைகள் இருப்பதால், வாகன ஓட்டிகளை அது ஈர்க்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும்' என்று வழக்கறிஞர் பாலு 2012-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், தமிழகத்தின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள கடைகளை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவுக்குத் தடை கோரி தமிழக அரசு சார்பில், வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், ''நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும். 2017 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் எந்த ஒரு மதுபான விற்பனை கடையோ, பாரோ இருக்கக் கூடாது. மேலும், 'மதுக்கடைக்குச் செல்லும் வழி' என்ற விளம்பரத்தைக்கூட நெடுஞ்சாலைகளில் வைக்கக் கூடாது'' என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை 2016 டிசம்பர் 15-ம் தேதி வெளியிட்டார்.\nஇதையடுத்து, 'தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவைத் தாண்டியே கடைகள் இருக்க வேண்டும் என்பதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும். காலக்கெடுவை நவம்பர் 28 வரை நீட்டிக்க வேண்டும். தீர்ப்பை மறுபரி��ீலனை செய்ய வேண்டும்' என்று தமிழக அரசு மனு செய்திருந்தது. அதேபோல், 'இந்தத் தடையால் எங்களுக்குப் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும். மேலும், நட்சத்திர விடுதிகள், பார் போன்ற இடங்களிலும் மது விற்பனை செய்யப்படுகிறது. இவையும் 500 மீட்டர் தூரம் என்ற அளவீட்டில் அடங்குமா ' என்று சில தெளிவு கேட்டும்' பல மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.\nஇந்த வழக்கை உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. கடந்த திங்கட்கிழமையில் இருந்து தீர்ப்புக்காக மாநில அரசுகள் காத்திருந்தன. ஆனால், அமர்வில் அடங்கிய நீதிபதி விடுப்பில் சென்றதால், தீர்ப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வினர், 'ஏப்ரல் 1-ம் தேதி முதல் நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் செயல்படக்கூடாது' என்று உறுதிபடத் தெரிவித்ததோடு, தீர்ப்பு தேதியையும் இன்றைய தினத்துக்கு (31-03-2017) ஒத்திவைத்தனர்.\nஇதையடுத்து, இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், 'எல்லா வகையான மது விற்பனை நிலையங்கள், கடைகள், உணவங்களுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்' என்று உச்ச நீதிமன்றம் உறுதியாகக் கூறிவிட்டது. மேலும், 'மேற்கண்ட விற்பனைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றால், எந்த நோக்கத்துக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ, அது நிறைவேறாமலே போய்விடும்' என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் தீர்ப்பில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. 500 மீட்டர் என்பது பெரிய நகரங்களுக்குப் பொருந்தும். அதுவே, 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சிறிய நகர்ப்புறமாக இருந்தால், அங்கு 220 மீட்டர் தூரத்துக்குக் கடைகள் இருக்கக் கூடாது என்ற விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.\n'சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு 500 மீட்டர் விதி பொருந்தாது. ஆனால், ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு 220 மீட்டர் தூரம் என்ற விதி பொருந்தும்' என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆந்திரபிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் ஏற்கெனவே லைசென்ஸ் கொடுக்கப்பட்டுவிட்டதால், செப்டம்பர் 30-ம் தேதி வரை கடைகளை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 'படிப்படியாக மது விலக்கு' என்ற அடிப்படையில் தற்போது 500 கடைகளை மூட முதலமைச்சர் உத்தரவிட்டிருந��தார். நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள, விற்பனை குறைவாக உள்ள கடைகளாகப் பார்த்து மூடும் நடவடிக்கையை டாஸ்மாக் மேற்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தமிழ்நாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் நாளை முதல் மூடப்படுகின்றன.\nநீதிமன்றம் டாஸ்மாக் நெடுஞ்சாலை ஒயின் சரக்கு\nதவித்த விருதுநகர் மாணவனுக்கு மாஸ்கோவில் இருந்து நீண்ட உதவிக்கரம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எட\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/82614-cm-edappadi-palanisami-writes-letter-to-pm-modi-in-fishermen-issue.html", "date_download": "2019-01-22T17:15:52Z", "digest": "sha1:G2MMI2BUG3OHVBAVILGRD5Q7BFFGT6E2", "length": 16525, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "'கச்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்னைக்குத் தீர்வு': மோடிக்கு, முதல்வர் கடிதம்! | CM Edappadi Palanisami writes letter to PM Modi in Fishermen issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:39 (03/03/2017)\n'கச்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்னைக்குத் தீர்வு': மோடிக்கு, முதல்வர் கடிதம்\nஇலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுகுறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், 'இலங்கைச் சிறையில் உள்ள 53 மீனவர்கள் மற்றும் 123 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று மட்டும் 13 மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து வரம்பு மீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வாக அமையும். குறிப்பாக கச்சத்தீவு அந்தோணியர் திருவிழா ஒரு வாரத்தில் நடைபெற உள்ளது.\nஎனவே, அதற்குள் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் மீனவர்கள் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்ற முடியும்' எனக் கூறியுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/kaaviyan-competative-for-vijays-sarkar/", "date_download": "2019-01-22T17:01:55Z", "digest": "sha1:TBHLHQZ3EN6ZROWL55YNVCZITRONK4U2", "length": 7624, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai காவியனுக்கு போட்டியாக “சர்கார்”! - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\n“2 M சினிமாஸ்” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படம் “காவியன்”.\nஇப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. அந்நகரம் “அமெரிக்காவின் சூதாட்ட நகரம்” என்று அழைக்கப்படும் ஒரு நரகமாகும்.\nஇரவு நேரங்கள் கூட பகல் நேரம் போல அவ்வளவு பிஸியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம். எந்த இடத்தில் காமிராவை வைத்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். அந்த நகரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி “காவியன்” படத்திற்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.\nஅதனாலேயே “காவியன்” படத்தைப் பார்ப்பதற்கு ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வு ஏற்படும் என்கிறார்கள். படத்தில் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n“காவியன்” படப்பிடிப்பு நடந்த அந்த லாஸ்வேகாஸ் நகரத்தில்தான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “சர்க்கார்” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nPrevious Postகிருஷ்ணாவின் “திரு குரல்” Next Postஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..\nகாவியன் படக்காட்சியைக் காப்பியடித்த கொலையாளி\nஸ்டைலிஷ் வில்லனாக தென்னிந்திய சல்மான்கான்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-22T16:51:50Z", "digest": "sha1:WD7UEEQOJ3ZRNXTXGA4YJULZDV7RAZNT", "length": 8900, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் அரசியல் பிரவேச அறிவிப்பு, கருணாநிதியுடன் சந்திப்பு: ரஜினியின் ப்ளான் என்ன\nஅரசியல் பிரவேச அறிவிப்பு, கருணாநிதியுடன் சந்திப்பு: ரஜினியின் ப்ளான் என்ன\nதிமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினி அறிவித்த பின்னர், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 31 ஆம் தேதி அறிவித்தார். மேலும், வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு வந்தாலும், துணிச்சலுடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துள்ளார். ரஜினியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். இது குறித்து ரஜினி பேட்டியளித்ததாவது, திமுக தலைவர் கருணாநிதி என்னுடைய நண்பர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவரது உடல் நிலை குறித்து விசாரித்தேன்.\nமேலும், எனது அரசியல் பிரவேசத்தை குறித்து அவரிடம் தெரிவித்து ஆசி பெற்றேன் என தெரிவித்துள்ளார்.\nஆன்மிக அரசியல் என்று குறிப்பிட்டு வரும் ரஜினி, திராவிட கொள்கைகளை விதைத்த கருணாநிதியை சந்தித்துள்ளது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.\nPrevious articleகூட்டமைப்பில் போட்டியிடும் முன்னாள் போராளிகளை வெற்றி பெற வைக்குமாறு கோருகிறார் மாவை\nNext articleகொண்டை போட்டது ஒரு குத்தமா: கீர்த்தி சுரேஷ் கதறல்\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்க���் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/44-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-22T17:16:26Z", "digest": "sha1:RFXQION4PDSQ3SYQ3Q6FIIMIPVCD422B", "length": 12848, "nlines": 196, "source_domain": "www.siddhabooks.com", "title": "44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam – Siddha and Varmam Books", "raw_content": "\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n1. அத்தி சுருக்கி வர்மம் (வர்மலாட சூத்திரம்-300)\n2. வலிய அத்தி சுருக்கி வர்மம் (வர்ம சாரி-205)\n3. சுருக்கிக் காலம் (வர்ம சூத்திரம்-101)\n‘அத்தி’ என்றால் என்பு. என்பை சுருங்கச் செய்யும் (அதாவது முதுகென்பை முன் நோக்கி வளையச் செய்வதால் கூன் ஏற்பட்டு நாற்பது நாட்களுக்குள் உடலின் உயரம் ஒரு முழம் குறுகிப் போகச் செய்யும்) வர்மமாகையால் இப்பெயர் பெற்றது.\nமுண்டெல்லு வர்மத்துக்கு இரு விரலளவுக்கு கீழே உள்ளது.\n1.\t‘போகவே விலாவின் முண்டெல்லின் கீழே\nபோகவே வலிய அத்தி சுருக்கிக் காலம்’ (வர்ம கண்டி)\n2.\t‘தேறு முண்டெல் வர்மம் கீழிருவிரலில்\nதிறமான வலிய அத்தி சுருக்கிக் காலம்’\t(வர்ம பீரங்கி-100)\n3.\t‘உந்தி (நாபி) யிலிருந்து சடயாந்திர காலம் (சரடயந்த வர்மம்) சுற்றளவெடுத்து அதை நாலாய் மடித்து உந்திக்கு இடத்தும் வலத்தும் அளந்தால் வலிய அத்தி சுருக்கி\nவர்மம் அறியலாம்’\t(வர்ம நூலளவு நூல்)\n4.\t‘தானமே முண்டெல்லு வர்மம் தான் இருவிரலுக்கு கீழ்\nஊனமே வர்மம் அஸ்தி சுருக்கி ஒன்றதற்குக் கீழே\nசீனமே ஓரிறைக்கு சிறிய அஸ்தி சுருக்கி வர்மம்’ (வர்ம லாட சூத்திரம்-300)\n5.\t‘கேளப்பா விலாவின் முண்டெலும்பின் தாழ்வாய்\nகெணிதமுடன் இரு விரலில் சுருக்கிக் காலம்’ (வர்ம சூத்திரம்-101)\n6.\t‘சத்தியமாய் விலாவின் முண்டெல்லுயிரு விரல் கீழ்\nசாற்றுகிறேன் வலிய அத்தி சுருக்கிக் காலம்’\n‘சுருக்கியின் கீழிருவிரலில் சிறிய அத்தி சுருக்கியாகும்’ (வர்ம சாரி-205)\n7.\t‘ஆகுமே வலிய அத்தி சுருக்கி ரண்டு’\t(வர்ம சாரி-205)\nஇவ்வர்மம் முண்டெல்லு வர்மத்துக்கு இரு விரலுக்குக் கீழே அமைந்துள்ளது என்று பல நூற்கள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மம் சிறிய அத்தி சுருக்கி வர்மத்துக்கு ஒரு விரலுக்கு மேலே அமைந்துள்ளது. வயிற்றுச் சுற்றளவின் நான்கில் ஒரு பகுதி அளவை தொப்புளிலிருந்து பக்கவாட்டில் அளக்கும் போது இவ்வர்மத்தின் இடத்தைக் காணலாம்.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\n2. வர்ம மருத்துவம் (சிறப்பு)\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=87644", "date_download": "2019-01-22T17:00:50Z", "digest": "sha1:V5CBXYVMHJELQB2DOCLV7FTFNAX2G5J7", "length": 48914, "nlines": 251, "source_domain": "www.vallamai.com", "title": "குறுந்தொகையில் அகப்புற மணங்கள்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள் » குறுந்தொகையில் அகப்புற மணங்கள்\nFeatured, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள்\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பர். ஆயினும் அத்தி��ுமண உறவு நெடுங்காலம் வரை நிலைத்திருப்பதில்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் அவ்வுறவு தொடர வேண்டும் எனத் திருமண முறைகளில் பல சடங்குகளை முன்னிறுத்தி நிகழ்த்தப்பெறுகின்றன. அவ்வகையில் குறுந்தொகையில் இடம்பெறும் அகம் மற்றும் புறம் சார்ந்த திருமண முறைகளை மானிடவியல் நோக்கில் ஆய்ந்து விவரிப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஅமைப்பியல் அணுகுமுறைப்படித் திருமண விதிகளைக் கட்டமைத்தவர் லெவிஸ்ட்ராஸ் ஆவார். மணவுறவு, கொண்டு – கொடுத்தல், திருமணம் இவற்றின் அமைப்புகள் உலகந்தழுவிய பண்பாடுகளின் உறவுமுறையில் காணப்படும் வேறுபாடுகளிலிருந்து காணமுடியும் எனக் கண்டறிந்ததே லெவிஸ்ட்ராஸின் மிகப்பெரும் கண்டுபிடிப்பாகும்.\nதிருமண உறவு என்பது மணமகன், மணமகள் ஆகிய இரண்டு தனி மனிதர்களைத் தாண்டி அவர்களின் குடும்பத்தினர், அவர்கள் சார்ந்த கால்வழியினர் ஆகியோரை இணைத்துக் கொள்ளும் ஒரு விரிவான பொருளாதாரப் பிணைப்பைக் கட்டமைக்கிறது. இக்கருத்தை வலியுறுத்தும் விதமாகத், “திருமணமானது மணமகன், மணமகள் என்னும் இரு தனி மனிதர்களை இணைக்கும் நிகழ்வன்று. இது ஒரு தொடர் வரிசையிலான பொருளாதாரப் பரிவருத்தனையை ஆரம்பித்து வைக்கிறது. திருமணத்திற்குப் பின் மணவுறவால் இணைந்த குடும்பங்களுள் சடங்கு/சமூக நிகழ்வுகளின்போது உணவு, பணம், பொருள், துணிமணி போன்றவை மாறி மாறிப் பரிவருத்தனை செய்து கொள்ளப்படுகின்றன” (எடுத்தாளப்பட்டது, பக்தவத்சல பாரதி, மானிடவியல் கோட்பாடுகள், ப.117) என்னும் லெவிஸ்ட்ராஸின் கருத்து அமைகின்றது.\nஉலகம் தழுவிய நிலையில் உறவுமுறையின் வகைகளைத் தொகுத்து ஆராய்ந்த லெவிஸ்டராஸ், பின்வரும் இரண்டு தனிப்பெரும் நிலைகளில் அவற்றின் வேறுபாட்டினைக் கண்டறிந்தார் (மேலது, பக்.118-119).\nசிக்கலான அமைப்புகள் (complex structures)\nலெவிஸ்ட்ராஸ் கூறும் எளிய அமைப்புகள் மனித சமுதாயத்தின் தொடக்க நிலையில் தோன்றிய மணவுறவு (alliance) முறையைக் குறிப்பதாகும். மனிதச் சமூகத்தில் தொடக்கத்தில் விரும்பத்தக்க மணமுறைகள் (preferential marriages) தோன்றின. இவ்விரும்பத்தக்க மணமுறையின் சிறப்புத் தன்மைகள் அனைத்தையும் எளிய அமைப்புகள் என்னும் தொடரால் குறிக்கிறார்.\nவிரும்பத்தக்க மணமுறையானது ஒருவர், யாரை மணம்செய்து கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடுகின��றது. இதனால் மணத்துணையின் வட்டம் வரையறுக்கப்பட்டுவிடுகின்றது. அதோடு மணத்துணையின் வட்டம் விரிய வாய்ப்பில்லை என்பதால் இது மூடிய வட்டம் (closed circle) என்ற தன்மையைப் பெறுகிறது.\nதமிழர்களிடம் விரும்பத்தக்க மணமுறை என்பது முறை, உரிமை போன்ற கருத்தாக்கங்களில் புதைந்துள்ளது. அத்தை பெண், தாய்மாமன், அக்காள் பெண் ஆகியோர் முறைப்பெண்கள் ஆவர். மேற்கூறியோரின் மகன்கள் முறைப் பையன்கள். இவர்கள் திருமணத்திற்காக உரிமை கொண்டாடுவார்கள். யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முறை அல்லது உரிமை தமிழ்ச் சமூகத்தில் உள்ளதால் உறவு முறையில் விரும்பத்தக்க மணவுறவில் அடங்கும் உறவினர்கள் தனிப்பட்ட உறவுமுறைச் சொற்களால் அழைக்கப்படுகின்றனர்.\nஎளிய அமைப்புகளுக்கு நேர்மாறானவை சிக்கலான அமைப்புகள் ஆகும். சிக்கலான அமைப்புகள் உள்ள சமூகங்களில் இரத்த வழியில் நேரடியாகத் தொடர்புடைய உடன் பிறந்தவர்களுடன் திருமணம் செய்யக்கூடாது என்பதே அவ்வகைச் சமூகங்களில் உள்ள திருமண விதியாகும். இவ்வகை உடன் பிறந்தவர்களை முழு உடன் பிறந்தவர்கள் (flll siblings) என அச்சமுதாயத்தினர் வரையறை செய்கின்றனர். இவ்வகைச் சமுதாயங்களில் ஒருவர் யார் யாருடன் மணவுறவு கொள்ளக் கூடாது என்ற விதி மட்டுமே சுட்டப்படுவதால் இதனை எதிர்மறை விதிகள் (negative rules) என்று கூறுகிறார் லெவிஸ்ட்ராஸ். யாருடன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதை இவ்விதிகள் சுட்டிக் காட்டுவதில்லை.\nஇவ்வமைப்புகளில் விரும்பத்தக்க மணவுறவினர் யார் என்ற சுட்டுதல் இடம்பெறாததால் மணத்துணையின் வட்டம் அவரவர் விருப்பத்திற்கேற்ப அமையும் வகையில் திறந்து கிடக்கும். இதனால் உறவுமுறைச் சொற்களும் மணவுறவினர்கள் யார் என்னும் சுட்டுதலைத் தெளிவுப்படுத்துவதில்லை. இவ்வமைப்புகளில் இடம்பெறும் ஒரேயொரு திருமண விதி ஒருவர் யார் யாருடன் திருமணம் செய்யக்கூடாது என்பது மட்டுமே. இதனாலேயே இம்மணமுறை எதிர்மறை விதிகள் என்னும் பெயரைப் பெறுகின்றன.\nஅகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. இவ்வகை மணம் லெவிஸ்ட்ராஸின் எளிய அமைப்புகள் என்னும் வகையில் அடங்கும். சாதிப்பிரிவுகள் காணப்படும் இந்தியா போன்ற நாடுகளில் சாதி ஓர் அகமணக் குழுவாகச் செயல்படுகின்றது. தமிழர்களும்கூடப் பெரும்பான்மை சாதிப்பிரிவுகளாகச் செயல்படுகின்றனர். சாதிப்பிரிவுகள் இல்லாத சமுதாயங்களில் வர்க்கம் அல்லது வகுப்பு அகமணக் குழுவாக இருப்பதைக் காணமுடிகின்றது.\nஅகமணமுறை அச்சமூகத்தைச் சார்ந்த குழுவுக்குள் நெருக்கத்தையும் பிணைப்பையும் ஏற்படுத்துகின்றது. பண்டைக் காலத்திலிருந்தே புலம் பெயர்ந்து வாழும் சமுதாயங்களில் அகமணமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இது குழுவுக்குள் ஒற்றுமையை ஊக்குவித்து அக்குழுவுக்குள் உரிய வளங்கள் மீதான கட்டுப்பாட்டையும் தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றது. இருவேறு பெரும்பான்மைக் குழுக்கள் மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தங்கள் சொந்தப் பழக்கவழக்கங்களுடன் நீண்ட காலம் புதிய இடங்களில் தாக்குப் பிடிக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தருகின்றது.\nஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்பவர்கள் தங்களுக்குள் மணம் புரிந்து கொள்ளும் முறை நிலப்பரப்பு சார்ந்த அகமணம் (Territorial Endogamy) எனப்படும். ஒரு சில ஊர்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்கு வெளியே மணம் செய்துகொள்வதில்லை. இது ஊர் அகமணம் (Village Endogamy) எனப்படுகின்றது.\nசங்ககால மக்கள் திணைச் சமுதாயமாக வாழ்ந்தார்கள். தங்கள் நிலப்பரப்பிலேயே, தம் ஊரிலேயே தம் மக்களைத் திருமணம் செய்யும் அகமண முறைகளைக் கடைபிடித்துள்ளனர். இதனை,\nதலைவியும் தலைவனும் ஓர் ஊரினர் (தொல்.கள.23)\nஎன்னும் நச்சினார்க்கினியர் விளக்கம் குறிப்பிடுகின்றது. மேலும், தலைமக்கள் தங்கள் ஊரில் இளமைக் காலத்தில் விளையாடும்போது சிறு சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்; பின்னாளில் அவர்கள் இருவரும் உள்ளத்தால் நீங்காதவாறு நட்பாகி காம்புகளைச் சேர்த்து இரட்டையாகச் சேரத்தொடுத்த மாலையை போல் சிறு பூசலும் இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் உடன்போக்கு மேற்கொண்டு மணம் முடித்துக் கொள்கின்றனர் என்பதனை,\nஇவனிவ ளைம்பால் பற்றவு மிவளிவன்\nபுன்றலை யோரி வாங்குநள் பரியவும்\nகாதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா\nதேதில் சிறுசெரு வுறுப மன்னோ\nநல்லைமன் றம்ம பாலே மெல்லியற்\nறுணைமலர்ப் பிணைய லன்ன விவர்\nமணமகி ழியற்கை காட்டி யோயே (குறுந்.229)\nஎன்னும் குறுந்தொகை அடிகள் விளக்குகின்றன.\nஅம்பல், அலர் என்பவற்றின் மூலம் குறிஞ்சி நிலத் தலைமகனிடம் காதல��� வயப்பட்ட தலைமகளின் மாற்றத்தைக் காணும் பெற்றோர் அவளது மாற்றத்தை வினவியபொழுது தோழி அறத்தொடு நிற்றலால், இற்செறிப்பு செய்தமையும் தலைமக்கள் வேற்றுவரைவு கண்டு உடன்போக்கு மேற்கொண்டமையும் வேற்று ஊர் மக்களைத் தம் பெண்கள் மணப்பதைப் பெற்றோர் விரும்பவில்லை என்பதும் தம் ஊருக்குள்ளேயே மணம் முடிக்கும் தன்மை உடையோர் சங்ககால மக்கள் என்பதையும் குறுந்தொகை காட்டுகின்றது.\nபுறமணம் (Exogamy) என்பது ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழுவுக்குள்ளேயே மணம்செய்து கொள்ளாமல், வேறு குழுவைச் சேர்ந்தவர்களை மணம்செய்து கொள்ளும் முறை ஆகும். இம்முறையில் இரத்த உறவு கொண்டவர்களையும், ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களையும் மணம்செய்து கொள்வது தடை செய்யப்படலாம். ஒரே கால்வழி, குடிவழி என்பவற்றைச் சேர்ந்தவர்கள் இரத்த உறவு கொண்டவர்கள் என்பதால் பல சமுதாயங்களில் இக்குழுக்களுக்கு உள்ளே திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தமிழ்நாட்டில் குலம், கோத்திரம், வம்சம் போன்ற பிரிவுகளும் இத்தகைய உறவுக் குழுக்களே ஆகும்.\nபுறமண முறைகள் லெவிஸ்ட்ராஸ் குறித்த சிக்கலான அமைப்புகள் என்னும் பிரிவில் சேரும். சங்க கால மக்கள் தமர் என்னும் உடன் பிறந்தோர் திருமண முறையை மட்டும் குறிப்பிடவில்லை. முல்லை நிலத் தலைவி காதலிக்கும் தலைவனாக மலைநாடனொடு நட்பு கொண்டமையை,\nநிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று\nநீரினு மாரள வின்றே சாரற்\nபெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே (குறுந்;.3)\nமன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்\nகொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும்\nகொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர் (குறுந்.87)\nஎன்னும் பாடல்களிலும் மருதநில ஊரனை மணந்து இல்லறம் நடத்தியதை,\nகழனி மாத்து விளைந்துகு தீம்பழம்\nபழன வாளை கதூஉ மூரன்\nஎம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்\nகையுங் காலுந் தூக்கத் தூக்கும்\nமேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே (குறுந்.8)\nஎன்னும் பாடலிலும் நெய்தல் நிலத் துறைவனிடம்; நட்பு கொண்டதை,\nசிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி\nஒருநாட் டுறைவன் றுறப்பின் (குறுந்.326)\nஎன்னும் பாடலிலும் அறியமுடிகின்றது. இவர்கள் அனைவரும் அயலூரைச் சேர்ந்தோர். அதேபோன்று குறுந்தொகைப் பாடலில் (குறுந்.229) ஒரே ஊரைச் சேர்ந்தோர் உடன்போக்கு மேற்கொண்டு செம்மையாக இல்லறம் நடத்தியமையையும் அறியமுடி���ின்றது. ஆகவே சங்ககால மக்களிடம் உடன்போக்கில் எந்த முறைமையும் பின்பற்றப்படவில்லை. ஆகவே இன்னாரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முறையான விதிகள் சங்க இலக்கியங்களில் காணவில்லை. உடன்பிறந்தோரை மணத்தல் குறுந்தொகையில் இல்லையாதலால் அவ்வுடன்பிறந்தோர் உறவு தகாத உறவாகக் கருதப்பட்டதனை உணரமுடிகின்றது.\nதாய், தந்தை வழி முறைமணம்\nலெவிஸ்ட்ராஸ் குறிப்பிடும் முறை, உரிமை ஆகியவை முறைமணத்தையே குறிப்பிடுகின்றன. இன்னார் இன்ன முறைமையில் திருமணம் செய்ய உரிமை பெற்றுள்ளனர் என்பதே முறைமணமாகும். இம்முறைமணம் சங்ககாலத்தில் தாய்வழி, தந்தைவழி ஆகிய இருவழிகளிலும் கடைப்\nசிறுசிறு குழுக்களாக வாழ்ந்த மக்கள் கூட்டத்தில் நடந்த திருமணங்கள் அவ்வக் கூட்டத்தாரிடையே நடந்தனவையாகக் கருதத்தகும். அவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவராகவும், தம்முள் உறவு உடையவராகவும் விளங்கியிருப்பர். அவ்வுறவு இரு வகையில் அமையும். அது தாய்வழி உறவும், தந்தைவழி உறவும் ஆகும். தாய்மாமன் மகளையும் அத்தை மகளையும் மணக்கும் வழக்கமே நெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் உள்ளது. சங்க காலத்தில் தாய்வழி மற்றும் தந்தைவழி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு முறையில் திருமணம் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதற்குக் குறுந்தொகையிலுள்ள செம்புலப் பெயல்நீரார் பாடல் சான்றாக உள்ளது.\nயாயு ஞாயும் யாரா கியரோ\nஎந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்\nயானு நீயு மெவ்வழி யறிதும்\nஅன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே (குறுந்.40)\nஎன்னும் இப்பாடலில் தாய்வழியிலும் முறை இல்லை, தந்தை வழியிலும் முறை இல்லை. நாம் இருவரும் காதலால் மணந்தோம் என்று தலைவன் கூறுகிறான். இக்கூற்றிலிருந்து கணவன் மனைவியாக வாழ்வதற்கு அக்கால வழக்கப்படித் தாய், தந்தை உறவு அடிப்படையானது என்பது உணரப்படுகின்றது.\nதிருமணம் பற்றிய லெவிஸ்ட்ராஸ் கருத்துப்படி எளிய அமைப்புகள், சிக்கலான அமைப்புகள் என்று திருமணக் குழுக்கள் இருவகைப்படுகின்றன. சங்ககால மக்கள் ஒரே குழுவுக்குள், நிலப்பரப்பு அல்லது ஊருக்குள் அகமண முறையிலும், விதிமுறைக்கு உட்படாத முறையில புறமணக் முறையிலும் திருமணம் செய்தனர். சங்ககாலச் சமுதாயத்தில் திருமணம் தாய், தந்தை ஆகிய இரு வழியிலும் செய்யப்பட்டமையும், அம்முறையை மீறிச் சுதந்திரமாய் உலாவும் காதல் வாழ்வைக் கொண்டமையும் அறியமுடிகின்றது.\nஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகாட்டேரி, ஊத்தங்கரை, கிருட்டினகிரி (மா.).\nTags: முனைவர் க. இராஜா\nOne Comment on “குறுந்தொகையில் அகப்புற மணங்கள்”\nWrite a Comment [மறுமொழி இடவும்]\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் »\nபூ மரப் பாவை: நம்ம ஊரு தமிழ் ல திருக்குறள் வ...\nபூ மரப் பாவை: அட நம்மூரு தமிழ்ல திருக்குறள எ...\nS T Rajan: நெல்லைத் தமிழில் விளக்கம் நன்ற...\nநாங்குநேரி வாசஸ்ரீ: நன்றி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: வாழ்க்கைக் கோலம் ____________...\nயாழ். பாஸ்கரன்: நிமிர்தல் செய் --------------...\nShenbaga jagatheesan: வாழ்த்துவோம்... மார்கழிப் ப...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் அனைத்து கவிதைகளும...\nசி. ஜெயபாரதன்: பாராட்டுகள் பாரதிச் சீடர், பார...\nShenbaga jagatheesan: அது வேண்டாம்... காட்டி லெங்...\nயாழ். பாஸ்கரன்: தனியொருவன் ------------------...\nUmashasha: அருமை முனைவர் தனப்பிரியா மேம்....\nDr.M.Dhanapriya: சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்த...\nS.vijay: மிகச் சிறப்பு அய்யா தொடர்க\nநாங்குநேரி வாசஸ்ரீ: சோழன் எங்கே\nஆ. செந்தில் குமார்: அப்பப்பா… அழகு யானை… °°°°°°°°...\nபெருவை பார்த்தசாரதி: எதிர் நீச்சல்..\nஇரமேஷ் அர்ஜூன்: கட்டுரை நன்றாக உள்ளது. ஆய்வாளர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்ட��� பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/04/02133552/Nanbenda-cinema-review.vpf", "date_download": "2019-01-22T17:32:54Z", "digest": "sha1:E2MRBCBVSWRR4T2CSQO3QYANMLEQSRPC", "length": 23286, "nlines": 220, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nமாற்றம்: ஏப்ரல் 02, 2015 22:53\nநாயகன் உதயநிதி தஞ்சாவூரில் எந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய நண்பரான சந்தானம் திருச்சியில் ஓட்டல் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். வேலை வெட்டி எதுவும் இல்லாததால் மாதாமாதம் சந்தானத்துக்கு சம்பளம் போடும் சமயம் பார்த்து திருச்சிக்கு சென்று அவருடைய பணத்தில் ஊர் சுற்றி, ஜாலியாக பொழுதை கழிப்பதை வாடிக்கையாக வைத்து வருகிறார் உதயநிதி.\nஅதுபோல், ஒருமுறை திருச்சிக்கு போயிருக்கும்போது அங்கு நயன்தாராவை பார்க்கி��ார். பார்த்தவுடனேயே அவள்மீது காதல் வயப்படுகிறார். நயன்தாரா வங்கி ஒன்றில் பெரிய பதவியில் இருக்கிறார். மிகவும் நேர்மையான அதிகாரியான இவர் ஹாஸ்டலில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.\nநயன்தாராவை எப்படியாவது கவரவேண்டும் என்று உதயநிதி அவருக்கு பிடித்த விஷயங்களாக பார்த்து செய்து, அவரை கவர நினைக்கிறார். ஒருகட்டத்தில் நயன்தாராவுக்கும் உதயநிதி மீது காதல் வர ஆரம்பிக்க, தன்னைப் பற்றிய விஷயங்களை அவரிடம் கூற நினைக்கிறார்.\nஅதன்படி, தான் சென்னையில் வேலை பார்த்தபோது, வங்கியில் நடைபெறும் குற்றங்களை தட்டிக்கேட்க, கடைசியில் வங்கியில் தனக்கு கெட்ட பேர் ஏற்பட்டதையும், அந்த கோபத்தை நாயிடம் காட்ட அதில் அந்த நாய் இறக்கிறது. இதற்கு தண்டனையாக ப்ளு கிராசில் இவர் சிறை வைக்கப்பட்ட சம்பவங்களை உதயநிதியிடம் விவரிக்கிறார் நயன்தாரா.\nஇதைக்கேட்ட உதயநிதி வாய்விட்டு சிரிக்கிறார். எனக்கு நேர்ந்த துன்பம் உனக்கு சிரிப்பாக இருக்கிறதா நீயும் ஜெயிலுக்கு போனால்தான் அந்த வலி தெரியும். உனக்கும் எனக்கும் செட் ஆகாது என்று அவரை உதறி தள்ளுகிறார் நயன்தாரா.\nஇந்த சோகத்தை தனது நண்பன் சந்தானத்திடம் போய் சொல்கிறார் உதயநிதி. சந்தானம், உதயநிதியையும் நயன்தாராவையும் சேர்த்து வைக்க பலவித முயற்சிகளை மேற்கொள்கிறார். அது எல்லாம் இவர்களுக்கு எதிராகவே அமைய, நயன்தாராவுக்கு உதயநிதி மீதான கோபம் அதிகரிக்கிறது.\nஇதற்கிடையில் திருச்சியில் பெரிய தாதாவாக இருக்கும் ஸ்கார்பியோ சங்கர் என்ற பெயருடன் வலம் வரும் மொட்டை ராஜேந்திரன் அவரது ஸ்கார்பியோ கார் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கிறார்.\nலோனில் வாங்கிய அந்த காருக்கு சரியாக தவணை கட்டாததால் நயன்தாரா வேலை செய்யும் வங்கி அந்த காரை ஜப்தி செய்துவிடுகிறது. தன்னுடைய காரை மீட்க நயன்தாராவிடம் வாக்குவாதம் செய்யும் ராஜேந்திரனிடம் காரை திருப்பி தரமுடியாது என்று நயன்தாரா விடாப்பிடியாக இருக்கிறார்.\nஇதனால் கோபமடைந்த ராஜேந்திரன், தான் பாசமுடன் நேசித்த காரை தன்னிடமிருந்த பிரித்த நயன்தாராவை பழிவாங்க துடிக்கிறார். இதற்கிடையில் போலீசான கருணாகரன் சிறுவயதில் தன்னை அவமானப்படுத்திய உதயநிதி-சந்தானத்தை எப்படி பழிவாங்குவது என காத்துக் கொண்டிருக்கிறார்.\nகடைசியில், இவர்களின் எதிர்ப்பையெல்லாம் மீறி உதயநிதி-நயன்தாரா காதல் வென்றதா இல்லையா\nஉதயநிதி இந்த படத்திலும் எளிமையான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது முந்தைய படங்களை விட இப்படத்தில் அழகாக நடனமும் ஆடியிருக்கிறார். முதன்முதலாக இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சியிலும் நடித்துள்ளார். அண்ணாமலை படத்தில் குஷ்புவை வில்லன்களிடமிருந்து ரஜினி காப்பாற்றும் சண்டைக் காட்சியைப் போலவே, ரொமான்ஸ் கலந்த சண்டைக் காட்சியை அமைத்திருக்கிறார்கள். அது நன்றாகவே வந்திருக்கிறது. உதயநிதியும் அதை நன்றாக செய்திருக்கிறார்.\nஇப்படத்தின் நாயகி நயன்தாராவுக்கு படத்திற்கு படம் அழகு கூடிக்கொண்டே செல்கிறது என்றே சொல்லும் அளவுக்கு இந்த படத்தில் இவரது அழகு ரொம்பவும் பளிச்சிடுகிறது. படம் முழுக்க வரும் இவருடைய அழுத்தமான கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.\nசந்தானம் வழக்கம்போல் இந்த படத்திலும் தன்னுடைய காமெடி சரவெடியை கொளுத்தி போட்டிருக்கிறார். அது தியேட்டரில் விசிலையும், சிரிப்பையும் அடக்கமுடியாமல் செய்திருக்கிறது. கருணாகரன், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் தங்கள் பங்குக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்.\nஉதயநிதி நடித்த ‘ஓகேஒகே’ படத்தின் இயக்குனர் ராஜேஷின் சிஷ்யர் ஜெகதீஷ் இயக்கியிருக்கும் படம் இது. தனது குருவிடம் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இப்படத்தில் இறக்கி சபாஷ் பெற்றிருக்கிறார் ஜெகதீஷ். தன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு, அவர்களை திறமையாக இயக்கி வெற்றி கண்டிருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். அதை காட்சிக்கு ஏற்றவாறு அமைத்து அழகாக ரசிக்க வைத்திருக்கிறார்.\nபடத்தில் எந்த இடத்திலும் ஆபாசம் என்ற வார்த்தைக்கு இடம் கொடுக்காமல் குடும்பத்துடன் ரசிக்கும்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக இவருக்கு பாராட்டுக்கள்.\nஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகாவிட்டாலும், படத்தில் பார்க்கும்போது பரவாயில்லை என்றே தோன்றுகிறது. பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் தெளிவாக இருக்கிறது.\nமொத்தத்தில் ‘நண்பேன்டா’ ரொம்ப நல்லவன்டா...\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் - தி ��க்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை 17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர் கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\nநண்பேன்டா இயக்குனர் ஜெகதீஷ் சிறப்பு பேட்டி\nஎனக்கு பிடித்த கதாநாயகி நயன்தாரா உதயநிதி ஸ்டாலின் சிறப்பு பேட்டி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-22T17:04:24Z", "digest": "sha1:I7PZOZXFRTMM6A5JXECXQ3SLXCD73KDR", "length": 23885, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனகல் அரசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதியாகராய நகர் பனகல் பூங்காவில் பனகல் அரசர் சிலை\nஉள்ளாட்சித் துறை அமைச்சர், சென்னை மாகாணம்\nடிசம்பர் 17, 1920 – டிசம்பர் 3, 1926\nஉறுப்பினர், பிரித்தானிய இந்திய நாடாளுமன்றம்\nபனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் (ஜூலை 9, 1866 – டிசம்பர் 16, 1928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார்.\nராமராயநிங்கார் வேளமா சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார்கள் குடும்பத்தில் 1866 ஆம் ஆண்டு பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் முடித்தார். 1899 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து முதுகலைப் பட்டமும் பெற்றார்.[1][2][3]\nராமராயநிங்கார் 1912 இல் இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் சமீன்தார்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்; 1915 வரை உறுப்பினராக நீடித்தார். 1914 ஆம் ஆண்டு நடேச முதலியார் தொடங்கிய சென்னை திராவிடர் சங்கத்தில் சேர்ந்தார். ஷாஹூ மகாராஜின் பிராமணரல்லாதோர் இயக்கத்திலும் இணைந்து செயல்பட்டார். 1917 இல் டாக்டர் டி. எம். நாயரும், தியாகராய செட்டியும் சேர்ந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியைத் தொடங்கிய போது அதில் சேர்ந்தார். 1919 இல் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வாதாட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் ராமராயநிங்கார் அங்கம் வகித்தார்.[1][4][5][6][7]\n1920 ஆம் ஆண்டு இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்திற்கு நடை பெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த முதலாம் நீதிக்கட்சி அரசவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார்.[8][9]\nஏப்ரல் 11, 1921 இல், சுப்பராயுலு ரெட்டியார் உடல் நலக் குறைவு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் ராமராயநிங்கார் முதல்வராகப் பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் கல்வி மற்றும் சுங்கத் துறை அமைச்சராக ஏ. பி. பாட்ரோ, வளர்ச்சித் துறை அமைச்சராக கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதே ஆண்டு அரசு பணிகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைப் பிறப்பித்தார். தலித்துகள் “பறையர்” என்று குறிக்கப் படாமல் “ஆதி திராவிடர்” என்று குறிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார். ஆனால் அதே ஆண்டு பக்கிங்காம்-கர்நாடிக் ஆலையில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் போது தலித்துகளின் மீது அவரது அரசு கடுமையாக நடந்து கொண்டது. இதனால் தலித்துகளின் தலைவர் மயிலை சின்னத்தம்பி ராஜா நீதிக்கட்சியை விட்டு வெளியேறினார்.[10][11][12][13][14]\n1923 ஆம�� நடை பெற்ற இரண்டாம் சட்ட மன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ராமராயநிங்கார் மீண்டும் முதல்வரானார். ஆனால் கட்சியில் நிலவிய அதிருப்தி, கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியது. சி. ஆர். ரெட்டி, நடேச முதலியார், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு, சுப்பராயன் என பல தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டதால், நீதிக்கட்சி குறைவான இடங்களையே பிடிக்க முடிந்தது. சட்டமன்றம் கூடிய முதல் நாளே சி. ஆர். ரெட்டி தலைமையில் எதிர்க் கட்சிகள் ராமராயநிங்கருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் துணை கொண்டு அவர் அத்தீர்மானத்தைத் தோற்கடித்தார். அதே ஆண்டு பிரித்தானிய அரசு அவருக்கு “பனகல் அரசர்” என்ற பட்டத்தை வழங்கிப் சிறப்பித்தது.[1][15][16][17]\nபனகல் அரசர் தன் இரண்டாம் அமைச்சரவையில் தமிழர்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்றெழுந்த கோரிக்கையை ஏற்று சிவஞானம் பிள்ளையை வளர்ச்சித் துறை அமைச்சராக்கினார். தெலுங்கர்களுக்கென ஆந்திர பல்கலைக்கழகமும், தமிழர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகமும் இவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டன. 1925 ஆம் ஆண்டு இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார். சென்னை நகரினை விரிவு படுத்துவதற்காக, நகரின் கிழக்கில் இருந்த பெரிய குளத்தை வறளச் செய்து நிலமாக்கினார். சென்னை நகரின் தி. நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அவ்வாறு நீர் பரப்பிலிருந்து மீட்சி செய்யப் பட்டவையே. இவரது ஆட்சி காலத்தில் தான் நலிவுற்ற ஆலைகளுக்கு அரசு நிதி உதவி செய்யும் சட்டம் இயற்றப் பட்டது. 1926 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் சட்டமன்றத் தேர்தலில் பனகல் அரசரின் நீதிக்கட்சி தோல்வியடைந்தது. வெற்றி பெற்ற சுயாட்சி கட்சி ஆட்சி அமைக்க மறுத்து விட்டதால், ஆளுனர் கோஷன் இரண்டாம் பெரிய கட்சியின் தலைவர் பனகல் அரசரை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் சிறுபான்மை அரசு அமைக்க விருப்பமில்லாததால் பனகல் அரசர் மறுத்து விட்டார்; சுப்பராயன் தலைமையில் சுயேட்சைகளின் அரசு அமைந்தபோது, எதிர்க் கட்சித் தலைவரானார்.[18][19][20][21][22][23]\nபனகல் அரசர், டிசம்பர் 16, 1928 இல் இறந்தார்.[1] அவரது நினைவாக தி. நகரின் மையப் பகுதியில் உள்ள ப���ங்கா “பனகல் பூங்கா” என்றும் சைதாப்பேட்டையிலுள்ள மாவட்ட வருவாய்த் துறை அலுவலகம் “பனகல் மாளிகை” என்றும் அழைக்கப்படுகின்றன.[20]\nதிராவிட இயக்கம் · அயோத்தி தாசர் · இரட்டைமலை சீனிவாசன் · ஈ. வெ. இராமசாமி · சுயமரியாதை இயக்கம் · இந்தி எதிர்ப்புப் போராட்டம் · திராவிட அரசியலில் திரைத்துறையின் பங்கு · திராவிட இயக்க இதழ்கள் · சி. நடேச முதலியார் · மறைமலை அடிகளார் · தியாகராய செட்டி · டி. எம். நாயர்\nதிராவிட மகாஜன சபை · நீதிக்கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம்\nதிராவிடர் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · தேசிய முற்போக்கு திராவிட கழகம்\nசுப்பராயலு ரெட்டியார் · பனகல் அரசர் · பி. முனுசாமி நாயுடு · பொபிலி அரசர் · பி. டி. ராஜன் · கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு\nஅண்ணாத்துரை · இரா. நெடுஞ்செழியன் · மு. கருணாநிதி · எம். ஜி. ராமச்சந்திரன் · ஜானகி இராமச்சந்திரன் · ஜெ. ஜெயலலிதா · ஓ. பன்னீர்செல்வம் · எடப்பாடி க. பழனிசாமி\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-01-22T17:56:18Z", "digest": "sha1:RZT3MKXE3QQ3TZRDXYC6EM2DOQVIV32P", "length": 9978, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "பாகிஸ்தான் மருத்துவர்களுக்கு பயிற்சியளிக்கும் இந்திய மருத்துவர்…! – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nசீனாவில் கடந்த 60 வருடங்களில் மிகக்குறைந்த பிறப்பு எண்ணிக்கை\nதேர்தலுக்கு முன்பே தோற்கத் துவங்கியுள்ள பாஜக\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / உலகச் செய்திகள் / பாகிஸ்தான் மருத்துவர்களுக்கு பயிற்சியளிக்கும் இந்திய மருத்துவர்…\nபாகிஸ்தான் மருத்துவர்களுக்கு பயிற்சியளிக்கும் இந்திய மருத்துவர்…\nஇந்தியாவைச் சேர்ந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளார். இந்தியா – பாகிஸ்தான் என்றாலே இரண்டும் பகைநாடுகள் என்ற பார்வைதான் இருக்கிறது. இந்த பகை உணர்வைத் தூண்டி விட்டதில் அமெரிக்காவுக்கும், இந்தியா, பாகிஸ்தானிலுள்ள மத அடிப்படைவாதிகளுக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் பரிவாரங்களும் மக்களைத் துண்டாடி அரசியல் லாபம் அடைவதற்கு இப்போது இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.\nஎனினும், அவ்வப்போது சில நிகழ்ச்சிகள், இருநாடுகளின் பகைமை அரசியலை பின்னுக்குத் தள்ளுவதும் உண்டு. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவது, அங்குள்ள மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்றவைதான் அன்பை விதைப்பதாக இருந்து வருகின்றன. அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளான டவ் சுகாதார பல்கலைக்கழக மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ள பலருக்கு இந்தியாவின் புகழ்பெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான சுபாஷ் குப்தா, அறுவைச் சிகிச்சை மேற்கொள்கிறார். மேலும், அந்த மருத்துவமனை மருத்துவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை குறித்து பயிற்சியும் அளிக்க உள்ளார்.\nஇந்தத் தகவல்களை டவ் சுகாதார பல்கலைக்கழகத் துணைவேந்தர் சையத் குரேஷி தெரிவித்துள்ளார். “சுபாஷ் குப்தாவின் பயிற்சியின் மூலம் பாகிஸ்தான் மருத்துவர்கள் எதிர்காலத்தில் தாங்களாகவே இவ்வகை அறுவை சிகிச்சையை மேற்கொள்வார்கள். ஏற்கெனவே பாகிஸ்தானில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளிலும், பொது மருத்துவமனைகளிலும் இந்திய மருத்துவர்கள் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு இந்தச் சமயத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று சையத் குரேஷி கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் மருத்துவர்களுக்கு பயிற்சியளிக்கும் இந்திய மருத்துவர்...\nநேபாள விமான விபத்து: பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு….\nஅமெரிக்கா: பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் பலி\n அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் வெற்றிபெற ஒரு போதும் அனுமதியோம்: மதுரோ\nஅமெரிக்கா பல்கலைக்கழகத்தில் தாக்குதல் – மாணவர்கள் படுகாயம்\nவிமான பயணத்தில் பிறந்த குழந்தைக்கு ஜெட் ஏர்வேஸ் அசத்தல் பரிசு\nவங்கதேசம் மின்னல் தாக்கி 35 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/thalapathy/", "date_download": "2019-01-22T17:37:40Z", "digest": "sha1:Z2Y37QKI5UFWXWIDTFL2T4IKS2W6WRYW", "length": 10201, "nlines": 85, "source_domain": "www.inandoutcinema.com", "title": "thalapathy Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிஜய் 63 படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு \nநடிகர் விஜய் சர்கார் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் படப்பூஜையுடன் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. தளபதி 63 என பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க விளையாட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யுடன் நடிக்க விவேக், யோகிபாபு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். […]\nகத்தியுடன் மிரட்டும் விஜய் மகன் – மிரட்டலாக வெளியான குறும்படம்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவரது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட என்ற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய் அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார். தற்போது விஜயின் மகனான சஞ்சய் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். இந்த கும்படத்தின் […]\nவிஸ்வாசம் ட்ரைலர் – ரசிகர்கள் மோதல்\nவிஸ்வாசம் ட்ரைலர் ரிலீஸ் ஆகி இன்னும் ஒரு நாள் கூட முடியவில்லை. அதற்குள் ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ரஜினி ரசிகர்களும், தல ரசிகர்களும் யார் படம் சிறந்தது என்ற மோதலில் இருக்கும் நேரத்தில் சம்மந்தம் இல்லாமல் விஜய் ரசிகர்கள் தல ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ரோகினி தியேட்டரில் தல ரசிகர்கள் பேனர் வைக்க சென்��ுள்ளனர். ஆனால் அங்கு படம் பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் தல ரசிகர்களை கிண்டல் செய்ய மோதல் உருவானதாக செய்திகள் […]\nநடிகர் விஜய் 64 படத்தின் இயக்குனர் இவரா \nநடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.\nதளபதி 63 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் சர்க்கார் ஆகும். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு ராதாரவி, பழ.கருப்பையா உள்பட பலர், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ளது. சர்க்கார் படத்திற்கு ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் […]\nமரண மாஸாக வெளிவந்த விஜயின் சர்க்கார் பட ப்ரோமோ – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்க்கார் படத்தின் ப்ரோமோ – காணொளி உள்ளே\nவிஜய்யின் வளர்ச்சிக்கு காரணம் அப்பா நான்தான் S.A.சந்திரசேகர் | S. A. Chandrasekhar | Vijay | Vishal\nசர்க்கார் படத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராக நடிக்கிறாரா \nநடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, பழ.கருப்பையா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இன்னிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் விஜய் முதல்–அமைச்சர் வேடத்தில் நடிப்பதாக […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=862", "date_download": "2019-01-22T17:22:44Z", "digest": "sha1:5PI7Q2OTXFJYNYGBBBZ6K4M2FGDPC7JU", "length": 13437, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்தியர்களுக்கு சொந்தமாக வேண்டிய 101 ஏக்கர் நிலம்\nவியாழன் 02 மார்ச் 2017 12:52:47\nதனது உறுப்பினர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பார் என்ற நல்ல நோக்கத்திற்காக தேசிய நில நிதி கூட்டுறவுச்சங்கம் அடிமட்ட விலையில் டத்தோஸ்ரீ சாமிவேலுவிற்கு விற்பனை செய்த சுங்கை சிப்புட் டோவன்பி தோட்டத்தின் 101 ஏக்கர் நிலம், எப்படி சீனர் ஒருவருக்கு சொந்தமான சரிக்காட் ரத்தோஸ் சஞ்சோங் சென்.பெர்ஹாட் நிறுவனத்திற்கு கைமாறியது என்பது குறித்து புலன் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளது. டேவான்பி தோட்டத்தின் நடப்பு சந்தை நில மதிப்பு ஏக்கருக்கு வெ. 68 ஆயிரம் வெள்ளியாகும். சுங்கை சிப்புட்டை சேர்ந்த தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்காக வீடமைப்புத்திட்டத்தை உருவாக்கப் போவதாக கூறி, கடந்த 2005 ஆம் ஆண்டு அந்த கூட்டுறவுக்கழகத்திற்கு சொந்தமான டோவான்பி தோட்டத்திலிருந்து 101 ஏக்கர் நிலத்தை அப்போதைய மஇகா தேசியத் தலைவரும், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சாமிவேலு ஏக்கர் வெ.11,800 க்கு அடிமட்ட விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால், அந்த நிலம் சரிக்காட் ரத்தோஸ் சஞ்சோங் சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் (Syarikat Ratus Sanjung Sdn. Bhd) (No.Pendaftaran: 341300-D) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு யார் சொந்தக்காரர் என்று ஆராய்ந்து பார்த்த போது, எண்.52பி, பெர்சியாரான் கிரின் ஹில் ஈப்போ என்ற முகவரியில் உள்ள ஹூயின் பெங் ஃபாட் (Huen Peng Fatt) என்ற ஒரு சீனருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது என்று ஊழல் தடுப்பு ஆணை யத்தில் செய்யப்பட்டுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கை சிப்புட்டில் உள்ள தேசிய நில நிதி கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் வீடமைப்புத்திட்டத்திற்காக ஒரு நல்ல நோக்கத்தின் அடிப்படையில் அந்த கூட்டுறவுக்கழகம் அடிமட்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்ட டோவான்பி தோட்டத்தின் 101 ஏக்கர் நிலத்தை டத்தோஸ்ரீ சாமிவேலு எப்படி ஒரு சீன ருக்கு தாரை வார்த்து கொடுக்க முடியும். அதுவும் தேசிய நில நிதி கூட்டுறவுச்சங்கத்தின் விதியின்படி விவசாய நிலத்தை உறுப்பினர்கள் கொள்முதல் செய்வ���ாக இருந்தால் ஒரு உறுப்பினருக்கு ஒரு லாட் அல்லது ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே வழங்க முடியும் என்ற நியதி இருக்கும் போது, கூட்டுறவுக்கழகத்தில் உறுப்பினரே இல்லாத ஒரு சீன ருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 101 ஏக்கர் நிலத்தை டத்தோஸ்ரீ சாமிவேலு எப்படி விற்பனை செய்துள்ளார் என்பது குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்ய வேண்டும் என்று சுங்கை சிப்புட்டை சேர்ந்த லோகநாதன் த/பெ மாணிக்கம் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஒரு வேளை அந்த சீனர் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் பினாமியாக இருந்தாலும்கூட, இந்திய கூட்டுறவுக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை டத்தோஸ்ரீ சாமிவேலு எவ்வாறு ஒரு சீனரின் பெயரில் அந்த நிலத்தை வைத்திருக்க முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்று அந்தப் புகாரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. டத்தோஸ்ரீ சாமிவேலு தங்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பார் என்ற நம்பிக்கையில்சுங்கை சிப்புட்டை சேர்ந்த மக்கள் பெரிதும் எதிர்பார்ர்த்து காத்திருக்கும் வேளையில் கடந்த 11 ஆண்டு காலமாக அந்த வீடமைப்புத்திட்டம் உருவாவதற்காக ஒரு செங்கல்கூட நகர்த்தப்படாதது ஏன் இன்னமும் செம்பனைத் தோட்டமாக இருக்கும் அந்த 101 ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்யப்படும் செம்பனை விற்பனைக்கு தேசிய நில நிதி கூட்டுறவுச்சங்கம் மாதம் 30 ஆயிரம் வெள்ளி முதல் 40 ஆயிரம் வெள்ளி வருமானத்தை அந்த சீனருக்கு சொந்தமான Syarikat Ratus Sanjung Sdn. Bhd நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. இந்தியர்களுக்காக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலம் எப்படி சீனருக்கு கைமாறியது இன்னமும் செம்பனைத் தோட்டமாக இருக்கும் அந்த 101 ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்யப்படும் செம்பனை விற்பனைக்கு தேசிய நில நிதி கூட்டுறவுச்சங்கம் மாதம் 30 ஆயிரம் வெள்ளி முதல் 40 ஆயிரம் வெள்ளி வருமானத்தை அந்த சீனருக்கு சொந்தமான Syarikat Ratus Sanjung Sdn. Bhd நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. இந்தியர்களுக்காக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலம் எப்படி சீனருக்கு கைமாறியது இந்த 101 ஏக்கர் நில விற்பனையில் நடந்துள்ள முறைகேடு குறித்து இதுவரையில் தேசிய நில நிதி கூட்டுறவுச்சங்கத்திற்கு தெரியாது. அந்த Syarikat Ratus Sanjung Sdn. Bhd நிறுவனத்தின் முகவரி 12/B Jalan Pari Garden Ipoh என்பதாகும். அதாவது No. 7, Jalan Pari Garden Ipoh என்ற முகவரியில் உள்ள டத்தோஸ்ரீ சாமிவேலு வீ���்டிற்கு அருகில் உள்ள முகவரியாகும். சுங்கை சிப்புட் மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை ஒரு சீனர் எப்படி சொந்தம் கொண்டாடுகிறார் என்பது குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் ஆராய வேண்டும் என்று தனது புகாரில் லோகநாதன் த/பெ மாணிக்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.\nதலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்\n18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு\nஇளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.\nபூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/07/blog-post_11.html", "date_download": "2019-01-22T16:33:25Z", "digest": "sha1:2KSW2MLF5LBZNDZISMOXX6NHHXDSW7R7", "length": 13520, "nlines": 314, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: மழை இரவு", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nநானும் இன்று முதல் இந்த நிலா ரசிகனின் ரசிகனாய்...\n//ஒரு நீண்ட மெளனத்தின் நடுவே இரவாக நீயும்மழையாக நானும் அமர்ந்திருக்கிறோம்.//\nகவிதையின் முடிவு அழகாக உள்ளது, ஆனால் இடையில் வரும் அந்தக் குரூர விவரிப்புகள் எதற்காக\nஒரு கவிதை இப்படித்தான் புரிந்து கொள்ளப்படவேண்டும் என இல்லை. வாசிப்பவனின் அனுபவம், உட்கிரகிப்புத் தன்மை பொறுத்துப் புரிந்து கொள்ளுதல் மாறலாம் என்பதும் ஒரு கவிஞராக நிச்சயம் நீங்கள் அறிந்ததே.\nஆனால், இந்த வகைக் கவிதையை உள்வாங்க எனக்கு மூச்சு வாங்குகிறது.\nநாம் கடந்த சில மாதங்களுக்கு முன் \"இண்டி பிளாக்கர்\" சந்திப்பில் சந்தித்துக் கொண்டதும், உங்களைச் சந்தித்ததில் சிலாகித்து நான் என் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டதும் உங்களுக்கு நினைவுள்ளதா\nஉங்களை நன்றாக நினைவிருக்கிறது :)\n//ஆனால் இடையில் வரும் அந்தக் குரூர விவரிப்புகள் எதற்காக\nதேவையின்றி திணிக்கப்பட்ட விவரிப்புகள் அல்ல அவை. இரவின் கொடூரத்தை கடக்காத மனிதர்கள் உண்டா அதற்காக இரவென்றால் கொடூரமானதா என்கிற விவாதத்திற்குள் நுழைய விரும்பவில்லை. இரவின் கரங்களில் சிக்குண்ட ஜீவனின் விவரிப்புகளே அவ்வரிகள்.\nதுவக்கத்தில் இருந்தே தங்களது படைப்புகளை படித்து வருகிறேன்..\nதங்களது கவிதைகளில் மென்மையான விஷயங்கள் தான் அழகு சேர்த்து கொண்டிருந்தது..\nசமீப காலமாக தங்கள் கவிதைகளில் இருளான பக்கங்களை பற்றிய வர்ணனை அதிகமா இருக்கிறது.\nஆனாலும் கவிதைகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்\nமதியம் வாசித்ததைக் காட்டிலும், இப்போதல்லவா இக்கவிதையின் உண்மை முகம் புலப்படுகிறது எனக்கு\nதெளிவான ஆரம்பம், தீர்மானத்துடன் கூடிய வர்ணனைகள், இறுதியாகச் சொல்ல வந்ததைச் சொல்தல்.\nவிடியலை நோக்கித்தான் பயணப்படுகிறேன்.வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி.\nஒரு நீண்ட மெளனத்தின் நடுவே இரவாக நீயும்மழையாக நானும் அமர்ந்திருக்கிறோம்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nமுன்னொரு காலத்தில் மழை பொழிந்துகொண்டிருந்தது\nசுயம் கவிதையென்று பொருள் கொள்க\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/2018-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C/", "date_download": "2019-01-22T16:17:58Z", "digest": "sha1:GOHMSZQVTBUSZCYXWR3RLCUNJ2RHRO67", "length": 14229, "nlines": 101, "source_domain": "www.yaldv.com", "title": "2018 இல் கெத்துக் காட்டிய விஜய்சேதுபதி – யாழ்தேவி|YalDv The Number 01 Tamil News Reporter from jaffna|யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\n2018 இல் கெத்துக் காட்டிய விஜய்சேதுபதி\nDecember 29, 2018 உத்த மன் 96, cinema news, gossips, hot cinema news, kisukisu cinema, tamil cinema news, vijay ethupathi, yaldv cinemanews, yaldv news, அதர்வா, அரவிந்த்சாமி, ஆர்யா, உதயநிதி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், கமல்ஹாசன், கவுதம் கார்த்திக், கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன், சீதக்காதி, சூர்யா, செக்கச்சிவந்த வானம், ஜி.வி.பிரகாஷ், ஜீவா, ஜூங்கா, ஜெயம் ரவி, ஜெய், தனுஷ், தினேஷ், ரஜினிகாந்த், ரபுதேவா, விக்ரம், விக்ரம் பிரபு, விஜய், விஜய் ஆண்டனி, விதார்த் ஆகியோர் தலா 3 படங்களிலும், விமல், விஷால், விஷ்ணு விஷால்\nதமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு பஞ்சம் நிலவுகிறது. 10-க்கும் குறைவான கதாநாயகர்களே முன்னணி கதாநாயகர்களாக விளங்குகின்றனர். தெலுங்கு திரையுலகுடன் ஒப்பிட்டால் இது குறைவு.\nஇந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 171 படங்கள் ரிலீசாகி உள்ளன. கதாநாயகர்களில் விஜய் சேதுபதி அதிகபட்சமாக 7 படங்களில் நடித்துள்ளார். இதில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஜூங்கா, செக்கச்சிவந்த வானம், 96, சீதக்காதி ஆகியவை கதாநாயகனாக நடித்தவை. டிராபிக் ராமசாமியும், இமைக்கா நொடிகளும் கவுரவ வேடத்தில் நடித்தவை.\nஅவருக்கு அடுத்து பிரபுதேவா, கவுதம் கார்த்திக், விக்ரம் பிரபு, விதார்த் ஆகியோர் தலா 3 படங்களிலும், ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், விஷால், ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், அரவிந்த்சாமி, அதர்வா, விஜய் ஆண்டனி, ஜெய், விமல், ஜி.வி.பிரகாஷ், தினேஷ் ஆகியோர் தலா 2 படங்களில் நடித்துள்ளனர்.\nகமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி, சிம்பு, கார்த்தி, ஜீவா, ஆர்யா ஆகியோர் தலா ஒரு படத்தில் நடித்துள்ளனர்.\n← Previous கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முன் ஜனநாயக அரசியலுக்கு புலிகள் தடைவிதித்திருந்தனர் – சுமந்திரன் எம்.பி.\nரஜினி ரசிகர்களை நெகிழ வைத்த அஜித் ரசிகர்கள் Next →\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nசவேந்திர சில்வா நியமனத்தினால் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்கும் – அமெரிக்கா January 17, 2019\nசிறிலங்காவுக்கு 300 மில்லியன் டொலர் கடனை வழங்குகிறது சீன வங்கி January 17, 2019\nஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் January 17, 2019\nகோத்தாவுக்குப் போட்டியாக அண்ணன் January 17, 2019\nஅனுராதபுர விமானப்படைத் தளத் தாக்குதல் – முன்னாள் புலிகளுக்கு சிறை January 17, 2019\nதென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் January 13, 2019\n“விடுதலைப்புலிகள் ஜனநாயக மீறலில் ஈடுபட்ட உண்மையே. குறிப்பாக தமிழ் தரப்பையே கொன்றார்கள். மாத்தையாவையும், 200 போராளிகளையும் சுட்டுக் கொன்றார்கள்“ January 11, 2019\nசம்சுங் கலக்ஸி எஸ்10 வெளியீட்டுத்திகதி மற்றும் மிரள வைக்கும் அம்சங்கள் வெளியாகியுள்ளன.\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on சம்சுங் கலக்ஸி எஸ்10 வெளியீட்டுத்திகதி மற்றும் மிரள வைக்கும் அம்சங்கள் வெளியாகியுள்ளன.\nபுதிய அப்டேட் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாது-அப்���ிள்\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on புதிய அப்டேட் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாது-அப்பிள்\nபலரை அடிமையாக்கிய பப்ஜி(Pubg) கேம் விளையாடத் தடை\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on பலரை அடிமையாக்கிய பப்ஜி(Pubg) கேம் விளையாடத் தடை\nகிறிஸ்மஸ் பண்டிகை: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட கதை தெரியுமா\nDecember 27, 2018 பரமர் Comments Off on கிறிஸ்மஸ் பண்டிகை: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட கதை தெரியுமா\nஜப்பானில் லட்சம் விலை போகும் மாம்பழங்கள் ; பெயரைக் கேட்டால் அசந்து விடுவீர்கள்\nDecember 23, 2018 பரமர் Comments Off on ஜப்பானில் லட்சம் விலை போகும் மாம்பழங்கள் ; பெயரைக் கேட்டால் அசந்து விடுவீர்கள்\nசெவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nDecember 23, 2018 பரமர் Comments Off on செவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nதென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள்\nJanuary 13, 2019 பரமர் Comments Off on தென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள்\nகடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையை வயிட்வோஷ் செய்த நியூசிலாந்து\nJanuary 8, 2019 பரமர் Comments Off on கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையை வயிட்வோஷ் செய்த நியூசிலாந்து\nவரலாற்று வெற்றியை பதிவு செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nJanuary 8, 2019 பரமர் Comments Off on வரலாற்று வெற்றியை பதிவு செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nசர்வதேச அளவில் தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கைத் தமிழன்\nDecember 23, 2018 பரமர் Comments Off on சர்வதேச அளவில் தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கைத் தமிழன்\nஉலக சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ்\nDecember 16, 2018 பரமர் Comments Off on உலக சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ்\nவீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரம்\nDecember 23, 2018 பரமர் Comments Off on வீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரம்\nஆணுறுப்பு விறைப்பு பிரச்சினை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வுகளும்.\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on ஆணுறுப்பு விறைப்பு பிரச்சினை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வுகளும்.\nஉங்கள் மூளை புத்துணர்வோடு செயற்பட வேண்டுமா\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on உங்கள் மூளை புத்துணர���வோடு செயற்பட வேண்டுமா\nCopyright © |YalDv-தமிழ்- யாழ்ப்பாணத்திலிருந்து|\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcookbooktamil.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-22T17:14:01Z", "digest": "sha1:ZZ5TDL5JETOZTSYPHJXG3TFA7CAJAFEW", "length": 3065, "nlines": 67, "source_domain": "chettinadcookbooktamil.wordpress.com", "title": "பானம் – செட்டிநாடு சமையல் கலை", "raw_content": "\nபொருட்கள் உற்பத்தி/விநியோகம் செய்பவர்கள் பதிவேடு\nதர்பூசணிச்சாறு / Watermelon juice\nதர்பூசணிச்சாறு / Watermelon Juice :\nதர்பூசணிச்சாறு வெய்யிலுக்கு இதமான குளிர் பானம் , உடலுக்கு குளிர்ச்சியை அதிகரிக்க கூடியது. வீட்டிலேயே சுவை மிகுந்த குளிர் பானம் செய்து பருகவும்.\nதர்பூசணியை விதை, தோல் அகற்றி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்\nமிக்சியில் சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.\nபின்னர் வடிகட்டி, பனிக்கட்டி சேர்த்து பருகவும்.\nசெட்டிநாட்டு விருந்து / Chettinad feast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/20428", "date_download": "2019-01-22T16:45:03Z", "digest": "sha1:YBJACHYSY63AI5R3B4GO6GNUSTDKHDPD", "length": 6410, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "பாலியல் தொல்லை கொடுத்த 48 பேரை பணிநீக்கம் செய்த கூகுள் - Thinakkural", "raw_content": "\nபாலியல் தொல்லை கொடுத்த 48 பேரை பணிநீக்கம் செய்த கூகுள்\nLeftin October 26, 2018 பாலியல் தொல்லை கொடுத்த 48 பேரை பணிநீக்கம் செய்த கூகுள்2018-10-26T09:49:17+00:00 Breaking news, உலகம், தொழில்நுட்பம் 206 Comments\nகடந்த 2 ஆண்டுகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளில் சுமார் 48 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபத்திரிக்கை துறை என்று இல்லை. சினிமா துறை என்று இல்லை. எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் மாற்று கருத்து இல்லை. இதை மாற்றவே தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவை குறித்து #Metoo மூலம் பேசி வருகின்றனர்.\n#MeToo என்ற ஹாஸ் டாக் உருவாக்கி, சமூக வலைதளத்தின் மூலமாக பெண்கள் பகிர்ந்து வருகின்றனர். இதில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான முன்னணி நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது அமெரிக்க பத்திரிக்கை நிறுவனம் ஒன்று, ஆண்ட்ராய்டின் தந்தை என அறியப்படும் ஆண்டி ரூபினுக்கு, கடந்த 2014ம் ஆண்டில் 90 மில்லயன் டாலர்களை கொடுத்து பாராட்டி, வெளியே அனுப்பிய கூகுள் நிறுவனம், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறைத்ததாக செய்தி வெளியிட்டது.\nஇந்த விவகாரத்துக்கு பதில் அளிக்கும் விதமாக கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார் அதில்;\nகடந்த 2 ஆண்டில், பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் 13 சீனியர் ஊழியர்கள் உட்பட 48 பேர் கூகுள் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாருக்கும் செட்டில் மெண்ட் தொகை எதுவும் கொடுக்கப்படவில்லை. பாலியல் தொல்லைக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்க பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\n39 ஏக்கர் காணி விடுவிப்பு\nகுற்றப் புலனாய்வு பிரிவு நாமலுக்கு அழைப்பு\nசிறந்த நடுவராக குமார் தர்மசேன தேர்வு\nஇலங்கை இனப்படுகொலை பற்றி விசாரணை தேவை\nசீனாவில் பிரமிப்பூட்டும் பனி நீர்வீழ்ச்சி\n« வரவுள்ள சட்ட மூலம் ஆபத்தானது\nஇதுக்கு எல்லாமா வேலையவிட்டு தூக்குவாங்க »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/nugen-n-130-price-p4xBg8.html", "date_download": "2019-01-22T16:50:21Z", "digest": "sha1:MU5XJ2WUO5KGWMCBIID6HWNISFJ44ABK", "length": 15349, "nlines": 346, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநுஜன் n 130 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநுஜன் n 130 விலைIndiaஇல் பட்டியல்\nநுஜன் n 130 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநுஜன் n 130 சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nநுஜன் n 130ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nநுஜன் n 130 குற���ந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 5,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநுஜன் n 130 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நுஜன் n 130 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநுஜன் n 130 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநுஜன் n 130 விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2.2 Inches\nரேசர் கேமரா 1.3 MP\nஇன்டெர்னல் மெமரி 250 KB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, Up to 16 GB\nஒபெரடிங் சிஸ்டம் Featured OS\nபேட்டரி சபாஸிட்டி 1500 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 5 hrs (2G)\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1554 மதிப்புரைகள் )\n( 2888 மதிப்புரைகள் )\n( 4170 மதிப்புரைகள் )\n( 1554 மதிப்புரைகள் )\n( 35 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8545 மதிப்புரைகள் )\n( 133 மதிப்புரைகள் )\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/777329.html", "date_download": "2019-01-22T17:06:44Z", "digest": "sha1:IISHP3NSRN3W7FVTTPG3LUAKN44B2AN4", "length": 5947, "nlines": 51, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சர்காருக்கு நோட்டீஸ்", "raw_content": "\nJuly 6th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படக்குழு விஜய் புகைப்பிடிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதற்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nவிஜய் நடிக்க முருகதாஸ் இயக்கும் படம் சர்கார். இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த 21 ம் திகதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். சில சுகாதார அமைப்புகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன.\nஇந்நிலையில் புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nஉடனடியாக நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு திரைத்துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது\nகவர்ச்சி கன்னி சில்ஸ் ஸ்மிதாவின் சோகம் நிறைந்த கண்ணீர் வாழ்க்கையின் பலரும் அறியாத பக்கங்கள்\nரஜினியின் கதையில் நடிக்கும் விஜய்\nதிருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை: பிரபல நடிகை..\nஇளைஞர்களை கவர்ந்திழுத்த பிக்பாஸ் பிரபல நடிகை: வைரலாகும் வீடியோ..\nபசுமைக்காதல் குறும்படத்தின் முதல் பார்வை சமுகவலைத்தளங்களில் வெளியீடு\nகல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் “செயற்பட்டு மகிழ்வோம்” விளையாட்டுப் போட்டி\n45 வயதிலும் உலக அழகியின் அரை நிர்வாண போட்டோ சூட்…\nபடப்பிடிப்பின் போது அவிழ்ந்து விழுந்த நடிகையின் துண்டு ; நைசாக இணைய தளத்தில் வெளியிட்ட தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%93%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-22T17:26:42Z", "digest": "sha1:BGPYNWPNYWSDBNFIUWCZFJDPRDRZ6DED", "length": 8727, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "ஓஷவா பகுதியில் துப்பாக்கிச் சூடு – 50 வயதுடைய நபர் படுகாயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nஓஷவா பகுதியில் துப்பாக்கிச் சூடு – 50 வயதுடைய நபர் படுகாயம்\nஓஷவா பகுதியில் துப்பாக்கிச் சூடு – 50 வயதுடைய நபர் படுகாயம்\nஓஷவா பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 50 வயதுடைய நபர் படுகாயமடை���்துள்ளனர்.\nரொறன்ரோ அவென்யூ, ரிட்ஸன் வீதி மற்றும் நெடுஞ்சாலை 401 அருகில் குறித்த விபத்து அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பில் அறிந்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவருக்கு உயிராபத்து இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், சந்தேக விபரங்கள் எதனையும் பொலிஸ் வெளியிடவில்லை.\nஇந்நிலையில் குறித்த பகுதிக்கான வீதிகள் மூடப்பட்டு டர்ஹாம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒன்ராறியோ மாகாணத்திற்கு 4 பில்லியன் டொலர்கள் இழப்பு\nஒஷாவாவில் அமைந்துள்ள ஜெனரல் மோட்டோர்ஸ் வாகன உற்பத்தித் தொழிற்சாலை மூடப்படவுள்ளதால் ஒன்ராறியோ மாக\nஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஒஷ்வா சட்டசபை கருத்திற்கொள்ள வேண்டும் – யூனிஃபர்\nஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலை திறந்து வைக்க தொழிற்சங்கம் முன்வைக்கும் விருப்பங்களை ஒஷ்வா சட்டசபை கருத்\nசேவையை நிறுத்துகிறது ஜெனரல் மோட்டர் நிறுவனம்: ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் ஆபத்து\nகனடாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார் நிறுவனம், ஒசாவா மற்றும் ஒன்ராறியோவில் தன\nஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nஒஷ்வா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார் என டுர்ஹாம் பி\nகனடாவில் இடம்பெற்ற விபத்தில் தமிழக இளைஞன் உயிரிழப்பு\nகனடாவில் நேற்று(புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nசெட்ரூவிக் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்: மஹிந்த அமரவீர\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2019-01-22T16:41:02Z", "digest": "sha1:ZX2TDHZM23UPG5JA2USHSAE3SNTZVFVB", "length": 8551, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஹொட்டல்களில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்க முடியாது\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஹொட்டல்களில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்க முடியாது\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஹொட்டல்களில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது என என அமைச்சர் ​பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nநேற்று (2) அவரது அமைச்சில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் சுய கௌரவத்தைப் பாதிக்கும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉள்நாட்டு சுற்றுலாப்பயணிகளின் அதிகரிப்பைக் காட்டும் குறித்த காலப்பகுதியில், சுற்றலாத் துறைக்கு தடையை ஏற்படுத்தும், சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை உரிமைகளை மீறும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் விசேட நடவடிக்கை ஒன்றை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே, இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஹொட்டல்களை சோதனை செய்து அவர்களது வர்த்த அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளது.\nPrevious articleபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட அறிவிப்பு\nNext articleஎன்னுடைய கட்சி தோல்வியடைந்தால் தமிழீழம் மலர்ந்தே தீரும்\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=269", "date_download": "2019-01-22T16:23:58Z", "digest": "sha1:AYUGHEEVL44ET5AOKEEN7I2BALJPU25Q", "length": 6048, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள்\nபுதன் 14 செப்டம்பர் 2016 13:57:34\nகாவிரி நதி நீர்ப் பிரச்சினையால் தமிழ் நாடு மற்றும், கர்நாடகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து, பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிப் பெருக்குடன் காணொளி வடிவில் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள். நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள். நேற்றைய தினம் பெங்களூரில் நடைபெற்ற கலவரங்களை வேடிக்கை பார்த்த மத்திய அரசின் நடவடிக்கை கவலை தருவதாக அமைந்துள்ளது. இதற்கு மேலும் மௌனம் காக்காமலும், காவிரி நதி நீர்ப்பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வழி ஏற்படுத்தவும் என அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர���தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/10/sub-post-office-bakkiella-batticaloa.html", "date_download": "2019-01-22T17:28:54Z", "digest": "sha1:XOZ7VKN7NPIHBQX7VNGBWZ53XYQ4JSVT", "length": 12707, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "மட்டு-வெல்லாவெளி பக்கியெல்ல உப அஞ்சல் அலுவலகத்தில் பாரிய கொள்ளைச் சம்பவம் படங்கள் இணைப்பு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் மட்டு-வெல்லாவெளி பக்கியெல்ல உப அஞ்சல் அலுவலகத்தில் பாரிய கொள்ளைச் சம்பவம் படங்கள் இணைப்பு.\nமட்டு-வெல்லாவெளி பக்கியெல்ல உப அஞ்சல் அலுவலகத்தில் பாரிய கொள்ளைச் சம்பவம் படங்கள் இணைப்பு.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்கியெல்ல பிரதேசத்தில் பிரதான வீதியில் அமைந்துள்ள பக்கியெல்ல உப அஞ்சல் அலுவலகத்தில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்று 30 புதன்கிழமை மாலை சுமார் 4.30 –மணியில் இருந்து 5.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் உப அஞ்சல் அலுவலகம் திறந்து இருந்த நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.\nஇக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் உப அஞ்சல் அலுவலக (லொக்கர்) பாதுகாப்பு பெட்டி திறந்து இருந்ததாகவும், தான் ஒரு வெளி வேலை காரணமாக வெளியில் சென்ற நேரத்தில் எனது மகளை உப அஞ்சல் அலுவலகத்தை பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் சென்றதாகவும் பக்கியெல்ல உப அஞ்சல் அலுவலக அதிபர் எம்.சித்திரவேல் தெரிவித்தார்.\nஇப் பாரிய கொள்ளைச் சம்பவவத்தில் உப அஞ்சல் அலுவலக (லொக்கர்) பாதுகாப்பு பெட்டியில் இருந்த கோயில் போரதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 12 இலட்சத்து 25 ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான 275 கிராம் தங்கமும்,இரண்டாயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பரிசோதகர் ஐ.பி.நிமால் தெரிவித்தார்.\nகுறித்த கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 3 பேர��� வந்ததாகவும், அவர்களை தனக்கு அடையாளம் காட்ட முடியும் எனவும் பக்கியெல்ல உப அஞ்சல் அலுவலக அதிபர் எம்.சித்திரவேலின் மகள் தெரிவித்துள்ளார்.\nமேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பரிசோதனை செய்ய அவ் விடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட (சொகோ ) குற்ற நிகழ்வு இடப் பரிசோதனை பிரிவினால் அதன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.ரவீந்திரன் தலைமையிலான குழு பரிசோதனையை மேற்கொண்டது.\nமேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸ் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 ப���தன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு\nஇன்டர்நெட்டில் பயணிக்கையில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது. நம் பெர்சனல் தகவல்களை நமக்குத் தெரியாமல் தூண்டில...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/04/18/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/23824/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95?page=4", "date_download": "2019-01-22T17:12:35Z", "digest": "sha1:OHMNLAIBGWHFNRNMLF56AL7NHWIGKIMQ", "length": 15918, "nlines": 243, "source_domain": "www.thinakaran.lk", "title": "மத்திய மாகாண ஆளுநராக பி.பி. திஸாநாயக்க | தினகரன்", "raw_content": "\nHome மத்திய மாகாண ஆளுநராக பி.பி. திஸாநாயக்க\nமத்திய மாகாண ஆளுநராக பி.பி. திஸாநாயக்க\nமத்திய மாகாண ஆளுநராக பி.பி திஸாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (13) பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.\nஊவா மாகாண ஆளுநராக இதுவரை பதவி வகித்த பி. பி திஸாநாயக்க தொடர்ந்தும் அம்மாகாண பதில் ஆளுநராக பதவி வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nரணிலின் எம்.பி பதவியை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்\nஅரச வங்கிகளுக்கு காசோலை அச்சிடும் நிறுவனத்தில் பங்குதாரர்கம்பனியொன்றில் பங்குதாரராக செயற்பட்டு இரண்டு அரச வங்கிகளுக்காக காசோலை அச்சிடுவதற்கான...\nஜனாதிபதி மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை\nவடக்கு, கிழக்கு தமிழ் மக்கள��� வடக்கு, கிழக்குவாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது கொண்டிருந்த நம்பிக்கையில் எந்தவித குறைவும்...\nபாராளுமன்ற கலைப்பு இடைக்காலத் தடை டிச. 10 வரை நீடிப்பு\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியை செயல்படுத்துவது தொடர்பான இடைக்கால தடை, எதிர்வரும்...\nதரகு அரசியல் செய்யும் கட்சிகளால் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு ஆபத்து\nதமது தரகு அரசியலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே கூட்டமைப்பில்,தமிழரசுக் கட்சி செயற்படுவதாகவும்,தமிழர்களின் உரிமைகள், மக்களுக்கு வழங்கிய...\nகட்சி மாநாட்டை உடன் கூட்டுமாறு ஐ.தே.க முக்கியஸ்தர்கள் வேண்டுகோள்\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளரை தெரிவுசெய்வது தொடர்பில் உடனடியாக கட்சி மாநாட்டை கூட்டுமாறு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...\nஜனாதிபதியின் கூற்றை ஏற்க முடியாது\nரணில் விக்கிரமசிங்க எந்த மைத்திரியை திருமணம் செய்தார் என்ற சந்தேகம் ஏற்படுவ தாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் எம்.பி நேற்று...\nஎழுத்து மூல ஒப்பந்தம் இன்றி ஆதரவு வழங்கக் கூடாது\nஎழுத்து மூல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளாது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க கூடாது என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோ வலியுறுத்தி உள்ளதாக...\nசகல பிரச்சினைக்கும் ஒரு வாரத்தில் தீர்வு\nதீர்வைப் பெற்றுத்தருவதாக தமிழ் மக்களை ஏமாற்றியவர் ரணில்* 13 இல் இருந்த அதிகாரங்களையும் பறித்தார் * நாட்டை ஆள்வதற்கு ரணில் பொருத்தமே இல்லைதமிழ்...\nஅரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாக தேர்தலை நடத்தவேண்டும்\nநாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...\nபிரதமரையோ, அரசையோ எவராலும் மாற்ற முடியாது\nஅரசாங்கம் எந்தவித தடையுமின்றி தொடரும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரையோ அரசாங்கத்தையோ எவரும் மாற்ற முடியாது என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க...\nஒரு மாதத்தில் 10 அமைச்சரவை பத்திரங்களுக்கு அங்கீகாரம்\nஆட்சியில் பங்கெடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் 10 க்கும் மேற்பட்ட அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என...\nசகல அமைச்சுக்களும் முறையாக செயற்பாடுஅரசாங்கத்தில் எந்த நெருக்கடியுமில்லை எனவும் பிரதமர் செயலகம் உட்பட அமைச்சுக்கள் அனைத்தும் முறையாக செயற்பட்டு...\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்\nபாராளுமன்ற பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் - COPE) குழுவின்...\nமஹிந்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (22) பாராளுமன்ற...\nவலி.வடக்கில் இராணுவத்திடம் இருந்த 39 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39ஏக்கர் காணிகள் காணி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த...\nவடக்கில் இராணுவத்தினரால் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார்...\nகிழக்கு ஆளுநரின் அழைப்பில் சவுதி நாட்டுத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின்...\n90 கிலோ ஹெரோயினுடன் அமெரிக்கர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைது\nரூபா 1,080 மில்லியன் என மதிப்பீடுசுமார் 90 கிலோகிராம் ஹெரோயின்...\nஆயிலியம் இரவு 11.31 வரை பின் மகம்\nபிரதமை பி.ப. 7.05 வரை அதன் மேல் துவிதீயை பி.இ. 3.26 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=88933", "date_download": "2019-01-22T16:37:29Z", "digest": "sha1:S2RCUMWIZVFVRLXSA7C2MWDA5NVPJFLU", "length": 29057, "nlines": 196, "source_domain": "www.vallamai.com", "title": "ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும் 13", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், பெட்டகம், மின்னூல்கள் » ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும் 13\nஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும் 13\nFeatured, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், பெட்டகம், மின்னூல்கள்\nஉள்ளத்தில் உருவாகும் மனப்படங்களுக்கு எழுத்து வடிவம் தருவது கற்பனை. ஒரு எழுத்தாளன் தன் உள்ளத்தில் உருவான காட்சியை எழுத்து மூலம், படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் காட்சியாகப் படைக்கிறான். தமிழர் மனிதவியலில் தொன்மை மிக்க இலக்கியங்கள் கற்பனை வழியாகவே சமுதாயத்தில் பரவியது. கற்பனை படைப்பாற்றலை வளர்த்து படைப்புகளை உருவாக்கத் தூண்டுகோலாக அமைவது.\nதற்கால ஊடகமான வெள்ளித்திரை கனவுத் தொழிற்சாலையாக விளங்கி கற்பனையை ஒளி ஒலியுடன் பார்ப்போரைக் கண்ணைத் திறந்துகொண்டு கனவு காணச் செய்கின்றது. கணினியும் தொலைக் காட்சிப் பெட்டியும் எண்ணிம வடிவில் திரையில் தோன்றும் இல்லாத மாயத் தோற்றத்தை உண்மை என்று நம்பவைக்கிறது.\nஇன்றைய தமிழ் கூறும் நல்லுலகில் கற்பனையும் கனவும் மாயத் தோற்றமும் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் எண்ணற்ற வளங்களை கருத்துக் கருவூலங்களாகப் படைத்து அவற்றை இணைய வெளியில் எளிதில் கிட்டுமாறு செய்துள்ளது.\nஆய்வுலகம் இவ்வாறு காணக்கிடைக்கும் கருத்துவளங்களைத் தகவலாக ஏற்றுக்கொள்வதில்லை. பகுத்தறிவால் சீர்தூக்கி ஐம்பொறிகள் வழியாகத் தரவுகளின் அடிப்படையில் பொய்யையும் புனைவையும் வடித்து அகற்றி எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் முடிவுகளை வெளியிடும் பண்பு கொண்டது. ஆய்வு அறிவு வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்துக்கும் தகவல்களைப் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தி ஒரு சமூகத்தை மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்டெடுத்து ஒரு அறிவார்ந்த சமூகமாக மாற்ற வல்லது.\nஎண்ணற்ற சிந்தனைகள் எண்ணிம வடிவில் இணைய வெளியில் கொட்டிக்கிடந்தாலும் ஆய்வாளர்கள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு செயல்படுவர். திருவிழாவில் எவ்வாறு ஒரு சிறு குழந்தை தந்தையின் தோளில் அமர்ந்து தந்தையின் பார்வைக்கு அப்பாலும் காண இயலுவதுபோல் ஆய்வாளன் கடந்தகாலக் கருத்துக் குவியல்மேல் ஏறிநின்று தொலை நோ���்குப் பார்வையுடன் சமுதாயத்துக்குத் தேவையான புதிய தகவல்களை உருவாக்குகிறான்.\nஆய்வு வெளியில் திக்குத் தெரியாத காட்டில் திரியும் வழிப்போக்கனை அனுமானம் மூலம் முன்னெட்டு எடுக்க வைக்கும். அனுமானம் என்பது கற்பனையோ கனவோ தோற்ற மயக்கமோ அல்ல. அனுமானம் என்பது ஆய்வில் முன்னேற ஆய்வாளன் கைகொள்ளும் உத்தி. ஆய்வுக்கு அனுமானம் ஒரு இன்றியமையாத கருவியாகும்.\nஆய்வாளர்கள் அனுமானம் என்றால் என்ன எவ்வாறு அனுமானத்தை உருவாக்குவது போன்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்து அனுமானத்தை உருவாக்குதல், அனுமானத்தை நிறுவுதல் போன்ற செயல்களுக்கான திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nஆண்டிகள் கூடி மடம் கட்டுவது கற்பனை. அய்வாளர்கள் மடம் தொடர்பான கருத்துகளை அனுமானமாகக் கொண்டு மடத்தின் தோற்றம் கட்டமைப்பு என்று அலகீடுகள் மூலம் தரமான நம்பகத்தன்மை மிக்க தகவல்களை நிறுவுவர்.\nசென்னைப் பல்க்லைகழகத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிபவர். பன்முக நாயகர். பல்கலை வித்தகர்.\nசென்னைப் பல்க்லைகழகத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிபவர். பன்முக நாயகர். பல்கலை வித்தகர்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« ஆறுபடை அழகா…. (2)\nபூ மரப் பாவை: நம்ம ஊரு தமிழ் ல திருக்குறள் வ...\nபூ மரப் பாவை: அட நம்மூரு தமிழ்ல திருக்குறள எ...\nS T Rajan: நெல்லைத் தமிழில் விளக்கம் நன்ற...\nநாங்குநேரி வாசஸ்ரீ: நன்றி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: வாழ்க்கைக் கோலம் ____________...\nயாழ். பாஸ்கரன்: நிமிர்தல் செய் --------------...\nShenbaga jagatheesan: வாழ்த்துவோம்... மார்கழிப் ப...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் அனைத்து கவிதைகளும...\nசி. ஜெயபாரதன்: பாராட்டுகள் பாரதிச் சீடர், பார...\nShenbaga jagatheesan: அது வேண்டாம்... காட்டி லெங்...\nயாழ். பாஸ்கரன்: தனியொருவன் ------------------...\nUmashasha: அருமை முனைவர் தனப்பிரியா மேம்....\nDr.M.Dhanapriya: சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்த...\nS.vijay: மிகச் சிறப்பு அய்யா தொடர்க\nநாங்குநேரி வாசஸ்ரீ: சோழன் எங்கே\nஆ. செந்தில் குமார்: அப்பப்பா… அழகு யானை… °°°°°°°°...\nபெருவை பார்த்தசாரதி: எதிர் நீச்சல்..\nஇரமேஷ் அர்ஜூன்: கட்டுரை நன்றாக உள்ளது. ஆய்வாளர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்க��ண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465251", "date_download": "2019-01-22T16:52:53Z", "digest": "sha1:JGP5NFKIWWVVN7EHHUHKU454CWFGVXDB", "length": 8533, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "11th Chennai Open Cheng sauna. 18 International Chess Kampetisans | 11வது சென்னை ஓப்பன் ஜன.18 முதல் சர்வதேச செஸ் போட்டிகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n11வது சென்னை ஓப்பன் ஜன.18 முதல் சர்வதேச செஸ் போட்டிகள்\nஜான் சர்வதேச செஸ் போட்டி\nசென்னை: சென்னையில் இம்மாதம் 18ம் தேதி முதல் 11வது சென்னை ஓப்பன் சர்வதேச செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் இம்மாதம் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.தமிழ்நாடு சதுரங்க கழகமுமும், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பும் இணைந்து 11வது சென்னை ஓப்பன் சர்வதேச செஸ் போட்டிகளை நடத்த உள்ளன. மகாலிங்கம் நினைவுக் கோப்பைக்கான இந்தப் போட்டிகள் இம்மாதம் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளன.\nபோட்டியில் இந்தியா மட்டுமின்றி ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் என வெளிந��ட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளன. போட்டியில் பங்கேற்க விரும்பும் செஸ் வீரர்கள், வீராங்கனைகள் இம்மாதம் 15ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் முறை, பங்கேற்பு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை 044-25384477 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது என்ற tnchesstmt@gmail.com மின்னஞ்சல் மூலமாக தொடர்புக் கொண்டு அறியலாம். போட்டியில் வெற்றிப் பெறுபவருக்கு முதல் பரிசாக 3 லட்சமும், 2வது பரிசாக 2 லட்ச ரூபாய் என மொத்தம் 15 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் மார்டினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி\nஉயிருக்குப் போராடும் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு தொகை நிரப்பப்படாத காசோலை வழங்கிய க்ருணல் பாண்ட்யா\nஇந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.20 லட்சம் போனஸ்: பி.சி.சி.ஐ அறிவிப்பு\nபுதிய வரலாறு படைத்த 'கிங்'கோலி: ஒரே ஆண்டில் ஐசிசியின் 3 விருதுகளை பெற்று சாதனை\nஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் கேப்டனாக விராட் கோலி நியமனம்\nஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியின் கேப்டனாக விராட் கோலியை அறிவித்தது ஐசிசி\nபோஸ்டல் ஹாக்கி: தமிழகம் வெற்றி\nஇலங்கையுடன் டெஸ்ட்: ஆஸி. அணியில் பேட்டர்சன் தேர்வு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் பிளிஸ்கோவா\n× RELATED முன்னாள் கிரிக்கெட் வீரர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/category/technology", "date_download": "2019-01-22T17:20:19Z", "digest": "sha1:YOKANUFULN4PYY67LDBNSXFNYWJEHUZV", "length": 7745, "nlines": 92, "source_domain": "thinakkural.lk", "title": "தொழில்நுட்பம் Archives - Thinakkural", "raw_content": "\nகுறுங்கோள் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசா விண்கலம் சாதனை\nLeftin January 2, 2019 குறுங்கோள் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசா விண்கலம் சாதனை2019-01-02T18:43:19+00:00 Breaking news\nவிண்வெளியில் ஏராளமான குறுங்கோள்கள் (விண்கற்கள்) உள்ளன. அதில் பென்னு என்றழைக்கப்படும் குறுங்கோள் பூமியில்…\nரோபோ விபச்சாரம் நிதி ஆதரவு தோல்வி\nவாடிக்கையாளர்களுக்கு விருப்பமான உடலுறவு வழங்குவதற்கான முதல் பாலியல் ரோபோ விபச்சாரத்தின் நிதி ஆதரவு…\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nLeftin December 8, 2018 செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nசெவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் ஆழமாக ஆய்வு செய்ய நாசாவால் அனுப்பப்பட்ட விண்கலம் இன்சைட்.…\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பியது சீனா\nLeftin December 8, 2018 நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பியது சீனா2018-12-08T18:13:23+00:00 Breaking news\nநிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள்…\n13 மணித்தியாலங்கள் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டகிராம்\nபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பல நாடுகளில் 13 மணித்தியாலங்கள்…\nஇலங்கையில் புதிய A7 தொலைபேசியை அறிமுகம் செய்ய ழுPPழு திட்டம்\nLeftin November 5, 2018 இலங்கையில் புதிய A7 தொலைபேசியை அறிமுகம் செய்ய ழுPPழு திட்டம்2018-11-05T13:35:54+00:00 தொழில்நுட்பம்\nSelfie expert மற்றும் leader ஆக திகழும் OPPO, தனது புதிய கையடக்க…\nகூகுள் நிறுவனத்தில் விஸ்வரூபம் எடுத்த பாலியல் அத்துமீறல்; கும்பலாக ஊழியர்கள் ராஜினாமா\nLeftin November 2, 2018 கூகுள் நிறுவனத்தில் விஸ்வரூபம் எடுத்த பாலியல் அத்துமீறல்; கும்பலாக ஊழியர்கள் ராஜினாமா2018-11-02T13:47:43+00:00 உலகம்\nஉலகம் முழுவதும் #MeToo விவகாரம் பெரும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் குற்றவாளிகள் அடையாளம்…\nபாலியல் தொல்லை கொடுத்த 48 பேரை பணிநீக்கம் செய்த கூகுள்\nகடந்த 2 ஆண்டுகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளில் சுமார் 48…\nஅண்டார்டிகாவில் நாசா கண்டுபிடித்த அபூர்வ செவ்வகப் பனிப்பாறை\nLeftin October 25, 2018 அண்டார்டிகாவில் நாசா கண்டுபிடித்த அபூர்வ செவ்வகப் பனிப்பாறை2018-10-25T13:47:10+00:00 உலகம் 155 Comments\nஆய்வுக்காக நாசா அனுப்பிய விமானம் இந்தப் படத்தை எடுத்துள்ளது. அந்த பாறையின் கூர்மையான…\nKiki Challenge-க்கு போட்டியாக களமிறங்கியது Fallen Challenge\nKiki Challenge--ன் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில் Fallen Challenge என்னும் புதிய…\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/04/10/fake-currency-worth-over-rs-11-15-lakh-makes-way-into-icici-bank-002370.html", "date_download": "2019-01-22T16:16:32Z", "digest": "sha1:UWV5RMVDJHCGRWZI7LPWG3N3UH76FWAM", "length": 18891, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வங்கிகளில் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு!! உஷார்.. | Fake currency worth over Rs 11.15 lakh makes way into ICICI Bank in MP - Tamil Goodreturns", "raw_content": "\n» வங்கிகளில் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு\nவங்கிகளில் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளி���்கும் விஜய் மல்லயா..\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\nபாஸ் அனுமதி இல்லாமல் கற்பமானது ஏன்.. கருக்கலைப்பு செய் அல்லது தண்டனை அனுபவி..\nசிறு தொழில் செய்பவர்களுக்கு மோடியின் 12 அம்சத் திட்டம்... செம பிளான் இல்ல.\nகடன் வாங்கி சொந்த வீடா வாடகை வீடா\nமும்பை: கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள வங்கிக் கிளைகளின் மூலமாக ரூ.10 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி காவல்துறையில் புகார் அளித்துள்ளது.\nஇந்தியாவில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே, இருந்தாலும் அரசு மற்றும் காவல் துறை இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கத்தில் இல்லை என்று சில நேரம் சொல்லத்தான் செய்கிறது. சில நேங்களில் காவல் துறை கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் சில ஆசாமிகளை பிடிக்கத்தான் செய்கின்றனர்.\nபொதுவாக கள்ள நோட்டுகளை சில்லரை வர்த்தகத்தில் தான் பயன்படுத்துவார்கள், ஆனால் இப்போது கள்ள நோட்டுகளை வங்கிகளிலேயே பயன்படுத்துகின்றனர். கடந்த சில வருடங்களாக இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது துறை வங்கிகளில் சுமார் 10 கோடி அளவிலான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருப்பதாக ஐசிஐசிஐ வங்கி காவல்துறையில் புகார் செய்துள்ளது.\nமேலும் இந்த புகாரில் 2006ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலத்தில் அதிகப்படியான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்டிருப்பதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.\nதென் இந்தியாவில் மிகவும் அதிகம்\nஇந்தியாவில் தென் பகுதிகளில் மிகவும் குறைவான அளவே கள்ள நேட்டுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. (தென் இந்திய காவல் துறைக்கு நன்றி) மேலும் உத்தரப்பிரதேசம், உத்திரகாண்டில் அதிகளவில் இருப்பதாக இந்த தகவல் தெரிவிக்கிறது.\nவங்கித்துறையில் இது வரை 10.77 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளதாக ஐசிஐசிஐ வங்கியன் புள்ளி விபரங்கள் கூறுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்னது நான்கு RBI கவர்னர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்களா..\n1.4 பில்லியன் டாலரில் சீனாவை தோற்கடித்த இந்தியா..\nகல்லா கட்டுவது மட்டும் தான் எங்கள் வே���ை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/philips-e122-dual-price-p6D1bc.html", "date_download": "2019-01-22T17:42:59Z", "digest": "sha1:5JISVRAFFFK6OYQDRW6PNLCBAZKWX2JY", "length": 15973, "nlines": 348, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிலிப்ஸ் எ௧௨௨ டூயல் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிலிப்ஸ் எ௧௨௨ டூயல் விலைIndiaஇல் பட்டியல்\nபிலிப்ஸ் எ௧௨௨ டூயல் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிலிப்ஸ் எ௧௨௨ டூயல் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nபிலிப்ஸ் எ௧௨௨ டூயல்ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nபிலிப்ஸ் எ௧௨௨ டூயல் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 1,249))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிலிப்ஸ் எ௧௨௨ டூயல் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிலிப்ஸ் எ௧௨௨ டூயல் சமீபத்திய விலை கண��டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிலிப்ஸ் எ௧௨௨ டூயல் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபிலிப்ஸ் எ௧௨௨ டூயல் விவரக்குறிப்புகள்\nநெட்ஒர்க் டிபே Yes, GSM + GSM\nடிஸ்பிலே சைஸ் 1.8 Inches\nடிஸ்பிலே டிபே TFT Display\nரேசர் கேமரா 0.3 MP\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 8 GB\nஒபெரடிங் சிஸ்டம் Featured OS\nபேட்டரி சபாஸிட்டி 750 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 5 hrs (2G)\nஇன்புட் முறையைத் Qwerty Keypad\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nடிடிஷனல் பிட்டுறேஸ் LED Torch\n( 70 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 47 மதிப்புரைகள் )\n( 706 மதிப்புரைகள் )\n( 22 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\n( 60 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/124121-why-did-krishnar-take-panchalis-footwear.html?artfrm=read_please", "date_download": "2019-01-22T16:46:42Z", "digest": "sha1:TDXMCQUGBWOWGFFZGGROLHINJUZUHF36", "length": 30706, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்? #TaleFromMahabharat | Why did Krishnar take Panchali's footwear", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:07 (04/05/2018)\nபாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்\nகுருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணர் பாஞ்சாலியின் பாதணிகளைச் சுமந்தது எதற்காக என்பதை உணர்த்தும் கதை\nகுருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. `ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே' என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். `தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை' என்றே நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார். ஆனால், துரியோதனனோ, '`பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீ��்கள். `அவர்களைப் போரில் கொல்வேன்'' என்று சொல்லுங்கள்' என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், ``அப்படியே ஆகட்டும்'' என்று கூறிவிட்டார். அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கண்ணன் லேசாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை.\nசற்றைக்கெல்லாம், பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது. அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டுவிட்டது. `பிதாமகர் பீஷ்மர் எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர் ஆயிற்றே. நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும், தர்மம் வெல்லும்' என்று நமக்கு ஆசி கூறியவர் ஆயிற்றே. அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால், நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும்'என்று நடுங்கினார்கள்.\nபாண்டவர்களின் இந்தச் சோர்வையும் கலக்கத்தையும் கண்ட பாஞ்சாலி, மிகவும் கவலை கொண்டாள். `இனி தன்னுடைய சபதம் என்னாவது போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே. இந்தக் கண்ணன் என்ன ஆனார்... அவருக்கு இதெல்லாம் தெரியுமா போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே. இந்தக் கண்ணன் என்ன ஆனார்... அவருக்கு இதெல்லாம் தெரியுமா' இப்படியெல்லாம் பாஞ்சாலி நினைத்துக்கொண்டிருந்தபோதே, கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான்.\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\nபாஞ்சாலியைப் பார்த்து, ``சத்தம் செய்யாமல் என் பின்னால் வா’’ என்று மிக மெல்லிய குரலில் கூறி, அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றான். போர்க்களத்தினூடே கண்ணன் நடந்து சென்றுகொண்டிந்தான். ரணகளமாக மாறியிருந்த யுத்தபூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி, அந்தப் பிரதேசத்தையே அமானுஷ்யமாக மாற்றியிருந்தது. ஆனாலும், கண்ணன் உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் பாஞ்சாலிக்குச் சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கண்ணனின் பின்னால் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள்.\nயுத்தகளத்தைவிட்டுச் சற்று விலகியதும் மற்றொரு சத்தம் கேட்டது. அரசகுலத்தில் ப���றந்தவள் ஆதலால், பாஞ்சாலி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசைதான் அது. திடீரென்று ஓரிடத்தில் நின்ற கண்ணன், பாஞ்சாலியைப் பார்த்து, ``சகோதரி, உன் காலணிகள் மிகவும் சத்தமெழுப்புகின்றன. அவற்றைக் கழற்றிப் போடு’’ என்று கூறினான். பாஞ்சாலியும் அப்படியே காலணிகளைக் கழற்றி வீசினாள்.\nபின்னர், தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தைச் சுட்டிக் காட்டிய கண்ணன், ``பாஞ்சாலி, நீ எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச் செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு. மற்றபடி ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காதே’’ என்றான்.\nபாஞ்சாலியும் கண்ணன் சொன்னபடியே கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்தாள். அங்கே ஒரு மனிதர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் அவருடைய காலில் விழவேண்டும் என்ற வேகத்துடன் அவருடைய கால்களில் விழுந்தாள் பாஞ்சாலி. யாரோ ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர், ``தீர்க்கசுமங்கலியாக இரு பெண்ணே’’ என்று வாழ்த்தினார். பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன், அவள் யாரென்றும் கேட்டார்.\nபாஞ்சாலி எழுந்தாள். அவளைப் பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார். `போயும் போயும் இவளையா வாழ்த்தினோம்' என்று தனக்குள் மருகினார். நாளைய போரில் யாரை ஒழித்துக்கட்டப்போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ, அந்தப் பாண்டவர்களின் பத்தினியை, `தீர்க்கச் சுமங்கலியாக இரு' என்றல்லவா வாழ்த்திவிட்டார். தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர்.\nபாஞ்சாலியைப் பார்த்த பீஷ்மர், ``அம்மா பாஞ்சாலி, பிணங்கள் குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தினூடே நீ தனித்தா வந்தாய் உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள் உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள்’’ என்று கேட்டார். அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது. அங்கே கண்ணன் நின்றுகொண்டிருந்தான். பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது.\n``வா கண்ணா, வா. இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு\n பாஞ்சாலியின் பாதணிகள்தாம் இவை. அதிக ஓசை எழுப்பவே கழற்றச் சொன்னேன். அதைத்தான் என் உத்தரியத்தில் முடிந்துவைத்திரு���்கிறேன்’’ என்றான்.\nகண்ணன் சொன்னதுதான் தாமதம்... திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். ``கண்ணா இது என்ன சோதனை... என் காலணிகளை நீ சுமப்பதா இது என்ன சோதனை... என் காலணிகளை நீ சுமப்பதாஎன்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமாஎன்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா’’ - அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.\n``தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல. பேசாதிரு. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயல்லவா...\" என்றான் கண்ணன். பீஷ்மர் குறுக்கிட்டு, ``மாயவனே அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால், நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ தீர்மானித்திருக்கிறாயோ அதை நான் அந்தப் பெண்ணுக்கு ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன். நீ பொல்லாதவன். உன்னை அபயம் என்றெண்ணியிருப்போரைக் காக்க, அவர்களின் பாதணிகளைக்கூட தாங்கிக்கொண்டிருப்பாய். பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது இந்த பீஷ்மனால் அவர்களை என்ன செய்துவிட முடியும் அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால், நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ தீர்மானித்திருக்கிறாயோ அதை நான் அந்தப் பெண்ணுக்கு ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன். நீ பொல்லாதவன். உன்னை அபயம் என்றெண்ணியிருப்போரைக் காக்க, அவர்களின் பாதணிகளைக்கூட தாங்கிக்கொண்டிருப்பாய். பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது இந்த பீஷ்மனால் அவர்களை என்ன செய்துவிட முடியும் கோபாலா, நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான், ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் ஆகுமென்று நினைத்துவிட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட, பக்தர்களை ரட்சிக்கும் பக்தவத்சலனாக இப்படி பாஞ்சாலியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா கோபாலா, நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான், ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் ஆகுமென்று நினைத்துவிட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட, பக்தர்களை ரட்சிக்கும் பக்தவத்சலனாக இப்படி பாஞ்சாலியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா’’என்று வினவினார். பிதாமகரின் கண்களிலும் நீரருவிகள் கொப்பளித்தன. மறுநாள் போரில் அந்தப் பழுத்த பழம் அம்புப் படுக்கையில் விழுந்ததைத்தான் பாரதம் சொல்லுமே..\nஜட்டு மிஸ் லட்டு கேட்ச்... ஸ்பின்னில் தடுமாறிய சி.எஸ்.கே... கில்லர் கில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`���டப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எட\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119797-astrologer-sexually-abused-9-girls.html", "date_download": "2019-01-22T16:32:45Z", "digest": "sha1:QKRKGORFFFWSES7MSVZG4MAOQU5JUTWR", "length": 19037, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "பரிகாரம் என்ற பெயரில் நடந்த பாலியல் வன்கொடுமை! - சேலத்தில் சிக்கிய ஜோதிடர் | Astrologer sexually abused 9 girls", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:10 (21/03/2018)\nபரிகாரம் என்ற பெயரில் நடந்த பாலியல் வன்கொடுமை - சேலத்தில் சிக்கிய ஜோதிடர்\nபெற்றோர்கள் கையில் விளக்கை கொடுத்து வெளியே நிற்க வைத்து விட்டு அவர்களின் பெண்ணுக்குப் பரிகார பூஜை செய்வதாகச் சொல்லி பூஜை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பன்னீர்செல்வம்.\nசேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே கே.ஆர். தோப்பூர், நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 35). இவர் அப்பகுதியில் குமரன் குடில் என்ற சொகுசு வீட்டில் ஶ்ரீ அருள் தவசி ஜோதிடாலயா என்ற பெயரில் ஜோதிடம் பார்த்து வருகிறார். இவரிடம் நாமக்கல்லை சேர்ந்த ஒரு பெண்ணின் குடும்பத்தினர் தனது பெண்ணின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறார்கள்.\nஅந்த ஜாதகத்தை பார்த்த பன்னீர்செல்வம் பெண்ணுக்கு தோஷம் இருக்கிறது; பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி பெற்றோரின் கையில் எரியும் மண்ணெண்ணெய் விளக்கை கொடுத்து அணையாமல் பார்த்துக் கொள்ளுபடிகூறி விட்டு அவர்களின் பெண்ணை அறைக்குள் அழைத்துப் போய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதையடுத்து பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடுமையைச் சொல்லி அந்தப் பெண் அழுதுள்ளார். ஆனால், அந்தப் பெண்ணின் பெற்றோரே, ஜோதிடரை திட்டிவிட்டுச் சென்று விட்டார்கள்.\nஇந்தச் சம்பவம் சேலத்தை சேர்ந்த புரட்சிகர விடியல் பெண்கள் மையத்தை சேர்ந்தவர்களுக்கும், ஜனநாயக மாதர் சங்கத்துக்கும் தெரியவர அப்பகுதிக்குச் சென்று விசாரித்துப் பார்த்ததில் அந்த ஜோதிடர் பன்னீர்செல்வம் இதுபோல 7 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததை அறிந்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். அதையடுத்து நேற்று இரவு ஜோதிடர் பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\n70 வயது முதியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை.... - திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் குழுமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன்.\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தே��்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129629-parents-attacked-teacher-over-allegedly-harass-girl-student-in-kanyakumari-district.html", "date_download": "2019-01-22T17:31:56Z", "digest": "sha1:THLDTBIEKAEB4VJB5BIIBA4KVBZ4PSP4", "length": 18144, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "மாணவிக்கு பாலியல் தொல்லை! - ஆசிரியரை சரமாரியாகத் தாக்கிய பெற்றோர் | Parents attacked teacher over allegedly harass girl student in Kanyakumari district", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:40 (03/07/2018)\n - ஆசிரியரை சரமாரியாகத் தாக்கிய பெற்றோர்\nகன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்து வரும் செல்லம் (54) பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்திருக்கிறார். நேற்று ஆறாம் வகுப்பு மணவியிடம் அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து பெற்றோரிடம் கூறியதுடன் இன்று பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அட���ந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரை தக்கலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் ஆசிரியரை சரமாரியாகத் தாக்கினர். இதில் ஆசிரியர் காயமடைந்தார். போலீஸார் அந்த ஆசிரியரை வேகமாக வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே குளச்சல் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபள்ளிச் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு - வாலிபர் சிறையில் அடைப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132434-really-its-a-miracle-details-about-karunanithis-health-condition.html?artfrm=news_most_read&artfrm=read_please", "date_download": "2019-01-22T17:20:20Z", "digest": "sha1:IRVXWUHUTRSYBPEP3VPLVY2M2LATPX7H", "length": 28594, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "'உண்மையிலேயே இது அதிசயம்தான்!' - கருணாநிதி மீண்ட ‘நம்பிக்கை’ நிமிடங்கள் #VikatanExclusive | 'Really its a miracle' - details about karunanithi's health condition", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:39 (30/07/2018)\n' - கருணாநிதி மீண்ட ‘நம்பிக்கை’ நிமிடங்கள் #VikatanExclusive\nநேற்று மாலை 5.30 மணியில் இருந்து 7 மணி வரையில் அவரது உடல்நிலையில் பெரும் பின்டைவு ஏற்பட்டது. நாடித் துடிப்பு நாற்பதுக்கும் கீழ் குறைந்துவிட்டது.\nகருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை ஆச்சர்யத்துடன் கவனித்து வருகின்றனர் மருத்துவர்கள். ' 95 வயதில் இப்படியெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பில்லை. நேற்று மாலை அவர் மீண்டு வந்தது உண்மையிலேயே அதிசயம்தான்' என்கின்றனர் மருத்துவர்கள்.\nசென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, குடும்ப உறுப்பினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். கடந்த இரண்டு நாள்களாக அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பான விவரங்களை, அறிக்கையாக வெளியிட்டு வருகிறது காவேரி மருத்துவமனை நிர்வாகம். இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக வெளியான தகவலால் பதற்றத்தில் ஆழ்ந்தனர் தொண்டர்கள். இதனையடுத்து, மருத்துவமனை வாயிலில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். `கருணாநிதி உடல்நிலை குறித்து விரைவில் அறிக்கை வெளியாகும்' எனவும் செய்தி பரவியதால், கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் கவலையில் ஆழ்ந்தனர். ' மீண்டு வா தலைவா...' எனப் பெரும் குரலெடுத்துக் கத்தத் தொடங்கினர்.\nநேற்று இரவு 9.50 மணியளவில் மருத்துவமனை செயல் இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், சிறப்பான மருத்துவ சிகிச்சை மூலம் அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் முக்கிய அறிகுறிகள் தென்படுகின்றன. அவருடைய உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் அவருக்குத் தொடர்ந்து ��ிகிச்சை அளிக்கப்படுகிறது' எனத் தெரிவித்திருந்தார். இருப்பினும், தொண்டர்கள் மத்தியில் பதற்றம் நீடித்ததால், இதுதொடர்பாக பேட்டியளித்த ஆ.ராசா, ' உடல்நிலையில் சிறிது நேரம் தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டது. தற்போது டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் காரணமாக அந்த பின்னடைவு சீர்செய்யப்பட்டு நல்ல நிலையில் இருக்கிறார். எனவே, வதந்திகளை நம்பவேண்டாம். பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். டாக்டர்களின் தீவிர முயற்சியால் அது சீர்செய்யப்பட்டுவிட்டது' என்றார்.\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து நம்மிடம் பேசிய குடும்ப உறுப்பினர் ஒருவர், `` நேற்று மாலை 5.30 மணியில் இருந்து 7 மணி வரையில் அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. நாடித் துடிப்பு நாற்பதுக்கும் கீழ் குறைந்துவிட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக 35 வரை சென்றுவிட்டது. இதனால், 'அவரைக் காப்பாற்றுவது கடினம்' என்ற தகவல் சொல்லப்பட்டது. இதனை ஏற்க முடியாமல் கனிமொழி, செல்வி உள்ளிட்டவர்கள் கதறி அழத் தொடங்கிவிட்டனர். செயல் தலைவர் ஸ்டாலின், கலங்கிய கண்களோடு அமர்ந்திருந்தார். சுவாசிப்பதிலும் கருணாநிதிக்குச் சிக்கல் நீடித்தது. ஆனால், மருத்துவர்கள் கொடுத்த தொடர் சிகிச்சையின் காரணமாக, 8 மணியளவில் கலைஞரின் உடல்நிலையில் ஏற்றமான சூழல் ஏற்பட்டது. மருத்துவர்களே, ' உண்மையிலேயே இது அதிசயமான ஒன்றுதான். இத்தனை வயதில் அவரது உடல் ஒத்துழைப்பது ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது' எனக் கூறியுள்ளனர். இதன்பிறகே, அழகிரி உள்ளிட்டவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. இதன்பிறகே, ' நோ ரிஸ்க். தலைவர் ஆல் ரைட்' என்ற மெசேஜை, நட்பு வட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின் ஒவ்வொருவராக வீட்டுக்குச் செல்லத் தொடங்கினர்.\nநேற்று இரவு 10.30 மணியளவில் கருணாநிதியைச் சுற்றிலும் மருத்துவர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவருக்கு வெண்டிலேசன் வைக்கப்படவில்லை. 'ஏதாவது பின்னடைவு ஏற்படுகிறதா' என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வீட்டில் இருந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல���லும்போதே, ' தேவைப்பட்டால் வெண்டிலேசன் வைப்போம்' என முடிவெடுத்திருந்தனர். நேற்று மாலை கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக மாறுபட்ட தகவல் வெளியானதையடுத்து, இன்று காலை 6 மணியளவில் இரண்டு குழந்தைகளோடு அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார் அழகிரி மகள் அஞ்சுகச் செல்வி. விடிய விடிய ஊடக உலகத்தினரும் தொண்டர்களும் மருத்துவமனை வாயிலில் காத்திருப்பதைக் கவனித்த கனிமொழி, அவர்கள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டிலை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, கணவர் அரவிந்தனுடன் மருத்துவமனைக்குள் சென்றுவிட்டார். தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் கலைஞர்\" என்றார் விரிவாக.\nதி.மு.க தலைவர் கருணாநிதியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு, குடும்ப உறவுகளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது காவேரி மருத்துவமனை. அதில், ' குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் கருணாநிதி இருக்கும் அறைக்குள் இருக்க வேண்டாம். தொடர்ச்சியாகப் பார்வையாளர்கள் வருவது நல்லதல்ல. மிக முக்கியமான நிர்வாகிகள் வந்தால் மட்டும் அவரைச் சந்திக்கலாம். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்' எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.\n'முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சிகள் ரத்து, காவல்துறையின் கெடுபிடிகள், தடியடி, மருத்துவமனை அறிக்கை' என நேற்று மாலை ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பதற்றத்துக்கு ஆட்படுத்திவிட்டது கருணாநிதியின் உடல்நிலை. ' நுரையீரல், சிறுநீரகம் தவிர அவரது உடல் உறுப்புகளில் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தா.பாண்டியன் கூறியதுபோல, ' கருணாநிதியோடு இயற்கை போராடிக் கொண்டிருக்கிறது' என்பதுதான் உண்மை. இயல்பிலேயே அதிக மன வலிமை உள்ளவர் கருணாநிதி. அது மருத்துவ சிகிச்சையிலும் பிரதிபலிக்கிறது' என்கின்றனர் மருத்துவ உலகினர்.\n``தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் சமரேந்திர தாஸ்தான்” - ஸ்டெர்லைட் சி.இ.ஒ ராம்நாத் பேட்டி #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`��னா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Wifi", "date_download": "2019-01-22T17:04:23Z", "digest": "sha1:YCTJ2DBUOY6FJFNPH2AHHNBYAV4Z45IL", "length": 15061, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nஉங்கள் வைஃபை பாதுகாப்பாகத்தான் இருக்கா - இதோ செக் பண்ணிக்கோங்க\nவாடிக்கையாளர்களை கவர ஒன் ப்ளஸ் மொபைல் நிறுவனம் புதிய யுக்தி\n''ஒரு வைஃபை மரம் 21 லட்சம்... மொத்தம் 25 மரங்கள்'' - கோவை ஸ்மார்ட் சிட்டி பரிதாபங்கள்\nடாய்லெட்களில் வைஃபை ஓ.கே... கதவுகள் எங்கே.. கோவை ஸ்மார்ட் சிட்டி பரிதாபங்கள்\n`வானில் பறக்கும் ஏர் பலூன்...’ - இன்டர்��ெட் சேவையைப் பெறும் மலைக் கிராம மக்கள்\nரெளட்டர்களைத் தாக்கும் புதிய மால்வேர்... உங்க மாடல் இந்தப் பட்டியலில் இருக்கிறதா\nரயில் வைஃபையில் படித்து அரசுப் பணிக்கான தேர்வில் வெற்றிபெற்ற கூலித் தொழிலாளி\nஇனி பறந்தாலும் பிரவுஸ் செய்யலாம்... இந்தியாவுக்கு வரும் விமான வைஃபை\n'விமானத்தில் இணைய வசதி, செல்போன் பேச அனுமதி’ - தொலைத்தொடர்புத்துறை ஆணையம் ஒப்புதல்\nதமிழகத்தில் ஐந்து இடங்களில் இலவச ‘அம்மா வைஃபை மண்டலம்’\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2009/11/", "date_download": "2019-01-22T16:19:18Z", "digest": "sha1:WE63GKPVMEOHYCRHOVQMSCRK7P5QXBTU", "length": 9103, "nlines": 237, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: November 2009", "raw_content": "\nசனி, 28 நவம்பர், 2009\nLabels: இறக்கம், ஏற்றம், கவிஞர், கவிதை, கவிதைகள்\nவியாழன், 26 நவம்பர், 2009\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், காலம், மக்கள்\nபுதன், 25 நவம்பர், 2009\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், காதல், வாழ்க்கை\nசெவ்வாய், 24 நவம்பர், 2009\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், பரீட்சை, பள்ளி\nதிங்கள், 23 நவம்பர், 2009\nLabels: இருட்டு, ஒளி, கவிஞர், கவிதை, கவிதைகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாலச் சுவடுகள் ---------------------------- சில முகங்கள் - எப்போதோ பார்த்தவை போல இருக்கலாம் சில குரல்கள் - எப்போதோ கேட்டவை போல இருக்க...\nகண்ணீர்ப் பொங்கல் ------------------------------------ கரும்புத் தோட்டம் கடலிலே கரைஞ்சாச்சு நெல்லு வயலெல்லாம் பதராய்ப் பறந்தாச்சு ம...\nவிழி, எழு .. - நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நக��ச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/petta-malik-stream-corporation/", "date_download": "2019-01-22T17:08:23Z", "digest": "sha1:KTYZVKJSZJP2ATKZDPXFU7A64UT5FT2A", "length": 9312, "nlines": 139, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai பேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும் - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்\nரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.\nஇப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் ரேசில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கார் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.\nமேலும் மலேசியாவில் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதுபோல் பேருந்துகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது மலேசியாவின் முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீடியோக்கள் ஒளிபரப்பட்டு வருகிறது.\nஇதைப்பார்த்த ரஜினி ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற ரசிகர்களிடையும் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவில் இதுவரைக்கும் யாரும் செய்யாதளவிற்கு ‘பேட்ட’ படத்தின் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.\nமலேசியாவில் திரைப்படத் துறையில் முத்திரை பதித்து வரும் மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 23ஆவது திரைப்படமான “பேட்ட” 3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனை படைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மா��ிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமலேசியாவில் நடைபெற்ற விழாவில் ‘பேட்ட’ படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.\nமலேசியாவில் 140 திரையரங்குகளில் “பேட்ட” திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் “உல்லாலா” பாடலை மலாய் பாடகர்கள் அஸ்வான், முவாட்ஸ் இருவரும் தமிழ்மொழியில் பாடி அசத்தியுள்ளனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nMaalik Stream Corporation Petta Rajinikanth பேட்ட ரஜினிகாந்த் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/simrans-hit-sentiment-has-continuous-again/", "date_download": "2019-01-22T17:21:41Z", "digest": "sha1:T2M2PIED4ZIXG7G6NTZL6NGSEGIPO5DH", "length": 7274, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai வொர்க்-அவுட் ஆகுமா சிம்ரனின் ராசி? - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nவொர்க்-அவுட் ஆகுமா சிம்ரனின் ராசி\nதமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை கொடி கட்டிப் பறந்த கதாநாயகி நடிகை சிம்ரன். கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நாயகர்களின் ஆதர்ஷமாக விளங்கிய அன்றைய நயன்தாராவாக இருந்தார். அவரது நடனத் திறனுக்கு ஈடாக ஆடக்கூடிய நடிகையை இப்போது வரை தமிழ் சினிமா கண்டு பிடிக்கவில்லை.\nதிருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தவர், சுந்தர்.சி நடிப்பில் வெளியான “ஐந்தாம் படை” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். அந்தப் படத்தில் மிரட்ட்லான வில்லியாக கெத்து காடியவர், இப்போது மீண்டும் வில்லியாகவே களமிறங்குகிறார்.\nஆம், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் “சீமராஜா” படத்தில் சிம்ரன் தான் வில்லியாம். ஏற்கனவே “ ஒன்ஸ்மோர்”, “நட்புக்காக”, “பார்த்தேன் ரசித்தேன்” போன்ற வெற்றித் திரைப்படங்களில் எதிர்மறை எண்ணம் கொண்டவராக நடித்து தூள் கிளப்பியவெர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது இந்தப் படத்திற்கும்.\nஅது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்���் நடித்து வரும் கார்த்திக் சுப்புராஜ் படத்திலும் சிம்ரனுக்கு வில்லி கதாபாத்திரமாக இருக்குமோ என இப்போதே கிசுகிசுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\nPrevious Postவாயாடி பெத்த புள்ள குறுகிய காலத்திலேயே YouTubeல் 10 மில்லியன் Next Postமாஸ்டரின் இயக்கத்தில் மாஸ்டர்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://standupfordharma.blogspot.com/2012/10/govt-to-takeover-nithyananda.html", "date_download": "2019-01-22T17:06:52Z", "digest": "sha1:2ABCJLUAVS3K43IB422OHCXQA5LDEURU", "length": 14842, "nlines": 269, "source_domain": "standupfordharma.blogspot.com", "title": "Standup For Dharma: Govt to Takeover Nithyananda Tiruvannamalai Ashram", "raw_content": "\nதிருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை அரசு ஏற்க முடிவு: இந்து அறநிலையத்துறை நோட்டீஸ்\nமதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருந்த நித்யானந்தா நீக்கப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.\nமதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நலன் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.\nஅப்போது, நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராஜகோபால், நித்யானந்தா நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் நித்யானந்தாவுக்கு கிடைக்கவில்லை என்று கூறினார்.\nஇதேப்போல, மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்குரைஞரும், ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தா நீக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் மட்டுமே தெரிவித்தார். இது அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.\nஇந்த வாதங்களை அடுத்து அரசு வழக்குரைஞர், இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்யானந்தாவை நீக்கியதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறநிலையத் துறைக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.\nஇதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமோதல் வழக்கில் சிக்காமல் தப்பிக்க 169 தங்க காசுகளை...\nகர்நாடக அரசு மீது கன்னட அமைப்புகள் பாய்ச்சல்\nஆதீனம் - நித்யானந்தா மோதல் தங்க கீரீட��், செங்கோல் ...\nபடமாகும் நித்யானந்தா ரஞ்சிதா கதை\nமதுரை ஆதீன மடத்தில் இருந்துநித்தி பொருட்கள் வெளியே...\nபிடதியில் நித்தியானந்தாவுக்கு எதிராக போராட்டம் - அ...\nநித்தி நியமனம் குறித்து அருணகிரிநாதரிடம் விசாரணை ந...\nமதுரை ஆதீனம் மீது நடவடிக்கை- த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப...\nநித்யானந்தா கட்டுப்பாட்டில் இளம் பெண்கள் இளைஞர்களை...\nபிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா தஞ்சம்: கன்னட அமைப்ப...\nநித்யானந்தா பொருட்களை எடுக்க மதுரை ஆதீனம் உத்தரவு\nமதுரை ஆதீனம் புகார் எதிரொலி கைது நடவடிக்கை பாயுமா\nஒரு பைசா கூட கொடுக்கவில்லை நித்தி சொல்வதெல்லாம் மு...\nகொலை மிரட்டல் புகார் எதிரொலி : நித்யானந்தா கைதாகிற...\nஆதீனம் பதவியிலிருந்து நித்தியானந்தா நீக்கம்\nநித்யானந்தா நியமனத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு...\nமதுரை ஆதீனத்தை நிர்வகிக்க அருணகிரிநாதருக்கு உடனடிய...\nமதுரை ஆதீன மடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்\nமதுரை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நித்யானந்தா வி...\nமதுரை ஆதீனத்தின் வாரிசாக இருக்க நித்திக்கு தகுதி இ...\nநித்யானந்தா மீது ஆர்த்தி ராவ் பெங்களூரு போலீசில் ப...\nநீதிமன்றத்துக்கு வருகிறவர்கள் சுத்தமான கையோடு இருக...\nஆர்த்தி ராவ்வுக்கு நீதி கிடைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/13/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_/1358735", "date_download": "2019-01-22T17:21:11Z", "digest": "sha1:CHLANG5P4CI65MARD5ZLXLYZGQRKHKNY", "length": 10727, "nlines": 127, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஆண்டவரின் குரலுக்கு நம் இதயங்களைத் திறந்துவைக்க வேண்டும் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ பயணங்கள்\nஆண்டவரின் குரலுக்கு நம் இதயங்களைத் திறந்துவைக்க வேண்டும்\nதிருத்தந்தைக்காக காத்திருக்கும் சிலே நாடு - AFP\nசன.13,2018. “நம்மை அழைக்கும் ஆண்டவரின் அழைப்புக்குப் பதிலளிப்பதற்குமுன், நாம் குறைபாடற்றவர்களாய் ஆகுவதற்காகக் காத்திருக்கக் கூடாது, மாறாக, ஆண்டவரின் குரலுக்கு நம் இதயங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்க��், இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.\nமேலும், சனவரி 15, வருகிற திங்களன்று, சிலே மற்றும் பெரு நாடுகளுக்கு, தனது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தைத் தொடங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nவருகிற திங்கள் உரோம் நேரம் காலை 7.50 மணிக்கு, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலை 8.30 மணிக்கு, உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, ஆல்இத்தாலியா B777 விமானத்தில், சிலே நாட்டுத் தலைநகர் சந்தியாகோ நகருக்குப் புறப்படுவார்.\n15 மணி, 40 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து சந்தியாகோ நகரை திருத்தந்தை சென்றடையும்போது, உள்ளூர் நேரம் திங்கள் இரவு 8 மணி 10 நிமிடங்களாக இருக்கும். அப்போது, இந்திய இலங்கை நேரம் செவ்வாய் அதிகாலை 4.40 மணியாக இருக்கும்.\nசிலே நாட்டில் சனவரி 18, வருகிற வியாழன் வரை திருத்தூதுப்பயண நிகழ்வுகளை நிறைவேற்றி, அன்று மாலையே பெரு நாட்டுக்குச் செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nபெரு நாட்டில் திருத்தூதுப்பயண நிகழ்வுகளை நிறைவேற்றி, சனவரி 22ம் தேதி வத்திக்கான் வந்தடைவார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇதற்குமுன், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1985ம் ஆண்டு பிப்ரவரியில், பெரு நாட்டிலும், 1987ம் ஆண்டு ஏப்ரலில் சிலே நாட்டிலும் திருத்தூதுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nபாரி நகர் சந்திப்பைக் குறித்து கர்தினால் சாந்த்ரியின் பேட்டி\nஉலக குடும்பங்கள் ம���நாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nமத்திய கிழக்கின் பெருந்துயர்களில் மௌனம் காப்பதற்கு கண்டனம்\nபாரி கடற்கரையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு\nகிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணம் : பாரி நகரில் திருத்தந்தை\nபாரி செபவழிபாட்டின் இறுதியில் திருத்தந்தையின் உரை\nசெப்.22-25ல் பால்டிக் நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ்\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nசெப்டம்பர் 22,23, லித்துவேனியாவில் திருத்தூதுப்பயணம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T17:45:16Z", "digest": "sha1:UJTRCEHJKRRNU64U6ACGDAUTMZK7CGFD", "length": 2067, "nlines": 40, "source_domain": "vallalar.net", "title": "பாவம்", "raw_content": "\nபாவம் ஓர்உரு வாகிய பாவையர்\nபன்னு கண்வலைப் பட்டும யங்கியே\nகோவை வாய்இதழ்க் கிச்சைய தாகிநின்\nகுரைக ழற்கன்பு கொண்டிலன் ஆயினேன்\nமேவு வார்வினை நீக்கிஅ ளித்திடும்\nவேல னேதணி காசல மேலேனே\nதேவர் தேடரும் சீர்அருட் செல்வனே\nதெய்வ யானை திருமண வாளனே\nபாவம் எனும்ஓர் பெருஞ்சரக்குப் பையை எடுத்துப் பண்பறியாக்\nகோவம் எனும்ஓர் குரங்காட்டும் கொடியேன் தன்னைப் பொருட்படுத்தித்\nதேவர் அமுதே சிவனேநின் திருத்தாள் ஏத்த ஒற்றிஎனும்\nகாவல் நகரம் வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-22T16:28:32Z", "digest": "sha1:PJ2WAKXJDOY7JUG3MPISWHD3CSKZP6AC", "length": 25626, "nlines": 318, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஆன்மீகம் Archives - Tamil France", "raw_content": "\nஆண்டு பலன் – 2018\nஆண்டு பலன் – 2018\nநமக்கே தெரியாமல் செய்யக் கூடிய ஆண்மிக தவறுகள் பற்றி தெரியுமா\nவீட்டு பூஜை அறையில் கடைபிடிக்க வேண்டிய சில குறிப்புகள்\nவிநாயகரை வணங்கும் போது கூற வேண்டிய மந்திரங்கள்\nசொந்த வீடு கட்டனுமா அப்படின்னா ஒரு முறை இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க\nபணப் பிரச்சனையை குறைக்க உதவும் இறைவழிபாட்டு முறை\nபணப் பிரச்சனையை சரி செய்ய சில வாஸ்து முறைகளை செய்வது மட்டுமன்றி இறை வழிபாட்டின் மூலமும் பணத்தை நம்மிடம் ஈர்த்து கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளை இப்போது பார்��்கலாம். பொதுவாகவே...\nஎதிர்பாராத செல்வ வரவை உருவாக்க கூடிய சில பரிகாரங்கள்\nஒருவருக்கு திடீரென எதிர்பாராத பண வரவை அதிகரிக்க கூடிய சில விஷயங்களை இப்போது பார்க்கலாம். பசுவின் கோமியத்தை சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து தினமும் குளிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல்...\nவெள்ளெருக்கை பூஜைக்கு பயன்படுத்துவதால் என்ன ஆகும் தெரியுமா\nவெள்ளெருக்கு செடிகள் பெரும்பாலும் தாமாகவே வளரக்கூடியவை. இதற்கு தண்ணீரோ வேறு எந்த உரமோ தேவையில்லை. மாறாக சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை முதன்மையாக முதன்மையாக கொண்டு வளரும் தன்மை பெற்றது. சூரியனுக்குரிய...\nசனி பகவானால் ஏற்படும் துன்பத்தை குறைக்க எளிய பரிகாரங்கள்\nசனிப் பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி காலத்தில் சனி பகவான் நம்மை ஒரு கை பார்த்து விடுவார். இந்த கால கட்டத்தில் எதை செய்தால் ஒழுங்காக நடக்காது. இதற்கு சனி...\nஉங்கள் நட்சத்திரத்தின் படி நீங்கள் எந்த மாதிரியான ருத்திராட்சம் அணியலாம்\nருத்திராட்சம் அணிவது எல்லோருக்குமே பிடித்த ஒன்று தான். யார் வேண்டுமானாலும் எந்த மாதிரியான ருத்திராட்சத்தையும் அணியலாம். ருத்திராட்சத்தை மாற்றி அணிந்தால் எந்த தீங்கும் கிடையாது, இருப்பினும் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ப...\nருத்திராட்சம் அணிவதால் அப்படி என்ன பயன்கள் நமக்கு கிடைக்கப் போகிறது\nருத்ராட்சத்திற்கே உரிய பல தனிச் சிறப்புகள் உண்டு. அது தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. எனவே இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. உங்களுக்கு பழக்கம்...\nகோவில்களில் சாமி கும்பிடும் முறை பற்றி தெரியுமா\nஎல்லோரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது வழக்கம். ஆனால் ஒரு சிலர் கோவிலில் முறையாக எப்படி வணங்க வேண்டும் என்றே தெரியாமல் இருப்பார்கள், இனி மேலும் அது தெரியாமல் இருக்காதீர்கள்....\nபூஜை அறையில் இந்த சாமிகளின் உருவப்படம் இருக்கிறதா\nபூஜை அறையில் நாம் வணங்கும் சாமி படங்களை வைத்து தான் நாம் வாழ்க்கையின் தரமும் உயரும். எனவே பூஜை அறையில் எந்த உருவங்களை வைக்க வேண்டும் எந்த உருவங்களை வைக்க...\nவீட்டில் அனுபவிக்க முடியாத அளவிற்கு கஷ்டமா\nவீட்டில் எவ்வளவு தான் அதிக கஷ்டங்கள் இருந்தாலும் கீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் சரிசெய்யலாம். அதில் ஒன்று அதி���ாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள விளக்கேற்றி உங்களின்...\nஎந்த விளக்கில் எந்த எண்ணெய் பயன்படுத்தி வழிபட்டால் என்ன நன்மை கிடைக்கும் என தெரியுமா\nவீட்டில் விளக்கேற்றி தெய்வத்தை வழிபடுவது நல்ல பலனை தரும். ஆனால் அந்த விளக்கின் அமைப்பை பொறுத்தும், விளக்கில் பயன்படுத்தக் கூடிய எண்ணெயை பொறுத்தும் பலன்கள் மாறும். அதைப் பற்றி இப்போது...\nவீட்டின் எந்தெந்த இடங்களில் விளக்கு ஏற்றினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தெரியுமா\nதீபம் ஏற்றி வழிபடுவது என்பது இந்துக்களின் முக்கிய வழிபாடாக உள்ளது. நாம் வாழும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் வீட்டில் உள்ள...\nதொழிலில் முன்னேற்றம் மற்றும் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக உதவும் மந்திரங்கள்\nஅலுவலகத்தில் எவ்வளவு தான் வேலை செய்தாலும் முன்னேற்றமே கிடைக்காமல் அவதிப்படுபவர்களாக இருந்தாலும் சரி, எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் வீட்டில் பணம் தங்கவில்லை என்றாலும் சரி. கீழே உள்ள மந்திரத்தை சொன்னால்...\nதீராத நோய்களையும் தீர்க்க உதவும் மந்திரம்\nஒருவர் எவ்வளவு தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அதை குணப்படுத்த மருத்துவமனை தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக உங்கள் விருப்ப தெய்வத்தின் முன்னிலையில் சில மந்திரங்களை...\nஎட்டு லட்சுமிகளின் அருளை பெற சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nஎல்லோரும் தங்கள் வீட்டில் அஷ்ட லட்சுமியும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஒவ்வொரு லட்சுமிக்கும் ஒவ்வொரு மந்திரங்கள் உள்ளன. அதை கூறி வழிபட்டாலே போதும். அஷ்ட லட்சுமியின் அனுக்கிரகத்தை நாம்...\nகல்வி செல்வத்தை பெருக்க உதவும் சரஸ்வதி மந்திரம்\nகல்வியை வழங்கும் தாயாக சரஸ்வதியை நாம் அனைவரும் வணங்குகிறோம். சரஸ்வதியை உங்கள் குழந்தைகளோ அல்லது நீங்களோ வணங்கும் போது இந்த மந்திரத்தை சொல்லி வணங்கினால் குறையாத கல்வி செல்வம் கிடைக்கும்....\nகாளிகாம்பாளை வணங்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nகாளிகாம்பாளை தினமும் வணங்கினால் நாம் நினைக்கும் அனைத்து வரங்களையும் நமக்கு தருவார். இது மட்டுமில்லாமல் காளிகாம்பாளை வணங்கும் போது இந்த மந்திரத்தையும் சொன்னால் நல்ல பலன் கிடைக்கும். ஓம் அங்கயற்கண்...\nசனிக்கிழமை பெருமாள் ���ோவிலில் இந்த மந்திரத்தை சொன்னால் போதும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்\nஎல்லா சனிக்கிழமை மற்றும் வைகுண்ட ஏகாதசி நாள்களிலும் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமானை வணங்கினாலும் உங்களுக்கு நல்ல விஷய, எதுவும் நடக்கவில்லை என்று சொல்பவரா நீங்கள் அப்படியென்றால் பெருமாள் கோவிலில்...\nபைரவரை வழிபடும் போது சொல்ல வேண்டிய மந்திரம் பற்றி தெரியுமா\nபைரவர் வழிபாடு பயத்தை போக்கி நன்மையை அளிக்க கூடியதாக இருக்கும். பெரும்பாலும் தேய்பிறை அஷ்டமியில் மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளாக விளக்கு ஏற்றி பைரவரை வழிபட்டால் நல்ல...\nஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய சித்தர்கள்\nநம்முடைய தமிழ் வெல்த் இணையதளத்தில் இதற்கு முன்னதாக் 27 நட்சத்திரத்திற்கும் உரிய மந்திரங்களை பார்த்தோம். இப்போது 27 நட்சத்திரனரும் வணங்க வேண்டிய சித்தர்களை பற்றி பார்க்கலாம். அசுவினி:- அசுவினி நட்சத்திரக்காரர்கள்...\nசிவ பெருமானால் அருள் பெற்ற வேடன் கதை பற்றி தெரியுமா\nஒரு முறை வேட்டைக்காரன் ஒருவன் வேட்டையாட காட்டுக்கு சென்று உள்ளான். அதிக நேரம் சுற்றி திரிந்தும் ஒரு விலங்கு கூட அவனிடம் சிக்கவே இல்லை. பகல் பொழுதும் இருட்டி விட்டது....\nமகா சிவராத்திரியின் வரலாறு பற்றி தெரியுமா\nமகா சிவராத்திரியின் வரலாறு:- அம்பிகை சிவபெருமானை மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் வணங்கிய காரணத்தால் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தில் பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும்...\nமகா சிவராத்திரியில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை\nவருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்து கொண்டு தான் இருக்கிறது இருந்தாலும் மகா சிவராத்திரி விரதம் என்பது எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பான ஒன்று. மாசி மாத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி...\nஆண்டவன் அடியில் : 29 ஓகஸ்ட் 2018\nஇறப்பு : 27 மே 2018\nஇறைவன் அடியில் : 15.04.2018\nமறைவு : 14 ஏப்ரல் 2018\nஇறப்பு : 10 ஏப்ரல் 2018\nஇறப்பு : 30 மார்ச் 2018\nஇறப்பு : 21 மார்ச் 2018\nஇறப்பு : 21 மார்ச் 2018\nஇறப்பு : 18 மார்ச் 2018\nஇறப்பு : 16 மார்ச் 2018\nஇறப்பு : 6 மார்ச் 2018\nமறைவு : 19 பெப்ரவரி 2018\nமறைவு : 12 பெப்ரவரி 2018\nஇறப்பு : 8 பெப்ரவரி 2018\nயாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 3 பெப்ரவரி 2018\nஇறப்பு : 31 சனவரி 2018\nஉதிர்வு : 3 பெப்ரவரி 2018\nமறைவு : 1 பெப்ர���ரி 2018\nதிரு ராஜ்குமார் அம்பலவாணர் வரதராஜா\nஇறப்பு : 29 டிசெம்பர் 2017\nஇறப்பு : 19 சனவரி 2018\nஆண்டவன் அடியில் : 19 சனவரி 2018\nமறைவு : 19 சனவரி 2018\nயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nமறைவு : 9 சனவரி 2018\nமறைவு : 7 சனவரி 2018\nஇறைவன் அடியில் : 1 சனவரி 2016\nஆண்டவன் அடியில் : 01/12/2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mohan-lal-14-06-1520189.htm", "date_download": "2019-01-22T17:12:14Z", "digest": "sha1:D5N7ZDWQCGQGP7UH3GLXP2TV3KBAZB3P", "length": 8107, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "மோகன்லாலுக்காக லீகல் த்ரில்லர் கதை எழுதும் அனூப் மேனன்..! - Mohan Lal - மோகன்லா | Tamilstar.com |", "raw_content": "\nமோகன்லாலுக்காக லீகல் த்ரில்லர் கதை எழுதும் அனூப் மேனன்..\nமலையாள திரையுலகில் நடிகர், இயக்குனர் என இரண்டு தளங்களையும் சரியாக பேலன்ஸ் செய்து வருபவர் நடிகர் அனூப் மேனன்..\nபடத்தில் இவர் கெஸ்ட் ரோலில் நடித்தாலே தங்களது படத்திற்கு அது பெரிய பலம் நினைக்கும் பல இயக்குனர்களும் இவரை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முட்டி மோதினாலும், தனது கதாசிரியர் பணியை அது பாதிக்க கூடாது என்பதால் அளவான படங்களிலேயே நடித்து வருகிறார் அனூப் மேனன்.\nகடந்த வருடத்தில் ஹிட்டடித்த மற்றும் விக்ரமாதித்யன் படங்களில் இவர் நடிப்பை பார்த்தவர்கள் இதை எந்த மறுப்பும் இல்லாமல் ஒப்புக்கொள்வார்கள்.\nஜனரஞ்சகமாக கதைகள் தயார் பண்ணும் அனூப் மேனன் இப்போது முழுக்க முழுக்க சட்ட நுணுக்கங்களை, சட்டத்தின் ஓட்டைகளை வைத்து லீகல் த்ரில்லராக ஒரு படம் பண்ணவேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் சட்ட நிபுணர்கள் யாரையும் அணுகப்போவதில்லை.. காரணம் அவரே சட்டம் படித்தவர்தான்.\nஇதில் அவரது கல்லூரி காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளையும் திரைக்கதையில் சேர்க்க இருக்கிறாராம். இந்தக்கதையை மோகன்லாலுக்காக எழுதுகிறார் என்பது மட்டும் இப்போதைக்கு வெளியில் தெரியும் செய்தி..\n▪ மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n▪ ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n▪ ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை\n▪ கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n▪ ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்\n▪ சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..\n▪ ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..\n▪ மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=87647", "date_download": "2019-01-22T16:38:20Z", "digest": "sha1:CU4B74LFRUNEQLBLYZ3WSDAMC6IIMY7L", "length": 96175, "nlines": 370, "source_domain": "www.vallamai.com", "title": "தொல்காப்பியப் புறத்திணையியல்: (வரலாற்றுத் தொடர்ச்சியில் விரியும் பன்முக வாசிப்பு)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள் » தொல்காப்பியப் புறத்திணையியல்: (வரலாற்றுத் தொடர்ச்சியில் விரியும் பன்முக வாசிப்பு)\nதொல்காப்பியப் புறத்திணையியல்: (வரலாற்றுத் தொடர்ச்சியில் விரியும் பன்முக வாசிப்பு)\nFeatured, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள்\nதொல்காப்பியரின் பொருளிலக்கண உருவாக்க முறை\nதொல்காப்பியம் எழுதப்பட்டது எவ்விலக்கியங்களின் வரையறையை வைத்து என்று முழுமையாகக் கூறமுடியவில்லை என்றாலும் தொகுக்கப்படாத பல சங்க இலக்கியப் பாடல்களின் கூறுகளை அடிப்படையாகக் கொண்டும் தொல்காப்பியம் எழுதப்பட்டுள்ளது என்று கூறமுடியும். தொகுக்கப்படாத சங்க இலக்கியப் பாடல்களின் முதல் ஆய்வாளராக இன்று அறியப்படுபவர் தொல்காப்பியரே. இவர் வாசகர் என்ற நிலையினைக் கடந்து சங்கப் பாடல்களைத் தொடக்கக் காலங்களில் மதிப்பிட்டறிந்த முதன்மை இலக்கணியாகவும் அறியப்படுகின்றார்.\nஇவர் காலத்தில் தனிநிலைச் செய்யுள் உருவாக்க முறையே அதிகம், தொடர் நிலைச் செய்யுள் பாடல் உருவாக்கமுறை என்பது குறைவு. எனவே இவரது பொருளதிகார இலக்கணமும் தனிநிலைச் செய்யுளை முதன்மைப்படுத்திப் பெரிதும் வரையறுக்கப்பட்டது என்று கூறமுடியும்.\nசங்க இலக்கியப் பாடல்களில் அகப்பாடல்கள் எண்ணிக்கை அதிகளவு இருப்பதுபோல் தொல்காப்பியத்தில் அதற்கேற்ப இயல் எண்ணிக்கையும் கூடுதலாக உள்ளது. புறப்பாடல் எண்ணிக்கை குறைவு என்பதால் அதற்கேற்பப் புறத்திணையியல் மட்டுமே உள்ளது. இருந்தபோதிலும் தொல்காப்பியர் பொருளதிகாரத்தின் ஒவ்வோர் இயலையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்துகின்றார்.\nகுறிப்பாக அகத்தையும், புறத்தையும் தனித்துப் பிரித்து அவர் பார்க்கவில்லை. இரண்டையும் பொருளிலக்கணம் என்ற ஒரே இணையில் ஒன்றுக்கொன்று தொடர் புடையதாக வலுவாகக் கருதுகிறார்.\n”அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்,\nபுறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்…” (புறத்திணையியல் -நூ. 1)\nஇத்தொடர்பு இன்னும் வலுவாக இயங்குவதை இளம்பூரணர் தன்னுடைய அகத்திணையியல் அறிமுக உரையில் விரிவாக விளக்குகிறார். மேலும் ஒருபடி சென்று, அகத்திணை யியலுக்குப் பிறகு அதனோடு தொடர்புடைய களவியல் கற்பியல்தானே வரவேண்டும் ஏன் புறத்திணையியலை வைத்தார் என்ற கேள்வியெழுப்பும் மாணவனுக்குப் பதிலாக,\nஇது நடுவணைந்திணைக்கண் நிகழும் பொருட்பாகுபாடாயின், அகத்திணையியலின் பின் வைக்கற்பாலது எனின், ஆண்டு வைக்கக் கருதின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே என்னும் மாட்டேறு பெறாதாம். அதனிடைக் களவியலும் கற்பியலும் கிடத்தலான் என்க ( களவியல் முகப்பு).\nதொல்காப்பியர் புறத்திணையியலை அமைத்துள்ள முறை குறித்து,\nதொல்காப்பியர் அகப்பொருள் இலக்கணத்தில் (களவியல், கற்பியல்) நிகழ்ச்சி முறையாக இலக்கணத்தைக் கூறிச் செல்லாமல் கூற்றுகளுக்கே முதன்மை கொடுத்து இலக்கணம் இயம்பியுள்ளார். ஆனால் புறத்திணையியலில் திணை வாரியாக இலக்கணத்தைத் தொகுத்துத் துறைகளாக அமைத்துள்ளார். இது தொல்காப்பிய அமைப்பின் முக்கியப் பகுதியாகும்.( தமி��் இலக்கண மரபுகள், ப. 175)\nஎன்னும் இரா. சீனிவாசனின் கூற்று எடுத்துரைக்கின்றது. தொல்காப்பியர் அகத்திணைகளை ஏழு என்று வரையறை செய்வது போன்று புறத்திணைகளையும் ஏழு என்றே வரையறை செய்கின்றார்.\nவெட்சி – நிரை கவர்தல், நிரை மீட்டல்\nவஞ்சி – மாற்றாரை நோக்கிப் பகைமேற் செல்வது\nஉழிஞை – பகைவர் கோட்டையை முற்றுகை இடுவது\nதும்பை – இருவர்க்கிடையிலான போர்\nவாகை – முதலில் போர் வெற்றி, பின்னர் ஒருவர் தம் திறன்களால் வாழ்விலுறும் வெற்றியைக் கொண்டாடுவது\nகாஞ்சி – முதலில் போரின் துயரங்களையும் பின்னர் வாழ்வின் நிலையாமையைக் கூறுவது.\nபாடாண் – முதலில் வெற்றிப்புகழ், பின்னர் குறிக்கோள் வாய்ந்த மனிதன், அவன் வாழ்க்கை ஆகியவற்றைப் பாடுவது.\nஇவ்வாறு வரையறை செய்வதோடு மட்டுமல்லாமல் அவை இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருப்பதாகக் காட்டுகின்றார்.\nவெட்சி தானே குறிஞ்சியது புறனே, (புறத்திணையியல் -நூ. 1)\nவஞ்சி தானே முல்லையது புறனே, ( புறத்திணையியல் -நூ. 6)\nஉழிஞை தானே மருதத்துப் புறனே, ( புறத்திணையியல் -நூ. 8)\nதும்பை தானே நெய்தலது புறனே, ( புறத்திணையியல் -நூ. 12)\nவாகை தானே பாலையது புறனே, ( புறத்திணையியல் -நூ. 15)\nகாஞ்சி தானே பெருந்திணைப் புறனே,( புறத்திணையியல் -நூ. 18)\nபாடாண் பகுதி கைக்கிளைப் புறனே ( புறத்திணையியல் -நூ. 20).\nஆனால் இத்தொடர்பு எவ்வகையில் எல்லாம் அமைந்தது என்று எந்த விதமான விளக்கமும் தொல்காப்பியரால் வழங்கப்படவில்லை. உரையாசிரியர்களே இதற்கான விளக்கத்தை அளிக்கின்றனர்.\nவெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறெனின், நிரைகோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலானும், அந்நிலத்தின் மக்களாயின் பிறநாட்டு ஆனிரையைக் களவிற் கோடல் ஒரு புடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலானும் அதற்கு அது புறனாயிற்று என்க. சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறனாம். (புறத்திணையியல், நூ. 1, இளம்பூரணர் உரை)\nகளவொழுக்கமுங் கங்குற் காலமுங் காவலர் கடுகினுங் தான் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும் போல்வன ஒத்தலின் வெட்சி குறிஞ்சிக்குப் புறனென்றார். (புறத்திணையியல், நூ. 1, நச்சினார்க்கினியர்உரை)\nஇவ்விணைவில் இறுதியாக இருக்கக்கூடிய காஞ்சி, பாடாண் ஆகியவற்றின் சிக்கல்களைத் தமிழண்ணல்:\nஉரையாசிரியர்கள் காஞ்சித்திணை என்பது பெருந்திணையின் புறமென்றும், பாடாண் கைக்கிளையின் புறமென்றும் இலக்கணம் கூறுவதை விளக்குகின்றனர். எனினும் தொல்காப்பியரும் அவர்க்கு முற்பட்டோரும் இவ்விரு அகத்திணைகளைப் புறத்திணையியலில் இறுதியாக அமைந்த இருதிணைகளோடு ஏன் இணைத்தனர் என்பதை நாம் விளங்கிக்கொள்ள இயலவில்லை. அகத்திணைகள் ஏழாக வகுத்தபின் புறத்திணைகளையும் ஏழாக வகுக்க முயன்றிருக்க வேண்டும். இவ்வகத்திணைகளும் புறத்திணைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல்வன என அவர்கள் கருதியிருக்கின்றனர். எனவே இயற்கைக் காரணங்களின்றிச் செயற்கைக் காரணங்களும் இவற்றை இணைக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். (சங்க மரபு – 135)\nஇவ்வாறு உரையாசிரியர்கள் சொல்கின்ற காரணங்களைத் தமிழண்ணல்,\nஉரையாசிரியர்கள் அகத்திற்கும் புறத்திற்குமான தொடர்பு குறித்து இசையத்தக்க விளக்கங்களைத் தர முயன்றுள்ளனர். அவர்கள் விளக்கங்களிற் சில பொருந்துவன; சில செயற்கையும் கற்பனையும் உடையன. (சங்க மரபு – 133)\nஇந்தக் காரணங்களில் கற்பனை இருந்தாலும் தொல்காப்பியர் உருவாக்கிய இணைவு என்பது பொருளதிகாரம் என்ற அவரின் இலக்கண உருவாக்க முறைக்கு நியாயம் சேர்ப்பதாகவே உள்ளது. (இன்றைய நவீன இலக்கிய விமர்சகர்களும் பெண்ணியச் சிந்தனையாளர்களும் இவ்விணைவின் விளக்கத்தை வேறொரு நிலையில் அளிக்கின்றனர்.)\nதொல்காப்பியப் பொருளதிகாரம் பிற்கால இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்ப தனித்தனித் இலக்கணங்களாக உருவாக்கம் பெறத் தொடங்கின, அல்லது நெகிழத் தொடங்கின. இந்த மரபு மாற்றம் எல்லா நிலையிலும் நிகழத் தொடங்கியது. தனி அகப்பொருள் இலக்கண நூல்கள், யாப்பிலக்கண நூல்கள் என்ற வரிசையில் புறப்பொருளுக்கென்றும் இலக்கண நூல்கள் தோன்றத் தொடங்கின.\nஇத் தனிநூல் உருவாக்க முறைகள் பெரிதும் தொல்காப்பியத்தைப் பின்பற்றியும் சமகால இலக்கிய உருவாக்கத்திற்கேற்பவும் அமைந்தன. இவ்வாறு உருவாக்கம் பெற்ற தனிநூல்களில் புறத்திணையியல் சார்ந்து அமைந்தவை பன்னிருபடலமும், புறப்பொருள் வெண்பாமாலையுமே ஆகும்.\nபன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இரண்டு நூல்களில் பன்னிருபடலம் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைக்கக்கூடிய நூல் புறப்பொருள் வெண்பாமாலை மட்டுமே. புறப்பொருள் வெண்பாமாலை நூல் உருவாக்க முறையில் பன்னிருபடலத்தைப் பின்பற்றியுள்ளது என்பதைப் பல சான்றுகளின் வழி அறியமுடிகிறது. அதே சமயம் பல இடங்களில் விலகியும் இருப்பதோடு தொல்காப்பியத்தையும் பல நிலைகளில் முதல் நூலாக இந்நூல் கொண்டுள்ளதை அறிய முடிகிறது. பன்னிருபடலத்தில் அகப்புறம் என்று சொல்லப்பட்டவற்றைப் புறப்பொருள் வெண்பாமாலை அவ்வாறே பின்பற்றாமல் அதை வேறு நிலையில் அணுகுகிறது.\nதொல்காப்பியத்திலிருந்து இந்நூல்கள் மாறிய தன்மை:\nதொல்காப்பியர் வகுத்தளித்த பொருளிலக்கண மரபிலிருந்து புறத்திணையியலைப் பிரிப்பது.\nஏழு என்ற எண்ணிக்கையைப் பன்னிரண்டு என்று விரிப்பது முதலானவை இந்நூல்களில் நிகழ்ந்த மாற்றங்களாகும்.\nதொல்காப்பியர் வகுத்தளித்த ஏழோடு புதியதாகச் சேர்ந்தவை ஐந்து\nகரந்தை, நொச்சி, பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை\nதொல்காப்பியப் புறத்திணையியலிலேயே இருந்தவை இரண்டு\nகரந்தை – (தொல்காப்பியத் துறைகளில் ஒன்று), (நிரை மீட்டல்)\nநொச்சி – (தொல்காப்பியத் துறைகளில் ஒன்று),\nகோட்டையைக் காத்தல் என்னும் தனித்துறையாகத் தோற்றம் பெறல்\nதொல்காப்பியரின் வேறொரு திணையிலிருந்து இடம்பெயர்ந்தவை\nகைக்கிளை – (தொல்காப்பிய அகத்திணையியலிலிருந்து புறத்திணைக்கு மாற்றம் பெற்றது.)\nபெருந்திணை – (தொல்காப்பிய அகத்திணையியலிலிருந்து புறத்திணைக்கு மாற்றம் பெற்றது.)\nகைக்கிளையும் பெருந்திணையும் இவ்வாறு புறத்திணையியலில் சேர்க்கப்பட்டதற்கான காரணம் குறித்துத் தமிழண்ணல் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.\nஐந்து திணைகளில் இயற்பெயர்கள் இடம்பெறக்கூடா என்பது தொல்காப்பியர் வகுத்த விதியாகும். இது கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் விரிவுபடுத்தப் பெற்றது. கைக்கிளை பெருந்திணையில் இயற்பெயர்கள் இடம்பெறுமாயின் அவை அகத்திணை வகுப்புள் இடம்பெறா. எனவே பிற்கால வளர்ச்சியை அவர்கள் கருத்திற் கொண்டு, அவர்கள் இவ்விரண்டையும் புறத்திணையின் இறுதியிற் சேர்த்தனர். (சங்க மரபு – 149)\nதொல்காப்பியரின் பலதுறைகளில் இருந்து சேர்த்து உருவாக்கப்பட்டது\nபொதுவியல் – புதியதாகச் சேர்க்கப்பட்ட திணை. தொல்காப்பியத்தின் வெட்சி, காஞ்சி, பாடாண் ஆகியவற்றின் உட்பிரிவுகள் அல்லது துறைகள் இப்புதுத் திணைக்குரியனவாகச் சேர்க்கப்பெற்றன.\nபொருள்வகையில் மாற்றம் பெற்றவை, வேறோர் இலக்கணம் பெறல்\nகாஞ்சி – தொல்காப்பியத் ���ிணையில் நிலையாமை குறித்துப் பேசிய காஞ்சி பிற்கால இலக்கண நூல்களில் வஞ்சியின் இன்னொரு பிரிவாக மாற்றம் பெற்று எதிரூன்றல் காஞ்சி என அமைந்தது.\nஇந்நூல்களில் ஒவ்வொரு திணைக்கும் இடையே ஓர் இணை உருவாக்கப்பட்டது.\nவெட்சி – கரந்தை, வஞ்சி – காஞ்சி, உழிஞை – நொச்சி\nஇவ்வாறு இணை உருவாக்கப்பட்டதோடு ஒவ்வொரு திணைக்கும் இடையே ஒரு தொடர்ச்சியும் உருவாக்கப்பட்டது.\nசில ஆய்வாளர்கள் தொல்காப்பியத் திணைகளையும் இந்தப் பின்புலத்திலேயே புரிந்து கொண்டனர். இந்தக் கருத்து தொல்காப்பியப் புறத்திணையியலைப் பொறுத்தவரை தவறான கருத்து என்றும் அவ்வாறு கட்டமைப்பது திணைச் செய்யுளுக்கு எதிரானது என்றும் தமிழண்ணல் கூறுகிறார்.\nபுறத்திணைகள் ஒன்றற்கொன்று உறவுடையன அல்ல; தலைவன் தலைவியின் காதல் தொடர்பில் ஒரு நிகழ்வு அல்லது சூழலை அகத்திணைகள் குறிப்பது போலவே புறத்திணைகளிலும் போரில் ஒரு வீர நிகழ்வைக் குறிக்கின்றன. ஒரு கதைத்தொடர்ச்சி போலவோ ஒழுங்கான நிகழ்ச்சிகளின் கோவையான ஒரு நாடகம் போலவோ செய்யுட்களை இயற்றுவது திணைச் செய்யுளின் மரபுக்கு அடிப்படையிலேயே மாறுபட்டதாகும். (சங்க மரபு, ப. 147)\nதொல்காப்பிய உரையாசிரியர்கள் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை ஆகியவற்றைத் தனித்தனித் போர்களாகவே காட்டுவர். ஆனால் பிற்காலத்தில் இவை ஒரே போரின் நான்கு வேறுநிலைகளாகக் கருதப்பட்டு விட்டன. உண்மையில் இப்போர்கள் தமக்கெனக் குறித்த நோக்கையும் போரிடும் பாங்கையும் உடையன. (சங்க மரபு, ப. 143)\nஇனக்குழுச் சமூகத்தில் வெவ்வேறு போர்முறைகளாக இருந்தவற்றைத் தொல்காப்பியர் வரிசைப்படுத்திய முறையிலிருந்து, அரண்மனையும் அரசமரபும் தோற்றம்பெற்ற காலத்தில் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் முயற்சியினைப் பிற்கால இலக்கண நூல்களான பன்னிருபடலமும், புறப்பொருள் வெண்பாமாலையும் மேற்கொண்டன. இவ்வித்தியாசத்தை அறியாத ஆய்வாளர் பலரும் தொல்காப்பியத்திலேயே போரின் தொடர்ச்சி இருப்பதாக விளக்கத் தொடங்கிவிட்டனர். இது தவறான பொருள் கோடல் முறையாகும் என்பதைத் தமிழண்ணலின் மேற்சொல்லப்பட்ட கூற்றுகள் தெளிவுபடுத்தி நிற்கின்றன.\nபன்னிருபடலத்தைப் பின்பற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை இத்திணைகளை மூன்றாகப் பகுக்கிறது: புறம், புறப்புறம், அகப்புறம்\nபுறம்: வெட்சி, கரந்தை, வஞ்சி, க���ஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை\nபுறப்புறம்: வாகை, பாடாண், பொதுவியல்\nஎன்று வகைப்படுத்த அவிநயமோ ஒருசார் கூற்றாக அகத்திணை, புறத்திணை, அகப்புறத்திணை என்று வரையறை சொல்கிறது. இவ்விரண்டைத் தொடர்ந்து வீரசோழியம் வகைப்படுத்தும் தன்மையினைப் பின்வரும் இரா. சீனிவாசனின் கூற்று எடுத்துரைக்கின்றது.\nபுறப்பொருள் இலக்கணத்தைத் தொல்காப்பியம் போல பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகக் கூறியிருந்த போதிலும் புறத்திணை இலக்கணம் சொல்லிய முறையில் பிற்கால மரபுகளையே பின்பற்றுகிறது. புறமும், புறப்புறமும் புறப்பொருள் வெண்பா மாலையை அப்படியே பின்பற்றியிருந்த போதிலும் அகப்புறத்திணையில் மட்டும் மாறுபடுகிறது. இது பன்னிருபடலத்தைப் பின்பற்றுகிறது.\nவீரசோழியத்தில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை ஆகியவற்றிற்கே துறைகள் கூறப்பட்டுள்ளன. நொச்சி, தும்பை ஆகியவற்றிற்குத் துறைவிளக்கம் இல்லை. துறைகளும் புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள அளவுக்கு இல்லாமல் குறைவாகவே உள்ளன. விளக்கம் உரையிலேயே உள்ளது. (தமிழ் இலக்கண மரபுகள் – ப.171)\nஇவற்றிலிருந்து தொல்காப்பியரின் புறத்திணை இலக்கணம் பிற்காலங்களில் எவ்வாறெல்லாம் வளர்ச்சியடைந்தது என்பதனைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nஇந்தப் பின்புலத்தில் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு இளம்பூரணர் உரையும், நச்சினார்க்கினியர் உரையும் கிடைக்கின்றன.\nஇவ்விருவரும் ஏழு புறத்திணைகள் பன்னிரெண்டு திணைகளாக வளர்ச்சி பெற்ற காலத்திலும், பல பகுப்புகளாக அவை மாறிய காலத்திலும், துறைகள் வளர்ந்தும் வீழ்ந்தும் முறைமாறிய தன்மையில் அமைந்த காலத்திலும் தமது உரைகளை எழுதுகின்றனர். இதே தன்மையைச் செய்யுளியல் உரை எழுதும் போதும் காணமுடிகிறது.\nபலநிலைகளில் புறப்பொருள் மரபு மாற்றமடைந்த காலத்தில் உரை எழுதும் இவ்வுரையாசிரியர்கள் தொல்காப்பிய நூற்பாக்களை மட்டும் கவனத்தில் கொண்டு தமது உரையை வகுக்கின்றனரா அல்லது பிற்கால வளர்ச்சியையும் கவனத்தில் கொள்கின்றனரா\nபிற்கால மரபுகளை இவர்கள் ஏற்கின்றனரா\nஇளம்பூரணருக்கும் நச்சினார்க்கினியருக்கும் புறத்திணையியலை விளக்குவதில் மாறுபாடு உள்ளதா\nஎன்ற கேள்விகளை எழுப்பிப் பார்க்கும்போது சிலவற்றை நாம் கண்டறிய முடிகின்றது.\nஇளம்பூரணர் தொல்காப்பியப் புறத்திணையியல��க்கு உரைஎழுதும் போது தொல்காப்பியரின் இலக்கண உருவாக்க முறைக்குப் பல நிலைகளில் வலுசேர்க்கிறார். அவரின் பின்வரும் விளக்கங்கள் அதற்குச் சான்று:\nபொருளதிகார அறிமுக உரையில், புறப்பொருளை உரிப்பொருள் என்று சொல்ல முடியுமா என்ற கேள்வி எழுப்பி அதற்கு,\nபுறமாவது, நிரை கோடற் பகுதியும், பகைவயிற் சேறலும், எயில் வளைத்தலும், இருபெரு வேந்தரும் ஒரு களத்துப் பொருதலும் வென்றி வகையும் நிலையாமை வகையும், புகழ்ச்சி வகையும் என எழுவகைப்படும். அஃதேல், புறப்பொருளை உரிப்பொருள் என ஓதிற்றிலரால் எனின்,\nவெட்சி தானே குறிஞ்சியது புறனே\nஎனவும், பிறவும் இவ்வாறு மாட்டேறு பெற ஓதலின் அவையும் உரிப்பொருள் ஆம் என்க (அகத்திணையியல் அறிமுகம்).\nதொல்காப்பியப் பொருளதிகாரம் எவ்வகையில் பயனுடையது என்பதை விளக்க வந்த இளம்பூரணர் அவ்விலக்கணம் உறுதிப்பொருட்கள் நான்கையும் விளக்குகிறது என்று கூறுகிறார்.\nஅஃதற்றாக அறம், பொருள், இன்பம், வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள் யாதனுள் அடங்குமெனின், அவையும் உரிப்பொருளினும் அடங்கும் என்னை\n”அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்” (புறத்.16)என இல்லறத்திற்கு உரியவும்,\n”காமம் சான்ற கடைக்கோட் காலை” (கற்பு. 51)என நான்கு வருணத்தார் இயல்பும்,\n”நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்‘’ (புறத். 17) எனவும்,\n”காமம் நீத்த பாலினானும்’‘ (புறத்.17)\nஎனவும், புறமாகிய வீடுபேற்றிற்குரிய வானப்பிரத்த சந்நியாசிகள் இயல்பும் கூறுதலின், அறமும் வீடும் அடங்கின. வெட்சி முதலாகத் தும்பை ஈறாகக் கூறப்பட்ட பொருண்மையும், வாகையிற் கூறப்பட்ட ஒருசாரனவும் காஞ்சிப் படலத்து நிலையாமையும், பாடாண் பகுதியிற் கூறப்பட்ட பொருண்மையுமாகிய இவை எல்லாம் பொருளின் பகுதியாதலின், அப்பொருள் கூறினாராம். அகத்திணையியலானும் களவியலானும் கற்பியலானும் இன்பப் பகுதி கூறினாராம். அஃதேல் இந் நூலகத்து விரித்துக் கூறிய பொருள் யாதெனின், காமப் பகுதியும் வீரப்பகுதியும் என்க. இன்பம் காரணமாகப் பொருள் தேடும் ஆகலானும், பொருளானே அறஞ்செய்யும் ஆகலானும், இன்பமும் பொருளும் ஏற்றம் என ஓதினார் என உணர்க.\nஇதே பகுதியை நச்சினார்க்கினியரின் பின்வரும் விளக்கமும் உறுதிசெய்கிறது.\nஅகத்திணைக்கண் இன்பமும், புறத்திணைக்கண் ஒழிந்த மூன்று பொருளும் உணர்த்துப. ( அகத்திணை���ியல் நூ. 1)\nவெட்சி முதலா வாகை யீறாக அறனும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது நிலையின்மை காஞ்சியுட் கூறவே, அறனும் பொருளும் அவற்றது நிலையின்மையுங் கூறினார். அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும் என்னுஞ் சூத்திரத்தான் இல்லறமுந் துறவறமுங் கூறினார். இந்நிலையாமையானும் பிறவாற் றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார். இங்ஙனங் கூறவே இவ்வாசிரியர் பெரிதும் பயன் தருவதோர் இலக்கணமே கூறினாராயிற்று.( அகத்திணையியல் நூ. 1)\nஇவ்விருவரும் தம் உரை வழி தொல்காப்பியப் பொருளதிகார உருவாக்கம் ஒரு பயனுடைய இலக்கணம் என்று கூறுகின்றனர். அதில் புறத்திணையியலே மூன்று உறுதிப் பொருள்களையும் விளக்கும் இலக்கணம் என்பதை இவர்கள் தம் உரைகளின் வழி உறுதிப்படுத்துகின்றனர்.\nஇளம்பூரணர் புறத்திணையியலில் தொல்காப்பியரின் இலக்கண வரையறைப்படி ஏழு என்பதைக் கூறியிருந்த போதிலும் வெட்சியையும் உழிஞையையும் பிற்கால மரபுப்படி இரண்டிரண்டாகப் பிரிக்கிறார்.\nஅஃது யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின், அகத்திணையாகிய எழுதிணையும் சாற்றி, அவற்றின் புறத்து நிகழ்வன எழுதிணை உணர்த்தினார் என்று கொள்க அவை:-\nமலையாகிய குறிஞ்சித்திணைப்புறம் நிரை கோடலும் நிரை மீட்டலும் என்னும் வேறுபாடு குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறி பெறுதலும்.\nகாடுறையுலகாகிய முல்லைப்புறம் மண்நசை வேட்கையால் எடுத்துச்செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான், அவ்விரு பெருவேந்தரும் ஒரு வினையாகிய செலவு புரிதலின் அது வஞ்சி என ஒரு குறி பெறுதலும்.\nபுனலுலகாகிய மருதத்துப்புறம் எயில் அழித்தலும், எயில் காத்தலும் என்னும் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சி எனவும் இரண்டு குறி பெறுதலும்.\nபெருந்திணைப்புறம் நிலையாமையாகிய நோம்திறப்பொருளே குறித்து வருதலின் காஞ்சி என ஒரு குறி பெறுதலும். (புறத்திணையியல் முகப்பு, இளம்பூரணர் உரை )\nஇவ்விளக்கத்தில் வஞ்சி, காஞ்சியை அவர் இணையாகப் பார்க்கவில்லை, வெட்சி, கரந்தை, உழிஞை, நொச்சி என அவர் இரண்டு கூறாகப் பகுத்தாலும் அவை குறிஞ்சி, மருதம் என்ற ஒரே திணைக்கண் நிகழ்வதால் அவற்றையும் அதனுள் அடக்க முடியும் என்று கூறுகிறார். இவரைப் பொறுத்தவரை திணை ஏழு என்பதில் உறுதியாக நிற்கிறார்.\nஇதனை மேலும் வலியுறுத்தும் விதமாகப் ப��்னிரண்டு என்று பிற்காலத்தார் திணை கூறுவதை மறுக்கிறார்.\nபுறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல்வேண்டும். அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண் டாகில்,\n‘‘மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல்” (மரபு.112) என்னுந் தந்திர உத்திக்கும் பொருந்தாதாகி\nதன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்” (மரபு. 110) என்னும் குற்றமும் பயக்கும் என்க. அன்றியும் பெருந்திணைப் புறனாகிய காஞ்சி நிலையாமையாதலானும், பொதுவியல் என்பது,\n”பல் அமர் செய்து படையுள் தப்பிய\nநல்லாண் மாக்கள் எல்லாரும் பெறுதலின்\nதிறப்பட மொழிந்து தெரிய விரித்து\nமுதற்பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே’‘ எனத் தாமே கூறுகின்றாராதலின், மறத்திற்கு முதலாகிய வெட்சியின் எடுத்துக் கோடற் கண்ணும் கூறாமையானும், கைக்கிளையும் பெருந்திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்து எனல் வேண்டுமாதலானும், பிரமம் முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணத்தை ஒழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டுமாதலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க. (புறத்திணையியல் முகப்பு, இளம்பூரணர் உரை)\nபன்னிருபடலத்தை எழுதியவர்களுள் தொல்காப்பியர் ஒருவர் என்னும் கருத்தை இளம்பூரணர் மறுக்கிறார். இதனை,\nபன்னிருபடலத்துள் தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று, அன்ன இரு வகைத்தே வெட்சி, என இரண்டு கூறுபடக் கூறினாராயினும், முன்வருகின்ற வஞ்சி, உழிஞை, தும்பை முதலாயின எடுத்துச் செலவு, எயில்காத்தல், போர் செய்தல் என்பன அரசர் மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்து, தன்னுறு தொழில் எனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆன்நிரை கோடலின் இவர் அரசரது ஆணையை நீங்கினாராவர். ஆதலால் அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிருபடலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது.\nஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை – மரபு, 100\nசிதைவெனப் படுபவை வசையற நாடின் – மரபு, 110\nஎனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொளக்கூறல், குன்றக்கூறல், மிகைபடக் கூறல், பொருளிலகூறல், மயங்கக்கூறல், தன்னானொரு பொருள் கருதிக்கூறல் என்னும் குற்றம் பயப்பக் கூறினாரென வருமாகலான். (புறத்திணையியல் நூ. 2, இளம்பூரணர் உரை)\nஎன்ற விளக்கத்தின் வழி அறியலாம். இவ்விளக்கத்தை நச்சினார்க்கினியர் எங்கும் தம் உரையில் முன்வைக்கவில்லை.\n”தும்பை தானே நெய்தலது புறனே” எனத் தொடங்கும் புறத்திணையியல் நூற்பா உரையில் இதனானே எதிரூன்றல் காஞ்சி ( பிங்க. அநுபோக :1474) என்பாரை மறுத்தவாறு அறிக. (புறத்திணையியல் நூ. 12, இளம்பூரணர் உரை ).\nஎன்று இளம்பூரணர் மேலும் தம் மறுப்பை வலியுறுத்துகிறார்.\nஇளம்பூரணர் போலவே நச்சினார்க்கினியரும் தம் விவாதங்களைப் புறத்திணையியல் உரையில் நிகழ்த்துகிறார்.\n”தும்பைதானே நெய்தலது புறனே” என்னும் நூற்பாவை எஞ்சா மண்ணசை எனவரும் வஞ்சித்திணை நூற்பாவிற்கும், உழிஞைதானே என்னும் உழிஞைத்திணை நூற்பாவிற்கும் அடுத்து வைத்த காரணத்தை,\nஇதுவும் மைந்து பொருளாகப் ( புறத் – 15) பொருளாதலின், மண்ணிடையீடாகப் பொரும் வஞ்சிக்கும், மதிலிடையீடாகப் பொரும் உழிஞைக்கும் பிற்கூறினார். (புறத்திணையியல் நூ. 14, நச். உரை ).\n”காஞ்சிதானே பெருந்திணைப் புறனே” என்னும் நூற்பா வைப்புமுறையை,\nஇத்துணையும் உரிப்பொருள் பெற்ற அகத்திணைக்குப் புறங்கூறி இஃது உரிப்பொருளல்லாத பெருந்திணைக்குப் புறனிது என்கின்றது. இதனை வாகைக்குப்பின் வைத்தார், வீரக்குறிப்பு நிலையாமைக் குறிப்போடு உறவுடைத்து என்றற்கு. (புறத்திணையியல் நூ. 22, நச். உரை). என்று விளக்கம் தருகின்றார்.\nதுறை என்பதற்கான சிறப்பு விளக்கம்\nநச்சினார்க்கினியர் துறை என்பதற்கு சிறப்பு விளக்கம் ஒன்றைத் தருகின்றார். இவ்விளக்கம் குறிப்பிடத்தக்க விளக்கமாக அமைகின்றது.\nமக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந் துறை போலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகும் மார்க்கமாதலிற் துறையென்றார்:\nஅகத்திணைக்குத் துறையுட் பகுதிகளெல்லாம் விரித்துக்கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளவி கூறுக என்றற்குச் செய்யுளியலுள் துறையென்பது உறுப்பாகக் கூறினார்.\nபுறத்திணைக்கு அங்ஙனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பலபொருட்பகுதியும் உடையவென்பது உணர்த்துதற்குத் துறையெனப் பெயராகக் கொடுத்தார்.\nஇதனானே அகப்பொருட்பகுதி பலவாயினும் ஒரு செய்யுள் பலபொருள் விராய் வரினும், ஒரு துறையாயினாற்போலப், புறத்திணைக்கும் அவ்வப்பொருட் பகுதியும் ஒரு துறை யாதலும், ஒரு செய்யுள் பலதுறை ஒருங்கு வந்தும் ஒரு துறைப்படுதலுங் கொள்க. இன்னும் இதனானே அகத்திணைக்கு உரியன வெல்லாம் புறத்திணைக்குங் கொள்க.(புறத்திணையியல் நூ. 1, நச். உரை ).\nவெட்சி குறிஞ்சிக்குப் புறன் என்பதன் சிறப்பு விளக்கம்\nநச்சினார்க்கினியர் வெட்சித்திணை குறிஞ்சித்திணைக்குப் புறனாக எவ்வாறு அமைகின்றது என்று விளக்கமளிக்கின்றார்.\nவெட்சி குறிஞ்சிக்குப் புறனெனக் களவு கூறிய அதனானே, அகத்திற்கு ஏனைத் திணைக் கண்ணுங் களவு நிகழ்ந்தாற் போலப் புறத்திணை ஏழற்குங் களவு நிகழுங்கொலென்று ஐயுற்ற மாணாக்கற்கு வெட்சிக்கே களவு உள்ளதென்று துணிவுறுத்தற்கு மீட்டுங் களவினென்று இத்திணைக்கே களவு உளதாக வரைந்தோதினார். (புறத்திணையியல் நூ. 2, நச். உரை ).\nநச்சினார்க்கினியர் பிற்கால மரபுகளை மறுத்துக்கூறும் இடங்கள்\nநச்சினார்க்கினியர் பிற்கால மரபுப்படி திணைவகை பன்னிரண்டு என்பதை மறுக்கின்றார். இம்மறுப்பிற்குச் சிறந்ததோர் பழமொழியையும் காட்டுகின்றார்.\nபிற்படக் கூறப்பட்ட புறத்திணையும் ஏழுள வென்றாவாறாயிற்று. எனவே இப் பதினான்கு மல்லது வேறு பொருளின்றென வரையறுத்தாராயிற்று. அகப் புறமும் அவை தம்முட் பகுதியாயிற்று ( அகத்திணையியல் நூ. 1)\nஒழிந்தோர் பன்னிரண்டென்றாராதலிற் புறத்திணை யேழென்ற தென்னை யெனின், அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாய வாறுபோல, அகத்திணை யேழற்குப் புறத்திணை யேழென்றலே பொருத்த முடைத்தாயிற்று.எனவே அகத்திணைக்குப் புறத்திணை அவ்வந் நிலத்து மக்கள் வகையாற் பிறந்த செய்கை வேற்றுமையாதலின் ஒன்றொன்றற்கு இன்றியமை யாதவாறாயிற்று. ( அகத்திணையியல் நூ. 1)\nஇளம்பூரணர் கரந்தை என்று சொல்வதை மறுத்தல்\nஇளம்பூரணர் புறத்திணையியலில் வரக்கூடிய வெட்சித்திணைக்குத் துறையாகக் கூறிய இரண்டு நூற்பாக்களில் இரண்டாவது நூற்பாவை (வெறியறி சிறப்பின் ) கரந்தை என்று கூற நச்சினார்க்கினியரோ அதை எல்லாத் திணைகளுக்கும் உரிய வழுவமைதி என்று கூறி மறுக்கிறார்.\nகரந்தை அவ்வேழற்கும் பொதுவாகிய வழுவாதலின் வேறு திணையாகாது.\nஇருவர்க்குங் கோடல் தொழில் உளதாயிற்றாதலின் அடித்துக் கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின் மீட்டல் கரந்தை என்பரால் எனின், அதனையும் இச்சூத்திரத்தானும் வருகின்ற சூத்திரத்தானும் வெட்சியென்றே ஆசிரியர் கொண்டார். மீட்டலை வெட்சிக் கரந்தை என்பாரும் உளர். மீட்டலைக் கரந்தை என்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப் புறனாகாமை உணர்க. (புறத்திணையியல் நூ. 2, நச். உரை ).\nஎன்று கூறுவதன் மூலம் நச்சினார்க்கினியர் வெட்சித் திணையின் முதல் துறைசார் (படையியங்கு அரவம்) நூற்பாவையே நிரை கோடலுக்கும் நிரை மீட்டலுக்கும் கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநச்சினார்க்கினியர் காஞ்சித்திணை என்பது நிலையாமையை பற்றியே கூறுவது. எனவே அது வஞ்சியின் இணையாக மாறாது என்று கூறுகின்றார். இதேபோல் புறப்புறம் என்னும் பிற்கால வகைப்பாட்டையும் மறுகின்றார்.\nஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சிவேந்தராவரென்றுணர்க. எதிர்சேறல் காஞ்சி என்பராலெனின் காஞ்சியென்பது நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியற் பொருண்மையாற் கூறலாகாமை உணர்க (புறத்திணையியல் நூ. 7, நச். உரை ).\nகைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய், ஏழனையும் அகமென்றலின் அவ்வகத்திற்கு (பெருந்திணைக்கு) இது (காஞ்சி) புறனாவதன்றிப் புறப்புற மென்றல் ஆகாமையுணர்க. இது மேலதற்கும் ஒக்கும். (புறத்திணையியல் நூ. 22, நச். உரை ).\nதுறைகள் பிற்கால இலக்கண நூல்களில் விரிவதை மறுத்தல்\nதிணைகளைத் தொடர்ந்து துறைகள் பிற்காலங்களில் பலநிலைகளில் விரிவதையும் மறுக்கின்றார்.\nஇத்திணைக்கும் (வஞ்சி) பலபொருள் ஒருங்கு வந்து ஒரு துறைப்படுத்தலுங் கொள்க. அவை – கொற்றவை நிலையும், குடைநாட்கோலும், வாணாட்கோலும், படையெழுச்சி கண்டோர் கூறுவனவும், பகைப்புலத்தார் இகழ்வும், இவை போல்வன பிறவும் இயங்குபடையரவமாய் அடங்கும். (புறத்திணையியல் நூ. 8, நச். உரை ).\nஇனித் தேவர்க்குரியவாக உழிஞையிற்றுறைகள் பலருங் கூறுவராலெனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வனவாகலிற் தமிழ் கூறு நல்லுலகத்தன அல்லனவென மறுக்க. இனி முரசுவுழிஞை வேண்டுவாருளர் எனின் முரசவஞ்சியும் கோடல் வேண்டுமென மறுக்க. இனி ஆரெயிலுழிஞை முதலரணம் என்றதன்கண் அடங்கும் (புறத்திணை யியல் நூ. 22, நச். உரை ).\nஇது போன்று பல இடங்களில், பிற்கால நூல்களில் குறிப்பாகப் புறப்பொருள் வெண்பா மாலையில் விரித்துக் கூறப்பட்ட துறைகளை நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் துறைகளுக்குள் அடக்கி அவற்றை மறுக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளம்பூரணரின் விளக்கங்கள் வழியாக அவர் தொல்காப்பியப் புறத்திணை யியலைத் தம்சமகால வாசிப்பிற்கேற்றவாறு எளிமைப்படுத்துவதோடு பிற்கால இலக்கணக் கொள்கைகளிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றார் என்பதை அறியமுடிகிறது.\nநச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் காலத்திற்கே சென்று தம் உரையை வகுக்க முற்பட்டிருப்பதோடு (அல்லது முற்படுவதாக அவர் நினைத்தல்) இளம்பூரணரைக் காட்டிலும் பல இடங்களில் விரிவான விளக்கங்களை அதிகம் தருகின்றார். மறுப்புரை வழங்குமிடங்களில் பிற்கால இலக்கண நூல்களின் கோட்பாடுகளை மறுப்பதோடு தொல்காப்பியரின் இலக்கண நூலாக்கத்திற்கு அவை எந்த விதத்திலும் இடையூறாக இல்லாதவாறு தமது உரையை வகுத்துச் சென்றுள்ளார்.\nதொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரை எழுத வந்த இவ்வுரையாசிரியர்கள் அதற்கு மட்டும் உரிய பொருளை எழுதாமல் பிற்கால வளர்ச்சியையும் கவனத்தில் கொள்கின்றனர். பிற்கால மரபுகளை இவர்கள் ஏற்கவில்லை, அவற்றைத் தொல்காப்பியத்திலிருந்து விலக்கி மறுக்கின்றனர்.\nஇளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் புறத்திணையியலை விளக்குவதில் சிறிதளவே மாறுபாடு கொள்கின்றனர். இவ்விரு உரையாசிரியருமே புறத்திணை யியலைப் பொறுத்தவரையில் தொல்காப்பியரின் சிந்தனை வழிப்பட்டே தமது உரையை வகுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்தப் பின்புலத்தில் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கும் பிற்காலப் புறப்பொருள் மரபுகள் வளர்ச்சி பெற்ற காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட புறநானூற்றுப் பாடல்களுக்கு வகுக்கப்பட்ட திணை, துறைகள் குறித்துப் பல விவாதங்கள் உரையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nநச்சினார்க்கினியர் தொல்காப்பியர் வழிப்பட்டே துறை வகுக்க வேண்டும் என்று கூறுகின்றார். இதனை “தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாற் துறைகூற வேண்டுமென்றுணர்க.”( நச்சினார்க்கினியர் உரை, நூ.35) எ���்னும் கூற்றின் வழி அறியலாம்.\nஇதனாலேயே இளம்பூரணர், நச்சினார்க்கினியர் புறத்திணையியலில் மேற்கோள் காட்டிய புறநானூற்றுப் பாடல்களின் துறைகளுக்கும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள துறைகளுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.\nஇந்திரா மனுவேல், செவ்வியல் ஆய்வுக்களங்கள், கிரேஸ் – வேதம் பதிப்பகம், திருச்சி, 2009\nசண்முகம், செ.வை., இலக்கண உருவாக்கம் – 1, (பல்லவ – பாண்டியர் காலம்) மணிவாசகர் பதிப்பகம், சென்னை, மு.ப., 1994.\nசீனிவாசன், இரா., தமிழ் இலக்கண மரபுகள் கி.பி. 800 – 1400, இலக்கண நூல்களும் உரைகளும், தி பார்க்கர், சென்னை, மு.ப., 2000.\nதமிழண்ணல், சங்க மரபு ( தமிழாக்கம், கு.வெ. பாலசுப்பிரமணியன்), சிந்தாமணிப் பதிப்பகம், மதுரை, 2009.\nதொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரையுடன், கழக வெளியீடு, சென்னை, 1969.\nதொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் முன்னைந்தியல்களும், நச்சினார்க்கினியர் உரையும் (முதல் பாகம்), கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2007.\nதமிழ்த்துறை, அறிவியல் மற்றும் கலையியல் புலம்,\nஎஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், காட்டாங்குளத்தூர் – 603203\nTags: தொல்காப்பியம், முனைவர் பா. ஜெய்கணேஷ்\n*காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் தமிழ்த் துறைத் தலைவர் *'தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு' என்ற தலைப்பில் ஆராய்ந்து, முனைவர் பட்டம் பெற்றவர். *இளமாறன் எனும் புனைபெயரில் தம் ஆய்வு நூல்களை வெளியிட்டவர். *விழுப்புரம் மாவட்டத்தின் மயிலம் கிராமத்தில் பிறந்தவர். *பொதிகைத் தொலைக்காட்சியில் ழகரம் எனும் தமிழ் நிகழ்ச்சியின் நெறியாளர். *இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றவர்.\nOne Comment on “தொல்காப்பியப் புறத்திணையியல்: (வரலாற்றுத் தொடர்ச்சியில் விரியும் பன்முக வாசிப்பு)”\nஅகத்திணை புறத்திணை பற்றிய ஆராய்ச்சி கட்டுரைதனை தெளிந்த நீரோடை போல வழங்கியிருக்கிறார் பேரா.முனைவர். பா.ஜெய்கணேஷ் அவர்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளும் வணக்கங்களும்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nபூ மரப் பாவை: நம்ம ஊரு தமிழ் ல திருக்குறள் வ...\nபூ மரப் பாவை: அட நம்மூரு தமிழ்ல திருக்குறள எ...\nS T Rajan: நெல்லைத் தமிழில் விளக்க���் நன்ற...\nநாங்குநேரி வாசஸ்ரீ: நன்றி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: வாழ்க்கைக் கோலம் ____________...\nயாழ். பாஸ்கரன்: நிமிர்தல் செய் --------------...\nShenbaga jagatheesan: வாழ்த்துவோம்... மார்கழிப் ப...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் அனைத்து கவிதைகளும...\nசி. ஜெயபாரதன்: பாராட்டுகள் பாரதிச் சீடர், பார...\nShenbaga jagatheesan: அது வேண்டாம்... காட்டி லெங்...\nயாழ். பாஸ்கரன்: தனியொருவன் ------------------...\nUmashasha: அருமை முனைவர் தனப்பிரியா மேம்....\nDr.M.Dhanapriya: சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்த...\nS.vijay: மிகச் சிறப்பு அய்யா தொடர்க\nநாங்குநேரி வாசஸ்ரீ: சோழன் எங்கே\nஆ. செந்தில் குமார்: அப்பப்பா… அழகு யானை… °°°°°°°°...\nபெருவை பார்த்தசாரதி: எதிர் நீச்சல்..\nஇரமேஷ் அர்ஜூன்: கட்டுரை நன்றாக உள்ளது. ஆய்வாளர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பா���்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலை���ில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்���த்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/32.html", "date_download": "2019-01-22T16:45:30Z", "digest": "sha1:DM4JXU7UITURBHXGLUV5IGVN2RL3EN4F", "length": 6740, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சீனக் கடல் எல்லையில் இரு சரக்குக் கப்பகள் மோதி பாரிய தீ விபத்து! : 32 பேர் மாயம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசீனக் கடல் எல்லையில் இரு சரக்குக் கப்பகள் மோதி பாரிய தீ விபத்து : 32 பேர் மாயம்\nபதிந்தவர்: தம்பியன் 07 January 2018\nநேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஈரான் நிறுவனத்துக்குச் சொந்தமான 1 36 000 டன் பெட்ரோலிய கச்சா எண்ணெய்யுடன் புறப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று 64 000 டன் உணவு தானியங்களைக் காவிக் கொண்டு வந்த ஹாங்கொங் சரக்குக் கப்பலுடன் சீனக் கடல் எல்லையில் மோதி விபத்துக்குள்ளானது.\nஇதில் கடும் சேதம் ஏற்பட்டதுடன் 32 பேர் மாயமானதாகவும் அநேகமாக இவர்கள் இறந்திருக்கலாம் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆயினும் ஹாங்காங் சரக்குக் கப்பலில் பயணித்த 21 பேரைப் பத்திரமாக மீட்டு விட்டதாக சீனக் கடலோர காவற் படையினர் தெரிவித்துள்ளனர். எண்ணெய்க் கப்பலில் பயணித்த மக்களைத் தேடும் பணியில் தற்போது 8 சீனக் கப்பல்களும் தென்கொரியாவின் ஒரு விமானம் மற்றும் கடலோர காவற்படைக் கப்பல் ஒன்றும் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.\nபெட்ரோலிய கச்சா எண்ணெய்யை சுமந்து வந்த ஈரான் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் பனாமாவில் பதிவு செய்யப் பட்ட ஒன்றாகும். இது ஈரானில் இருந்து 1 36 000 டன் கச்சா எண்ணெய்யைச் சுமந்து கொண்டு தென்கொரியாவுக்குப் புறப்பட்டுச் சென்றது. மற்றைய ஹாங்காங் தானிய சரக்குக் கப்பல் அமெரிக்காவில் இருந்து சீனாவின் குவாங்டாங் நகருக்கு சுமார் 64 000 டன் உணவு தானியங்களுடன் சென்றது. இதன் போதே சீனாவுக்கு அண்மையில் நடுக்கடலில் இவை மோதி விபத்துக்குள் சிக்கின என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to சீனக் கடல் எல்லையில் இரு சரக்குக் கப்பகள் மோதி பாரிய தீ விபத்து : 32 பேர் மாயம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சீனக் கடல் எல்லையில் இரு சரக்குக் கப்பகள் மோதி பாரிய தீ விபத்து : 32 பேர் மாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/vijay-sethupathi-once-asked-saranya-ponvannan-whether-anyone-would-like-his-face-28794.html", "date_download": "2019-01-22T16:28:05Z", "digest": "sha1:7CIDWDOODPT2PPU55EGUVQDAQIEXIL3W", "length": 9159, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "10 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவிடம் விஜய் சேதுபதி கேட்ட கேள்வி- வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\n10 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவிடம் விஜய் சேதுபதி கேட்ட கேள்வி- வீடியோ\nஇந்த மூஞ்சிய எல்லாம் யாருக்காவது பிடிக்குமா என்று விஜய் சேதுபதி தன்னிடம் கேட்டதாக சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா, சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ஜுங்கா பட���்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.\n10 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவிடம் விஜய் சேதுபதி கேட்ட கேள்வி- வீடியோ\nஅஜித் பிங்க் பட ரீமேக்கில் தெரிந்து தான் நடிக்கிறாரா\nஎப்படி இருந்தவங்க இப்படி ஆயிருக்காங்க\nநடிகை ரம்யாவை சாண்டல்வுட் ரசிகர்கள் விளாசியுள்ளனர்- வீடியோ\nஅதிகாலையில் போயஸ் கார்டன் பகுதியில் நடைபயிற்சி செய்த ரஜினி-வீடியோ\nஅண்டா அண்டாவாக பால் அபிஷேகம் பண்ணுங்க சிம்பு வைரல்- வீடியோ\nஅஜித் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்-வீடியோ\nஅஜித் பிங்க் பட ரீமேக்கில் தெரிந்து தான் நடிக்கிறாரா\nஎப்படி இருந்தவங்க இப்படி ஆயிருக்காங்க\nஹன்சிகாவுக்கு போட்டியாக களமிறங்கிய வரலட்சுமி- வீடியோ\nஜி.வி. பிரகாஷ் குமார், ரைசா நடிக்கும் பட பூஜை-வீடியோ\nசூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிரேன்-சர்ச்சையில் யாஷிகா- வீடியோ\nகமலின் இந்தியன் 2 வெற்றிபெற ரசிகர்கள் வழிபாடு- வீடியோ\nLok Sabha Election 2019 :Tiruppur Constituency, திருப்பூர் தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nகாயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது:ப்ரித்வி ஷா வேதனை- வீடியோ\nLok Sabha Election 2019: Arani Constituency,ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2010/02/blog-post.html", "date_download": "2019-01-22T17:41:05Z", "digest": "sha1:Q66FIWDC3PUZMNUWO4XQJ5A3PQX4F3MT", "length": 17143, "nlines": 155, "source_domain": "www.mugundan.com", "title": "இந்தியாவின் கைகளினால் படுகொலை செய்யப்பட்ட‌ ஈழம்? | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nஇந்தியாவின் கைகளினால் படுகொலை செய்யப்பட்ட‌ ஈழம்\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (8)\nஇலங்கையில் 2009 மே மாதம் நடந்து முடிந்த இரக்கமற்ற மனிதப் பேரழிவை நிகழ���த்தியதில் இந்தியாவின் பங்கும் உண்டு என்பதை உல‌கமே அறியும். அப்பாவி தமிழ் மக்களின் உயிரை குடித்து உலக‌ நாடுகள் தன் பயங்கரவாத வெறியை தீர்த்துக்கொண்டன. நியாயமான‌ உரிமைப் போராட்டத்தை திட்டமிட்டு அழித்தனர். தமிழனுக்கு நாதி இல்லை என்ற ஒரே காரணத்தினால். போரின் உச்சகட்டத்தின் போது, உலகத் தமிழர்கள் ஒப்பாரி இட்டும், கெஞ்சியும் இந்தியா சிறிதும் இரக்கமில்லாமல்,கொடிய சிங்கள் அரசுக்கு மட்டுமே ஆதரவாய் இருந்ததை உலகத் தமிழினம் என்றுமே மறக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் முத்துக்குமார் என்ற தியாகத் தீ அனைவரையும் வீதியில் இறங்கி போராட வைத்தது. ஈழம் ஒன்றே தீர்வு என் ஒரே குரலில் உரக்கத் தெரிவித்தும், காங்கிரசு, கலைஞரை வைத்து விளையாட்டு காட்டியது. அதுதான் உண்ணாவிரதம்... . உட‌னடி போர் நிறுத்தம்... கலைஞரின் மக்கள் போர் \"அய்யகோ\" என தொடர்ந்தது... .\nஇப்போது போர் முடிந்து அரையாண்டு முடிந்தும், முள்வேலி த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் மீள‌ முடியாம‌ல் த‌விக்கின்ற‌ கொடூர‌த்தை இந்தியா உட்ப‌ட‌ உல‌க‌ நாடுக‌ள் ப‌ல, க‌ண்ணை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டு தான் உள்ளன. கொடிய‌ சிங்க‌ள‌ அர‌சுட‌ன். இல‌ங்கை அரசு தூத‌ர்,இந்தியாவிட‌ம் கொடுத்த‌ வாக்கு ச‌ன‌வ‌ரி 10,2010 க்குள் அனைத்து த‌மிழ‌ர்க‌ளும் சொந்த‌ இட‌த்திற்கு மீள் குடிய‌ம‌ர்த்த‌ப்ப‌டுவ‌ர் என‌; ஆனால் இன்னும் ஒரு ல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் வ‌தை முகாமுக்குள் தான் அடைப‌ட்டுக் கிட‌க்கின்ற‌ன‌ர். ஆனால் இந்தியா ஒன்றுமே செய்யாம‌ல்,வேடிக்கை பார்த்துக்கொண்டு... . த‌ங்க‌ள‌து வியாபாரத்தை அமோகமாக ஆர‌ம்பிக்க‌... . \nஏதோ தற்போது மேற்குலக நாடுகள் கூட பேசுவது, புலம் பெயர் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான போரட்டத்தினால் தான். இன்னமும் சேனல் 4(Channel-4 TV) ஒளிபரப்பிய கொடுமையான கொலைக்காட்சிகளை பெரிய அளிவில் நிறைய‌ நாடுகள் எடுத்துக்கொள்ளவில்லை.\nரத்தவாடை நீங்குவதற்குள் நிறைய நாடுகள் தங்கள் வியாபாரத்திற்கும், சுய‌நலத்திற்காகவும் இலங்கையில் நுழைய வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். இதனிடையே \"ஜனாதிபதி\" தேர்தலும் முடிந்து, மகிந்த தன் குடும்ப‌ ஆட்சியை காப்பாற்றிவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகா-விற்கு ஆதரவு செய்து தமிழர்களின் வாக்கினை ஓரளவு பெற்றும் இருந்தனர்.\nஇதனிட���யே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அடிக்கடி இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இந்தியாவிடம் என்ன‌ பேச‌ப்போகிறார்க‌ள் என்ன எதிர்பார்க்கிறார்கள்... . இந்தியா, இல‌ங்கை பிர‌ச்சினையில் நுழைந்த‌து... த‌ன் சுய நலத்திற்குத்தானே த‌விர‌ ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளின் மேல் உள்ள‌ உண்மையான‌ அக்க‌றையினால் அல்ல‌. த‌விர‌ இந்திய‌ நிறுன‌ங்க‌ளின் ஆதிக்க‌ம் அதிக‌ரித்து கொண்டே செல்வ‌தினால் இந்தியா, இல‌ங்கையிட‌ம் நியாய‌ம் பெற‌ முடியாது. சுமார் 100 பெரிய‌ தொழில் நிறுவ‌ன‌ங்க‌ள் வியாபார‌த்தை ஆர‌ம்பித்து விட்டன‌. க‌டைசியாக‌ நுழைந்த‌து ஏர்டெல்(AIRTEL). த‌ற்போது அர‌சின் பொதுத்துறை நிறுவன‌ங்க‌ளும் வ‌ரிசையில்... . \nஇந்தியாவின் தற்போதைய‌ முத‌லீடு சுமார் 400 மில்லிய‌ன் டால‌ர்-க்கு மேல். ஆகையினால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் இந்தியாவை ந‌ம்பாம‌ல், த‌ம்மை அடுத்த‌ க‌ட்ட‌ எழுச்சிக்கு த‌யார் செய்து கொள்ள‌ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். இதில் புலம் பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் ப‌ங்கு அதிக‌ம் இருக்கும். இனி \"த‌மிழ் ஈழ‌ம்\"என்ப‌து மக்களின் எழுச்சியான‌ அர‌சிய‌ல் போர‌ட்ட‌த்தினால் ம‌ட்டுமே... சாத்திய‌ம்.\nஇந்தியாவின் வெளிவுறவு கொள்கை என்பது... சுயநலத்தினால் பிணைந்தது. ஒரு பக்கம் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசுவார்கள்... ஆனால் செயல் நேர்மாறானது... ஜனநாயகத்தை மிதிக்கும் 'மியான்மார்\" நாட்டுடன் வியாபார நெருக்கம்... சூடானில் கச்சா எண்ணைக்காக கூட்டு, நேபாள‌ ம‌ன்ன‌ராட்சியை தாங்கிய‌து என உதாரண‌ங்கள் நிறைய‌.\nஇனியாவது ஈழத்தமிழர்கள், உலகமெங்கும் பரவிய தமிழர்கள் விழித்துக்கொள்ள‌ வேண்டும். உலகத் தமிழர்கள் ஒன்று படவேண்டும். தமிழக அரசியல்வாதிகளிடம் கையேந்தாமல் அடித்தட்டு மக்களிடம் செல்ல வேண்டும், ஏனெனில் அவர்கள் தான் உண்மையானவர்கள். ஈழத்தின் மேல் பாசம் கொண்டவர்கள்.\nஆக அரசியல் சாணக்கியத்தை எதிரிகளிடமிருந்தே படித்தாக வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் உள்ள‌ன‌ர் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள்.\nநல்லாத்தான் எழுதரீங்க. இதையே ராஜீவை போட்டு தள்ளும் முன் கொஞ்சம் யோசிச்சிருக்கணும்\nமனசாட்சியுடன் எழுதுங்கள்.ஒரு ராஜிவ்-க்கு ஒரு\nஇனமே பழி தீர்க்கப்பட வேண்டுமா\nராஜிவ் கொலையை நாம் யாரும் ஆதரிக்கவில்லையே\nரொம்ப நல��லவன் இராசீவுக்கு நடந்த கொடுமையைப் பார்த்தீங்களா தமிழ் மக்களே, நல்லவன் எல்லாம் இப்படி தான் சாவங்களா\nரொம்ப நல்லவன் இராசீவுக்கு நடந்த கொடுமையைப் பார்த்தீங்களா தமிழ் மக்களே, நல்லவன் எல்லாம் இப்படி தான் சாவங்களா\n\"ரொம்ப நல்லவன் இராசீவுக்கு நடந்த கொடுமையைப் பார்த்தீங்களா தமிழ் மக்களே, நல்லவன் எல்லாம் இப்படி தான் சாவங்களா\nஇவங்க எல்லாம் நல்லவங்க எப்படி உனக்கு தெரியும்\nஉங்க இராசீவ் ரொம்ப வீரம் நிறைந்தவறோ, வரலாறு படிங்க சார்\nஇவங்க எல்லாம் நல்லவங்கன்னு உனக்கு எப்படி தெரியும்\nஉங்க இராசீவ் ரொம்ப வீரம் நிறைந்தவறோ, வரலாறை படிங்க சார்\nஇராசீவ் கொலைக்கு காரணம் பிரபாகரன் என்றால்,\nஏன் ஒரு தேசத்தின் பிரதமரை இராணுவ அணிவகுப்பின்போது தலையில் அடித்த சிங்கள இராணுவ வீரன் தண்டிக்கப்படவில்லை.\nமானங்கெட்ட இந்தியன் . . .\n@எண்ணத்துப்பூச்சி : \" இந்தியாவின் கைகளினால் படுகொலை செய்யப்பட ஈழம் \n- என்ன ஐயா கேள்விக்குறி \nஅதான உண்மை . . .\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nஇந்தியாவின் கைகளினால் படுகொலை செய்யப்பட்ட‌ ஈழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8861491/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-22T16:30:03Z", "digest": "sha1:RMRFNKZ7NERFA2DDZL6WARTE6REHQALZ", "length": 8703, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலூர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை க���ஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜோலார்பேட்டையில் அதிமுக பொதுக்கூட்டம் வீடு வீடாக திருட்டு கேசட் விற்றவர் டிடிவி.தினகரன்\nநாட்றம்பள்ளி உட்பட சுற்றுப்பகுதிகளில் போலி டாக்டர்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள்\nமாநிலம் முழுவதும் நட்டாற்றில் விடப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள்\nகையகப்படுத்திய இடத்தை திரும்ப ஒப்படைக்கக் கோரி மரத்தில் ஏறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்\nசோளிங்கர் லட்சுமிநரசிம்மர் கோயிலில் பக்தோசித பெருமாள் கிரிவலம்\nவேலூர் மாவட்டத்தில் கீழ்முட்டுக்கூர் உட்பட 3 இடங்களில் மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 60க்கும் மேற்பட்டவர்கள் காயம்\nகாணும் பொங்கலை முன்னிட்டு ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி\nதொலைந்து விட்டாலும் இனி கவலையில்லை 50 கட்டணத்தில் புதிய ஆதார் அட்டை பெறும் வசதி விரைவில் தொடக்கம் யுஐடிஏஐ நிறுவனம் நடவடிக்கை\nவாலாஜா அருேக வீட்டின் வெளியே தூங்கிய போது திருட்டு மணல் லாரி கவிழ்ந்து விவசாயி பலி\nவேலூர் மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள் அமிர்தி வன உயிரியல் பூங்காவுக்கு 5000 பேர் வருகை\nஆற்காடு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மேஸ்திரி பலி\nகுடியாத்தம் அருகே கரும்பு தோட்டத்தில் தீ\nபுகையிலை பொருட்கள் விற்றவர் உட்பட 2 பேர் கைது\nவேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில் பார்மசிஸ்ட்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி\nகிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு\nவணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம்: விதிகளை மீறி பிளாஸ்டிக் பறிமுதல் செய்தால் போலீசில் புகார்\nபேரணாம்பட்டு அருகே பெயிண்டர் தற்கொலை\nகாட்பாடியில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை\nராணிப்பேட்டையில்மணல் கடத்திய 2 பேர் கைது\nகுடியாத்தம் டாஸ்மாக் கொலை வழக்கு அடிக்கடி மது கேட்டு தகராறு செய்ததால் வெட்டிகொலை செய்தோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/upsc-civil-service-main-exam-reserve-list-2016-003062.html", "date_download": "2019-01-22T17:38:47Z", "digest": "sha1:CJZUPENXNOK7VSKGB7PJJA23EX7HLYZF", "length": 11589, "nlines": 109, "source_domain": "tamil.careerindia.com", "title": "யூபிஎஸ்சியின் 2016 ஆண்டிற்கான மெயின்ஸ் ரிசர்வ் ரிசல்ட் வெளியீடு | UPSC Civil Service Main Exam Reserve List 2016 - Tamil Careerindia", "raw_content": "\n» யூபிஎஸ்சியின் 2016 ஆண்டிற்கான மெயின்ஸ் ரிசர்வ் ரிசல்ட் வெளியீடு\nயூபிஎஸ்சியின் 2016 ஆண்டிற்கான மெயின்ஸ் ரிசர்வ் ரிசல்ட் வெளியீடு\nயூபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வு எழுதியோர்க்கான 2016ல் ரிசர்வ் செய்யப்பட்ட தேர்வர்களுக்கான ரிசல்டை வெளியிட்டுள்ளது. யூபிஎஸ்சி நடத்தும் தேர்வுக்கான மெயின்ஸ் ரிசல்ட்டானது வெளியிட்டப்பட்டது.\nயூபிஎஸ்சி நடத்தும் சிவில் தேர்வு வருடம் தோறும் நடத்தப்படும் தேர்வு ஆகும். யூபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் தேர்வானது மூன்று நிலைகளை கொண்டது மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் யூபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் தேர்வானது 24 பணியிடங்களை உள்ளடக்கியது , நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பங்கேற்றும எழுதும் தேர்வோர்ரை உள்ளடக்கியது யூபிஎஸ்சி தேர்வு.\nயூபிஎஸ்சி தேர்வை எழுதியோகள் 109 பேர்க்கான 2016ஆண்டுக்கான ரிசர்வ் லிஸ்டை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்தலிஸ்டில் தேந்தெடுக்கப்பட்டோர் அவரவர்கள் சேர்ந்த பிரிவுக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் . யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரிசர்வ் ரிசல்டை தற்பொழுது யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.\nதேவையான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெறலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பு இணைத்துள்ளோம். அத்துடன் யூபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ ரிசர்வ் ரிசல்ட்டின் இணைப்பையும் இணைத்துள்ளோம். தேவைப்படுவோர்கள் இந்த இணைப்பை பார்த்து அறிந்து கொள்ளலாம்.\nமத்திய தேர்வாணையம் தேசிய அளவில் இந்திய நிர்வாகப்ப���ிகளை நிர்வகிக்க அத்துடன் ரயில்வே , பாதுகாப்பு ஆர்மி பிரிவுகள், அத்துடன் இன்ஜினியரிங் வல்லுநர்கள் மினிஸ்ட்டரி நிர்வவாகப்பணிகள் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாடு முழுவதும் தேர்வினை நடத்தி திறமையானோர்களை தேர்வு செய்கின்றது. நாட்டின் முக்கியப் பொருப்புகளில் உள்ளோர்கள் யூபிஎஸ்சியின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். மிகுந்த வரைமுறைகளுடனும் சிறப்பு வாய்ந்த கட்டமைப்புடன் செயல்படுகின்றது.\nசிவில் சர்வீஸ் மெயின்ஸ் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது \nயூபிஎஸ்சியின் மெயின்ஸ் தேர்வு எழுத அட்டவணை வெளியீடு\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு\nவண்டலூர் பூங்காவில் பணியாற்ற ஆசையா\nகல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odissa-kalingam-58-323351.html", "date_download": "2019-01-22T17:21:57Z", "digest": "sha1:7KOV2TPIDUHKHDN46UMNFTQFIACECZ6Q", "length": 18870, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பகுதி 58 - பரவசமூட்டும் பயணத்தொடர் | exploring odissa kalingam 58 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய�� சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nகலிங்கம் காண்போம் - பகுதி 58 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகாரவேலன் கல்வெட்டு எழுதப்பட்ட ஹாத்தி கும்பாக் குகையின் நிழற்குளிர்ச்சியில் மனம் சொக்கியது. குகைக்குள் திண்ணைக்கற்கள் இருந்தன. அவற்றிலொன்றில் படுத்துக்கொண்டேன். நாம் வந்திருக்கும் இடத்தின் வரலாற்றுக் காலத்திற்குச் செல்ல முடிந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் நூற்றுக்கணக்கான சமணமுனிகள் தவமியற்றியும் அறம்புகட்டியும் வாழ்ந்த இவ்விடத்தில் நாமும் ஓர் அடியாராகி அருள்வாழ்வைப் பெற்றிருப்போமே. கானகம் செழித்திருந்த இந்நிலத்தில் காட்டு வேடனாய் அவர்களைத் தொழுது வணங்கியிருப்போமே. எண்ணங்கள் அலைபாய்ந்தன.\nவெளிக்காற்று குகைக்குள் நுழைந்து திரும்ப வழியின்றித் தவித்தது. குகைக்கு எதிரே இருந்த பெருவாயிலில் குழந்தைகள் ஓடுவதும் விளையாடுவதுமாய் இருந்தன. குரங்குகளுக்குப் போடுவதற்கென்றே அவ்விடத்தில் வாழைப்பழங்களை விற்றார்கள். சுற்றுலா வந்தவர்கள் அப்பழங்களை வாங்கி குரங்குகளுக்கு வீசினார்கள். எல்லாப் பழங்களையும் அவை உண்ணவில்லை. தமக்குப் பிடித்த பழங்களைத் தேர்ந்தெடுத்துத் தின்றன. குழந்தைகள் குரங்குகள் இளந்தாய்மார்கள் என்று அவ்விடமே உயிர்ப்பேறி அன்பில் ததும்பி நின்றது.\nகுகை நிழலிலும் குளிர்காற்றிலும் என்னை இளைப்பாற்றிக்கொண்டது போதுமானதாக இருந்தது. எழுந்து நடந்தேன். குகையின் நெற்றியில் கல்வெட்டு இருப்பதால் அது உடைந்து சரிந்துவிடக்கூடாது என்பதற்காகத் தூணமைத்து தாங்கல் கொடுத்திருக்கிறார்கள். அந்தத் தூண்பகுதியானது குகைக்கு நுழைமுற்றம்போல் அமைந்துவிட்டது. குகையை மீண்டும் நன்கு பார்த்துவிட்டு இறங்கத் தொடங்கினேன். இறங்கும் வழியிலும் சில குகைகள் இருக்கின்றன.\nஅவற்றில் “மஞ்சபுர�� சொர்க்கபுரிக் குகைகள்” என்னும் குகைகள் சற்றே பெரியவை. இரண்டு அடுக்குகளால் ஆன குகைகள். கீழுள்ளவை மஞ்சபுரிக் குகைகள் எனப்படும். ஹாத்திக்கும்பாக் குகைக்கு மிகவும் நெருக்கமான காலத்தைச் சேர்ந்தவை இக்குகைகள். கிமு முதலாம் நூற்றாண்டில் குடையப்பட்டன. காரவேலனின் காலத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் குதேபசிரி என்பவரும் குமாரவடுகன் என்பவரும் ஆவர். அவ்விருவரில் ஒருவர் காரவேலனின் உடன்பிறப்பாக இருக்கலாம். இன்னொருவர் காரவேலனின் புதல்வராக இருக்க வேண்டும். காரவேலனின் மறைவிற்குப் பிறகு அரியணை ஏறியவர்கள். மஞ்சபுரிக் குகைகளை அவர்கள்தாம் குடைந்து தந்துள்ளனர். குகையின் நுழைவாயில் நெற்றியில் அரசரின் ஊர்வலக் காட்சிகள் இருக்கின்றன. இரண்டு பிரிப்புகளாலான நான்கு குகைகளைக் கொண்டது மஞ்சபுரி. மேலடுக்கில் இருப்பது சொர்க்கபுரி. அகன்ற முன்நிழல்முற்றப் பகுதியைக் கொண்ட சொர்க்கபுரிக் குகைகளில் இரண்டு நீளமான குடைவுகள். சொர்க்கபுரிக் குகையினைக் காரவேலனின் பட்டத்தரசி குடைந்து தந்ததைக் கூறும் மூன்றுவரிக் கல்வெட்டும் காணப்பட்டது. அரசியார் இறைப் பற்றோடு துறவிகளைப் போற்றி வணங்கியவர் என்று தெரிகிறது. காரவேலன் மரபினர் அப்பகுதியைப் பன்னெடுங்காலம் ஆட்சி செய்திருக்கின்றனர்.\nஅடுத்திருந்த பதலபுரிக் கும்பாவில் இரண்டு குகைக்குடைவுகள் உள்ளன. அவ்விரண்டின் முகப்பும் பைஞ்சுதைகொண்டு பூசப்பட்டதுபோல் சொரசொரப்பின்றி வழுவழுப்பாக இருந்தது. வேறு கல்தச்சுப் பணிகள் எவையுமில்லை. நாம் பார்த்த குகைகள் எவற்றிலும் கதவுகள் இல்லை. முற்காலத்தில் மரப்பொருத்தங்கள் இருந்திருக்க வேண்டும். அவை இற்றழிந்ததுபோக இன்று நமக்குக் கல்மீதங்கள் கிடைத்திருக்கின்றன என்று கொள்ள வேண்டும்.\nஏறத்தாழ எல்லாக் குகைகளையும் பார்த்தாயிற்று. கந்தகிரியில் உள்ளவையும் இவ்வகைக் குகைகளே. அவை உதயகிரியில் உள்ளவைபோன்று கல்வடிப்புகளில் கலையூட்டியவையல்ல. அதனால் அவற்றை ஒரே பார்வையில் பார்த்துக் கடந்தோம். இப்பொழுது உச்சிப்பொழுது ஆகியிருந்தது. உதயகிரிக்குச் சுற்றுலா மக்கட்கூட்டமும் வரத்தொடங்கியிருந்தது. நாம் வெளியேறலானோம்.\nவெளியே வந்து பேருந்து நிறுத்தத்தில் ஒரு தேநீர் பருகியபடியே மலையில் பெருந்தோற்றத்தைப் பார்த்தேன். தன்���ிடம் கூறுவதற்கு ஆயிரம் கதைகள் உள்ளனவே, அவற்றைச் செவிமடுக்காமல் வெளியேறி நிற்கிறாயே என்பதைப்போல் நின்றது அம்மலை. மலைத்தாயே… எம் மன்னர்களின் பெயர்தாங்கிய பெருந்தாய்ச்சியே… எம் தொல்குடி வாழ்க்கையின் கல்வழிச் சான்றே… இன்னும் வருவேனம்மா… உன் மடியில் என் சிறுவாழ்வின் பெரும்பொழுதுகளைக் கழிப்பேனம்மா… என்று கூறி நின்றேன். உதயகிரி கந்தகிரிக் குன்றங்களிலிருந்து கிளம்ப வேண்டிய நேரம் இஃது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalingam odissa வரலாறு பயணத்தொடர் கலிங்கம் ஒடிசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tdp-decision-quit-nda-unilateral-amitshah-315217.html", "date_download": "2019-01-22T16:32:10Z", "digest": "sha1:E3W3Q6K6MRSWU5ZV4KVS32QKHAS2Q6XR", "length": 12156, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது ஒருதலைபட்சமானது: சந்திரபாபுவுக்கு அமித்ஷா கடிதம் | TDP decision to quit NDA unilateral : Amitshah - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nபாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது ஒருதலைபட்சமானது: சந்திரபாபுவுக்கு அமித்ஷா கடிதம்\nடெல்லி: பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது ஒருதலைபட்சமானது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமித்ஷா கடிதம் எழுதியுள்ளார்.\nகடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி��ும் அங்கம் வகித்தது. இந்நிலையில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரி வந்தார்.\nஇதை மத்திய அரசு காதில் போட்டு கொள்ளவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த நாயுடுவை அமித்ஷா சமாதானம் செய்தார். இதைத் தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அமைக்க இயலாது என்று மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து அந்த கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகுவதாக அறிவித்துவிட்டது.\nஇதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அதுபோல் மாநில அமைச்சரவையில் அங்கம் வகித்த பாஜகவினரும் ராஜினாமா செய்தனர்.\nஇந்த விவகாரம் நடந்து ஒரு வார காலத்துக்கு பிறகு சந்திரபாபு நாயுடுவுக்கு அமித்ஷா வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், பாஜக கூட்டணியிலிருந்து உங்கள் கட்சி வெளியேறியது துரதிருஷ்டவசமானது, ஒரு தலைபட்சமானது என்று அமித்ஷா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntdp chandrababu naidu amit shah தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடு அமித் ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cauvery-management-board-should-be-set-up-the-central-government-311736.html", "date_download": "2019-01-22T17:38:01Z", "digest": "sha1:4SNOEGGXM45KBKOYCAFKFOX43NNCVLJQ", "length": 15985, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரியில் அரசியலை ஆரம்பித்து விட்டது கர்நாடகா.. என்ன செய்யப்போகிறது தமிழக அரசும், பாஜகவும்? | Cauvery Management Board should be set up by the central government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nகாவிரியில் அரசியலை ஆரம்பித்து விட்டது கர்நாடகா.. என்ன செய்யப்போகிறது தமிழக அரசும், பாஜகவும்\nகாவிரி தீர்ப்பு : தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் ஒதுக்கீடு- வீடியோ\nசென்னை: காத்திருந்து, காந்திருந்து கடைசியில் நேற்று காவிரி வழக்கில் தீர்ப்பு வெளியானது. ஆனால் அதிலும் தமிழகத்திற்கான நீரில் அளவு குறைந்துவிட்டது.\nஆண்டுக்கு 192 டிஎம்சிக்கு பதிலாக, 177.25 டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலு அளவாக தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆனால் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கூறியதும், நதிகள் எந்த மாநிலத்திற்கும் சொந்தமானது இல்லை என கூறியதுமே ஒரே ஆறுதல்.\nஇந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவிடமாட்டோம் என போர்க்கொடி உயர்த்தியுள்ளார் சித்தராமையா. நாடாளுமன்றம்தான் இதை தீர்மானிக்க வேண்டும் என்பதால் மத்திய அரசிடம் லாபி செய்து, இதை தடுத்துவிட கர்நாடக அரசும், கர்நாடக பாஜகவும் முழு வீச்சில் களமிறங்கிவிட்டன. ஆனால், தமிழகம் இன்னும் விழிக்கவில்லை.\nஇந்த சந்தர்ப்பத்தை விட்டால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது இயலாத காரியமாகிவிடும். ஏனெனில், இப்போது கொடுத்த தீர்ப்பு 15 வருடத்திற்கானது. அதுவரை மேல்முறையீடு செய்ய முடியாது. மறு ஆய்வு மனு வேண்டுமானால் போடலாம். எனவே உச்சநீதிமன்றம் கூறியதை ஆதாரமாக கொண்டு மத்திய அரசுக்கு உடனடியாக தமிழக அரசு அழுத்தம் கொடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.\nஆனால், நியாயப்படி இப்படித்தான் நடக்க வேண்டும் என்று பார்த்தாலும், யதார்த்தத்தில், அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. காரணம், கர்நாடக தேர்தல். அங்கே பாஜக ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள கட்சி. தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி. எனவே, கர்நாடகாவை பகைத்துக்கொள்ள பாஜக விரும்பாது. இங்குதான் கர்நாடகாவின் அரசியல் 'சித்து' விளையாட்டுகள் ஆரம்பிக்கும். இதை தடுக்க தமிழக பாஜகவும் அரசியல் ஆயுதத்தைதான் கையில் எடுக்க வேண்டும்.\nதமிழகத்தில் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடைக்க வேண்டுமானால், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தே தீர வேண்டும் என்று நெருக்கடியை கொடுத்தாக வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை காரணம் காண்பித்து ஹஜ் மானியத்தை நிறுத்திய மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தையும் அதே அடிப்படையில் அமைக்க வேண்டும் என்பதை தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்த வேண்டும்.\nஇந்த சட்டத்திற்கு உட்பட்ட ஒரு நடவடிக்கையை கூட மத்திய அரசு எடுக்காவிட்டால், தமிழக பாஜகவினர் மொத்தமாக கட்சி பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று செட்டில் ஆகிவிடலாம். ஏனெனில், இதையும் செய்ய முடியாவிட்டால் தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி ஏன் இருக்கிறது என்ற கேள்வி அனைவரது உள்ளத்திலும் வந்து, அந்த கேள்வி கணைகள் பாஜக தலைவர்களை துரத்தி அவமானப்படுத்திவிடும். எனவே இரண்டில் ஒன்றை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் தமிழக பாஜகவினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery siddaramaiah karnataka காவிரி சித்தராமையா கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/bjp-national-secretary-h-raja-slammed-thirumavalavan-293791.html", "date_download": "2019-01-22T16:37:20Z", "digest": "sha1:ESW6Z4KCWMS5W3SJPAQ6557ZX2PDIDUA", "length": 11842, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீயசக்தி திருமாவளவன் எச் ராஜா ஆவேசம் வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதீயசக்தி திருமாவளவன் எச் ராஜா ஆவேசம் வீடியோ\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்ட கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை ஆவேசமாக வசைபாடினார்.\nவேட்டியை மடித்து கட்டினால் நானும் ரௌடிதான் என்று காரைக்குடியில் நடந்த போராட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கடந்த 6-ஆம் தேதியை தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாக கொண்டாடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்தது. அப்போது சென்னையில் ஒரு மாநாட்டையும் அக்கட்சி நடத்தியது.\nதீயசக்தி தி��ுமாவளவன் எச் ராஜா ஆவேசம் வீடியோ\nLok Sabha Election 2019 :Tiruppur Constituency, திருப்பூர் தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nLok Sabha Election 2019: Arani Constituency,ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்\nஅதிமுக விவகாரத்தில் தமிழிசை மூக்கை நுழைக்க கூடாது - தம்பிதுரை- வீடியோ\nநல்ல தலைவர்கள் நம்மிடமே இருக்கும் போது நடிகர்கள் எதற்கு\nஅன்று கருணாநிதி.. இன்று தமிழிசைக்கு மறுப்பு... தொடரும் அஜித் அதிரடி- வீடியோ\nமறுபடியும் பெரியாரை வம்புக்கிழுத்த எச். ராஜா- வீடியோ\nLok Sabha Election 2019 :Tiruppur Constituency, திருப்பூர் தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nகாயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது:ப்ரித்வி ஷா வேதனை- வீடியோ\nசென்னையில் ஒரே நாளில் 5 கொலை... அச்சத்தில் பொதுமக்கள்- வீடியோ\nநாங்க அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லையே-தமிழிசை தடாலடி-வீடியோ\nகுடியரசு தின விழாவினையொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு-வீடியோ\nஅஜித் பிங்க் பட ரீமேக்கில் தெரிந்து தான் நடிக்கிறாரா\nஎப்படி இருந்தவங்க இப்படி ஆயிருக்காங்க\nநடிகை ரம்யாவை சாண்டல்வுட் ரசிகர்கள் விளாசியுள்ளனர்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/12/16/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8-21/", "date_download": "2019-01-22T16:21:39Z", "digest": "sha1:3S4EDIO72VVIVWA43BIT5HDJLMFG6WP6", "length": 48206, "nlines": 236, "source_domain": "tamilmadhura.com", "title": "சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?'- இறுதிப் பகுதி - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•தமிழ் மதுரா\nசுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்\nசுதியின் பேச்சில் இருந்து அவளுக்கு தங்களைபற்றி தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்த கீதா நகுலை பார்த்தாள்.\nசுதி பேசுவதை கேட்ட�� கீதுவின் முகத்தில் வந்து போன மாறுதல்களை கவனித்து கொண்டு இருந்தவன் அவள் பார்ப்பதை பார்த்து என்னவென்று கேட்டான்.\n“நம்ம விஷயம் சுதிக்கு தெரியுமா\n“தெரியும்னுதான் நானும் நினைக்கிறேன் இல்லை என்றால் என்னை இப்படி துரத்தி இருக்க மாட்டார்கள்”.\nஎனக்கு ரொம்ப பசிக்கிது லட்டு”.\nபசி என்றவுடன் எழுந்தவள் “நீங்கள் குளித்து ரிப்ரெஸ் ஆகி வாருங்கள் நான் ஏதாவது செய்து வைக்கிறேன்” என்று கிட்ச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.\nசப்பாத்தியும் குருமாவும் அவன் வருவதற்குள் செய்தவள் சமைத்ததால் கசகசவென்று இருக்கவே குளிக்கலாம் என்று நினைத்தாள்.நகுல் வெளியில் வந்தால்தான் அந்த அறைக்குள் செல்ல முடியும் என்று காத்திருந்தாள்.நகுலன் வந்ததும் அவனை சாப்பிட சொன்னவள் தான் குளித்துவிட்டு வருவதாக சொல்லி சென்றாள்.\nஅவள் குளித்து முடித்து வரும் வரை காத்திருந்தவன் அவள் வந்தவுடன் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டனர். “முதலிலேயே பசிக்கிறது என்றீர்களே சாப்பிட்டு இருக்கலாமே என்றவளை ஒன்றும் சொல்லாமல் பார்த்தான்.அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருவரும் சாப்பிட்டு எழுந்தனர்.\nநகுல் பிபிசி சேனல் பார்த்து கொண்டிருக்க கீதா சமையலறையை ஒதுங்க வைக்கும் வேலையை கவனித்தாள்.எல்லா வேலையும் முடித்துவிட்டு வந்தவளை நிமிர்ந்து பார்த்த நகுலன் வேலை முடிந்ததா என்று கேட்க தலையை மட்டும் ஆட்டினாள்.\nதனக்கு பக்கத்தில் இருந்த இடத்தை காட்டி உட்கார சொன்னான்.அவள் அமர்ந்ததும் “எதுக்கு இப்படி அவசரமாக வந்தாய்” என்றான் அவளை பார்த்து கொண்டே.\n“இந்த கேள்விக்கான பதிலைதான் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே”. கீது.\n“என்ன பதில் சொன்னாய்” என்று பொறுமையை இழுத்து பிடித்த குரலில் கேட்டான் நகுல்.\n“வந்த வேலை முடிந்துவிட்டது” என்று…. அவள் இழுத்தாள்.\n“ஏன் லட்டு என்னை புரிந்து கொள்ளவேமாட்டாயாஎன் காதல் உனக்கு புரியவில்லையா இல்லை புரியாதது போல் நடிக்கிறாயா” என்று தன் காதலை அவள் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆற்றாமை இருந்தது அவனது குரலில்.\n“என்ன நீங்க என்னை லவ் பண்ணுணீங்களா\n“ஆனா…என்ன ஆனா சொல்லு என்னென்னவோ பேசி என்னை காயபடுத்திவிட்டாய் இன்னும் என்ன சொல்லு.உன்னிடம் நான் நடந்து கொண்டதை வைத்துகூட உன்னால் என் காதலை உணர முடியவில்லையாஇல்லை எல்லோரிடமும் அப்படி நட���்து கொள்ளும் பொறுக்கி என்று என்னை நினைத்தாயாஇல்லை எல்லோரிடமும் அப்படி நடந்து கொள்ளும் பொறுக்கி என்று என்னை நினைத்தாயா”என்று விரக்தியில் ஆரம்பித்து கோபத்தில் முறைத்தான்.\nஇதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தவன் அவளின் தோளை பிடித்து எழுந்து நிற்க வைத்தவன் “சொல்லுடி சொல்லு பொறுக்கி என்று நினைத்தாயாஒவ்வொரு முறையும் உன் விருப்பத்திற்கு முக்கியதுவம் கொடுத்து நான் நடந்து கொண்டது அனைத்தும் உனக்கு ஒரு தோழன் செய்வது போலவா இருந்தது.எத்தனை தோழன் முன்பு இதுவரை நீ உன் உடையை மாற்றி இருக்கிறாய்” அவன் சொல்லி வாய் மூடும்முன் அவனை அடிக்க கை ஓங்கி இருந்தாள் கீதா.\nஅவளின் கையை பிடித்து தடுத்தவன். “நான் என்ன தப்பாக கேட்டுவிட்டேன் இப்போது என்னை அடிக்க கை ஓங்குகிறாய்.சொல்வதை கேட்பதற்கே கையை ஓங்குகிறாய் என் முன்னால் மட்டும் எந்த நம்பிக்கையில் உடை மாற்றினாய். அன்றே உன்னை ஏதாவது செஞ்சிருக்கனும் உன் விருப்பத்திற்க்கு மதிப்பு அளித்து அமைதியாக இருந்ததுக்கு நல்ல பரிசு உன் பிரிவு”.\n“எத்தனை நண்பர்களுடன் பழகுகிறாய் என்னுடன் பேசுவதில் கை கொடுப்பதில் உனக்கு ஏன் தயக்கம் இதற்கு பெயர் என்ன என்று யோசிக்கவே இல்லையா நீ”என்று அவளை பிடித்து உலுக்கினான்.அவன் உளுக்கலில் தோள்பட்டை வலி எடுக்க அவனது கைகளை தட்டிவிட்டவள் கைகளில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.\n“என்னை நிம்மதியாக இருக்கவிடாமல் அழ வைத்துவிட்டு நீ ஏன் இப்போது அழுகிறாய்” என்று கோபமாக கேட்டான்.\n“எனக்கு தெரியும் நளன் எனக்கு தெரியும் ஆனால் இது என்னுடைய காதல் மனது தனக்கு சாதகமாக யோசிக்கிறதோ என்று பயந்தேன் நளா.உனக்கு தெரியுமா அன்று என் ஆபிஸ் பொண்ணோட திருமணத்திற்கு சென்றோமே அப்போதே நான் உங்கள் மீதான காதலை உணர்ந்து விட்டேன்.அந்த சந்தோஷத்தில் வரும் போதுதான் நீங்கள் உங்களுடைய விருப்பம்தான் உங்கள் லட்டுவோட விருப்பம் அப்படி இப்படினு சொல்லி என்னை மூட் அவுட் ஆக்குனீங்க.இதுல என்னை இறக்கிவிட்டுட்டு லட்ட பாத்துட்டு வர்றேனு போய்ட்டீங்க எனக்கு எப்படி இருக்கும் அதான் சரி நீங்களாவது உங்க காதலுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இங்கு வந்தேன்” என்று அழுகையினூடே சொல்லி முடித்தாள்.\nஅவள் சொல்வதை கேட்டவன் “உனக���கு பொறாமை வந்து நீயே வந்து உனக்கு வேறு காதலன் இல்லை நீதான் என் காதலன் கணவன் என்று சொல்வாய் என்று வெறுப்பேத்ததான் அப்படி செய்தேன் அதுவே எனக்கு வினையாக முடிந்துவிட்டதா\nஎன்று புரியாமல் கேட்டவளை பார்த்தவன்.அன்று அவள் முணகியது காதில் விழுந்ததையும் அவளுக்கு பனிஷ்மண்ட் கொடுக்கவே இப்படி செய்தது.அமெரிக்கா செல்ல அனைவரிடமும் பர்மிசன் கேட்ட அன்று அண்ணனிடம் புலம்பி அழுதது.அவளை பிரிய வேண்டுமே என்ற கவலையில் இரவு லேட்டாக வந்தது,ஏர்போர்ட் வந்து யாரும் அறியாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தது கடைசியாக அண்ணன் அண்ணியின் செயலால் அடித்து பிடித்து பிளைட்டை பிடித்து வந்தது என்று அனைத்தையும் சொன்னவன்”.\n“ஐ லவ் யூ லட்டு.ஐ லவ் யூ சோ மச்.நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை.உன்னை எப்போது பார்க்கில் பார்த்தேனோ அப்போது இருந்து உன்னை காதலிக்கிறேன் பிளிஸ் லட்டு நான் செய்த எல்லா தப்புக்கும் சாரி.நான் செய்தது உன்னை ஹர்ட்பண்ணி இருந்தாள் மன்னித்துவிடு.நீ எனக்கு வேணும் லட்டு”.\nநகுலன் பேசுவதை ஆச்சரியமாக கேட்டு கொண்டு இருந்தவள். “அடபாவி இப்பகூட என் மேல இருக்க காதல்ல வரல உன்னோட பொண்டாட்டிய அந்த மித்ரன் தூக்கிட்டு போயிட போறான்னுதான் வந்திருக்க” என்று கோபம் போல் முகத்தை வைத்து கொண்டு கேட்டாள். அவளை நெருங்கி இடையில் கை கொடுத்து இருக்கியவன் “அதுவும் ஒரு காரணம்” என்றான் நமுட்டு சிரிப்புடன்.\n“ஒரு காரணம் என்றால் அப்ப இன்னோரு காரணம்”. என்றவளை அப்படியே தூக்கியவன் “நேற்று வீடியோ காலில் ஒரு சீன் பார்த்தேன்.அது நைட் என்னை தூங்கவிடலை அதான் நேர்ல ஒரு டைம் பாக்கலாம்னு” என்று சொல்லி கொண்டே பெட்ரூமிற்கு அவளை தூக்கி வந்திருந்தான். அவன் எதை சொல்கிறான் என்று நொடியில் புரிந்து கொண்ட கீது “ச்சீ….என்ன நளா இப்படி பண்ற”.\n“ஹேய் நான் இன்னும் ஒண்ணுமே பண்ணலடி. கல்யாணம் ஆகி இவ்வளவு நாளும் பார்த்து கொண்டு மட்டும்தான் இருக்கிறேன்” என்றவன் அவளை மேலிருந்து கீழாக கூர்மையாக பார்த்து கொண்டு இருந்தான்.அவனின் பார்வையில் முகம் சிவந்தவள் தட்டுதடுமாறி பேச ஆரம்பித்தாள். “நளா பிளீஸ்……. இப்படி பாக்காத என்று திரும்பி கொண்டவள் நி…நிஜமாலும் மேரேஜ் அன்னைக்கு நா டிரஸ் மாத்தும் போது பாத்துட்டியா.ஆ..ஆனா நீ திரும்பவே இல்லையே” என்று முக சிவப்புடன் தடுமாறி பேசினாள்.\nகீதாவின் முக சிவப்பை ரசித்தபடி அருகில் வந்தவன் அவள் காதில் மென்மையாக “நான் திரும்பவில்லை லட்டு ஆனா”……\n“ஆனா” என்று கீது படபடப்புடன் கேட்க.\n“எனக்கு முன்னால் கண்ணாடி இருந்தது” என்றான் ரசனையாக அவளை பார்த்து கொண்டே. ஸ்ஸ்……. என்று தலையை தட்டி கொண்டவள்.அசடு வழிய நின்றாள்.\n“நானே உன்னை அப்படி பாத்துட்டு வேர்த்து விறுவிறுத்து போய் இருந்தா, மேடம் வந்து கூலா.ஏசி அதிகமா வைக்கவானு கேட்கற” என்றவன் அன்றைய அவனின் அவஸ்தையை அவளுக்கு உணர்த்தும் விதமாக அவள் இதழை சிறை செய்தான் முரட்டுதனமாக அவளும் விருப்பப்பட்டே அவனிடம் சரணடைந்தாள்.சிறிது நேரம் கழித்து மூச்சு காற்றுக்கு தவித்தவளை விட்டவன் அவள் இதழ் வீங்கி இருப்பதை பார்த்து சிரித்து கொண்டான்.\n“கீது இனிமே நோ பேச்சு பேசி பேசி டைம் வேஸ்ட் பண்ணுனது எல்லாம் போதும்” என்றவன் கட்டிலில் அவளை கிடத்தி அவளின் மேல் படர்ந்தான்.\n“ஹேய் லட்டு அன்னைக்கு போட்டிருந்தியே ஒரு டிரெஸ் அத போட்டு இருக்கலாம்ல அதுல செம்மயா இருந்தடி.நான் ரொம்ப கண்ரோலா இருக்கனும்னுதான் நெனச்சேன் பட் முடியல” என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.\nதிடீரென்று அவளை நிமிர்ந்து பார்த்தவன் “உன்கிட்ட கேட்க வேண்டும் என்று நினைத்தேன் பிளவுஸ் கரெக்ட்டா இருக்குனா சந்தோஷபடாம அண்ணி ஏன் கிண்டல் பண்ணுனாங்க”.\n“டேய் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காஎன்கிட்ட முதல்லையே நீதான் டிரஸ் வாங்குனதுனு சொல்லியிருந்திருக்கலாம்ல”.\n“ஏன்டி அண்ணிதான் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொன்னாங்க.நான் கேட்டதுக்கு மொதல்ல பதில சொல்லு”.\n“அது வந்து என்று அவள் தடுமாறி எப்பவும் எனக்கு பிளவுஸ் எடுத்தா மட்டும் சரியாவே செட்டாகாது அப்பல்லாம் சுதிய திட்டுவேன்.இதுக்குதான் நான் சேரியே கட்டல இப்ப பாரு பிளவுஸ் எவ்ளோ லூசா இருக்கு,டைட்டா இருக்குனு திட்டுவேன் திட்டிட்டு இதுதான் சாக்குனு சேரியே கட்ட மாட்டேன்.அதுக்கு அவ இப்படியே குறை சொல்லிகிட்டு இருந்தா உன்னோட ஆத்துகாரரு மட்டும்தான் கரெக்ட்டா எடுப்பாருனு கிண்டல் பண்ணுவா.நீ கரெக்ட்டா எப்படி எடுத்துட்டு வந்த”. “அதான் நான் செக் பண்ணுணன்ல என்று கண்ணடித்து விஷமமாக சிரித்தான்”.\nஇருவரின் தேடலும் காலை வரை தொடர்ந்தது.அதன் பிறகுதான் தூங்கினார்கள்.கா���ையில் மித்ரன் வந்து காலிங் பெல்லை அடிக்க கீது அவசரஅவசரமாக தன் உடைகளை தேடி போட்டு கொண்டவள் யார் என்று பார்க்க மித்து நின்று கொண்டு இருந்தான்.\nகீது கதவை திறந்ததும் ஹாய் டார்லிங் வேர் இஸ் ஹி\nஅவன் யாரை கேட்கிறான் என்று புரியாமல் கீதா முழிக்க. யுவர் ஹஸ்பண்ட் என்றான்.இந்த சின்ன வயதில் எப்படி பேசுகிறான் என்று கீதா ஆச்சரியமாக பார்க்க மித்ரன் பேசி கொண்டே இருந்தான்.\n“அவரை எனக்கு பிடிக்கவே இல்லை.நீ அவருடன் சென்று விடுவாயாநேற்று வந்தவுடன் உங்களை அழவைத்தார் போல இருக்கே” என்று மேலும் தன் விசாரணையை துவக்க.\n“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை மித்து.அவர் ரொம்ப நல்லவர்.என்னை பார்க்க வேண்டும் என்று இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார். நானும் அவரை ரொம்ப மிஸ் செய்தேன் அதான் அவரை பார்த்தவுடன் அழுதுவிட்டேன்” என்று பொறுமையாக எடுத்து சொன்னாள்.\n“ஓகே என் டார்லிங்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும் அம்மா இன்னைக்கு உங்களுக்கு லீவ் சொல்றதா சொல்லிட்டு வர சொன்னாங்க.நைட் டின்னர் அங்க வர சொன்னாங்க பாய் டார்லிங் நான் ஈவினிங் வர்றேன்” என்று படபடவென்று பேசிவிட்டு சென்று விட்டான்.\n“அப்பா.இந்த சின்ன வயசுல என்னமா நோட் பண்றான்” என்று யோசித்து கொண்டு வந்தவள் நகுல் கதவிற்கு அருகில் நின்று கொண்டு அவளையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவள் வெட்கத்தில் முகம் சிவக்க என்னவென்று கேட்டாள்.\nஅவளின் வெட்கத்தை ரசித்தாலும் அவளை வம்பிழுக்க எண்ணி ஏன்டி எல்லாரையும் இப்படி மயக்கி வச்சர்ரியே என்ன பொடி அது எங்க எனக்கு கொஞ்சம் காட்டு நானும் பாக்கறேன். என்ன பொடி நளா… ஒன்றும் புரியாமல் கேட்டவளை நெருங்கியவன் ம்ம்…சொக்கு பொடி.வந்து ஒரு வாரத்தில் இவன் என்ன உனக்கு பாடி கார்டா மாறிட்டான்.நேத்து நைட் கூட ஏதோ வில்லனிடம் ஹீரோயினை விட்டுட்டு போறமாதிரி எப்படி என்னை முறைத்தான் தெரியுமா எப்படிதான் உனக்குனு இப்படி பிரண்டு வந்து மாட்றாங்களோ தெரியல என்று சலித்து கொண்டான்.\nபோங்க நளா.அவன் நல்ல பையன் இந்த ஒரு வாரமும் உங்களை எல்லாம் பிரிந்த கவலை தெரியாமல் என்னுடனே இருந்து என் பொழுதை சந்தோஷமாக மாற்றினான்.இவனை பார்க்கும் போது எல்லாம் எனக்கு அபி நியாபகம்தான் வரும் என்று நெகிழந்து போய் கூறியவளை பார்த்தவன்.அச்சசோ என்று வேண்டுமென்றே கத்தி��ான்.\nஎன்று பதறி அருகில் வந்தவளை கைகளில் தூக்கியவன்.நீ அபினு சொன்ன பிறகுதான் எனக்கு நியாபகம் வந்தது என் அண்ணன் சொன்ன அட்வைஸ் என்று விஷம்மாக கூறினான்.\nஎன்ன அட்வைஸ் நளா. கீதா.\nஅன்னைக்கு வள்ளி அத்தை வீட்டுக்கு நீங்க எல்லாரும் போன அன்று நம் அறையில் உன்னை காணவில்லை என்று அபியுடன் இருக்கிறாயா என்று பார்க்க வந்தேன் அப்போது என்னை பார்த்த அண்ணா நீங்களும் சீக்கிரம் குழந்தை பெற்று கொள்ளுங்கள் அபி மீது இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறீர்கள் என்று கூறினார் என்றவன்.கணவனாக இரவு அவன் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தான்.அவளும் சிணுங்கி கொண்டே அவனுக்கு வளைந்து கொடுத்தாள்.\nமாலை இருவரும் மித்து வீட்டிற்கு செல்ல லாரா அவர்களை வரவேற்று டின்னர் ரெடி செய்து ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.நகுல் வந்து இரண்டு வாரம் ஆன நிலையில் சென்னையில் இருக்கும் கம்பெனியில் பிரச்சனை என்றும் அவன் வந்தால்தான் சரி செய்ய முடியும் என்ற நிலையில் மனமே இல்லாமல் இந்தியா கிளம்பினான் நகுலன். இப்போதுதான் வந்ததால் உடனே இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்று கீதா ஆபிஸில் சொல்லவும்,அவளது விருப்பத்திற்காகவும் டைம் கிடைக்கும் போது இங்கு வருவதாக சொல்லி சென்றான் நகுலன்.\nஇப்படியே நாட்கள் மாதங்களாக கீதா கருவுற்றாள்.ஆனால் பக்கத்தில் இருந்து பார்த்து கொள்ள முடியாதபடி அமெரிக்காவில் இருப்பதால் ஆளாளுக்கு மாற்றி மாற்றி வந்து அவளை பார்த்து கொண்டனர்.பத்தாவது மாதம் ஒரு அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் கீதா. வீட்டின் முதல் பெண் குழந்தை என்று அனைவரும் மகிழ்ந்தனர்.இதற்கிடையே கீதாவின் குடும்பத்துடன் நன்கு பழகிவிட்ட மித்ரன் கீதாவின் மகளை ஏஞ்சல் என்று அழைத்து பேசுவான். கீதாவின் மகள் பெயர் வைக்கும் விழாவிற்கு அவர்கள் குடும்பத்தில் இருந்து அனைவரும் வந்திருந்தனர்.அந்த விழாவிற்கு வந்த மித்ரனுக்கு அனைத்தும் புதிதாக இருந்தது.\nகீதாவை நெருங்கி ஆச்சரியமாக இதை கேட்டவன் திடிரென்று “கீது டார்லிங் இந்த குட்டி ஏஞ்சல நான் மேரேஜ் பண்ணிகிட்டனா எங்க வீட்லயும் இதே மாதிரி நிறைய பேர் வருவாங்களா” என்று கேட்க அவனின் பேச்சை கேட்டு அங்கிருந்த அனைவரும் வெளிநாட்டில் இருந்தாலும் சொந்தத்திற்காக பாசத்திற்காகவும�� ஏங்கும் மித்ரனை பார்த்து ஆச்சரியமாகவும் அவனது பேச்சில் அதிர்ச்சியாகவும் பார்த்தனர் இந்த வயதில் எப்படி யோசிக்கிறான் என்று.அங்கிருந்த அனைவருக்கும் மித்ரனை பிடித்து போனது.\n“கீது வேலைக்குனு வந்துட்டு ஒண்ணோட பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்துட்ட போல” என்று கிண்டல் செய்தால் சுதி. ஆறு மாத கருவுடன் சற்றே மேடிட்ட வயிற்றுடன் சந்தோஷமாக தன்னை பார்த்து சிரிக்கும் தன் தோழியை பார்த்த கீதாவிற்கு நிறைவாக இருந்தது.அங்கு எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரம் ஆனது.அவர்களின் சிரிப்பை புரியாமல் பார்த்த மித்து.\n“என்ன டார்லிங் நீங்க ஒண்ணுமே சொல்லல” என்று சோகமாக கேட்டான்.\nநகுலையும்,மித்ரனையும் சேர்த்து வைக்க இதுதான் சமயம் என்று உணர்ந்த கீதா.\n“எனக்கு ஓகே நீ போய் உன்னோட ஏஞ்சலோட அப்பாகிட்ட கேளு”.\nநகுலுக்கும் மித்ரனுக்கும் எப்போதும் ஏழாம் பொறுத்தமாகதான் இன்னும் சென்று கொண்டிருந்தது.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தால் முகத்தை திருப்பி கொள்வர்.அதனால்தான் கீதா இப்படி ஒரு ஐடியா செய்து இருவரையும் சேர்த்து வைக்க நினைத்தாள்.\nதயங்கி தயங்கி கீதாவை பார்த்து கொண்டே சென்ற மித்ரன் நகுலிடம் வந்து நின்றான்.பேசு என்று கீதா சைகை செய்ய மித்து நகுலை பார்த்து “ஹல்லோ நளா அங்கிள் எனக்கு இந்த குட்டி ஏஞ்சலை மேரேஜ்பண்ணி தர்றீங்களா” என்று கேட்டான்.அவன் என்ன பேச போகிறான் என்று ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த நகுலனுக்கும் அங்கு அனைவருக்கும் கூல் டிரிங்ஸ் கொடுத்து கொண்டு இருந்த லாராவுக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.\nலாரா மகனை கண்டிக்க எண்ணி கோபமாக “மித்து” என்று அழைக்க.நகுலன் சிரித்து கொண்டே “என்ன லாரா மேடம் எதுக்கு மித்துவ மிரட்டுறீங்க ஏன் எங்க குட்டி ஏஞ்சல் உங்க வீட்டுக்கு வர்ரது உங்களுக்கு விருப்பம் இல்லையா” என்று கேட்டு அவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தான்.\nமித்துவை பார்த்து முறைத்த நகுலன் “உனக்கு எங்க ஏஞ்சல மேரேஜ் பண்ணுக்கனுமாஏன்” கீதாவிடம் சொன்னதை நகுலிடம் மித்து திரும்ப சொல்ல. இந்தியாவின் மீதும் அவர்களின் பாச பிணைப்பைபற்றியும் சொல்லி வளர்த்திருந்த லாரா மீது அவர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல மதிப்பு தோன்றியது.\n“உனக்கு இந்த குட்டி பொண்ணு வேணும்னா நா சொல்றத நீ செய்யணும்”. நகுல்.\n ஐ கேன் டூ எனிதிங்”. மித்ர��்.\n“இனிமே நீ கீதுவ டார்லிங்னு கூப்பிட கூடாது.ஓகேவா”… நகுல்.\n“நோ.”.என்று சொன்னவன் நகுல் அவனகு குழந்தையை கை காட்டி சுட்டி காட்டியதும் முகம் சின்னதாக “ஓகே” என்றான்.\n“இரண்டாவது நீ படித்து பெரிய டாக்டராக ஆக வேண்டும் என் அண்ணன் போல்.அப்பதான் நாங்க எங்க குட்டி ஏஞ்சல உனக்கு மேரேஜ் பண்ணி குடுப்போம்” என்று கூறி அவனது எதிர் கால லட்ச்சியத்தை நகுலன் தீர்மானித்து கொடுத்தான்.\n“ஓ.கே. டன்.கண்டிப்பா நான் அஜூ அங்கிளவிட பெரிய டாக்டர் ஆவேன்” என்று சொல்லி கீதாவிடம் சென்றவன்.\nடா…..டார்லிங் என்று சொல்ல வந்தவன் “கிது நான் பெரிசாகி அஜூ அங்கிள விட பெரிய டாக்டர் ஆவேன்.அப்போதுதான் இந்த ஏஞ்சலை நான் மேரேஜ் பண்ணிக்க முடியுமாம்.சோ ஐ ஆம் பிகம் குட் டாக்டர்” என்று சொல்லி சிரித்தான்.\nசுதி,கீதா இருவரும் தங்கள் கணவர்களை ஆச்சரியமாக பார்க்க இருவரும் ஒரே நேரத்தில் தங்கள் சட்டையின் காலரை தூக்கிவிட்டு குறும்பாக கண்ணடித்தனர்.பல சோதனைகளை கடந்து ஒன்றிணைந்த இந்த இரு ஜோடிகளும் தங்கள் காதலை உணர்ந்து மகிழ்ச்சியில் முகம் விகசிக்க சிரித்து கொண்டனர்.இவர்களின் குடும்பம் இணைந்து தன் குடும்பத்திற்கு புதிதாக வந்த குட்டி தேவதைக்கு “அரிஷ்மா” என்று பெயர் வைத்து மகிழ்ந்தனர்.\nஇன்று போல் என்றும் இந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும் என்று வாழ்த்தி நாம் விடை பெறுவோம்.\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77\nஇனி எந்தன் உயிரும் உனதே – 8\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – END\nசாவியின் ‘ஊரார்’ – 06\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 34\nகாற்றெல்லாம் உன் வாசம் (5)\nஉ���்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநான் உன் அருகினிலே (32)\nகதை மதுரம் 2019 (15)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (281)\nஇனி எந்தன் உயிரும் உனதே (8)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (22)\nயாரோ இவன் என் காதலன் (18)\nசுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 23\nஅக்கா மித்ரன் நல்ல கேரக்டர் அவனை மிஸ் பண்ணுவேன் அடுத்த கதையா மித்ரன் அரிஷ்மா வச்சு இந்த கதையோட தொடர்ச்சியா எழுதுங்க அக்கா ப்ளீஸ்\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/10011453/1021236/Women-at-Sabarimala-Ayyappan-Temple.vpf", "date_download": "2019-01-22T16:37:20Z", "digest": "sha1:AFV6W625OILCQWIAMD54LTNFDGAIWJL4", "length": 8771, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சபரிமலையில் மாறு வேடத்தில் இளம்பெண் தரிசனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசபரிமலையில் மாறு வேடத்தில் இளம்பெண் தரிசனம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில், 35 வயது மஞ்சு என்ற இளம்பெண், மாறு வேடத்தில் சென்று, சுவாமி தரிசனம் செய்தார்.\nசபரிமலை அய்யப்பன் கோவிலில், 35 வயது மஞ்சு என்ற இளம்பெண், மாறு வேடத்தில் சென்று, சுவாமி தரிசனம் செய்தார். சபரிமலையில் மகர விளக்கு பூஜை துவங்க உள்ள நிலையில், மஞ்சு, சுவாமி தரிசனம் செய்த வீடியோ காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்லம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த மஞ்சு, சபரிமலை கோவிலில், 18 படி ஏறி, அய்யப்பனை வழிபட்டதாக கேரள செய்தி சேனலுக்கு அளித்தபேட்டியில் தெரிவித்துள்ளார்.\nவரும் 15ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டி\nஅடிலெய்ட் வந்தடைந்தது இந்திய அணி\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடை���ச் செய்துள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநடைமுறையில் உள்ள நிதியாண்டை மாற்ற மத்திய அரசு முடிவு\nஇடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளது - அமித்ஷா\nமேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nராஜீவ்காந்தி பேச்சை மேற்கோள்காட்டி பிரதமர் காங்கிரஸ் மீது புகார்\nதிட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக மக்களை சென்றடைய முந்தைய காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.\nமேகதாது விவகாரத்தில், கர்நாடகா, மத்திய அரசின் பதில் மனுவுக்கு தமிழக அரசு பதில் மனு\nமேகதாது அணை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.\nகருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு\nபோலீஸ் - சமூக அமைப்பினர் இடையே தள்ளுமுள்ளு\nபிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்\nஉத்தரபிரதேச மாநிலம் ஷகஜான்பூர் பகுதியில் பிறந்த 20 நாள் ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/12/31203541/1020220/Vilayattu-Tiruvilla-Sports-News-India-Test-Cricket.vpf", "date_download": "2019-01-22T17:03:23Z", "digest": "sha1:K3JJ2PXONPPEYZSZVAC64TTSBDEM3LP4", "length": 12234, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா - 31.12.2018 : 150வது டெஸ்ட் வெற்றியை பெற்ற இந்தியா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா - 31.12.2018 : 150வது டெஸ்ட் வெற்றியை பெற்ற இந்தியா\nவிளையாட்டு திருவிழா - 31.12.2018 : கேப்டனாக 200வது போட்டியில் தோனி\nவிளையாட்டு திருவிழா - 31.12.2018 :\nமெல்போர்னில் வெற்றிக்கொடி கட்டிய இந்தியா\nமெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. மயாங்க் அகர்வால், புஜாரா, கோலி மற்றும் ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 443 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 151 ரன்களுக்கு சுருண்டது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். 2 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சிய நிலையில் இறுதி நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 261 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி 2க்கு ஒன்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மெல்போர்னில் 38 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி பெறும் 150வது வெற்றி இதுவாகும். மேலும் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் குழு என்ற பெருமையை பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் வென்றுள்ளனர்.\nஆசிய கோப்பையை வென்ற இந்தியா\nசெப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. விராட் கோலிக்கு ஓய்வு அ���ிக்கப்பட்டதால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கியது. ஹாங்காங்கிடம் வெற்றி பெற்ற இந்திய அணி, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பாகிஸ்தானுடன் மோதியது. இந்திய வீரர்களின் அபார செயல்பட்டால் பாகிஸ்தான் அணியை இந்தியா எளிதில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளை இந்தியா புரட்டிப்போட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்தியா சமன் செய்தது. இந்தப் போட்டியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் கேப்டனாக தோனி அணியை வழிநடத்தினார். இறுதிப் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் பலப்பரீட்சை நடத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்று 7வது முறையாக ஆசிய கோப்பை கைப்பற்றி சாதனை படைத்தது.\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-22T16:40:14Z", "digest": "sha1:HLICGG3AUWMCSI7QJ5OZB6HKICUNM3J5", "length": 5285, "nlines": 88, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "காஞ்சிபுரத்தில் இருந்து 160வது ஆண்டாக பிரம்மாண்ட மாலைகள் – Tamilmalarnews", "raw_content": "\nகாஞ்சிபுரத்தில் இருந்து 160வது ஆண்டாக பிரம்மாண்ட மாலைகள்\nதிருவண்ணாமலை கார்த்திகைதீப பெருவிழாவை ஒட்டி காஞ்சிபுரத்தில் இருந்து 160வது ஆண்டாக பிரம்மாண்ட மாலைகள் அனுப்பப்பட்டது.\nகாஞ்சிபுரம் ஜவுளிகடை வியாபாரிகள் தர்ம பரிபாலன சங்கம் சார்பில் ஒவ்வொருஆண்டும் கார்த்திகை தீபதிருநாளை ஒட்டி பிரமாண்டமாலைகள் அனுப்புவது வழக்கம்.அந்த வகையில் சுமார் 100க்கும் மேற்பட்வர்களால் மாலைகள் தயார் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.சங்க தலைவர் சண்முகம் தீபாரதனைகள்சமர்ப்பித்து வழிபாடுசெய்தார் இதில் ஏராளமானோர்கலந்து கொண்டனர்.160வது ஆண்டு இந்த மாலைகள் நாளை காலை அனுப்படவுள்ளது.இந்த மாலைகள் அணிவித்துதான் கார்த்திகை தீப வீதியுலா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது\nசென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தரின் செய்தியாளர் சந்திப்பு :\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-22T16:45:27Z", "digest": "sha1:XTATTGBPA3ZSTD5KFRUJKHXGSPUGZABF", "length": 5351, "nlines": 122, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "வணங்க வேண்டய எந்திரம் – Tamilmalarnews", "raw_content": "\nவணங்க வேண்டய எந்திரம் :- பால ஷ்ண்மக ஷடாஷர\nமூலிகை :- வைகுண்ட மூலிகை\nஎந்திரம் :- ஹி மஹாலட்சுமி எந்திரம்\nமூலிகை :- அம்மான் மூலிகை\nஎந்திரம் :- ஸ்ரீ தன ஆகர்ஷன யந்திரம்\nமூலிகை :- அற்ற இலை ஒட்டி\nஎந்திரம் :- ஸ்ரீ துர்கா யந்திரம்\nமூலிகை :- நத்தை சூரி மூலிகை\nஎந்திரம் :- ஸ்ரீ சிதம்பர சக்கரம்\nமூலிகை :- ஸ்ரீ விஷ்ணு மூலி\nஎந்திரம் :- ஸ்ரீ சுதர்ஸன யந்திரம்\nஎந்திரம் :- ஸ்ரீ சூலினி யந்திரம்\nஎந்திரம் :- பால சண்முக ஷாடத்ச்சர எந்திரம்\nமூலிகை :- மஞ்சை கிளுகிளிப்பை\nஎந்திரம் :- தன சக்ர யந்திரம்\nமூலிகை :- சிவஞர் மூலி\nஎந்திரம் :- ஸ்ரீ பைரவ யந்திரம்\nமூலிகை :- யானை வணங்கி\nஎந்திரம் :- ஸ்ரீ கணபதி யந்திரம்\nமூலிகை :- தகரை மூலிகை\nஎந்திரம் :- ஸ்ரீ குபேர தன ஆகர்ஷண யந்திரம்\nமூலிகை :- குப்பை மேனி\nதிருநள்ளாறு சனி பரிகார ஸ்தலம் அல்ல.\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33200-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-YZF-R15-V3-0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-1-39-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?s=944f6dff581266b41501e0f8befb7f59", "date_download": "2019-01-22T17:27:46Z", "digest": "sha1:BDYA3FYVMZXCHGCKOGZNCQXKA4UTY5TG", "length": 6780, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "அறிமுகமானது யமஹா YZF-R15 V3.0; விலை ரூ.1.39 லட்சம்", "raw_content": "\nஅறிமுகமானது யமஹா YZF-R15 V3.0; விலை ரூ.1.39 லட்சம்\nThread: அறிமுகமானது யமஹா YZF-R15 V3.0; விலை ரூ.1.39 லட்சம்\nஅறிமுகமானது யமஹா YZF-R15 V3.0; விலை ரூ.1.39 லட்சம்\nயமஹா மோட்டார�� இந்தியா நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு யமஹா YZF-R15 V3.0 ABS பைக்களை, 1.39 லட்ச ரூபாய் விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. (எக்ஸ் ஷோரூம் விலை). இது ABS அல்லாத வெர்சன்களை விட 12 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும். மூன்றாம் தலைமுறை பைக்காகவும், வெற்றிகராமாக விற்பனையான R15 சீரிஸ்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் விற்பனையாகும் பைக்களாக மாறி தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« அறிமுகமானது ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி பெட்ரோல் மாடல் விலை ரூ.12.75 லட்சம் | வெளியானது 2019 ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/52%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/44-211189", "date_download": "2019-01-22T17:27:28Z", "digest": "sha1:JEJIQCPE73HAVYAZKCGQON5VJE5ILTAT", "length": 10371, "nlines": 88, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 52ஆவது சுப்பர் போல்: வென்றது பிலடெல்பியா ஈகிள்ஸ்", "raw_content": "2019 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமை\n52ஆவது சுப்பர் போல்: வென்றது பிலடெல்பியா ஈகிள்ஸ்\nதேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்கும் அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்குமிடையே நடைபெறும் சுப்பர் போலில், கடந்தாண்டுக்கான பருவகாலத்துக்கான போட்டியில் பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி வென்றது.\nதேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான பிலடெல்பியா ஈகிள்ஸ் அணியும் அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணியும் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு மினியோஸ்டா மினியோபோலிஸுள்ள ஐக்கிய அமெரிக்க பாங்க் அரங்கத்தில் மோதின.\nசுப்பர் போலின் 52ஆவது பருவகாலமாக அமைந்த இப்போட்டியில் பிலடெல்பியா ஈகிள்ஸ் அணியும் வலிந்த தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்ட நிலையில், சாதனைகள் தகர்க்கப்பட மிகவும் விறுவிறுப்பாக இப்போட்டி அமைந்தது.\nஇப்போட்டியின் முதலாவது காற்பகுதி முடிவில் 9-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த பிலடெல்பி��ா ஈகிள்ஸ் அணி, இப்போட்டியின் அரைப்பகுதி முடிவிலும் 22-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.\nஇந்நிலையில், மூன்றாவது காற்பகுதியில் பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி ஏழு புள்ளிகளைப் பெற நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணி 14 புள்ளிகளைப் பெற்றது. அந்தவகையில், மூன்றாவது காற்பகுதி முடிவிலும் 29-26 புள்ளிகள் கணக்கில் பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி முன்னிலை வகித்தபோதும் வித்தியாசம் மூன்றாகவே இருந்தது.\nஇச்சந்தர்ப்பத்தில், முக்கியமான நான்காவதும் இறுதியுமான காற்பகுதியில் 12 புள்ளிகளை பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி பெற நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணி ஏழு புள்ளிகளையே பெற, 41-33 என்ற புள்ளிகள் கணக்கில் இறுதியில், முதற்தடவையாக சுப்பர் போலை பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி வென்றது.\nஅந்தவகையில், நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணி அதிக சுப்பர் போல்களை வென்ற அணி என ஆறாவது தடவையாக சுப்பர் போலை வென்று சாதனையைச் சமப்படுத்தும் சந்தர்ப்பத்தை பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி இல்லாமற் செய்திருந்தது.\nஇந்நிலையில், பிலடெல்பியா ஈகிள்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாய் அமைந்த 29 வயதான நிக் பொலெஸ், இப்போட்டியின் மிகவும் பெறுமதியான வீரராகத் தெரிவாகியிருந்தார். இவர் 373 பரிமாற்ற அடிகளைப் பூர்த்தி செய்து மூன்று புள்ளிகளைப் பெற்றிருந்தார்.\nஇதேவேளை, மறுபக்கமாக நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணியின் நட்சத்திர வீரரான, 40 வயதான டொம் பிராடி, 505 பரிமாற்ற அடிகளில் மூன்று புள்ளிகளைப் பெற்றிருந்தபோதும் தனது ஆறாவது சுப்பர் போல் வெற்றியைப் பெற்றிருக்க முடிந்திருக்கவில்லை. டொம் பிராடியால் இப்போட்டியில் பூர்த்தி செய்யப்பட்ட 505 பரிமாற்ற அடிகளே சுப்பர் போலொன்றில் பெறப்பட்ட அதிக பரிமாற்ற அடிகளாகும். இது தவிர, சாதனை ரீதியாக, எட்டாவது சுப்பர் போலில் இப்போட்டியுடன் டொம் பிராடி பங்கேற்றிருந்தார்.\nஇதுதவிர, இப்போட்டியில் இரண்டு அணிகளாலும் மொத்தமாகப் பூர்த்தி செய்யப்பட்ட 1,151 பரிமாற்ற அடிகள், தேசிய கால்பந்தாட்ட லீக்கின் எந்தவொரு போட்டியிலும் பூர்த்தி செய்யப்பட்ட அதிக பரிமாற்ற அடிகளாக அமைந்தன.\n52ஆவது சுப்பர் போல்: வென்றது பிலடெல்பியா ஈகிள்ஸ்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27240", "date_download": "2019-01-22T17:23:35Z", "digest": "sha1:62YAZWXBIYKVJRNVMYF3UXIC76ZTWLFE", "length": 17218, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "உங்கள் இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்­தா­விட்டால் எங்கள் இளை­ஞர்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஉங்கள் இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்­தா­விட்டால் எங்கள் இளை­ஞர்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது\nஉங்கள் இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்­தா­விட்டால் எங்கள் இளை­ஞர்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது\nமுஸ்லிம் மதத் தலை­வர்கள் தங்­க­ளது இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இல்­லா­விடின் பௌத்தமதத் தலை­வர்­க­ளா­கிய எங்­களால் சிங்­கள இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் போய்­விடும். நீங்கள் நிறுத்­தினால் நாங்­களும் நிறுத்­துவோம்.இன்றேல் நிலை­மைகள் மோச­ம­டை­வதை தவிர்க்க முடி­யாது என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.\nகிந்­தோட்­டையில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்பில் ஆராய்ந்து பிர­தே­சத்தில் சுமுக நிலையைத் தோற்­று­விக்கும் பொருட்டு அர­சியல், மத மற்றும் சிவில் சமூக தலை­வர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று முன்­தினம் பிற��­பகல் காலி மாவட்ட செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இக் கூட்­டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.\nஅவர் அங்கு மேலும் கருத்து வெளி­யி­டு­கையில், கிந்­தோட்டை வன்­மு­றை­களைப் பொறுத்­த­வரை சமூக ஊட­கங்­களில் பரப்­பப்­பட்ட வதந்­தி­களே கார­ண­மாகும். இன்று கத்­தி­க­ளையும் வாள்­க­ளையும் விட நாம் கைகளில் வைத்­தி­ருக்கும் கைய­டக்கத் தொலை­பே­சி­கள்தான் பெரும் ஆயு­தங்­க­ளாக மாறி­யுள்­ளன.\nஇந்த சமூக வலைத்­த­ளங்கள் மூல­மாக பரப்­பப்­பட்ட வதந்­தி­களும் தவ­றான தக­வல்­க­ளுமே அளுத்­க­ம­விலும் ஒரு கல­வரம் வெடிக்கக் கார­ண­மாக அமைந்­துள்­ளது. அதுவே இன்று கிந்­தோட்­டை­யிலும் நடந்­துள்­ளது.\nகிந்­தோட்டை சம்­ப­வத்தைப் பொறுத்­த­வ­ரையில் சிங்­கள மக்­களைக் கட்­டுப்­ப­டுத்த நாம் தயார். ஆனால் அதற்கு முன்­பாக முஸ்லிம் மக்­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும். அந்தக் கட­மையை முஸ்லிம் மதத் தலை­வர்கள் செய்ய வேண்டும்.\nகிந்­தோட்­டையில் வன்­மு­றைகள் இடம்­பெற்ற அன்­றி­ரவே வெளி மாவட்­டங்­களைச் சேர்ந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இப் பகு­திக்குள் பிர­வே­சித்­த­மையை நாம் கண்­டிக்­கிறோம். இந்த முஸ்லிம் அமைச்­சர்கள் கிந்­தோட்­டைக்குள் வந்­ததால் சிங்­கள மக்கள் அச்­ச­ம­டைந்­தனர். வெ ளி மாவட்­டத்தைச் சேர்ந்த அர­சி­யல்­வா­திகள் எவரும் காலி மாவட்­டத்­துக்குள் வர வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. அதனை இங்­குள்ள மக்கள் பிர­தி­நி­திகள் பார்த்துக் கொள்ளக் கூடாது.\nஅதே­போன்று இச் சம்­ப­வங்­களின் பின்னர் கைது செய்­யப்­பட்ட அனை­வரும் விடு­விக்­கப்­பட வேண்டும். ஊர­டங்குச் சட்­டத்தை தொடர்ந்து நீடிப்­பதை நாம் விரும்­ப­வில்லை. அவ்­வாறு நீடிப்­பது இங்­குள்ள மக்­களை தொடர்ந்தும் பதற்ற நிலையில் வைத்­தி­ருக்­கவே வழி­வ­குக்கும். எனவே ஊர­டங்குச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வதை நாம் எதிர்க்­கிறோம் என்றும் ஞான­சார தேரர் இக் கூட்­டத்தில் மேலும் குறிப்­பிட்டார்.\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பகு­தியில் இடம்­பெற்ற வன்­மு­றை­களைத் தொடர்ந்து மறுநாள் சனிக்­கி­ழமை பிற்­பகல் ஞான­சார தேரர் அப் பகு­திக்கு விஜயம் செய்தார். சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்ட சிங்­கள மக்­களின் வீடு­க­ளுக்குச் சென்று நிலை­மை­களை அவ­தா­னித்த அவர் பௌத்த விகா­ரையில் இடம்­பெற்ற கூட்­டத்­திலும் கலந்து கொண்டார்.\nஞான­சார தேரரின் வரு­கையைத் தொடர்ந்து சனிக்­கி­ழமை பிற்­பகல் பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் மத்­தியில் அச்ச சூழ்நிலையொன்று தோற்றம் பெற்றது. எனினும் பொலிசார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.\n2019-01-22 22:43:10 தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது\n2019-01-22 22:14:54 வடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது அது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.\n2019-01-22 20:30:44 ஜே.வி.பி. அறிக்கை நீதிமன்றம்\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன.\n2019-01-22 20:28:00 யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nதமிழர்களின் ஆயுதக்கிளர்ச்சியின் ஆரம்பக்கட்டங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு பிரிட்டன் செய்த உதவிகள் தொடர்பான சுமார் 400 கோவைகளை நிர்மூலஞ்செய்துவிட்டதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு ஒத்துக்கொண்டதையடுத்து “வரலாற்றை நிர்மூலஞ்செய்தாக” அதன் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.\n2019-01-22 20:06:08 ஆயுதக்கிளர்ச்சி பிரிட்டிஸ் மோர்ணிங்ஸ்டார்\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465254", "date_download": "2019-01-22T16:35:06Z", "digest": "sha1:L5KD45VAL26A3E3SZLZ2EQFHACGPXF3P", "length": 7159, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Yoshida rest | யோஷிடா ஓய்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுன்னாள் உலக சாம்பியன் சவோரி யோஷிடா(36) மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். ஒலிம்பிக் ேபாட்டியில் 55கிலோ பிரிவு மல்யுத்தப் போட்டியில் 2004, 2008, 2012ம் ஆண்டுகளில் தங்கமும், 2016ம் ஆண்டு வெள்ளியும் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4முறை தங்கம் வென்றுள்ளார். ே மலும் 2002ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தொடர்ந்து 13முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அதிலும் 2005 முதல் 2015ம் ஆண்டு வரை தொடர்ந்து 11 முறை உலக சாம்பியன் வென்ற சாதனையாளர் யோஷிடா. அவர் ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது தலைவணங்கி, கண்ணீருடன் தனது முடிவை அறிவித்தார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஉயிருக்குப் போராடும் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு தொகை நிரப்பப்படாத காசோலை வழங்கிய க்ருணல் பாண்ட்யா\nஇந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.20 லட்சம் போனஸ்: பி.சி.சி.ஐ அறிவிப்பு\nபுதிய வரலாறு படைத்த 'கிங்'கோலி: ஒரே ஆண்டில் ஐசிசியின் 3 விருதுகளை பெற்று சாதனை\nஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் கேப்டனாக விராட் கோலி நியமனம்\nஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியின் கேப்டனாக விராட் கோலியை அறிவித்தது ஐசிசி\nபோஸ்டல் ஹாக்கி: தமிழகம் வெற்றி\nஇலங்கையுடன் டெஸ்ட்: ஆஸி. அணியில் பேட்டர்சன் தேர்வு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் பிளிஸ்கோவா\nபிக் பாஷ் டி20ல் ஹோபர்ட் அசத்தல்\n× RELATED கடுமையான பனிப்பொழிவால் நாட்டின் பிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/aadhar-for-students-003077.html", "date_download": "2019-01-22T16:20:20Z", "digest": "sha1:KUXDOHIWNPXBTWOUZXY7XKY2CGQ53RXC", "length": 12149, "nlines": 113, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆதார் அட்டை பள்ளி மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படுள்ளது | AAdhar for students - Tamil Careerindia", "raw_content": "\n» ஆதார் அட்டை பள்ளி மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படுள்ளது\nஆதார் அட்டை பள்ளி மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படுள்ளது\nபள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு பெறிருக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.\nபள்ளிக் கல்வித்துறையின் தொடக்க கல்வி அமைச்சர் பிறப்பித்த உத்தரவுப்படி 2017- 2018 ஆம் ஆண்டின் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தொடக்க கல்வி இயக்க கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்களுக்கான ஆதார் அட்டை பெற்றிருக்க வேண்டும்.\n2017 - 2018 கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் ஆதார் அட்டை பெற்றிருக்க வேண்டும் . அதன்படி ஆதார் அட்டை புகைப்பட அட்டை இல்லாத மாணவர்களுக்கு கல்வித்துறைச் சார்ந்த நபரை நியமிக்கலாம். கல்வித்துறை சார்ந்த நபரை நியமித்து மாணவர்களுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்து பெற்றோர்களின் அனுமதியுடன் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து ஆதார் உருவாக்கித்தரப்பட வேண்டும்.\nதொடக்க கல்வி அலுவலர் ஆதார் அட்டை எடுக்கும் பணியை முடிக்கும் வேலை யை செய்ய வேண்டும். ஆதார் எண்ணிற்க்கான அனைத்து தகவல்களையும் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். ஆதார் புகைப்படம் எடுத்தவுடன் ஆதார் நம்பர் கிடைத்தப்பின் தொடக்க கல்வி அலுவலர் அதனை முறைப்படி பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.\nகல்வி மேலாண்மை தகவல் மேலாண்மை முறைமையில் அனைத்து மாணவர்களின் விர்ங்களை முறைப்படி பதிவு செய்து அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.\nமாணவர்களுக்கு ஆதார் அட்டை :\nமாணவர்களுக்கு ஆதார் அட்டை எடுப்பது அவசியம் என எதனாள பள்ளிகளில் இந்த திணிப்புகள் என்று யோசிக்கையில் நாம் அனைவரும் எதோ ஒரு வழியில் பிணைக்கப்படுகிறோம் என்று தெரிகின்றது.\nமாணவர்களுக்கு கட்டாய ஆதார் அட்டை பெற வேண்டிய அவசியம் ஏன் வங்கி, மற்றும் மொபைல் போன்கள், ரேசன் கார்டுகள் என தொடங்கி நாடு முழுவதும் மக்களை துறைவாரியாக பிரித்தெடுக்க என்ன காரணம் என்ற கேள்விகள் அனைத்து தரப்பு மக்களையும் கேட்கச் செய்கின்றது . தேவைகளை நிறைவேற்ற என்ற அரசு என்னதான் காரணம் கூறினாலும் அதன் பின் என்ன அரசியல் நடவடிக்கையுள்ளது என்ற சிந்தனை அதிகரிக்கின்றது .\nமாணவர்கள் பிரச்சனைகள் அத்துடன் ஆசிரியர்கள் அலட்சியம் என்னவாகும் நமது தேசத்தின் எதிர்காலம்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் ��ப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகல்வித்துறை அதிகாரிகளுக்கு \"செக்\" : இனி எல்லாம் 'பயோமெட்ரிக்' தான்..\nசென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் பணி வாய்ப்பு..\n தமிழக அரசில் ரூ.60 ஆயிரம் ஊதியம்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bogi-festival-air-pollution-13-zones-chennai-308390.html", "date_download": "2019-01-22T17:28:13Z", "digest": "sha1:S6ELKJFDYSUIY64DJZ4LBYMLP72KAY6K", "length": 13431, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "போகி பண்டிகை.... சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு | Bogi festival: Air pollution in 13 Zones of Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nபோகி பண்டிகை.... சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு\nசென்னை: போகி பண்டிகையால் சென்னையில் உள்ள 13 மண்டலங்களில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுபபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nபோகி பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலையில் பழைய பொருள்களை ஆங்காங்கே எரித்தனர். இதனால் சென்னையில் காற்று மாசு ஏற்பட்டது.\nதேசிய நெடுஞ்சாலைகளிலும், முக்கிய சாலைகளிலும் எதிரே வரும் வாகனம் தெரியாமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பனி மூட்டமும் இருந்ததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வாரியம் கூறுகையில்,\nபோகி பண்டிகையால் சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.\nஇது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகும். அதிகப்பட்சமாக விருகம்பாக்கத்தில் காற்றை சுவாசிக்கும் போது நுண்துகள்களின் அளவு 386-ஆக இருந்தது.\nகந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியன அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் குறைவாக இருந்தது. குறைவான வெப்பநிலை, குறைந்த காற்றின் வேகத்தால் காற்றில் நுண்துகள்கள் ஒரே இடத்தில் நிலைக்கொண்டிருந்தன என்று வாரியம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nவீட்டில் நடத்த வேண்டியதுதானே.. தலைமை செயலகம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா.. ஸ்டாலின் சாடல்\n தொடங்கியது தமிழகத்தின் முதல் மாணவர் காவல்படை\nதலைகவசம் போடுங்கள்... அழகை விட உயிர் முக்கியம்... அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் தமிழிசை மூக்கை நுழைப்பது தவறானது- தம்பிதுரை\nஇதுதான் ரஜினிக்கும், அஜீத்துக்கும் இடையிலான வித்தியாசம்\n... நான்தான் முடிவு செய்வேன்.. ராமதாஸ் அதிரடி\nநேற்று விஜயபாஸ்கர்.. இன்று தம்பிதுரை.. நாளை ஓ.பி.எஸ்.. கலக்கத்தில் அதிமுக\nவிடுவிக்கும் நடவடிக்கையை எப்போது தொடங்குவீர்கள் ஆளுநருக்கு கடிதம் எழுதிய முருகன்\nஆசிரியர்கள் ஸ்டிரைக்... தேர்வு நேரத்தில் மாணவர்கள் அவதி... பெற்றோர் கவலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/blog-post_32.html", "date_download": "2019-01-22T17:30:28Z", "digest": "sha1:NAIFRXFQ57F66HDGGGAQIYMLK5RLOPH7", "length": 5722, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் நியமனம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் நியமனம்\nவைத்தியத்துறை அமைச்சின் ���ெயலாளர் நியமனம்\nசுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் புதிய செயலாளராக சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியான வசந்தா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து இன்று (07) பிற்பகல் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்\nஇந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் பிரசன்னமாகியிருந்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karuvil-kulanthaikal-kattrukkollum-10-visayangal", "date_download": "2019-01-22T18:07:04Z", "digest": "sha1:IE5QELJB6QB2C35ODPMMRLOCCF2APBGK", "length": 15272, "nlines": 228, "source_domain": "www.tinystep.in", "title": "கருவில் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் 10 விஷயங்கள் - Tinystep", "raw_content": "\nகருவில் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் 10 விஷயங்கள்\nஉங்கள் குழந்தை கருவில் இருக்கும்போதே நீங்கள் அவர்களுடன் பேச தொடங்கிவிடுவீர்கள். அதற்கு காரணம் நீங்கள் பேசுவது அவர்களுக்கு புரியும் என்ற நம்பிக்கைதான். ஆனால், உங்கள் நம்பிக்கை உண்மைதான் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கருவில் இருக்கும்போதே வெளியுலகில் வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். இந்த முயற்சி அவர்கள் கருவில் உருவானவுடனே ���ரம்பிக்கின்றது. குழந்தைகள் கருவிலேயே கற்றுக்கொள்ளும் 10 விஷயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.\nசிரிக்காமல் எந்த மனிதனும் வாழ இயலாது, குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே சிரிக்க தொடங்கிவிடுவார்கள். நவீன 4டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கருவில் உள்ள குழந்தை சிரிப்பதை தெளிவாக பார்க்கலாம்.\nசிரிக்கும் குழந்தைகள் அழவும் கருவிலேயே கற்றுக்கொள்கிறார்கள். குழந்தை பிறக்கும் நிமிடம் தவிர வாழ்க்கை முழுவதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டுமென்றுதான் பெற்றோர்கள் விரும்புவார்கள். இந்த அழும் பழக்கம் திடீரென்று வருவதில்லை. அவர்கள் தாயின் கருவின் இருக்கும்போதே இதனை தொடங்கிவிடுவார்கள். ஆனால், கவலைப்படாதீர்கள் இது கவலைப்படும் அளவு பெரிய பிரச்சினையில்லை.\nஎந்த உயிரினமும் சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாது. நீங்கள் யோசித்ததுண்டா பிறந்த குழந்தை யாரும் சொல்லித்தராமலே எப்படி சுவாசிக்கிறார்கள் என்று. ஆய்வுகளின்படி குழந்தைகள் கருவில் இருக்கும்போதே சுவாசிக்க தொடங்கிவிடுகிறார்கள். அம்மாக்கள் அவர்களுக்காக சுவாசிக்கும்போது இரத்த ஓட்டத்தின் மூலம் அவர்களுக்கான ஆக்ஸிஜனை பெற்றுக்கொள்கிறார்கள்.\nகுழந்தைகள் பற்றி ஆய்வுகளில் தெரிந்த மற்றுமொரு ஆச்சரியமான செய்தி என்னவெனில் குழந்தை உருவான 13 வாரங்களில் அவர்கள் சுவைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ளவர்கள். அதுமட்டுமின்றி தனக்கு பிடித்த உணவு எதுவென்றும் அறிந்துகொள்வார்கள். கருத்தரித்திருக்கும்போது சில உணவுகள் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தினால் அது உங்கள் குழந்தைக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம்.\nமருத்துவர்களும் விஞ்ஞானிகளும் எப்போதும் விவாதிப்பது குழந்தைகள் கருவில் இருக்கும்போது கனவு காண்பர்களா என்பதுதான். ஆனால் நவீன தொழில்நுட்பத்தில் இதற்கு பதிலுண்டு. தாயின் வயிற்றை சுற்றி சென்சார்களை பொருத்தி குழந்தைகளின் கண் அசைவுகளையும் அவர்கள் உறங்குவதையும் பார்க்கலாம். இதிலிருந்து அவர்கள் கனவு காண்கிறார்கள் என்பது உறுதியாகிறது.\nஉங்கள் வயிறை தொடும்போதெல்லாம் அதற்கேற்றாற்போல் உங்கள் குழந்தை அசைவதை உணர்கிறீர்களா உங்கள் யூகம் சரிதான். குழந்தைகள் உருவான 8 வாரங்கள் முதல் நீங்கள் தொடுவதை உணரத்தொடங்குவார்கள். உங்களின் ஒவ்வொரு தொடுதலுக்கும் தங்க��ின் பிஞ்சு கை, கால்களையும் அசைக்க தொடங்குவார்கள்.\nநாம் அனைவரும் அர்ஜுனன்-அபிமன்யு பற்றி அறிந்திருப்போம். ஆனால், பேச கற்றுக்கொள்வதற்கு முன்னரே அர்ஜுனன் கூறியது அபிமன்யுவிற்கு எப்படி புரிந்தது என்று நாம் யோசித்துள்ளோமா. சமீபத்திய ஆய்வுகளின் படி குழந்தைகள் கருவில் இருக்கும்போதே தாங்கள் தொடர்ச்சியாக கேட்கும் ஒலியை அடையாளம் கண்டுகொள்ளவும், அதை வைத்து தனக்கென மொழியை உருவாக்க முடியுமென்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகள் தங்கள் கேட்கும் அனைத்தையும் நன்கு கவனிப்பதோடு புரிந்தும் கொள்வார்கள். அவர்கள் வளர்ந்தபின் அவர்களுக்கு எதுவும் நியாபகம் இருக்காது. ஆனால், நீங்கள் அவர்களுடன் ஒரு விவாதமே நடத்தலாம் அவர்களும் அதை புரிந்துகொள்வார்கள். குழந்தை உருவான 20 வாரத்தில் ஒலிகளை உணரவும் 27-வது வாரத்தில் ஒலிகளுக்கு ஏற்றவாறு எதிர்வினை புரிவார்கள்.\nமனிதர்களின் குணாதியசங்களை இயற்கை அவர்களின் டிஎன்ஏ-வில் வைத்துள்ளது. மற்றவர்களை போல குழந்தைகளும் விவேகமான இயல்புடையவர்களாக இருப்பார்கள். அவர்களை சுற்றியுள்ள பகுதிகளை ஆராய துவங்கி இருப்பார்கள். குழந்தைகள் கருவில் கண்திறப்பார்கள் என்று நன்கு அறிவோம், அதுமட்டுமன்றி அவர்கள் தங்களின் உறுப்புகளை பார்ப்பதோடு அம்மாவின் உடல் உறுப்புகளையும் காண இயலும்.\nஅம்மாவுடனான பிணைப்பு என்பது மற்றவர்களுடன் உள்ள பிணைப்பை காட்டிலும் மிகவும் அற்புதமானது. உடல் சம்பந்தமான பிணைப்பை விட குழந்தைக்கும் அம்மாவுக்கும் இடையேயான பிணைப்பானது உணர்வுபூர்வமானதாகும். அம்மாவிற்கு ஏற்படும் சந்தோஷம், துக்கம், பசி மற்றும் கோபம் என அனைத்து உணர்வுகளும் குழந்தைக்கும் செல்லும். கருவில் அவர்களின் மனநிலை கூட தாயின் மனநிலையை பொறுத்தே அமையும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/sinhala-police-officers-train-for-tamil.html", "date_download": "2019-01-22T17:42:31Z", "digest": "sha1:UZNSSS3OPGLXCPFHGG6QYUJV7TFH7CWB", "length": 11221, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஐந்து மாதகால தமிழ்மொழியை கற்ற சிங்களப் பொலிஸார் வெளியேறிச்செல்லும் நிகழ்வு‏. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஐந்து மாதகால தமிழ்மொழியை கற்ற சிங்களப் பொலிஸார் வெளியேறிச்செல்லும் நிகழ்வு‏.\nகல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஐந்து மாதகால தமிழ்மொழியை கற்ற சிங்களப் பொலிஸார் வெளியேறிச்செல்லும் நிகழ்வு‏.\nமட்டக்களப்பு – கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஐந்து மாதகால தமிழ்மொழியை கற்ற சிங்களப் பொலிஸார் 1400 பேர் வெளியேறிச்செல்லும் நிகழ்வு நடைபெற்றது. கல்லடியிலுள்ள பயிற்சிக் கல்லூரியில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி D.I.G திசநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 1400 பொலிஸார் பயிற்சியை முடித்துவெளியேறிச்சென்றனர்.\nஇந்தக் கல்லூரியில் இரண்டாம் மொழி தமிழைக் கற்று வெளியேறும் 11 வது அணி இதுவாகும். இவர்களுக்கு ஐந்து மாத காலம் சிறந்த தமிழ் மற்றும் சிங்களமொழி வல்லுனர்களாக மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பதிகாரி க.பேரின்பராஜா, மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பயிற்சி பொறுப்பதிகாரி எஸ் .ஐ .ரொமேஷ் ஆகியோர் கடமையாற்றியுள்ளனர் .\nநிகழ்வில் மட்டக்களப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி அனுருத்த பண்டார ஹக்மன தமிழ் டிப்ளோமா பாட திட்ட பொறுப்பதிகாரி எ .எஸ் .பி . ஜினதாச, என் . ஐ .பி .லியனகே உள்ளிட்ட பொலிஸ் உயர்நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\n( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீப��்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு\nஇன்டர்நெட்டில் பயணிக்கையில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது. நம் பெர்சனல் தகவல்களை நமக்குத் தெரியாமல் தூண்டில...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_9.html", "date_download": "2019-01-22T17:09:42Z", "digest": "sha1:Z246DYNEMQYPTDYA2XNQHQVQ43UU4IQY", "length": 15906, "nlines": 55, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐ.தே.க தயாராவுள்ளது: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐ.தே.க தயாராவுள்ளது: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 02 May 2017\nஎந்தவொரு தேர்தலுக்கான சவாலையும் முகம் கொடுப்பதற்கும் ஐக்கியத் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை பின்னடையச் செய்யும் எந்தவொரு முயற்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பொரள்ளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை தலைமை தாங்கி உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்து சமுத்திரத்தில் இலங்கையை வர்த்தக கேந்திர மத்திய நிலையமாக உருவாக்குவதே எமது இலக்கு. அதற்கு ஆதரவாளர்களின் ஒத்துழைப்பு அவசியம்.\nநாட்டில் பல பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியாவும் ஜப்பானும் இணங்கியுள்ளன. இழக்கப்பட்ட ஜி.எஸ்பி வரிச்சலுகையை மீளப் பெற்றிருப்பது அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும்.\nஐக்கிய தேசிய முன்னணிக்கு கடந்த வருட மே தினக் கூட்டத்திலும் இவ்வருடம் கூடுதலான ஆதரவாளர்கள் வருகை தந்துள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பல கட்சிகள் இங்கு வருகை தந்துள்ளன. மருதானையில் இருந்து எமது ஊர்வலம் பொரளையை வந்தடைவதற்கு சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் எடுத்தது. இந்த மக்கள் கூட்டத்தைக் கண்டதும் எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுக்கும் தைரியம் எமக்கு கிடைத்துள்ளது.\nஎமது அரசியல் பாதையில் பாரிய குழி இருந்தது. அதில் விழுவதை தடுப்பதற்காகவவே நாம் பல கட்சிகள் கூட்டு சேர்ந்தோம். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை வெல்ல வைப்பதற்கு தீர்மானித்தோம். இறுதியில் வென்றோம். பின்னர் தேசிய அரசாங்கம் அமைத்தோம்.\nஇதன்போது கடந்த அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட பலர் குறித்தும் எமக்கு அறியக் கிடைத்தது. பலர் தமது வேலையை இழந்திருந்தனர். அவர்களுக்கு உதவுவதற்கு முன்பு சரிவடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாம் அவர்களிடம் ஒரு வருட கால அவகாசம் கேட்டிருந்தோம்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தார். இந்த பொருளாதாரத்தை இனிமேலும் கட்டியெழுப்ப முடியாதென மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் எமக்கு சவால் விடுத்திருந்தனர். எனினும் எம்மால் முடியுமென்ற நம்பிக்கையுடனேயே நாம் இருந்தோம்.\nஎவ்வாறாயினும் ஆட்சிக்கு வந்து ஒருசில வருடங்களுக்குள்ளேயே நாம் பொருளாதார ரீதியாக பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். இதனை நாம் இப்போது முன்னெடுக்காவிடில் எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக மேலும் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். அதனால் நாம் தொடர்ந்தும் பொருளாதார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 1977ஆம் ஆண்டில் திறந்த பொருளாதாரத்தை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தது ஏற்றுமதியை அதிகரித்து பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கேயாகும்.\nநாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். கடந்த 2003ஆம் ஆண்டில் நான் பிரதமராக இருந்தபோதே வரிச் சலுகை பெறுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் பேசினேன். ஆட்சி மாற்றமடைந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க அப்பேச்சுவார்த்தையை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தார். அதன் பயனாக எமக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைத்தது.\nஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை இழக்கச் செய்தார். நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இழந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுத்தருவோமென தேர்தல் வாக்குறுதி வழங்கியிருந்தோம். அதன்படி கடந்த ஒரு வாரகாலத்துக்கு முன்பு இழந்த ஜி.எஸ்.பி பிளஸ்ஸை நாம் மீளப்பெற்றுக் கொண்டுள்ளதையிட்டு பெருமையடைகின்றோம்.\nஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளது. அவர்கள் எம்மைப் புரிந்துக் கொண்டார்கள். அவர்கள் எம்மை ஒதுக்கவோ விலக்கவோ இல்லை. ஜி.எஸ்.பி மூலம் இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்��ு 6,600 வகையானப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஆடைகள் மட்டுமன்றி மேலும் பல பொருட்களை நாம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யலாம்.இதன் மூலமே நாட்டின் வருமானத்தை இருமடங்கில் அதிகரிக்கலாம்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமக்கு நாட்டை பாரிய கடன் சுமையுடனேயே பாரம் கொடுத்தார். அதற்கமைய 2018ஆம் ஆண்டில் நாம் 96 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக செலுத்த வேண்டியுள்ளது. 2020இல் வெளிநாட்டுக் கடனாக மட்டும் 1,500 கோடி டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது. எனவேதான் ஏற்றுமதி மூலம் நாட்டின் வருமானத்தை அதிகரித்து மக்களை பாதிக்காத வகையில் இக்கடனை திருப்பிச் செலுத்த நாம் தீர்மானித்துள்ளோம்.\nஜி.எஸ்.பி நடைமுறைக்கு வந்ததும் உள்நாட்டு வெ ளிநாட்டு முதலீடுகளுடன் நாட்டின் பல பாகங்களிலும் தொழிற்சாலைகளை நிறுவுவோம். இதன்மூலம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும். இதிலிருந்து கிடைக்கும் இலாபத்தை உரிமையாளருக்கு மட்டுமன்றி தொழிலாளிக்கும் வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nஎமது வேலைத்திட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை தடுத்து நிறுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர். அதற்கு ஐ.தே.க ஒருபோதும் இடமளிக்காது. எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண நாம் தயாராக இருக்கின்றோம்.” என்றுள்ளார்.\n0 Responses to எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐ.தே.க தயாராவுள்ளது: ரணில்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐ.தே.க தயாராவுள்ளது: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13282", "date_download": "2019-01-22T17:50:18Z", "digest": "sha1:LLJMUQFECBDD3AW6ZODURIMTNOGZAKCQ", "length": 14418, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆரத்திக்கு ஆப்பு : “அரசியல்வாதிகளை வரவேற்க மாணவர்களை பயன்படுத்தும் செயலை இல்லாதொழிக்க யோசனை” | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆரத்திக்கு ஆப்பு : “அரசியல்வாதிகளை வரவேற்க மாணவர்களை பயன்படுத்தும் செயலை இல்லாதொழிக்க யோசனை”\nஆரத்திக்கு ஆப்பு : “அரசியல்வாதிகளை வரவேற்க மாணவர்களை பயன்படுத்தும் செயலை இல்லாதொழிக்க யோசனை”\nமாணவர்களை வீதியோரங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, கற்றலைத் தடைப்படுத்தி, அரசியல்வாதிகளுக்கு மலர் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து அழைத்து வந்து, பட்டாசு கொழுத்தி, சூழலை மாசுபடுத்தும் இவ்வாறான விடயங்களைத் தடை செய்யும் தீர்மானத்தை மாகாண சபையில் கொண்டு வரும் யோசனை உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.\nஇந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nபாடசாலைகளுக்கு அரசியல்வாதிகள் விஜயம் செய்யும் பல்வேறு நிகழ்வுகளின்போது பாடசாலை மாணவர்கள் அரசியல்வாதிகளை வரவேற்பதற்கும், மலர் மாலை அணிவிப்பதற்கும், பட்டாசு கொளுத்துவதற்கும், ஆரத்தி எடுத்து அழைத்து வருவதற்கும் பயன்படுத்தப்படுகின்றார்கள்.\nஇது ஒரு கலாச்சாரமாகவே வந்து விட்டது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரில் ஒரு சிலர் இதனை விரும்புகின்ற போதிலும் இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை பல்வேறு தரப்பிலிருந்தும் அறியக் கிடைத்துள்ளது.\nமாணவர்கள் மழை வெயில் என்றும் பாராது வீதியோரங்களில் நீண்ட நேரம் கால்கடுக்க நிற்க வைக்கப்படுவதால் அவர்கள் மன, உடல் உளைச்சலுக்கு உள்ளாகின்றார்கள். அத்துடன் அவர்களது கற்றலுக்கான நேரமும் வீணடிக்கப்படுகின்றது.\nஇதனைத் தவிர்த்து மாணவர்களின் கற்றலுக்கும் அவர்களது உடல் உள ஆரோக்கியத்திற்கும் ஊறு விளைவிக்காதவாறு பாடசாலையில் நடக்கும் நிகழ்வுகளில் மாணவர்களைப் பயன்படுத்துவதில் கல்விப் புலம் சார்ந்தோர் அக்கறை காட்ட வேண்டும். இந்த விடயத்தை மாகாண சபையில் ஒரு தீர்மானமாகக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றி சட்டமாக்கி அமுல்படுத்துவதற்கு யோசனை உள்ளது.\nஎன்னைப் பொறுத்த வரையில் அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் இந்த விடயத்தில் மாணவர், பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரின் நன்மை கருதி எல்லாத் தரப்பினரும் ஏற்றுக் கொள்வார்கள், வரவேற்பைப் பெறும் ஒரு விடயமாக இது இருக்கும் என நம்புகின்றேன்.\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்; இந்த விடயத்தில் அதிக அக்கறையாக உள்ளார். இந்த நடைமுறை கிழக்கு மாகாண சபையில் தீர்மானமாகக் கொண்டு வரப்பட்டு அது முன்னதாக மாகாணத்தில் சட்டமாக அமுல்படுத்தப்பட்டு பின்னர் அது முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக இருந்தால் மிக்க மகிழ்ச்சியடைய முடியும்.\nஆரத்தி மலர் மாலை மாணவர் பாடசாலை அரசியல்வாதிகள் நஸீர் அஹமட்\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 22 வயதுக்குட்பட்ட நால்வருக்கு கடும் எச்சரிக்கையுடன் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் .தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.\n2019-01-22 23:11:35 ஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.\n2019-01-22 22:43:10 தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ��ளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது\n2019-01-22 22:14:54 வடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது அது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.\n2019-01-22 20:30:44 ஜே.வி.பி. அறிக்கை நீதிமன்றம்\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன.\n2019-01-22 20:28:00 யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/14173", "date_download": "2019-01-22T17:15:27Z", "digest": "sha1:JLKEAVKISC37S2S4QEPIVANLXQTLHECD", "length": 9296, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜெயலலிதா இறுதி கட்டத்தில் ; லண்டன் வைத்தியர் அதிரடி அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொட���்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஜெயலலிதா இறுதி கட்டத்தில் ; லண்டன் வைத்தியர் அதிரடி அறிவிப்பு\nஜெயலலிதா இறுதி கட்டத்தில் ; லண்டன் வைத்தியர் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. முடிந்த வரை சிறப்பான சிகிச்சை அளித்துவிட்டோம் என்று மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.\nநேற்று இரவு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாலும் சர்வதேச தரத்தில் சிகிச்சை அளித்தும் முதல்வரின் உடல் நிலை மோசமாக உள்ளது என்று மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா ரிச்சர்ட் பீலே மாரடைப்பு\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nஇந்தியாவின் தமிழகத்தில் கணசனுக்கு மீன் குழம்பு வைக்கவில்லை என்ற தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-01-22 19:20:41 மீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nபஸ் - லொறி நேருக்கு நேர் மோதி விபத்து ; 26 பேர் பலி\nபாகிஸ்தானின், பலூசிஸ்தானில் பயணிகள் பஸ்ஸொன்றுடன் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-01-22 11:07:05 பஸ் விபத்து லொறி\nஇராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள் கொல்லப்படுவது ஏன் தெரியுமா \nஇந்தியாவின் பொலிஸ் பிரிவில் மட்டுமின்றி, இராணுவ படைகளிலும் கூட நாய்கள் இடம் பெற்றுள்ளன. இராணுவ வீரர்கள் போல, இராணுவ நாய்களுக்கும் பணி காலம் மற்றும் ஓய்வு பெறுவதற்கான காலம் இருக்கிறது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு\n2019-01-22 15:02:22 இந்தியா பொலிஸ் இராணுவம்\nமதுரோவுக்கு எதிராக கிளர்ச்��ியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் கைது\nவெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\n2019-01-22 10:52:23 நிகோலஸ் மதுரோ வெனிசுலா கைது\nவிடுதியில் தீ விபத்து - இருவர் பலி\nபிரான்ஸின் மிகவும் பழைமையான விடுதியில் ஏற்பட்ட தீ பரவால் இருவர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள பனிப்பிரதேசமான கோர்செவல் என்ற மலை கிராமத்தில் மிகவும் பழைமையான விடுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர்.\n2019-01-22 10:03:17 பிரான்ஸ் தீ வைத்தியசாலை\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15064", "date_download": "2019-01-22T17:18:14Z", "digest": "sha1:ZP73WBSSDEBVY2IYR4JKTGL45WCKH6B7", "length": 10736, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மலிக் சமரவிக்ரம, ஆர்.பாஸ்கரலிங்கம் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில முறைப்பாடு | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nமலிக் சமரவிக்ரம, ஆர்.பாஸ்கரலிங்கம் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில முறைப்பாடு\nமலிக் சமரவிக்ரம, ஆர்.பாஸ்கரலிங்கம் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில முறைப்பாடு\nஅபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதமரின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் ஆகியோருக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த முறைப்பாடு கூட்டு ஏதிர்க்கட்சியின் உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு வழங்கியதனூடாக அரசாங்கத்துக்கு சொந்தமான 330 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக, குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமலிக் சமரவிக்ரம ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.\n2019-01-22 22:43:10 தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது\n2019-01-22 22:14:54 வடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது அது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.\n2019-01-22 20:30:44 ஜே.வி.பி. அறிக்கை நீதிமன்றம்\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nவிவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன.\n2019-01-22 20:28:00 யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nதமிழர்களின் ஆயுதக்கிளர்ச்சியின் ஆரம்பக்கட்டங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு பிரிட்டன் செய்த உதவிகள் தொடர்பான சுமார் 400 கோவைகளை நிர்மூலஞ்செய்துவிட்டதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு ஒத்துக்கொண்டதையடுத்து “வரலாற்றை நிர்மூலஞ்செய்தாக” அதன் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.\n2019-01-22 20:06:08 ஆயுதக்கிளர்ச்சி பிரிட்டிஸ் மோர்ணிங்ஸ்டார்\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39220", "date_download": "2019-01-22T17:20:35Z", "digest": "sha1:X4YXFL7IGOA3TUKM5MAWQHAFEHFBQTVF", "length": 11170, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மதகுருமாரின் பாலியல் துஸ்பிரயோகங்கள் - வெட்கப்படுகின்றேன் என்கிறார் பரிசுத்த பாப்பரசர் | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nமதகுருமாரின் பாலியல் துஸ்பிரயோகங்கள் - வெட்கப்படுகின்றேன் என்கிறார் பரிசுத்த பாப்பரசர்\nமதகுருமாரின் பாலியல் துஸ்பிரயோகங்கள் - வெட்கப்படுகின்றேன் என்கிறார் பரிசுத்த பாப்பரசர்\nகிறிஸ்தவ மதகுருமார்கள் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை குறித்த பிரச்சினைக்கு கிறிஸ்தவ திருச்சபை உரிய தீர்வை காண தவறியது குறித்து நான் வெட்கமடைகின்றேன் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.\nஅயர்லாந்திற்கான விஜயத்தின் போது கிறிஸ்தவ மதகுருமார்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர்களை சந்தித்த பின்னர் பரிசுத்த பாப்பரசர் இதனை தெரிவித்துள்ளார்.\nகிறிஸ்தவ மதகுருமார்களினால் அயர்லாந்தில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்றன என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது என பரிசுத்த பாப்பரசர் nதிரிவித்துள்ளார்.\nகிறிஸ்தவ திருச்சபையின் தலைவர்களாக உள்ள ஆயர்களும் ஏனையவர்களும் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த குற்றங்களிற்கு உரிய தீர்வை காண முயலாதது கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் பரிசுத்த பாப்பரசர் தெரிவித்துள்ளார்.\nகத்தோலிக்க சமுதாயத்தை பொறுத்தவரை இது ஒரு வேதனைக்குரிய விடயமாக உள்ளது அவர்களின் உணர்வுகளை நானும் பகிர்ந்துகொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிறிஸ்தவ தேவாலயங்களில் இருந்து இந்த தீமையை எப்பாடுபட்டேனும் ஒழிப்பது என்பது குறித்து நான் பெரும் அர்ப்பணிப்புடன் உள்ளேன் எனவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nஇந்தியாவின் தமிழகத்தில் கணசனுக்கு மீன் குழம்பு வைக்கவில்லை என்ற தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-01-22 19:20:41 மீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nபஸ் - லொறி நேருக்கு நேர் மோதி விபத்து ; 26 பேர் பலி\nபாகிஸ்தானின், பலூசிஸ்தானில் பயணிகள் பஸ்ஸொன்றுடன் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-01-22 11:07:05 பஸ் விபத்து லொறி\nஇராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள் கொல்லப்படுவது ஏன் தெரியுமா \nஇந்தியாவ��ன் பொலிஸ் பிரிவில் மட்டுமின்றி, இராணுவ படைகளிலும் கூட நாய்கள் இடம் பெற்றுள்ளன. இராணுவ வீரர்கள் போல, இராணுவ நாய்களுக்கும் பணி காலம் மற்றும் ஓய்வு பெறுவதற்கான காலம் இருக்கிறது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு\n2019-01-22 15:02:22 இந்தியா பொலிஸ் இராணுவம்\nமதுரோவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் கைது\nவெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\n2019-01-22 10:52:23 நிகோலஸ் மதுரோ வெனிசுலா கைது\nவிடுதியில் தீ விபத்து - இருவர் பலி\nபிரான்ஸின் மிகவும் பழைமையான விடுதியில் ஏற்பட்ட தீ பரவால் இருவர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள பனிப்பிரதேசமான கோர்செவல் என்ற மலை கிராமத்தில் மிகவும் பழைமையான விடுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர்.\n2019-01-22 10:03:17 பிரான்ஸ் தீ வைத்தியசாலை\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867307/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T16:31:11Z", "digest": "sha1:QGKEWXSZBY3AU63Q2WCP6HNP3LFKESVX", "length": 8117, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "நாகப்பட்டினம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடேனிஷ் காலத்து பொருட்கள் கண்டுபிடிப்பு சாலமன் தோட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடக்குமா\nநாகை புது பஸ் நிலையத்தில் உணவு தொடர்பான விழிப்புணர்வு முகாம்\nஅரசு சார் கல்வி நிறுவன பேராசிரியர்கள் போராட்டம்\nதைப்பூசத்தையொட்டி வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலுக்கு புதுநெல் வருகை\nவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி விழா\nஒரே வீட்டில் பலர் வசிப்பதால் இலவச மனைப்பட்டா விரைந்து வழங்க வலியுறுத்தல்\nநாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்\nபொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பொறியாளர் பதவிகளை நிரப்ப கோரி போராட்டம்\nகாரைக்காலில் கட்டிமுடித்து 2 ஆண்டாகியும் திறக்கப்படாத லெமேர் பாலம்\nகஜா புயலின்போது சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை\nநாகை கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் : 25ம் தேதி நடத்த முடிவு\nகீழ்வேளூர் அருகே பூட்டி கிடந்த பள்ளியில் குடிமகன்கள் அட்டகாசம்\nஆம்வே கிளிஸ்டெர் ஹெர்பல்ஸ் டூத் பேஸ்ட் அறிமுகம்\nசெம்பனார்கோவில் குமரன் கோயிலில் தைப்பூச திருவிழா\nமயிலாடுதுறை பேருந்து ���ிலையத்தில் பஸ் மோதி தொழிலாளி பலி\nவேதாரண்யம் பஞ்சநதிக்குளத்தில் பொங்கல் விழா போட்டிகள் மண்பாண்டம் பரிசாக வழங்கல்\n102வது பிறந்தநாள் விழா எம்ஜிஆர் சிலைக்கு மாலை\nகுன்னத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் சரமாரி புகார்\nமயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்து வந்து செல்லும் பாதை படுமோசம் 40 ஆண்டுகளாக தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-recruitment-of-south-indian-bank-003111.html", "date_download": "2019-01-22T17:29:56Z", "digest": "sha1:VFCVV7VHR7O3RYZXJXH7SL272RMIBYKK", "length": 11550, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "சௌத் இண்டியன் வங்கியில் வேலை வாய்ப்பு | Job Recruitment Of South Indian Bank - Tamil Careerindia", "raw_content": "\n» சௌத் இண்டியன் வங்கியில் வேலை வாய்ப்பு\nசௌத் இண்டியன் வங்கியில் வேலை வாய்ப்பு\nசௌத் இண்டியன் வங்கி பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். சௌத் இண்டியன் வங்கி பணிக்கான கிளார்க் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nசௌத் இண்டியன் வங்கி பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 468 கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nசௌத் இண்டியன் கிளார்க் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கிளார்க் பணியிட விவரங்கள்\nசௌத் இண்டியன் வங்கியில் வேலை வாய்ப்பு பெற தேர்வானது 2018 ஜனவரியில் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியானது ஜனவரி 1992 ஜனவரி 1க்குள் பிறந்திருக்க வேண்டும். மேலும் டிசம்பர் 31, 1997 மேல் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது.\nசௌத் இண்டியன் பணிக்கு விண்ணப்பிக்க மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகள் , ஆங்கிலம் தவிர தெரிந்திருக்க வேண்டிய மொழிகள் ஆகும்.\nபத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அத்துடன் இளங்கலை பட்டம் ரெகுலர் கோர்ஸில் பெற்றிருக்க வேண்டும். மேலும் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும்.\nசௌத் இண்டியன் வங்கியில் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் முழு விவரம் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை கொண்டு அறியலாம். அத்துடன் அதன் அறிவிக்கையை முழுவதுமாக படித்திருக்க வேண்டும். பதிவு செய்து பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 தொகை செலுத்த வேண்டும் . எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் ரூபாய் 150 செலுத்தினால் போதுமானது ஆகும். விண்ணப்பிக்க அறிவிக்கையை உடன் இணைத்துள்ளோம்.\nசௌத் இண்டியன் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி டிசம்பர் 30, 2017 ஆகும்.\nவிருப்பமுள்ளோர் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்.\nதேசிய உரத்தொழிற் சாலையில் வேலை வாய்ப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமணையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிப்ளமோ முடித்திருந்தால் ரூ.1.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\n2,000 அங்கன்வாடி மையங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் : தொடக்கக்கல்வி இயக்குநர் அதிரடி\nசென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் பணி வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/", "date_download": "2019-01-22T16:27:37Z", "digest": "sha1:P5H7SJAWVEWZGED7MFWCNZ756RWYPQOZ", "length": 5030, "nlines": 110, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Music Reviews | Latest Tamil Movie Songs | Tamil Cinema Music News – FilmiBeat Tamil", "raw_content": "\nடிடி பத்தி சேதி தெரியுமா\nஅர்ஜுன் ரெட்டியை மிஞ்சிய பாலாவின் வர்மா...'வானோடும் மண்ணோடும்' பாட்டை பாருங்க தெரியும்\n#வேட்டிகட்டு.. வெளியானது விஸ்வாசம் 2வது பாடல்... இது தூக்குதுரை ஸ்பெஷல்\nவெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா\n#Petta விழா மேடையில் சொதப்பி சூப்பரா சமாளித்த பாபி சிம்ஹா\nஇன்று பேட்ட இசை வெளியீடு: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது 'இந்த 2' தான்\nபிரமிக்க வைக்கும் எந்திர லோகத்து சுந்���ரியே: பாட்டே இப்படின்னா அப்போ படம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/03/20/starbucks-start-alcohol-sales-thousands-stores-002277.html", "date_download": "2019-01-22T16:29:07Z", "digest": "sha1:DFHW75YFR7TYHNN2ZXCMZYX4YQGR46C7", "length": 18915, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "காஃபி வித் பீர் சூப்பர் காம்பினேஷன்!! ஸ்டார்பக்ஸ் | Starbucks to start alcohol sales in thousands of stores - Tamil Goodreturns", "raw_content": "\n» காஃபி வித் பீர் சூப்பர் காம்பினேஷன்\nகாஃபி வித் பீர் சூப்பர் காம்பினேஷன்\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\nஉள்ளூர் காபி கடைகளுக்கு செக்.. விரைவில் சிறு நகரங்களிலும் ஸ்டார்பக்ஸ்..\nஸ்டார்பக்ஸ் முதல் கோகோ கோலா வரை.. உலகளவில் வெற்றி அடைய என்ன காரணம் தெரியுமா..\n45 வருட வர்த்தகத்தில் முதல் முறையாக இத்தாலி-யில் ஸ்டார்பக்ஸ்..\nஇனி வாரத்திற்கு 5 நாள் மட்டுமே வேலை.. கொண்டாட்டத்தில் 'ஸ்டார்பக்ஸ்' ஊழியர்கள்..\nஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை ஓரம்கட்டும் இந்திய நிறுவனம்\nஹைதெராபாத்தில் புதிய ஸ்டார்பக்ஸ் கிளை விலையை மட்டும் கேட்க கூடாது\nசான் பிரான்சிஸ்கோ: உலக புகழ் பெற்ற காஃபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், தற்போது காஃபி வகைகளுடன், பீர் மற்றும் வைன் வகைகளும் விற்க திட்டமிட்டுள்ளது. ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பல கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.\nஇந்நிலையில் தனது வாடிக்கையாளர்களை கவர இத்தகைய புது முயற்சிகளை எடுத்துள்ளது.\nஇத்திட்டத்திற்கான முதல் கட்ட முயற்சியாக அமெரிக்கவில் தனது 40 பிரபலமான கிளைகளில் 2010ஆம் ஆண்டு முதல் மாலை 4 மணிக்கு மேல் பீர் மற்றும் வைன் வகைகளும் விற்க இந்நிறுவனம் தொடங்கியது. வாடிக்கையாளர்களிடைய சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளதால் இதனை தொடர்ந்து செயல்படுத்த முனைந்துள்ளது.\nஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிராய் அல்ஸ்டீடு, ப்ளூம்பெர்க் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில், இத்திட்டம் விரைவில் அமெரிக்காவில் 1000 கிளைகளுக்கு மேல் செயல்படுத்தபடும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.\nஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 20,100 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதிலும் அமெரிக்காவில் மட்டும் 11,500 கிளைகள் உள்ளன.\nஇந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம், டாடா குழுமத்தின் டாடா சர்வதேச குளிர்பானங்கள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்தியாவில் இந்நிறுவனம் மும்பை, டெல்லி, பூனே போன்ற வட மாநிலங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பே தென் இந்தியாவின் மென்பொருள் நகரமான ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது கிளையை துவங்கியது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIndia திவால் ஆவது உறுதி.. சொல்வது முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன்..\nஅலைக்கற்றை ஏலம் விட்டால் இந்தியப் பொருளாதாரமே பாதிக்கப்படும், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விட வேண்டாம்\nகல்லா கட்டுவது மட்டும் தான் எங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/arvind-swami", "date_download": "2019-01-22T17:31:07Z", "digest": "sha1:MZ4MFQ3DVFFF2LJVGZ2NNCM4VS6CGRMN", "length": 14977, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\n``மணி சார் அமைதியோ அமைதி... சுஹாசினி அவருக்கு ஆப்போஸிட்\n`அரவிந்த் சாமிக்கு சம்பளம் கொடுப்பது ஏன் தாமதமாகிறது’ - மனோபாலா விளக்கம்\nஜெயலலிதா கேட்ட பாடல் ரஹ்மானின் மழைக்குருவி சிம்பு எஸ்கேப் செக்கச் சிவ��்த வானம் ஸ்பெஷல்ஸ்CCV\n`கடைசியா என்ன பாட்டுக்கு ட்யூன் போட்டீங்க' ஏ.ஆர். ரஹ்மானிடம் கேட்ட ஜெயலலிதா\n\"ஜோதிகாவுக்கு அண்ணனா நடிக்க சான்ஸ் கேட்ட காலமெல்லாம் இருக்கு\" - சந்தீப் கிஷன்\n'செக்கச்சிவந்த வானம்' படத்தின் போஸ்டர் வெளியானது \n`நரகாசூரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n\"என்னடா ராஸ்கலே... என்ன நினைச்சுட்டு இருக்கீங்க\" - 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' விமர்சனம்\nஇயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் அரவிந்த் சாமி\n``எனக்கு அரவிந்த் சாமியைப் பிடிக்கும்..\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2019-01-22T17:19:20Z", "digest": "sha1:7VBB5C2STLCLIG5DGL5TGM6LA45GNYV4", "length": 7684, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "காலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nகாலி – மாத்தறை வீதியில் பேருந்துடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உரியிழந்துள்ளனர்.\nகுறித்த விபத்து காலி – மாத்தறை வீதியின் அகங்கம பிரதேசத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது 20 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇமாச்சல விபத்தில் 26 பேர் படுகாயம்\nஇமாச்சல பிரதேசம்- சுர்காத் பகுதியிலுள்ள வீதியில் பயணம் மேற்கொண்ட பேருந்து, அப்பகுதியிலுள்ள பள்ளத்தாக\nபொலிவிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு\nபொலிவியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. பொலிவியாவில\nவிபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\nவென்னப்புவ – நைனாமடம பகுதியில் விபத்துக்குள்ளான காரிலிருந்து வெளிநாட்டு துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரு மாணவிகள் படுகாயம்\nமட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெ\nபொலிவியாவில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழப்பு\nதென் அமெரிக்காவிலுள்ள பொலிவியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் படுக\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nநேரடியான ஜனநாயக முறையே எமது நாட்டின் மதிப்பு – சுவிட்சர்லாந்து ஜனாதிபதி\nஎட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான ஐரிஷ் எல்லைக்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய ஆணையம்\nசெட்ரூவிக் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nசிரியாவில் கார் குண்டுத்தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் காயம்\nமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்: மஹிந்த அமரவீர\nபிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/08/04/france-police-arrested-house-owner-withoutt-thief-tamil-news/", "date_download": "2019-01-22T16:53:01Z", "digest": "sha1:KACOL26MFWRXMRIZ5453U7CTZ77VEKGE", "length": 37566, "nlines": 485, "source_domain": "france.tamilnews.com", "title": "France police arrested house owner withoutt thief tamil news", "raw_content": "\nபிரான்ஸில் திருடனை பிடிக்க சென்ற பொலிஸார் பறி கொடுத்தவரை கைது செய்த விநோத சம்பவம்\nபிரான்ஸில் திருடனை பிடிக்க சென்ற பொலிஸார் பறி கொடுத்தவரை கைது செய்த விநோத சம்பவம்\nபிரான்ஸ், Yvelinesஇல் ஒரு விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர், தன்னுடைய வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினரிற்கு புகார் கொடுத்துள்ளார். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், கொள்ளையனை விட்டுவிட்டு வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர். France police arrested house owner withoutt thief tamil news\nவியாழக்கிழமை இரவு 11 மணி அளவில், Epone ( Yvelines) இலுள்ள வீடு ஒன்றில் கொள்ளை போயுள்ளதாக நபர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nகுறித்த வீட்டுக்கு வந்த BAC அதிகாரிகள் வீட்டினை நன்றாக சோதனையிட்டுள்ளனர். களவு போன பொருட்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினருக்கு, அதிர்ச்சி அளிக்கும் விதமாக, குறித்த நபரின் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தோட்டத்தில் கஞ்சா செடிகள் முளைத்து நிற்பதை கண்டுபிடித்துள்ளனர்.\nஅத்துடன், கஞ்சா செடிகள் நல்ல ஆரோக்கியமாக வளர தேவையான அனைத்து மருந்துகளும், கருவிகளும் அங்கு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.\nஅதைத் தொடர்ந்து 52 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் ‘தனது சொந்த சேவைக்காக’ இந்த தோட்டத்தினை அவர் வளர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், காவல்துறையினர் கைதுசெய்வதற்காகச் சென்ற கொள்ளையன் தப்பிச்சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபிரான்ஸில் விலையேற்றம் காணும் மின்சாரம், எரிவாயு\nபிரான்ஸிலுள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை\nடொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்\nநான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்\nகடும் வெப்பத்தால் பிரான்ஸில் தண்ணீர் கட்டுப்பாடுகள்\nபிரான்ஸில், தேவாலயத்தில் நுழைந்து பாதிரியாரின் கழுத்தை அறுத்த பயங்கரவாதி\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்���ாவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் ��ன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்ட�� உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரான்ஸில், தேவாலயத்தில் நுழைந்து பாதிரியாரின் கழுத்தை அறுத்த பயங்கரவாதி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ditatube.com/ta/search/?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-01-22T17:17:20Z", "digest": "sha1:TD7UTCWXFSLPX5JOL6H4TBNKACLPFQMN", "length": 7999, "nlines": 366, "source_domain": "www.ditatube.com", "title": "அம்ம @ Dita Tube", "raw_content": "\n06:12 நன்கு வளர்ந்த, இளம், அம்மா\n15:00 நன்கு வளர்ந்த, இளம், அம்மா\n05:00 கருப்பான, இனக்கலவை, அம்மா\n16:44 மில்ஃப், பெரிய சேவல், பெரிய என், அம்மா\n10:00 பாட்டி, நன்கு வளர்ந்த, அம்மா\n20:06 நன்கு வளர்ந்த, அம்மா\n3:45:30 மில்ஃப், நன்கு வளர்ந்த, அம்மா\n15:41 அம்மா, அம்ம, வெப்கேம்\n5:49:19 மில்ஃப், நன்கு வளர்ந்த, அம்மா\n05:00 பெரிய சேவல், அம்மா\n52:30 மில்ஃப், பெரிய என், கழுதை, இலத்தீன், அம்மா\n6:07:10 நன்கு வளர்ந்த, அம்மா\n15:00 நன்கு வளர்ந்த, அம்மா\n35:12 மில்ஃப், பெரிய என், நன்கு வளர்ந்த, இளம், அம்மா\n15:48 மில்ஃப், இளம், அம்மா\n30:00 நன்கு வளர்���்த, ஆசன வாய், அம்மா\n06:00 நன்கு வளர்ந்த, அம்மா\n30:00 நன்கு வளர்ந்த, அம்மா\n14:23 பெரிய என், அம்மா\n20:00 இந்திய நாட்டை சார்ந்தவர், அம்மா\n06:00 மகளை, டீன், அம்மா\n21:00 ஆசன வாய், அம்மா\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஒரு பார் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்\nபாலுணர்வூட்டுபவை கண்டு பாலின்பம் அடைபவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/04/", "date_download": "2019-01-22T17:01:37Z", "digest": "sha1:TXGKKQYBHGZFOKAHGYH4QF4YCBW2GBY6", "length": 44340, "nlines": 347, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: April 2010", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nபுன்னகை சிற்றிதழ் தனது அறுபதாவது இதழ் வெளியீட்டை முன்னிட்டு அறுபது கவிஞர்களின் கவிதைகளை வெளியிட தீர்மானித்திருந்தது. அதைப்பற்றிய அறிவிப்பை இத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். இப்போது இதழ் தயாராகிவிட்டதாக அதன் ஆசிரியரும் கவிஞருமான திரு.அமசப்ரியா தெரிவித்திருக்கிறார். வருகின்ற வெள்ளிக்கிழமை(30 ஏப்ரல்) மாலை ஐந்து மணிக்கு அவரது நூல் வெளியீடு சென்னையிலுள்ள தேவநேய பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. அங்கே புன்னகையின் அறுபதாம் சிறப்பிதழும் கிடைக்கும். ஒரு நூலின் விலை ரூ.20. விரும்பும் அன்பர்கள் பெற்றுக்கொள்ளலாம். தேர்வான கவிஞர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.\nசிலரது பெயர்கள் விடுபட்டிருக்கலாம். சிலரது பெயரில் எழுத்துப்பிழைகள் இருக்கலாம். பொறுத்தருள்க :)\n1. எதிர்பார்க்காத பல விஷயங்களை கடந்து சென்றிருக்கிறது இவ்வருட ஐ.பி.எல். சச்சின்,ராயுடு,திவாரி,போலார்ட் என அற்புதமான வீரர்களை கொண்ட மும்பைக்கு வெற்றி கிடைக்கும் என்று நினைத்தேன். 2003 உலககோப்பை இறுதி போட்டியில் வாடிய முகத்துடன் பார்த்த சச்சின் ஞாபகத்திற்கு வந்தார்.தோனிக்கு மச்சத்தில் உடம்பு. இதே வேகத்தில் உலக கோப்பையை வென்றால் மகிழ்ச்சி.\n2. நண்பர் சுபைருக்கு ஞாயிறன்று திருமணம். அவரை வாழ்த்த விரும்பும் அன்பர்கள் http://ahamedzubair.blogspot.com/ செல்லவும். என்னுடைய \"ஒரு பட��டாம்பூச்சியின் கனவுகள்' நூலிற்கு விமர்சனம் எழுதி இருக்கிறார். சுட்டி: http://ahamedzubair.blogspot.com/2010/04/blog-post.html அவருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.\n3. தோழி உமா சக்திக்கு நாளை பிறந்தநாள் (29 ஏப்ரல்). வாழ்த்து தெரிவிக்க விரும்பும் அன்பர்கள் இங்கே தெரிவிக்கலாம் --> http://www.umashakthi.blogspot.com/\nLabels: அறிவிப்பு, கவிதைகள், நூல் விமர்சனம்\nபடித்ததில் பிடித்தது: சச்சின் மனிதனில்லை\nஇன்று கிரிக்கெட்டின் புதல்வன் சச்சினின் பிறந்த நாள்.அவரது பிறந்தநாளுக்கு எத்தனையோ பதிவுகள் எழுதப்பட்டிருந்தன.அவற்றில் சதீஷ் எழுதியிருக்கும் http://www.iyerpaiyan.com/2010/04/sachin-is-no-human.html\nஇந்தப்பதிவின் ஒவ்வொரு வரியிலும் தென்படும் உணர்வு எழுத்தில் அடங்காதது.சச்சின் எனும் மாபெரும் சிற்பியை வாழ்த்துவோம்.\nLabels: Sachin Tendulkar, கிரிக்கெட், சச்சின், படித்ததில் பிடித்தது\nஉமா காந்தன் என்பவர் தான் கண்டுபிடித்த மென்பொருள் பற்றி மடலிட்டிருந்தார். கணிப்பொறி உபயோகப்படுத்தும் பலருக்கும் இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலதிக தகவலுக்கு இங்கே செல்லவும்: http://code.google.com/p/monitores/\nமிகச்சிறந்த ஐபிஎல் போட்டிகள் மூன்று:\nஐ.பி.எல் போட்டிகள் எப்போதும் விறுவிறுப்புக்கு குறைவில்லாதவை.இதுவரை நடந்த அனைத்து போட்டிகளும் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தாலும் இவற்றுள் என்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற மூன்று போட்டிகளை பற்றிய அலசல் இங்கே:\nமும்பை இந்தியன்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ் லெவன்:\nஐ.பி.எல்லின் முதலாவது சீசனில் அதாவது 2008ம் ஆண்டு நடந்த போட்டிகளில் சந்தேகமின்றி மிகச்சிறந்த போட்டியாக 45வது போட்டியை சொல்லலாம். மும்பைக்கும் பஞ்சாபுக்கும் நடந்த போட்டியில் முதலாவது பேட் செய்து இருபது ஓவர்களில் 188 ரன்களை குவித்தது பஞ்சாப்.\n189 எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு நல்லதொரு துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார் ஜெயசூர்யா. அதிரடியாக 20 ரன்களை விளாசியவர் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அதற்கு பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறிக்கொண்டிருந்தபோது மறுமுனையில் நங்கூரமாய் நின்று மிகச்சிறப்பாக விளையாடினார் சச்சின். கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது மும்பை. போட்டி நடந்தது மும்பையில் என்பதால் சச்சின் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். எதிர்பாராத விதமாக பதினேழாவது ஓவரில் ரன் அவுட் ஆனார் சச்சின். 18 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்கிற நிலையில் மும்பை இருந்தபோதும் போலாக்,உத்தப்பா இருவரும் சுலபமாக வெற்றியை தேடித்தருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். பதினெட்டாவது ஓவரை வீச வந்த யுவராஜ்சிங் முதல் பந்தில் போலாக்கையும் கடைசி பந்தில் உத்தப்பாவையும் வீழ்த்தி பரபரப்பை உண்டாக்கினார்.\nகடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை. விஆர்வி சிங்கை பந்துவீச அழைத்தார் அணித்தலைவர் யுவராஜ் சிங். முதல் பந்தை எதிர்கொண்டவர் சர்வதேச அரங்கில் அதிகம் பரிட்சயமில்லாத வீரர் சிட்னிஸ். ஆனால் முதல் பந்தில் சிக்ஸரும் இரண்டாவது பந்தில் பவுண்டரியும் விளாசி படபடப்பை அதிகரித்தார். மூன்றாவது பந்தில் பஞ்சாப் அணியின் சிறப்பான பீல்டிங்கினால் ரன் அவுட் ஆனார் சிட்னிஸ். வெளியே அமர்ந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த மும்பை அணியின் ஷான் போலாக்கின் விரல்கள் நடுநடுங்க ஆரம்பித்தன.சச்சினின் முகத்தில் உச்சகட்ட டென்சன். அரங்கத்தில் சிறு சத்தமும் இல்லை.நான்கு பந்துகளில் எட்டு ரன்கள் தேவை என்ற நிலையில் நெக்ராவும் ரன் அவுட் ஆனார். கடைசி இரண்டு பந்தில் 4 ரன்கள் தேவை. ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தனர் மும்பை அணியினர்.கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி.ஒரு ரன்கள் எடுத்தால் சமநிலை பெற்று சூப்பர் ஓவருக்குள் நுழைகின்ற வாய்ப்பு கிடைக்கும். விஆர்வி சிங் வீசிய கடைசி பந்தை மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு ஓட முயன்றார் மும்பை அணி வீரர் ஆனால் பந்தை புயலாக மாறி தடுத்து கைகளில் எடுத்துக்கொண்டு ஓடி வந்து ஒரு டைவ் அடித்து ஸ்டெம்புகளை வீழ்த்தினார் யுவராஜ் சிங். அவரது இந்த அற்புதமான ரன் அவுட் 92 உலககோப்பையில் இன்சமாம் உல் ஹக்கை அவுட் செய்த “பீல்டிங் மெஷின்” ஜான்டி ரோட்ஸை நினைவுபடுத்தியது. பஞ்சாப் வென்றது.தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வென்று வெற்றிநடைபோட்ட மும்பை தோல்வியை தழுவியது.\nடெக்கான் சார்ஜர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்:\n2008 ஐபில்லின் மிக ஆச்சரியமான போட்டிகளில் இந்தப்போட்டியும் ஒன்று. முதலில் பேட் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் சைமண்ட்ஸ் அதிரடியாக 117 ரன்கள் குவித்து தங்கள் அணி 214 ரன்கள் எடுக்க உதவி செய்தார். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகக்கடினமான இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். யூசுப் பதான் அதிரடியாக 61 ரன்கள் குவித்து அவுட் ஆனபோதும் மறுமுனையில் ஸ்மித் அற்புதமாக விளையாடிக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் பதினெட்டாவது ஓவரை வீசவந்த அப்ரிதி முதல் பந்தில் கைப்பின் விக்கெட்டையும் மூன்றாவது பந்தில் ஸிம்த்தின் விக்கெட்டையும் பறித்தபோது ராஜஸ்தானின் வெற்றி கேள்விக்குறியானது.\nகடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை. அப்பொழுதுதான் டெக்கான் சார்ஜர்ஸ் அணித்தலைவர் லஷ்மண் அந்த தவறான முடிவை எடுத்தார். கடைசி ஓவரை வீச சைமண்ட்ஸை அழைத்தார். அன்றைய போட்டியில் 117 ரன்கள் குவித்த சைமண்ட்ஸ் உற்சாகமாக முதல் இரண்டு பந்துகளை வீசினார். முதல் இரண்டு பந்துகளில் மூன்று ரன்களை எடுத்தது ராஜஸ்தான். மூன்றாவது பந்தை எதிர்கொள்ள நின்றவர் ராஜஸ்தானின் கேப்டன் ஷான் வார்னே. லோ புல்டாஸாக வந்த பந்தை சைமண்ட்ஸ்னின் தலைக்கு மேலாக அடித்து அழகான பவுண்டரியாக மாற்றினார் வார்னே. மூன்று பந்துகளில் 10 ரன்கள் தேவை. நான்காவது பந்தை இறங்கி டீப் மிட்விக்கெட் திசையில் ஒரு சூப்பர் சிக்ஸரை அடித்தார் வார்னே. இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் தேவை. இந்தமுறையும் இறங்கி வந்து டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அதி அற்புதமான சிக்ஸரை அடித்து சைமண்ட்ஸை விழிபிதுங்க வைத்ததோடு ஹைதராபாத் மைதானத்தில் இந்த போட்டியிலாவது வெல்வோம் என்று நினைத்திருந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கனவுகளையும் தகர்த்தார் வார்னே.\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் Vs டெக்கான் சார்ஜர்ஸ்:\n2009ல் நடந்த இரண்டாவது ஐபில் சீசனில் எதிர்பாராத திருப்பம் கொண்ட போட்டியிது. தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த கொல்கத்தா அணியினர் முதலில் பேட் செய்து 160 ரன்கள் குவித்தனர். போட்டி நடந்தது தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில். ரன்குவிப்புக்கு பெயர் பெற்ற இந்த மைதானத்தில் இரண்டாவதாக களம் இறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் அதிரடியாக 31 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். அவருக்கு பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உண்டானது.\nஎப்படியும் இந்தப்போட்டியில் வென்றுவிடலாம் என்று கனவு கண்டனர��� கொல்கத்தா ரசிகர்கள்.கடைசி ஓவரை வீச வந்தார் மொர்டாசா. முதல் பந்தில் டீப் ஸ்கொயர் லெக் திசையில் அழகான பவுண்டரி அடித்து டெக்கானுக்கு நம்பிக்கை அளித்தார் ரோகித் ஷர்மா.அதன்பிறகு ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து வெற்றிக்கு அருகே தன் அணியை அழைத்துச் சென்றார். கடைசி பந்தில் 1 ரன் தேவை. இருக்கையின் நுனிக்கு வந்தனர் ரசிகர்கள். டென்ஷனில் நின்றார் கொல்கத்தாவின் கேப்டன் மெக்கலம். ஒரு பவுன்சரை மோர்டாசா வீச அதை சிக்சராக மாற்றி கொல்கத்தாவின் வெற்றிக்கனவை தகர்த்தார் ரோஹித் சர்மா. கடைசி ஓவரில் 21 ரன்களை தடுக்க முடியாத கொல்கத்தா 2009ம் ஆண்டின் ஐ.பி.எல்லின் மோசமான அணியாக மாறிப்போனது.\n(அடுத்த பதிவு இவ்வருட ஐ.பி.எல் அரையிறுதி அணிகள் பற்றிய அலசல்)\nஅம்ருதா இலக்கிய இதழில் வெளியான கவிதை:\nLabels: கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்\nதென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்\n முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா அல்லது கவிதை ஆர்வலரா எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).\nஇரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com\nஇணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.\nமேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஅய்யனாரின் தனிமையின் இசை கவிதை தொகுப்பின் மீதான என் பார்வையை,அனுபவத்தை இங்கே பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.\nஅய்யனாரின் கவிதைகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக இணையத்தில் படித்ததுண்டு. வம்சி வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுப்பில் அக்கவிதைகளை மொத்தமாக படிக்கும்போது ஏற்படும் நிறைவு இணையக்த்தில் படிக்கும் போது கிடைத்தாக ஞாபகமில்லை.\nநெகிழ்வு,அலைவு,பிறழ்வு,மய்யம் என்ற நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் இவரது கவிதைகள் பல்வேறு உணர்வுகளை வாசகனுக்குள் தெளித்துச்செல்கின்றன.\nஅய்யனாரின் கவிதைகளின் பலமாக கவிதைமொழியை சொல்ல முடியும்.மொழி இவருக்கு கூப்பிடும் தூரத்தில் இருப்பதாகவே ஒவ்வொரு கவிதைவரிகளும் பறைசாற்றுகின்றன. அதனால்தான் எதைப்பற்றியும் அல்லது பற்றாமலும் கவிதைகளை தந்திருக்க முடிகிறது இவரால்.\nநெகிழ்வு தலைப்பின் கீழுள்ள கவிதைகள் அழகியலை முன்வைக்கும்போதும் செறிவான சொற்களும் அடர்த்தியான வரிகளும் கவிதைகளுக்கு வலு சேர்க்கின்றன. கவிதைக்குள் நுழையும் முன்னரே அதன் தலைப்புகள் வாசகனின் மனதோடு நெருக்கமாகிவிடுகின்றன. உதாரணமாக மழையின் ஈரக்கைகள்,ஆற்றின் உட்பரப்பு,உட்குளம்,மழைக்கால கிளர்வுகள் போன்ற தலைப்புகளை மேற்கோள் காட்டமுடியும்.\nஆற்றின் உட்பரப்பு கவிதையை முதலில் மெளனமாக வாசித்துப் பார்த்தேன். பின் சத்தமிட்டு வாசித்துப்பார்த்தேன். மெளனத்திற்கும் சப்தத்திற்கும் இடையே வெவ்வேறு அனுபவமாக விரிந்தது இக்கவிதை. ஒரு ஆற்றை பற்றி விவரித்துக்கொண்டே செல்கிறார் கவிஞர். ஆற்றில் குளிக்க வந்த நடுவயதுக்காரி நீரின் குளுமையில் சிலிர்த்து தவற விடும் ரவிக்கை,ஆற்றில் மிதந்து சென்ற பிணம்,தன் பிம்பத்தை உற்றுநோக்கும் செம்மறி ஆட்டுக்குட்டி இப்படியாக நீள்கின்ற வரிகள் கடைசியில் “காட்சிகளை விழுங்கியபடி சலனமற்று விழித்திருக்கும் ஆற்றின் உட்பரப்பு” என்று முடிக்கிறார் கவிஞர். இந்த கடைசி வரியை சலனமற்று விழித்திருக்கும் நம் ஆழ்மனதின் தனிமையாக உருவகப்படுத்துக்கொ���்ள முடிகிறது.\nஅலைவு தலைப்பின் கீழுள்ள கவிதைகள் புலம்பெயர்ந்த வலியை,ஏக்கத்தை,நிறைவேறா கனவுகளை,பிரிவுத்துயரை,தனிமையை பாடுபொருளாக கொண்டவை. எதுவுமற்று இருத்தல் என்றொரு கவிதை இதிலுண்டு. அக்கவிதையின் சாயலையே பிற கவிதைகளிலும் வெவ்வேறு ரூபத்தில் காண முடிகிறது. தனிமையின் குரூரத்தையும் அதன் மூலம் பிறக்கும் ஞானத்தையும் பல கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் அய்யனார்.\nபிறழ்வு தலைப்பின் கீழ் மொத்தம் இருபது கவிதைகள் இருக்கின்றன. இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை பிறழ்ந்த மனநிலையை அல்லது சூழலை வெகு கனமான சொற்களால் விவரிப்பவை. இதில் ஆகச்சிறந்த கவிதையாக குற்றவுணர்விலிருந்து விடுபடல் கவிதையை சொல்லலாம். “ஒரு பெண்ணை முத்தமிடுமுன் சற்று யோசியுங்கள் பின்னெப்போதாவது அவை மீளவே முடியாத பின்னிரவுக் குற்றவுணர்வுகளின் ஊற்றுக்கண்ணாகி விடலாம்” என்று தொடங்குகின்ற கவிதை தவறொன்றை செய்துவிட்டு பின் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதை பற்றி அற்புதமாக விவரித்துச் செல்கிறது. இக்கவிதையின் கடைசி வரிகள் இப்படி முடிகிறது\n“குற்றவுணர்வுகளற்ற இருப்பு மெதுவாய் நகரும் மேகங்களுக்குள்ளும் வேப்பமரக் கிளைகளிடையேயும் எவருக்கும் தெரியாமல் ஒளிந்துகொண்டுள்ளது”\nமய்யம் தலைப்பின் கீழுள்ள கவிதைகளில் பல மிகை எதார்த்த வகைமையை சார்த்தவை. இத்தொகுப்பில் என்னை அதிகம் ஈர்க்காத பகுதி எனில் அது இந்த மய்யம் பகுதிதான். கப்பல்காரி,உடலைப் புசித்தல் போன்ற கவிதைகள் தொகுப்பின் கனத்தை குறைக்கக்கூடிய கவிதைகள். அவற்றை தவிர்த்திருக்கலாம்.\nமொத்தத்தில் அய்யனாரின் கவிதையுலகம் காதல்,கட்டுப்பாடற்ற காமம்,பெண்கள்,கலாச்சாரத்தை உடைத்தெறிதல்,போலிகளின் முகத்தில் எச்சில் உமிழ்தல்,மாய எதார்த்த உலகின் வசீகர கனவுகள்,எள்ளல்,சுயவிசாரணை என்று விரிந்திருக்கிறது. உரைநடை தன்மையிலான ஒன்றிரண்டு கவிதைகளை கழித்துவிட்டு பார்த்தால் “தனிமையின் இசை” நவீன கவிதை உலகில் முக்கியமான புதுவரவு. ஆழ்ந்த இலக்கிய வாசிப்பும்,வாழ்வனுபவமும், மொழிமீதான தீராத வேட்கையுமே அய்யனாரின் பலம். இனி வரும் தொகுப்புகளில் அய்யனார் தனக்கான தனிமொழியை அடைந்துவிடுவார் என்பதை உறுதியாக சொல்லலாம்.\nசொற்கப்பல் விமர்சன தளத்தில் வாய்ப்பளித்த பொன்.வாசுதேவன் அவர்களுக்கு எப்போதும் என் நட்பும்,நன்றியும்.\nபின்குறிப்பு: சொற்கப்பல் விமர்சன கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.நண்பர் ச.முத்துவேல் இக்கட்டுரையை வாசித்தார்.அவருக்கும் நன்றி.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nபடித்ததில் பிடித்தது: சச்சின் மனிதனில்லை\nமிகச்சிறந்த ஐபிஎல் போட்டிகள் மூன்று:\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_777.html", "date_download": "2019-01-22T16:16:17Z", "digest": "sha1:3H22P624MUFBEROG7BA2TFK4CWH6G3NV", "length": 5519, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமார்\nபதிந்தவர்: தம்பியன் 22 June 2017\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமார் போட்டியிடவுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமார் மக்களவையின் முன்னாள் சபாநாயகர் ஆவார். மக்களவையின் தலைவராக பொறுப்பு வகித்த முதல் பெண் மீரா குமார் ஆவார்.\nமேலும் இவர் முன்னாள் துணைப் பிரதமர் ஜெகஜீவன் ராமின் மகளும் ஆவார். சட்டம் பயின்றுள்ள மீராகுமார், இந்திய தூதரக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.\n0 Responses to குடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமார்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31422/", "date_download": "2019-01-22T17:51:15Z", "digest": "sha1:43O2OQSGF2DK5IT5OHEUEU2T2MP3SNQU", "length": 8662, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜெர்மனியில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமானது – GTN", "raw_content": "\nஜெர்மனியில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமானது\nஒரு பாலின திருமணத்தை சட்டமாக்கும் வகையில் ஜெர்மனிய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.\nஇந்த சட்டமூலத்தின் மூலம் ஆண் மற்றும் பெண் ஒருபாலுறவுக்காரர்களுக்கு குழந்தைகளை தத்து எடுப்பது உட்பட முழுமையான திருமண உரிமை வழங்கப்படுகின்றது.\nஇந்தச் சட்டத்தை அங்கீகரிப்பதற்கான வாக்களிப்பு மேலும் சமூக அமைதிக்கு வழி செய்யும் என எதிர்பார்ப்பதாக ஜேர்மன் அதிபர் ஏங்கிலா மேர்க்கல் கூறியுள்ளார்.\nTagsஒருபால் திருமணம் சட்டபூர்வமானது ஜெர்மனி\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவின் எபோலாவால் உயிரிழப்புகள் 360ஐ கடந்தன…\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலாவில் ஜனாதிபதிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் கைது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் இடம்பெற்ற விபத்தில் – 26 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்கும் ஆய்வு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியா விவகாரம், தீர்வுகாண ஆமெரிக்க – துருக்கி தலைவர்கள் இணக்கம்…\n6 முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த தற்காலிக தடை நடைமுறைக்கு வந்துள்ளது\nவாகன விபத்து ஒன்று தொடர்பில் வீனஸ் வில்லியம்ஸ் மீது குற்றச்சாட்டு\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார�� ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465256", "date_download": "2019-01-22T16:23:40Z", "digest": "sha1:FBU3MIHOXPRV3ICXMBIG2LYH3VH3E7X3", "length": 7427, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Sri Lanka in the series defeat Will you win the T20 today? | தொடர் தோல்வியில் இலங்கை இன்று டி20யை வெல்லுமா? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய ���ெய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதொடர் தோல்வியில் இலங்கை இன்று டி20யை வெல்லுமா\nஆக்லாந்து: நியூசிலாந்திடம் டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை இழந்த இலங்கை இன்று நடைபெறும் டி20 போட்டியிலாவது ஆறுதல் வெற்றிப் பெற தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.நியூசிலாந்து- இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் டிசம்பர் மாதம் நியூசிலாந்தில் தொடங்கியது. நி டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் இலங்கை இழந்தது. தொடர்ந்து நடைப்பெற்ற 3 ஒருநாள் போட்டிகளை 3-0 என்ற கணக்கில் பரிதாபமாக இழந்தது.இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் திடலில் நடைபெற உள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் மார்டினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி\nஉயிருக்குப் போராடும் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு தொகை நிரப்பப்படாத காசோலை வழங்கிய க்ருணல் பாண்ட்யா\nஇந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.20 லட்சம் போனஸ்: பி.சி.சி.ஐ அறிவிப்பு\nபுதிய வரலாறு படைத்த 'கிங்'கோலி: ஒரே ஆண்டில் ஐசிசியின் 3 விருதுகளை பெற்று சாதனை\nஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் கேப்டனாக விராட் கோலி நியமனம்\nஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியின் கேப்டனாக விராட் கோலியை அறிவித்தது ஐசிசி\nபோஸ்டல் ஹாக்கி: தமிழகம் வெற்றி\nஇலங்கையுடன் டெஸ்ட்: ஆஸி. அணியில் பேட்டர்சன் தேர்வு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் பிளிஸ்கோவா\n× RELATED இலங்கையால் விடுவிக்கப்பட்ட 14 படகுகளை மீட்க மீனவர்கள் குழு இலங்கை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/nridetail.php?id=12098", "date_download": "2019-01-22T17:02:32Z", "digest": "sha1:AK2C46K3WGKSHMCHZ4CFTUVWVA7LCZ5S", "length": 15152, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "மகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா ! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nபதிவு செய்த நாள்: நவ 07,2018 18:08\nசுவிற்சர்லாந்தில் தமிழ் மக்களின் மூன்று தசாப்த காலப் புலம் பெயர்வாழ்வில், மகத்தான திருநாளாக அமைந்தது, பேர்ன் மாநகரில், சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா நிகழ்வுகள் நடைபெற்ற ஞாயிறு. சுவிற்சர்லாந்திலுள்ள 23 இந்து சைவத் திருக் கோவில்கள் இணைந்துள்ள, இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் நடாத்திய இப் பெருவிழாவில், மூவேந்தர் கொடி அம்பும் வில்லும், புலியும், மீனும் அசைந்தாட, சிறப்பழைப்பாளர்கள், பல் சமயத் தலைவர்கள், அந்தணப் பெருமக்கள், செந்தமிழ் அருட்சுனைஞர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் சூழ்ந்து வர, மங்கல வாத்திய சகிதம் , சமயகுரவர் நால்வரது திருவுருங்கள், மண்டபத்திற்கு எழுந்தருளிதோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின.\nதொடர்ந்து, தேவாரத் திருமுறையும், திருக்குறளும், சிறார்கள் ஓதிநிற்க, பல்சமயங்களின் தலைவர்களும், சிறப்பழைப்பாளர்களும், மங்கல விளக்கேற்றி, நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.\nசில றப்பழைப்பாளர்களும், மதத்ததலைவர்களும், பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கலவாத்திய இசையும், வரவேற்பு நடனமும் இடம்பெற்றன. ஒன்றியச் செயலர் சின்னராசா இராதாகிருஷ்ணனின் வரவேற்புரை, உறுப்பினர் செல்லையா தர்ணனின் ஜேர்மன் மொழியிலான வரவேற்புரையைத் தொடர்ந்து, சிறப்பழைப்பாளர்களினதும், மதகுருமார்களினதும், வாழ்த்துரைகள் இடம்பெற்றன. சுவிற்சர்லாந்தின் தமிழ் கல்விச் சேவைப் பொறுப்பாளர் பார்த்திபன் நிகழ்வில் கலந்து வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். ஒன்றியத்தின் தலைவர் தர்மலிங்கம் சசிகுமார் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து , ஒன்றியத்தின் தோற்றம், மற்றும் நோக்கம் குறித்து தெளிவுரையாற்றினார்.\nமதிய போசன இடைவேளையைத் தொடர்ந்து இனிமையான வீணை, மற்றும் இன்னிசையுடன் பிற்பகல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிழ்வுகளின் சிறப்பாக, ஒன்றிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட கருத்தாய்வு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில், அடுத்து வரும் பத்தாண்டு காலத்தில் இந்து ஆலயங்களின் செயல்நிலை எவ்வாறிருக்கும் எனும் நோக்கில் நடைபெற்ற இக்கருத்தாய்வு நிகழ்வினை, சிவகீர்த்தி நெறியாள்கை செய்தார். பார்வையாளர் பலரையும் கவனமீர்த்த நிகழ்வாக இது அமைந்திருந்தது.\nஒன்றியத்தின் உபதலைவர் நா. கஜேந்திரக்குருக்கள் சிறப்புரை ஆற்றுகையில், சுவிற்சர்லாந்தில் இயங்கும் இந்து சைவத் திருக்கோவில்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசித்தினையும், தேவையினையும், வலியுறுத்தி, அதற்கான துவக்கமாகவும், தொடராகவும் இந் நிகழ்வு அமைந்திருப்பதாகவும், நமது தனித்துவங்களைப் பேணவும், இளைய தலைமுறையினரை, ஆன்மீக வழியில் ஈடுபாடு கொள்ளச் செய்யவும், எண்ணற்ற பணிகளும், தேவைகளும், இருப்பதாகவும், அவற்றை அனைவரும் ஒன்றாக இருந்து பேசவும், சிந்திக்கவும், செயலாக்கவும், தேவையானவற்றைப் பகிர்ந்து கொள்வதற்குமான ஒரு பொதுத் தளமாக சுவிஸ் இந்து சைவத் திருக்கோவில்களி���் ஒன்றியம் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.\nஇந் நிகழ்வுகளை மேலும் சிறப்புச் சேர்க்க சுவிற்சர்லாந்தின் பல்வேறு நடன ஆசிரிகைகளின் மாணவிகள், நடன ஆற்றுகைகளை வழங்கியிருந்தார்கள்.\nஒன்றியத்தின் உறுப்பினர்கள், விக்கி, சபாரஞ்சன் ஆகியோர் நேர்த்தியான தொகுப்பினால், நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தார்கள்.\nசிவன் தொலைக்காட்சி, முருகன் தொலைக்காட்சி ஆகியன விழாநிகழ்வுகளை நேரலை செய்தன.\nபெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்த, சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா, இணைவினாலான மகிழ்ச்சியையும், செயலாற்றலுக்கான நம்பிக்கையினையும், அனைவருக்கும் தந்த பெருமையுடன் மன்ற உறுப்பினர் சண்முகலிங்கம் நன்றியுரையுடன் நிறைவு கண்டது.\nஒவ்வொரு கோவிலுக்கும் அதன் மன்றங்களுக்கும் ஒரு தனியான வரலாறு, பின்னணி, தனித்துவம், கொள்கை உண்டு. ஈழத்தமிழர்களால் அறங்காவல் செய்யப்படும் கோவில்கள் எனும் போது அதன்பால் ஒரு ஒற்றுமையும் ஏற்படுகிறது. இவ்வொற்றுமை வேற்றுமைகளைக் கடந்து ஒரு பொது இணக்கம் காண வழியாகவும் உள்ளது. ஒவ்வொரு கோவிலும் கடந்துவந்த பாதை தனித்தனியானதாக இருப்பினும் எதிர்காலத்தில் எமது தமிழ்ச் சமூகத்திற்கு அளிக்கப்போகும் அறிவுச்சொத்து பொதுவானது ஆகும்.\nஎதிர்வரும் காலங்களில் வலுவான சமூகப்பங்களிப்பினை சுவிற்சர்லாந்தில் ஆற்றுவதற்கும், சுவிற்சர்லாந்து ஊராட்சி, மாநில நடுவன் அரசுகளின் நடுவில் இந்து- சைவத்தமிழ் மக்களின் தேவைகளை எடுத்து விளக்கி உரிய உரிமையினை பெற்றுக்கொடுக்கவும் உழைக்கும் எனும் நம்பிக்கையினை இந்நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.\n- தினமலர் வாசகர் தில்லையம்பலம் சிவகீர்த்தி\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமேலும் உலக தமிழர் செய்திகள் :\nமெல்போர்ன் சிவா விஷ்ணு கோயிலில் தைப்பூசம்\nநைஜீரியா லேகோஸ் நகரில் தமிழர் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=155703", "date_download": "2019-01-22T16:41:59Z", "digest": "sha1:YPK4TOLZVFXLX7X36T52A3TUNXFUQGZ3", "length": 5409, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமனதில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகள் விரைவாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வளர்ச்சியால் லாபம் கூடும். உபரி பணவரவால் சேமிப்பீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/current-affairs-for-group-4-003181.html", "date_download": "2019-01-22T16:30:23Z", "digest": "sha1:UBDKHRR52JMZJIQNNOOCEGQ72ZXGHAWE", "length": 15690, "nlines": 157, "source_domain": "tamil.careerindia.com", "title": "குரூப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் மெகா கேள்விகளின் தொகுப்பு 2 படிங்க ! | Current affairs for Group 4 - Tamil Careerindia", "raw_content": "\n» குரூப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் மெகா கேள்விகளின் தொகுப்பு 2 படிங்க \nகுரூப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் மெகா கேள்விகளின் தொகுப்பு 2 படிங்க \nடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள போட்டி தேர்வுகளின் எண்ணிக்கை நாம் அறிவோம் அனைத்து தேர்வுக்கும் அடிப்படையானது பொது அறிவு பகுதியாகும். பொது அறிவு திறனில் போட்டி தேர்வினை வெல்ல உதவிகரமாக இருக்கும கேள்விகளை க உங்களுக்காக தொகுத்து வழங்குகின்றோம்.\nபோட்டி தேர்வினை வெல்ல டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். படிங்க பகிருங்க தேர்வை வென்றெடுங்க\n1 நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அவசரகால செயல் திட்ட கூட்டம் எங்கு நடைபெற்றது\n2 தேசிய ஊட்டச்சத்து வாரம் வரை நாடு முழுவதும் கடைப்பிடிக்க உள்ளது\nவிடை: செப்டம்பர் 1 முதல் 7 வரை\n3 ஆந்திர மாநில அரசு வாரத்தில் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் என்ன நாளாக அறிவிக்கும்\nவிடை: உதவிக் கரம் நீட்டும் நாளாக\n4 இந்தியா ஏன் டீப் ஒஸன் மிஸன் என்னும் திட்டத்தை ஜனவரி 2018 இல் தொடங்கவுள்ளது\nவிடை: கடல் தளத்திற்கு கீழே உள்ள கனிம வளங்களை ஆராய் இத்திட்டம் தொடங்கவுள்ளது\n5 எம்ஆர்எஃப் டையரின் விளம்பர தூதர் யார்\nவிடை: ஏபி- டி- வில்லியர்ஸ்\n6 2016 ஆம் ஆண்டு இறால் ஏற்றுமதியில் \"இந்தியா \" கடந்த ஆண்டை விட 14.5 % வளர்ச்சியுடன் உலகளவில் எத்தனை இடம் பெற்றுள்ளது\n7 நுகாய் என்னும் வேளாண் திருவிழா எங்கு கொண்டடாப்படுகிறது\n8 திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த போவதாக அறிவித்துள்ள அரசு\n9ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கண்டசலா கிராமஹ்தில் 70 அடி புத்த சிலையை அமைக்க ஒப்புதல் கொடுத்த அரசு எது\nவிடை: ஆந்திர மாநில அரசு\n10 சுவட்ச் பச்சேசே, சுவட்ச் பாரத் திட்டம் எங்கு துவங்கப்படவுள்ளது\nவிடை: கேந்திர வித்யாலயாவில் பயின்று வரும் மாணவர்களின் உடல்நிலை கவனிக்கும் நோக்கில் மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ள திட்டம்\n11 இந்தியாவிலேயே ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம்\n12 இந்தியாவின் 21 வது தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் ஆனவர் பெயர் என்ன\nவிடை : அச்ஸல்குமார் ஜோஷி\n13 ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருதுவென்ற இந்திய பூர்வீகக்குடி யார்\n14 131வது விம்ளடன் வென்ற எங்கு நடைபெற்றது\n15 2017 ஆம் ஆண்டின் புலிட்ச்சர் விருது யாருக்கு வழங்கப்பட்டது\nவிடை: கால்சன் வொயிட்ஹெட் \" அண்டர் கிரவுண்ட் ரயில்ரோடு \" நாவலுக்கு வழங்கப்பட்டது.\n16 சமூக முன்னேற்ற குறீயீட்டில் இந்தியா எத்தனையாவது இடம்\nவிடை : 93 வது இடம்\n17 பிரசார் பாரதி அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்\nவிடை: சஷி சேகர் வேம்பட்டி\n18 இந்தியா மொபைல் காங்கிரஸ் எங்கு நடைபெற திட்டமிட்டுள்ளது அரசு\n19 அமுல் மற்றும் இஸ்ரோவுடன் எதற்காக இணைந்துள்ளது\nவிடை: நாட்டில் பசுந்தீவன் நிலங்களை செயற்கைக் கோள் உதவியுடன் அறிய அமுல் நிறுவனம் இஸ்ரோவுடன் இணைந்துள்ளது\n20 ஜூன் 5 ஆம் நாள் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 செயற்கைகோளிற்கு இஸ்ரோ இட்ட பெயர்\n21 பீகாரில் போதை பழக்க அடிமை பழக்க நிறுத்துவது நாக்ஷா முக்தா என்ற மனித சங்க்லி எத்தனை கிமீட்டர் நடைபெற்றது\nவிடை : 11 ஆயிரம் கிமீட்டர் மனித சங்கிலி\n22 முதல் வானுர்தி இணைப்பு உதான் திட்டத்தின் கீழ் பிராந்திய பகுதிகளை இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்ட வருடம்\nவிடை : பிப்ரவரி, 2017\n23 காரிப் கல்யாண் யோஜனா என்பது\n24 சுவயம் என்றால் என்ன\nவிடை: சுவயம் என்பது 2000 கல்வி பாடத்திட்டங்களை கொண்ட திட்டம் ஆகும்\n25 மிசல்ஸ் ரூபெல்லா என்ற நோய் தடுப்பூசிகள் வழங்க பிரச்சாரம் நடத்தப்படுவது எங்கே\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான வினா விடை மெகா கலெக்ஸன்ஸ் 2\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு\nபி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..\nகல்வித்துறை அதிகாரிகளுக்கு \"செக்\" : இனி எல்லாம் 'பயோமெட்ரிக்' தான்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/12/21/%E0%AE%B9%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-47/", "date_download": "2019-01-22T16:44:46Z", "digest": "sha1:BH3LIQXTEW7JFLS6RDMHFZQXCUXM3353", "length": 32700, "nlines": 209, "source_domain": "tamilmadhura.com", "title": "ஹஷாஸ்ரீயின் \"மனதை மாற்றிவிட்டாய்\" - 47 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•தமிழ் மதுரா\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 47\n47 – மனதை மாற்றிவிட்டாய்\nதனக்குள் சிறிது நேரம் பல மன போராட்டங்களில் இருக்க அவளிடம் வந்து நின்றனர் அபி, அம்மு, தர்ஷி, ரஞ்சி அனைவரும்.\nஅபி நேராக திவியை பார்த்து “என்ன திவி, உன் லவர் தயா வ நினைச்சிட்டு இருக்கியா\nஅதிர்ச்சியான திவி “உங்களுக்கு தயா பத்தி எப்படி தெரியும்\nஅம்மு ” அப்டின்னா உண்மையாவே நீ தயா ன்னு ஒருத்தர லவ் பண்றியா\n“உங்களுக்கு அவரை பத்தி எப்படி தெரியும், யாரு சொன்னது\n“நீ மொதல்ல நாங்க கேட்டதுக்கு பதில் சொல்லு, தயாவ லவ் பண்றியா ” என ரஞ்சியும் கேட்க\n“ஆமா, நான் தயாவ லவ் பண்றேன். அவரை மட்டும் தான் லவ் பண்றேன். ஏன்\nதர்ஷி ” உனக்கே இது அசிங்கமா இல்ல, ஆதி மாமாவை கல்யாணம் பன்னிருக்க, இப்டி ஒருத்தன இன்னும் லவ் பண்றேனு சொல்ற\n“நானா என்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னேன். அண்ட் தயா யாருனு தெரியாம பேசாதீங்க\n“அவன் யாரா வேணாலும் இருக்கட்டும்.”\n“தர்ஷி, அவரை மரியாதை இல்லமா பேசாத. எனக்கு பிடிக்காது. “\nஅம்மு “எங்ககூட சண்டை போடற அளவுக்கு அவ்ளோ முக்கியமானவங்களா அவ்ளோ பெரிய ஆளா\nமெலிதாக புன்னகைத்த திவி “கண்டிப்பா, எல்லாரையும் விட எனக்கு ரொம்ப ஸ்பெஷலான ஆள் என் தயா தான். என்னை எனக்காகவே என்னோட குறை நிறைகளோட சேத்தி அப்டியே ஏத்துக்க நினச்சவரு. என்னை உயிரா நேசிக்கிறவரு. என்கிட்ட காதலை மட்டுமே எதிர்பார்த்தவரு. என்ன எந்த சூழ்நிலையிலும் விடமாட்டாரு. அவரோட பேர், புகழ், அந்தஸ்து எல்லாத்தையும் விட்டுட்டு என்னோட அவரு போடற செல்ல சண்டை, என்கிட்ட குழந்தைத்தனமா எதிர்பார்க்கற அவரோட அன்பு இது எதுவுமே நான் வேற யார்கிட்டேயும் பாத்ததில்லை.” என அவள் கூற\nஅபி “இவ்ளோ தூரம் வர்ணிக்கறவ எதுக்கு டி என் தம்பிய கல்யாணம் பண்ண\nதிவி “அவரு தான் கம்பெல் பண்ணி கல்யாணம் பண்ணிட்டாரு.”\nரஞ்சி “இங்க பாரு திவி, இனி அந்த தயாவ மறந்திடு..”\n“நான் ஏன் தயாவ மறக்கணும்., எப்போவும் அது நடக்கவே நடக்காது. யாரு நினைச்சாலும் என் தயாவ என் மனசுல இருந்து அழிக்கமுடியாது. “\nஅபி “இவ்ளோ சொல்றியே அவனை பத்தி, உனக்கு கல்யாணம் நடந்ததாவது அவனுக்கு தெரியுமா இல்ல அங்கேயும் மறைச்சுட்டேயா\nஅம்மு “கண்டிப்பா தெரிஞ்சுஇருக்கும் கா, நாம அன்னைக்கு இவளை பாக்க போயிருந்த போது மேடம் சொன்னாங்களே மறந்துட்டீங்களா ‘இதெல்லாம் நான் உங்களுக்காக தானே பண்ணேன். உங்ககிட்ட பிரச்சனைய சொல்லிட்டா போதும், நீங்க பாதுப்பிங்க, சீக்கிரம் வந்து என்ன கூட்டிட்டு போங்கன்னு ” உருகிட்டு இருந்தாளே….\n“எப்படி சொத்துக்காக உன்ன அவனே இப்டி ட்ராமா பண்ண அனுப்பிச்சிட்டானா என்ன ஜென்மமோ. ..இவங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட். ..”\nஅவளின் கண்ணில் தெரிந்த கோபம் கண்டு ஒருவரும் ஒன்னும் பேசவில்லை.\nகண்களை இறுக மூடி திறந்த திவி “இதோட கடைசி, என்னை என்ன வேணாலும் சொல்லிக்கோங்க, ஆனா என் தயாவ பத்தி தப்பா யாரு பேசுனாலும் என்னால ஏத்துக்கமுடியாது. அப்டி பேசுனா யாருன்னாலும் நான் சும்மா இருக்கமாட்டேன். இது ஆர்டர்னு நினைச்சாலும் சரி, ரெக்வஸ்ட் னு நினைச்சாலும் சரி, தயா ரொம்ப நல்லவரு. நான் அன்னைக்கு பேசுனது அவருக்கு தெரியாது. அதுக்கான காரணத்தை இன்னும் நான் அவர்கிட்ட சொல்லல. மொதல கோபப்பட்டாலும் அப்புற புரிஞ்சுப்பாரு எனக்கு தெரியும். அவரு என்ன நம்புவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. தயாவ பத்தி யாரும் எதுவும் தப்பா சொல்லாதீங்க…” என்று அவள் உள்ளே சென்று விட்டாள்.\nஅவளை சமாதானம் செய்யலாம் என நினைத்து அங்கு வந்த ஆதி இதை கேட்டு கடுப்பாக அவளை பின்தொடர்ந்து நேரே அறைக்கு வந்தான். “உன் மனசுல என்ன டி நினைச்சிட்டு இருக்க எதுக்கு இப்போ அவங்ககிட்ட அப்டி சொன்ன எதுக்கு இப்போ அவங்ககிட்ட அப்டி சொன்ன” என கத்த முதலில் புரியாமல் விழித்தவள் பின் மெலிதாக சிரித்துவிட்டு “நான் உண்மையாத்தானே சொன்னேன். தயாவ லவ் பண்றேன்.”\n“விளையாடாத, கோபத்துல அறைஞ்சுட போறேன். “\n உங்ககிட்ட நான் பொய் சொல்லமாட்டேனு சொல்லிருக்கேன். நீங்க தான் அவசரப்பட்டு என்ன கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டீங்க. இட்ஸ் ட்ரு. நான் தயாவ லவ் பண்றேன். அவருன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். அவரு தான் என் உலகம். அவரு அளவுக்கு யாருமே என்கிட்ட அவ்ளோ காரிங்கா இருந்திருக்கவே முடியாது, அவரும் என்னை அவ்ளோ லவ் பன்றாரு. நான்னா அவருக்கு உயிரு தெரியுமா நான் அவரோட எவ்ளோ ஜாலியா சண்டை போட்டுட்டு இருந்திருப்பேன். என்னோட நேரம் சரில்ல. சோ இப்டி எல்லாம் மாறிடுச்சு. பரவால்ல… நமக்குன்னு என்ன விதிச்சிருக்கோ அதுதா���் நடக்கும்ல.” என பெருமூச்சுடன் நகர இவனுக்கு தான் பிபி எகுறியது.\nஅவன் பேச ஆரம்பிக்கும் போது மொபைல் சிணுங்க அவனும் போனுடன் சென்று ஆபீஸ் விஷயமாக பேச இந்த உரையாடல் இப்டியே நின்றுவிட்டது.\nசற்று மாறிய மனநிலையில் திவி கீழே இறங்கி வர அனைவரும் அமைதியாக இருக்க இவள் அவர்களிடம் சென்று “காபி குடிக்கிறிங்களா ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வரவா தாத்தா ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வரவா தாத்தா ” என பேச சோபனா அங்கே வந்து “என்ன மேடம் அதுதான் ஆதி என்ன பண்ணாலும் சொத்து இலேன்னு சொல்லிட்டாரே. நீ ஏன் இன்னும் எல்லார் மேலையும் பாசமா அக்கறையா இருக்கற மாதிரி சீன் போடற. போயி ரெஸ்ட் எடு. இதெலாம் வேஸ்ட் தான்.”\nஈஸ்வரி “அதெப்படி முடியும், திவிய பத்தி நீ என்னனு நினைச்ச, அவ்ளோ சீக்கிரம் விட்டுகுடுக்க மாட்டா. ஒன்னு நினச்சா முடிக்காம விடுவாளா அதனால தான் அவங்க திட்டுனது எலாம் கூட மறந்திட்டு மறுபடியும் இப்டி வந்து வழிஞ்சுட்டு நிக்கிறா.”\nதிவி “உங்களுக்கு வேணும்னா அந்த மாதிரி பழக்கம் இருக்கலாம்.. எனக்கில்லை… அவங்களுக்கு என்ன திட்ட உரிமை இருக்கு திட்றாங்க. அதுக்காக நான் அவங்ககிட்ட கோவிச்சுக்கிட்டு போகணும்னு என்ன இருக்கு. நாங்க பேசுகிறோம். நீங்க இதுல தலையிடாதீங்க.”\nஅபி “ஏன் சொல்லக்கூடாது… தப்பு பண்ணத சொல்லிக்காட்டுனா இவளோ கோபம் வருதோ உனக்கு\n“அண்ணி, நான் கோபப்படல. பதில் தான் சொல்றேன். என்ன திட்றதுக்கு உங்க எல்லாருக்கு உரிமை இருக்கு. அவங்க ஏன் சொல்றாங்க. காபி வேணுமான்னு தானே கேட்டேன். அதுவும் தாத்தா பாட்டிகிட்ட. அதுக்கு ஏன் அவங்க தேவையில்லாம பேசுறாங்க.”\nமதி “அவங்க என் அண்ணி, அவங்களுக்கும் இந்த வீட்ல உரிமை இருக்கு. அவங்க சொன்னதுல என்ன தப்பு, எப்படியும் நீ நினைச்சதை அடைஞ்சிடணும்னு இருப்ப. இதுல இருந்து என்ன பிளான் பன்னிருப்பியோனு கேக்கறாங்க… ஏன்னா உன்னோட எந்த குணத்தை தான் நம்ப முடியுது. அவ்ளோ சுயமரியாதை பாக்கிறவ நாங்க இவ்ளோ திட்டுனதுக்கு அப்புறமும் வந்து நார்மலா பேசுறியே அதுனால கூட சந்தேகம் வந்திருக்கும். ஏன் எங்களுக்கே வருது.\nநிச்சயம்னு உனக்கு ஊர்ல இருந்து சொன்னதும் ஒரு வாரம் அமைதியாவே இருந்த, சரி கல்யாண பொண்ணு கூச்சம்னு நாங்களும் பெருசா எடுத்துக்கல. நிச்சயத்தன்னைக்கு பெரிய கல்ல தூக்கிபோட்டுட்ட. அன்னைக்கு திட்டி போக சொன்னதும் அமைதியா போயிட்ட, பிரச்னை எதுவும் பண்ணாம இருந்தா. அப்புறம் ஒட்டு மொத்தமா என் பையன கல்யாணம் பண்ணிட்டு வந்து அதிர்ச்சி குடுத்த… இப்போ திட்டுனத வாங்கிட்டு போயிட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி நீ இருக்கறத பாத்தா வேற என்ன பிரச்னை பண்ண போறியோனு பயமா இருக்கு. இந்த அழகுல உன்கிட்ட காபி வாங்கிக்குடிக்காதது தான் குறைச்சல் பாரு.”\nதாத்தா “சந்திரா, ஏன் மா இவளோ கோபப்படற அம்மு அம்மாவ உள்ள கூட்டிட்டு போ“\nஅமைதியாக அங்கே நின்றிருந்த திவியை பார்த்தவர் பெருமூச்சுடன் எழுந்து சென்றுவிட்டார்.\nதிவி மீண்டும் வந்து அறையில் அடைந்துகொண்டாள்.\nமீண்டும் “எது பேசுனாலும் இப்படி சண்டைன்னு நினைச்சாலே கஷ்டமாக இருந்தது” என அவள் புலம்பி கொண்டே அமர்ந்துவிட\nஅவளது உள் மனது எப்போவும் போல கூறியது “என்ன திவி நீ, இப்போ எல்லாம் எதுக்கெடுத்தாலும் மூஞ்ச தூக்கி வெச்சுக்கற. எதுன்னாலும் மொதல்ல ஸ்டார்டிங் எங்கன்னு பாரு. அதுல இருந்து ஆரம்பி. பேசப்போகும் போது பொறுமையா இரு.\nநான் கரெக்ட்டா தான் இருக்கேன். அந்த ஈ சொறி ஆண்ட்டியும், அவங்க பண்ணு அந்த ஸ்கூபியும் சீ. ..சோபியும் தான் நடுவுல வந்து குட்டைய கொளப்புறாங்க…\nஅப்போ பஸ்ட் அவங்கள கண்ட்ரோல் பண்ணு…. ஆனா கத்தி கோபப்பட்டா அவங்க ட்ராக்க மாத்திவிட்ருவாங்க. சோ அங்கே பாரு. ..அப்புறம் மத்தவங்கள கவனி… என்ன இருந்தாலும் கல்யாணம் பண்ணதுல எல்லாரும் கோபமா இருப்பாங்க. அதனால உடனே எதுக்கும் டென்ஷன் ஆகிடாத. …பீ ரிலாக்ஸ். ..டோன்ட் கிவ் அப்…..” என முடிவுடன் படுத்தவள் அப்டியே உறங்கிவிட்டாள்.\nஆபீஸ்க்கு அவசர வேலையாக சென்று வீடு திரும்ப ஆதிக்கு வெகுநேரம் ஆனது. மதி ஹாலில் அமர்ந்திருந்து அவன் வந்த பின்பே தன் அறைக்கு சென்று படுத்தாள். எப்படியும் அவன் 11.30 மணி பக்கம் ஆனதால் சாப்பிட்ருப்பான்னு அவருக்கு தெரியும். அதனாலே அவர் சென்றுவிட்டார். ஆனால் ஒருவார்த்தையும் பேசாமல் அவர் சென்றது மனதிற்கு கஷ்டமாக இருக்க, அம்மா இங்க இருக்காங்க இவ என்ன பண்ரா என மாடிக்கு செல்ல அவளோ அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்தாள்.\nஅருகில் சென்று அவளை ரசித்தவன் ‘எப்படி தூங்குறா சாப்பிட்டாலா ஒருத்தன் வெளில போனானே என்ன ஆனான்னு அக்கறை இருக்கா. தூங்குமூஞ்சி. ஆமா இவளோ நாள் நீ ஆஃபீஸ்க்கே போனதில்லை பாரு புதுசா அவ உன்ன பத்தி நினைச்சதா உ���க்கு வழி தெரியுமா என மனம் கிண்டல் செய்ய இருக்கட்டும் ஏன் என்ன பத்தி இவதான நினைக்கணும். என பதில் கூறி விட்டு ‘முகம் காலைல இருந்த குழப்பம் இல்லையே. தெளிவா இருக்கு. என்னவோ பிளான் பன்னிருப்பா. என சிரித்துக்கொண்டு சரி பாப்போம். எல்லா பிரச்சனையும் முடிஞ்சா சரி….என்று பெருமூச்சுடன் அவளை ரசித்துவிட்டு அவளருகில் சென்று நெற்றியில் இதழ் பதித்து விட்டு “லவ் யூ டா தியா” என கூற அவள் தூக்கக்கலக்கத்துலையே “லவ் யூ டூ தயா” என்றாள்.\nஅவனுக்கு கைகள் இறுக மெத்தையை விட்டு எழுந்தவன் கோபமாக குறுக்கும் நெடுக்கும் நடந்தவன் அவளை தட்டி எழுப்பினான்.\n“ஏய் எந்திரி டி“, என உலுக்க அவளும் கண் விழித்து ஆதியை காண ஆதி, “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கறேன் ப்ளீஸ்” என அவள் கூற இவனுக்கு இன்னும் கோபம் ஏற “ஏய், உன்ன ஒன்னும் நான் காலைல சுப்ரபாதம் பாட எழுப்பல. இது என் பெட். ஒழுங்கா போயி அந்த சோபால படு” என காட்ட இவள் அவனை பார்த்துவிட்டு எதுவும் கூறாமல் அமைதியாக சென்றுவிட்டாள்.\nஆதிக்கு தான் ரொம்ப திட்டிட்டேனோ ஒரு வார்த்தைகூட சொல்லாம போறா ஒரு வார்த்தைகூட சொல்லாம போறா இல்லையே சோபால படு ன்னு தானே சொன்னேன். இருந்தாலும் இது என் பெட் நீ போ னு சொன்னா அவளுக்கு சங்கடமா இருக்காதா இல்லையே சோபால படு ன்னு தானே சொன்னேன். இருந்தாலும் இது என் பெட் நீ போ னு சொன்னா அவளுக்கு சங்கடமா இருக்காதா இனிமேல் எப்போவுமே வரமாட்டா போ. சரி போகட்டும் எனக்கென்ன, நான் அவளுக்காக உருகிட்டு இருக்கேன். இவ தூக்கத்துல கூட தயா தயாங்கிறா மனுசனுக்கு கடுப்பாகாதா இனிமேல் எப்போவுமே வரமாட்டா போ. சரி போகட்டும் எனக்கென்ன, நான் அவளுக்காக உருகிட்டு இருக்கேன். இவ தூக்கத்துல கூட தயா தயாங்கிறா மனுசனுக்கு கடுப்பாகாதா டேய் அவள் ஏதாவது உன்ன வெறுப்பேத்த சொல்லிருக்க போறா. நந்து, சூரியனை பத்தி வர்ணிச்ச மாதிரி இதுவும் இருக்கும். ..அவங்களையும் இவ என் ஆளுன்னு தானே சொன்னா. அப்புறம் என்ன டேய் அவள் ஏதாவது உன்ன வெறுப்பேத்த சொல்லிருக்க போறா. நந்து, சூரியனை பத்தி வர்ணிச்ச மாதிரி இதுவும் இருக்கும். ..அவங்களையும் இவ என் ஆளுன்னு தானே சொன்னா. அப்புறம் என்ன நீ இப்டியே அவகிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழு அவளே போய்டுவா..ச்ச ச்ச …அப்படியெல்லாம் என் செல்லம் போகமாட்டா. என மனம் திட்ட அதற்கு மேல் எதுவும் பிரச்சனை பண்ணாமல் அவளை பார்த்துக்கொண்டே சென்று இவனும் படுத்துகொண்டான். அவள் அமைதியாக உறங்க ஆதி தான் அவள் பற்றிய தவிப்பில் புரண்டுகொண்டே துயில்கொண்டான். ..\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77\nஇனி எந்தன் உயிரும் உனதே – 8\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – END\nசாவியின் ‘ஊரார்’ – 06\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 34\nகாற்றெல்லாம் உன் வாசம் (5)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநான் உன் அருகினிலே (32)\nகதை மதுரம் 2019 (15)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (281)\nஇனி எந்தன் உயிரும் உனதே (8)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (22)\nயாரோ இவன் என் காதலன் (18)\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 46\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 48\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/01/03193326/1020554/Thiraikadal-Ajith-viswasam-TamilCinema.vpf", "date_download": "2019-01-22T16:47:55Z", "digest": "sha1:445YOENJIW4JKCH5HCKWR5WPTGPOEQDR", "length": 7205, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் (03.01.2019) : ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது 'விஸ்வாசம்'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் (03.01.2019) : ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது 'விஸ்வாசம்'\nதிரைகடல் (03.01.2019) : 'பேட்ட' படத்துடன் மோதுவதை உறுதி செய்த படக்குழு\n* சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'\n* இணையத்தில் வெளியான புதிய புகைப்படங்கள்\n* தேவ் படத்தில் எஸ்.பி.பி குரலுக்கு ஆடும் கார்த்தி\n* பாடலின் வரிகள் வீடியோவாக வெளியீடு\n* ஃபிப்ரவரியை குறி வைக்கும் 'பார்ட்டி'\n* பா.இரஞ்சித் தயாரிக்கும் 2வது படம்\n* 'இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு'\n* கதாநாயகனாக நடிக்கும் அட்டகத்தி தினேஷ்\n* ராக்கியாக மாறிய தரமணி நாயகன்\n* மீண்டும் வில்லனாக நடிக்கும் பாரதிராஜா\n* யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ஜாம்பி\n* விஜய் சேதுபதி வெளியிட்ட போஸ்டர்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nதிரைகடல் (22.01.2019) : ஜனவரி 26-ல் தொடங்குகிறது 'அசுரன்' படப்பிடிப்பு\nதிரைகடல் (22.01.2019) : ரசிகர்களை கவர்ந்துள்ள சூர்யாவின் புதிய கெட்டப்\nதிரைகடல் (21.01.2019) - பூஜையுடன் ஆரம்பமானது 'விஜய் 63' படப்பிடிப்பு\nதிரைகடல் (21.01.2019) - மாதவன் இயக்கத்தில் உருவாகும் ராக்கெட்ரி\nதிரைகடல் (18.01.2019) - இந்தியன் 2 படக்குழு வெளியிட்ட புகைப்படம்\nதிரைகடல் (18.01.2019) - ஜிப்ஸி படத்தின் 'வெரி வெரி பேட்' பாடல் டீசர்\nதிரைகடல் (17.01.2019) - விஜய் சேதுபதி - அருண் குமார் கூட்டணியில் 'சிந்துபாத்'\nதிரைகடல் (17.01.2019) - பிப்ரவரிக்கு தள்ளி போன 'கொலையுதிர் காலம்'\nதிரைகடல் (16.01.2019) - விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் விஜய் 63 படக்குழு\nதிரைகடல் (16.01.2019) - எதிர்ப்பை உண்டாக்கும் \"உறியடி 2\"\nதிரைகடல் (15.01.2019) - ஜனவரி 18 முதல் இந்தியன்-2 படப்பிடிப்பு\nதிரைகடல் (15.01.2019) - ரசிகர்களை கவர்ந்த கடாரம் கொண்டான் டீசர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | த��டர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/shriya-saran-about-marriage-life/", "date_download": "2019-01-22T17:12:21Z", "digest": "sha1:ABRL46VBIMN35H323TTEMK7XPX5OYCNO", "length": 6553, "nlines": 135, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai இன்னும் 20 படங்கள் நடித்த பிறகு தான் : ஸ்ரேயா - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஇன்னும் 20 படங்கள் நடித்த பிறகு தான் : ஸ்ரேயா\nதமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரேயா சமீபத்தில் அவரது காதலரான ரஷ்ய தொழில் அதிபரும், டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nதிருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா ரஷ்யாவில் குடியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.\nதற்போது தொடர்ந்து 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘திருமணம் செய்துகொண்டாலும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. இன்னும் 20 படங்கள் நடித்த பிறகே அதுபற்றி யோசிப்பேன். திருமணம் என் சினிமா வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது’ என்று கூறி இருக்கிறார்.\nAndrei Koscheev Shriya Saran ஆண்ட்ரே கோஷீவ் ஸ்ரேயா சரண்\nPrevious Postடிக்..டிக்..டிக் - விமர்சனம் Next Postபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறதா மக்கள் நீதி மய்யம்\nபடம் வெளியான வேதனையில் தயாரிப்பாளர்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nவிஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..\n“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nalayanayagan.blogspot.com/2009_02_18_archive.html", "date_download": "2019-01-22T16:26:51Z", "digest": "sha1:EY3VCJJHKYXEIUMYIIPZHOHRHQV3QFDS", "length": 5263, "nlines": 110, "source_domain": "nalayanayagan.blogspot.com", "title": "Daily World: 02/18/09", "raw_content": "\nநம்ம ஊர்ல குழந்தைகள் திருமணம் (child marriage) மிக சகஜம் (இப்போது மிகக்குறைவு) ஆனாலும் அவர்கள் 13 வயதில் பிள்ள பெற்றுக்கொண்டதில்லை. ஆனால் யூக்கேயில் இந்த வாரம் மிகுந்த சர்ச்சையை கிளப்பிய விஷயம் 13 வயதில் Alfie Patten அப்பாவனது. சரி, இவனது குழந்தைக்கு தாய் யாரென்று பார்த்தால் Chantelle Steadman வயது 15. ஊடகங்களுக்கு கொண்டாட்டம், , புகைப்படம் , மற்றும்:\nஅப்பாவனது பற்றி எப்படி உணர்கிறாய்\nஇப்போது யார் குழந்தைக்கு தந்தை என்பதில் போட்டி வந்து விட்டது. இது ஏன் என்றால் Chantelle மேலும் இரண்டு பேரோடு உறவு வைத்திருந்ததாக சொல்லுகிறார்கள். அரசியல்வாதிகள் வழக்கம் போல் சமூகம் மிகவும் கெட்டுப்போய்விட்டது இதற்கு காரணம் எதிர்கட்சியின் சில கொள்கைகளே என்கிற ரீதியில் சவுண்டு விட்டாலும், இவர்களுக்கு ஆதரவாக கத்தோலிக்க பாதிரியார் சீமஸ் ஹெஸ்டர் குரல் கொடுத்திருக்கிறார், இவர்களுக்கு வயது என்னவாக வேண்டுமானாலும்() இருந்துவிட்டு போகட்டும், இந்த குழந்தையை கருச்சிதைவு செய்யாமல், மனித உயிரின் பேரில் இவர்கள் கொண்டுள்ள மரியாதை போற்றத்தக்கது, என்று.\nஆஹா வாழ்க மனித நேயம்\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-22T17:32:35Z", "digest": "sha1:DUJWXHFYRJ52B2JSXMP3BTPULFTKMGPA", "length": 8759, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் அமெரிக்க விசேட பிரதிநிதி தென்கொரியாவிற்கு விஜயம்\nஅமெரிக்க விசேட பிரதிநிதி தென்கொரியாவிற்கு விஜயம்\nவடகொரியாவிற்கான அமெரிக்காவின் விஷேட பிரதிநிதி ஸ்டீவ் பெய்கன், இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.\nதென்கொரியாவின் தலைநகர் சியோலிற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் விஷேட பிரதிநிதி, அணுசக்தி தொடர்பான தென்கொரியாவின் விசேட பிரதிநிதி லீ டோ ஹுனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, கொரிய தீபகற்பத்தில் ஏவுகணைப் பரிசோதனைகளை முற்றாக நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க பிரதிநிதி கோரிக்கை விடுத்தார்.\nகுறித்த கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தென்கொரியப் பிரதிநிதி வாக்குறுதி வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஸ்டீவ் பெய்கன் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு விஜயத்தினை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளார்.\nஸ்டீவ் பெய்கன் தென்கொரியா���ிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது இராஜதந்திர விஜயம் இதுவவென்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சந்திப்பு தொடர்பில் வடகொரிய அதிபர், அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் இவ்விஜயம் அமைந்துள்ளதோடு, ட்ரம்ப் – கிம் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleராஜீவ் கொலை : 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவரை முதலமைச்சர் சந்திக்க வாய்ப்பு\nNext articleசமாதான முன்னெடுப்புக்களில் அமெரிக்க தலையீடு வேண்டாம்\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-22T17:55:17Z", "digest": "sha1:5XQBCZRSNGPROTY7RE4NN7MEESLYKGQW", "length": 5822, "nlines": 63, "source_domain": "www.inandoutcinema.com", "title": "சூர்யாவுடன் கேவி ஆனந்த் படத்தில் இணையம் பிரபல நடிகர். அதிகாரபூர்வ அறிவிப்பு - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசூர்யாவுடன் கேவி ஆனந்த் படத்தில் இணையம் பிரபல நடிகர். அதிகாரபூர்வ அறிவிப்பு\nசூர்யாவுடன் கேவி ஆனந்த் படத்தில் இணையம் பிரபல நடிகர். அதிகாரபூர்வ அறிவிப்பு\nகே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நடிகர் ���ூர்யா நடிக்கவுள்ளார், இது சூர்யாவின் கேரியரில் 37 வது படமாக அமைந்துள்ளது. அதேபோல் நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன் ,மாற்றான் ஆகிய 2 வெற்றி படங்கள் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடபடாத இந்த படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.\nபடத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்துவருகிறது. இந்த நிலையில் படத்தில் பணியாற்ற இருக்கும் டெக்னீஷியன் பட்டியலை கே.வி.ஆனந்த் அவரது டிவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மேலும் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். கிரண் கலை இயக்குநராக இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைய உள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து மோகன்லால் நடிக்கவுள்ளதாக கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மோகன்லால் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious « நடிகர் விஜய் அரசியல் நோக்கத்தில் ரசிகர்களை சந்திக்கிறாரா \nNext Nonlinear பாணியில் கதை சொல்வது தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட் : இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனர் பெருமிதம் »\nரஞ்சித் படத்தில் பணியாற்றிய பிரபலத்தின் அடுத்தகட்ட நகர்வு\nநடிகர் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் இணைந்த பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே\nமாறி 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட சோகம். விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/06/1_7.html", "date_download": "2019-01-22T16:26:48Z", "digest": "sha1:HDR4UJ7PN34ZEBCBNNZNMON4MW52AXIN", "length": 9491, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): பிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்வியின் அடுத்த அதிரடி", "raw_content": "\nபிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்வியின் அடுத்த அதிரடி\nஇன்ஜி., - மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில், விரும்பிய பாடப்பிரிவில் சேர, பிளஸ் 1\nவகுப்புக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் ம���றை கொண்டு வரப்படுகிறது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் கூட்டணி, பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.\nபொதுத் தேர்வுகளுக்கான, ரேங்கிங் முறை ஒழிப்பு; பிளஸ் 1க்கு கட்டாய தேர்வு; பள்ளி திறக்கும் நாளிலேயே பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு உள்ளிட்ட, பல மாற்றங்களை அறிவித்துள்ளது.பாடத்திட்டத்தை மாற்ற புதிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட உள்ளது. நுழைவு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பள்ளிகளில், சிறப்பு பயிற்சி அறிமுகமாகிறது. இந்த வரிசையில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையில், கவுன்சிலிங் முறை அமலுக்கு வர உள்ளது; விரைவில் இதற்கான அறிவிப்பு ெவளியாகும். பள்ளிக்கல்வி அதிகாரிகள், இத்திட்டம் நடைமுறையில் உள்ள கேரளா சென்று, அது பற்றிய விபரங்களை சேகரித்து வந்துள்ளனர்.\nஇதன்படி, வரும் கல்வி ஆண்டில் ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை, அறிமுகமாகிறது. 10ம் வகுப்பில் மாணவர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், எந்தெந்த பாடப்பிரிவில் சேர வேண்டும் என்பதற்கு விதிகள் உருவாக்கப்படும்.இன்ஜி., மற்றும் மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின், பிளஸ் 1 இடங்கள் மற்றும் பாடப்பிரிவுகள் பட்டியலிடப்படும். ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்று, மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவு ஒதுக்கீட்டு பட்டியல் தயாரிக்கப்படும்.\nஇதில், மாணவர் எந்த பள்ளியில் சேர விரும்புகிறாரோ, அந்த பள்ளியில் மதிப்பெண் அடிப்படையில் சேரலாம். தனியார் பள்ளிகள், 50 சதவீத இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க வழி வகை செய்யப்படும்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15-க்குள் அறிவிப்பு - அமைச்சர் செங்கோட்டையன் - *CLICK HERE TO VIEW THE NEWS*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/nridetail.php?id=12099", "date_download": "2019-01-22T16:43:53Z", "digest": "sha1:AOA66GA3KOX52FW5TID6HQ4B6YARX4CQ", "length": 10754, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "இலண்டன் புசைய் அகடமியில் தமிழ் இசை விழா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇலண்டன் புசைய் அகடமியில் தமிழ் இசை விழா\nபதிவு செய்த நாள்: நவ 06,2018 18:32\nஇன்னிசை வாத்தியங்கள் இசைக்க,ஆடலுடன் பாடல்களும் இணைந்த தமிழ் இசை விழா இலண்டனில் புசைய அகடமியில் உள்ள மிகப் பிரமாண்ட அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை தொகுத்து இங்கிலாந்து வாழ் இந்திய மருத்துவர் இரவி வழங்கிய போது, \"மதுரை,திருநெல்வேலி,திருக்குறுங்குடி,சுசிந்திரம் போன்ற இடங்களில் அமைந்துள்ள இசைத்தூண்கள் பற்றியும்,தராரசுரம்,கங்கை கொண்ட சோழபுரம் போன்ற இடங்களில் அமைந்துள்ள இசை சிற்பங்களைப் பற்றியும், குடுமியான் மலை திருவாரூர், திருவையாறு, தஞ்சையில் உள்ள இசை கல்வெட்டுகள்\" பற்றியும் குறிப்பிட்ட போது. இவ்விடங்களைப் காணாதவர்கள் அனைவருக்கும், அங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் ஏற்பட்டிருக்கும் என்று கூறலாம்.\nவித்துவான் வம்சி கிருஷ்ணா விஷ்ணுதாஸ் குழுவில் உள்ள மாணவர்கள் இசை பாடி அரங்கத்தை மகிழ்வித்தனர். இதன் பின் இலண்டனில் பல மேடைகளில் இன்னிசை பாடிய அதிதி சுப்பிரமணியன் வர்ணம், சித்தி வினாயகர��, அலைபாயுதே, திருப்பாவை, சின்னஞ்சிறு கிளியே ஆகிய பாடல்களை முறையே சாருகேசி, நாட்டை, கானடா, கல்யாணி இராக மாலிகா போன்ற இராகங்களில் பாடல்களைப் பாடி கரசோசைகளைப் பெற்றார்.\nஇதற்கு அடுத்த நிகழ்சியாக தேவி நெய்தியார், திவ்விய கஸ்தூரி இணைந்து ‘அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் இணைந்து நடத்திய ஆடலுடன் பாடல் காட்சி அரங்கத்தில் உள்ளோர் அனைவரையும் மெய் மறக்கச் செய்த காட்சிகளாக அமைந்தது. நெய்தியார் சின்னஞ்சிறு கிளியே, உன் கண்ணில் நீர்; வழிந்தால்,என்ன தவம் செய்தனை போன்ற பாடல்களைப் பாட, கலைமாமணி விருது பெற்ற திவ்விய கஸ்தூரி இசைக்கேற்ப முக பாவனைகளை காட்டி ஆடிய விதம் பொதுவாக அனைவரையும் கவர்ந்தது என்று கூறுலாம். ஆடலுடன் பாடலைக் கேட்டு இரசிப்பதிலே சுகம் சுகம் என்ற பாடலை நாம் கேட்டதுண்டு. அதனை இந்த இசை அரங்கத்தில் அனைவரும் கேட்டு மகிழ்ந்தோம் என்பது உண்மை நிலைப்பாடாகும்.\nஇசைநிகழ்ச்சியில் மெய்மறந்து இரசித்த தமிழ் மக்களுக்கு, இறுதியில் முமு கேட்டரிங் மற்றும் சரவண பவன் உணவகம் மூலம் நாவுக்கும் ருசியான உணவு கிடைக்கப்பெற்று தமிழ் பாரம்பரிய விருத்தோம்பலை நிலைநாட்டினர் என்று கூறினால் அது மிகையாகாது.\nவிழாவினை முன்னிட்டு தேவி நெய்தியார் ‘குரல் வளம் அபிவிருத்தி’ பற்றிய நுணுக்கங்களை இசை பாடும் மாணவ மாணவர்களுக்கு உரிய போதனை விளக்கம் மூலம் எடுத்துரைத்து ஒரு சிறப்பு முகாம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையில் வளரும் நிலையில் உள்ளோர்க்கு இது போன்ற வளர்ந்த நிலையில் உள்ளோரால் நடத்தப்படும் சிறப்பு முகாம் அம்மாணவர்களை பெரிதும் ஊக்குவிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.\n- தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமேலும் உலக தமிழர் செய்திகள் :\nமெல்போர்ன் சிவா விஷ்ணு கோயிலில் தைப்பூசம்\nநைஜீரியா லேகோஸ் நகரில் தமிழர் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=155704", "date_download": "2019-01-22T16:41:51Z", "digest": "sha1:BWSPV45JJ6VEH3Q5SF53UMHOFOLFYCZR", "length": 5478, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறி��ியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபுதியவர்களின் அறிமுகத்தால் நன்மை காண்பீர்கள். இளமை கால இனிய நிகழ்வுகளை பேசி மகிழ்வீர்கள்.நேர்த்தியுடன் பணிபுரிந்து தொழிலில் வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=155902", "date_download": "2019-01-22T17:42:40Z", "digest": "sha1:PDHHIXKWH5CK6T33F7JAN4WT6TUA4U77", "length": 5656, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ரா��ி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகாற்றின் மொழி பத்திரிகையாளர் சந்திப்பு\nகாற்றின் மொழி பத்திரிகையாளர் சந்திப்பு\nகாதல் முன்னேற்ற கழகம் - இசை வெளியீட்டு விழா\nசார்லி சாப்ளின் 2 - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகடாரம் கொண்டான் - டீசர்\nசார்லி சாப்ளின் 2 - டிரைலர்\nதில்லுக்கு துட்டு 2 - டீசர்\nகடாரம் கொண்டான் - டீசர்\nநான் செய்யாத வேலை எதுவும் இல்லை.. முனிஷ்காந்த். பேட்டி\nநயன்தாராவை பிடிக்கும்.. லொள்ளு சபா மனோகர் லொள்ளு பேச்சு\n» சினிமா வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Goat", "date_download": "2019-01-22T16:29:26Z", "digest": "sha1:YNE6MH72J47AKI5NRHMMS5CWZLRXOHPS", "length": 15238, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nஈரோடு ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆட��டுக்குட்டியுடன் மனு கொடுக்க வந்த இந்து மக்கள் கட்சியினர்\n``தென்கலை களரி தமிழகக் கலை. அதை அழியவிட மாட்டேன்\n” - கால்நடை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு முடிவு\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\nகஜா புயலால் பாதிப்புக்குள்ளான மக்களை மனரீதியாக மீட்பது எப்படி\n``ஆடு மேய்ச்சாதான் நாங்க உயிர் பிழைக்கவே முடியும்\"- போர்ச்சுகல் காட்டுத்தீ விபரீதங்கள்\nபிரியாணி கெட்டுப்போன இறைச்சியில் செய்யப்பட்டதா கண்டுபிடிப்பது ஈஸி\n``6 மணி நேரத்தில் 10,000 ஆடுகள் கைமாறும்\" நரிக்கல்பட்டி ஆட்டுச்சந்தையின் பாரம்பர்யம்\nபழனி நரிக்கல்பட்டியில் நடக்கும் ஆடு மற்றும் கோழிச் சந்தை சிறப்பு தொகுப்பு வீசிவக்குமார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/paddy", "date_download": "2019-01-22T16:45:39Z", "digest": "sha1:HDCU5OKQBKNCOMFCBQHY5HDVVZPXNLW2", "length": 15238, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக��கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nநெல் முதல் ஆமணக்கு வரை... மகசூல் அதிகரிக்க வரும் புதிய ரகங்கள் இதோ\n\"செம மகசூல் தந்த நெல்... கைகொடுத்த சொட்டுநீர் பாசனம்\" - சாதனைப் படைத்த விவசாயி\nநெல்வயலில் மீன்வளர்ப்பு... கூட்டு விவசாயத்தில் அசத்தும் இந்தோனேஷியா\nபழங்கால மல்யுத்த வீரர்களின் உணவு இது... தமிழகத்தில் மீண்டும் வெள்ளை மிளகு சம்பா\n``வைக்கோலை எரிக்குறத தவிர வேற வழியில்ல\" பஞ்சாப் விவசாயிகளின் துயரமும், அரசின் சட்டமும்\n`நெல்லு விவசாயம் கைகொடுக்கலை... வெள்ளரி எங்களைக் கரைசேர்த்துட்டு’ - ஸ்கூட்டியில் வெள்ளரி விற்கும் சாந்தி\nதுபாயில் உயிருக்குப் போராடும் பாரம்பர்ய விதைப் பாதுகாவலர் செருவயல் ராமன்\n`கரையைப் பலப்படுத்தல; 200 ஏக்கர் பயிர் மூழ்கிவிட்டது’ - அதிகாரிகளைச் சாடும் விவசாயிகள்\nஒருநாள் மழைக்கே 500 ஏக்கர் பயிர் மூழ்கிவிட்டது - நாகை விவசாயிகள் வேதனை\nகேரள வெள்ளத்திலும் தாங்கி நின்ற நெற்பயிர்கள்... தமிழக சிகப்பி நெல்லின் மகத்துவம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-01-22T16:50:24Z", "digest": "sha1:W3MC5JWCIQUFRK7SYP3SSSV65S4BHIHO", "length": 9410, "nlines": 176, "source_domain": "www.thinakaran.lk", "title": "புதிய அமைச்சரவை | தினகரன்", "raw_content": "\nபுதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்\nஏனைய அமைச்சர்கள் தொடர்ந்தும் பதவி ��கிப்பர்புதிய பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்ஜனாதிபதியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று, இன்று (01) காலை புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்தனர்.ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அமைச்சரவை...\nஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை\nஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை\nநான்கரை வருடம் வரை அரசை கலைக்க முடியாது\nநியமனங்கள் வழங்குவதற்கு பொது சபை நியமிக்கப்பட்டு பொருத்தமானோர் நியமிக்கப்படுவர் அமைச்சரவை பதவியேற்பில் ஜனாதிபதி கடந்த எட்டு மாதங்களில் நாட்டின் அரசியலில் புதிய...\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்\nபாராளுமன்ற பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் - COPE) குழுவின்...\nமஹிந்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (22) பாராளுமன்ற...\nவலி.வடக்கில் இராணுவத்திடம் இருந்த 39 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39ஏக்கர் காணிகள் காணி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த...\nவடக்கில் இராணுவத்தினரால் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார்...\nகிழக்கு ஆளுநரின் அழைப்பில் சவுதி நாட்டுத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின்...\n90 கிலோ ஹெரோயினுடன் அமெரிக்கர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைது\nரூபா 1,080 மில்லியன் என மதிப்பீடுசுமார் 90 கிலோகிராம் ஹெரோயின்...\nஆயிலியம் இரவு 11.31 வரை பின் மகம்\nபிரதமை பி.ப. 7.05 வரை அதன் மேல் துவிதீயை பி.இ. 3.26 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_238.html", "date_download": "2019-01-22T16:32:58Z", "digest": "sha1:R4ZJKUAZ5KBQABPMNPH4NB3XJR4ZSJOP", "length": 5269, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் நியமனம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் நியமனம்\nபதிந்தவர்: தம்பியன் 28 April 2017\nயாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதுணைவேந்தர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்காக அண்மையில், உறுப்பினர்களுக்கிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இவர் 14 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார். இம்மாதம் 24ஆம் திகதியுடன் முடிவடைந்த தற்போதைய துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக்காலம், மேலும் 1 மாதம் நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.\n0 Responses to யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் நியமனம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க ���ாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_632.html", "date_download": "2019-01-22T16:35:27Z", "digest": "sha1:5IP4PJD7QMVENV5NOFUOJ6BOH3DZUMYH", "length": 10143, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எமக்கு நன்மைகளைப் பெற்றுத்தருவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே சிரத்தை உள்ளதா என்கிற கேள்வி உண்டு: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎமக்கு நன்மைகளைப் பெற்றுத்தருவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே சிரத்தை உள்ளதா என்கிற கேள்வி உண்டு: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 30 June 2017\nஎமக்கு நன்மைகளைப் பெற்றுத்தருவதில் மத்திய அரசாங்கத்துக்கு உண்மையில் சிரத்தை உள்ளதா என்பது தொடர்பில் தற்போது மயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்கிடம் தெளிவுபடுத்தியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வந்திருந்த இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங், வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.\nஇந்தச் சந்திப்புத் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nசி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “பொருளாதார ரீதியான அபிவிருத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தனது அரசாங்கத்திடம் உதவியை பெற்றுத்தருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கூறினார். யாழில் பல முன்னேற்றங்களை காண்கின்றோம். அரசியல் இன்று வரும் நாளை போகும். ஆனால், அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.\nமுன்னரே, கொழும்பில் அது தொடர்பாக நான், அவரிடம் பேசினேன். பலாலி விமானதளம் தொடர்பாகவும் மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி, கே.கே.எஸ்.துறைமுகம் அபிவிருத்தி, தனுஸ்கோடி தலைமன்னார் படகு சேவை ஆகியன தொடர்பாகவும் தாம் டெல்லியுடனும் பேசியுள்ளதாகவும் எமது அரசாங்கத்துடனும் பேசப்போவதாகவும் தெரிவித்தார். இதனைவிட, ��மது அபிவிருத்தி செயற்றிட்டங்களைக் குறிப்பிட்டால் அது தொடர்பில் தம்மாலான உதவிகளை செய்வதாக தெரிவித்தார். அவருக்கு அரசியல் பற்றி பேச ஆர்வம் காட்டவில்லை. அபிவிருத்தி தொடர்பாக பேசினார்.\nஅத்துடன், இந்திய அரசாங்கத்தால் கோரப்பட்ட புலமைப்பரிசில் திட்டத்தில் 50 பேருக்கு இடமிருந்த போதும், இதுவரை யாழில் 4 பேர் மாத்திரமே விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்த அவர், கூடியளவு இளைஞர் - யுவதிகளை குறித்தத் திட்டங்களில் பங்குபற்றி பயன் பெறுமாறு தெரிவித்தார்.\nஎமக்கு நன்மைகளை பெற்றுத்தருவதில் மத்திய அரசாங்கத்துக்கு உண்மையில் சிரத்தை உள்ளதா என்பது தொடர்பில் தற்போது மயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக அவருக்கு தெரியப்படுத்தினேன்.\nமுதலமைச்சர் நிதியம் தொடர்பில் 2, 3 வருடங்களாக அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு அதில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தமையால், அதில் மாற்றங்களையும் ஏற்படுத்தி உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும், இதுவரை உரிய நடவடிக்கை இல்லை.\nஅவ்வாறான நிதியம் ஆரம்பிக்கப்பட்டால், எமக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை பெற்று எம்மாலான உதவிகளை வழங்கலாம் என தெரிவித்தேன். அது தொடர்பாக உரியவர்களுடன் பேசுவேன் எனவும் தெரிவித்தார்.” என்றுள்ளார்.\n0 Responses to எமக்கு நன்மைகளைப் பெற்றுத்தருவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே சிரத்தை உள்ளதா என்கிற கேள்வி உண்டு: விக்னேஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எமக்கு நன்மைகளைப் பெற்றுத்தருவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே சிரத்தை உள்ளதா என்கிற கேள்வி உண்டு: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=155705", "date_download": "2019-01-22T16:41:46Z", "digest": "sha1:J246ZMZGHBDEKQGFQCK7OSGX2WXPKTLJ", "length": 5464, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகூடுதலாக பணிகளால் குழப்பம் ஏற்படும். நற்பெயரை பாதுகாக்க முயல்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். குடும்ப தேவைக்கான செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. அரசு வகையில் நன்மை உண்டாகும்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=155903", "date_download": "2019-01-22T17:42:28Z", "digest": "sha1:JG4DVOXU6MSWKRMP55VDEURQH23KO4OS", "length": 5836, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இ��ு உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசர்காரை முடக்க முயற்சி உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமைசேர்த்த படை வீரர்கள் டீக்கடை பாலிசிதான் பெஸ்ட்: தமிழிசை கேள்வி கேட்ட நிருபர் மீது ட்ரம்ப் போட்ட பெண் பழி அமைச்சரால் ஆபத்து: கதறும் காதல் ஜோடி குமரகோட்டத்தில் கந்த சஷ்டி விழா துவக்கம்\n» செய்திச்சுருக்கம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/neha-dhupia-pregnant-father-clarifies-053788.html", "date_download": "2019-01-22T17:35:24Z", "digest": "sha1:XJDXOOIGFM72QQMTVC5ARNT4XGMJSPUG", "length": 12112, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கர்ப்பமானதால் தான் நடிகை அவசர திருமணமா?: உண்மை என்ன? | Neha Dhupia pregnant?: Father clarifies - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிர��ங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nகர்ப்பமானதால் தான் நடிகை அவசர திருமணமா\nதம்பி வயசுக்காரரை திருமணம் செய்த நடிகை-வீடியோ\nமும்பை: பாலிவுட் நடிகை நேஹா தூபியா கர்ப்பமானதால் தான் அவசரமாக திருமணம் செய்ததாக பேச்சு கிளம்பியது.\nபாலிவுட் நடிகையும், மாடலுமான நேஹா தூபியா தனது காதலரான நடிகர் அங்கத் பேடியை கடந்த 10ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் திடீர் என ஒரு குருத்வாராவில் வைத்து நடந்தது.\nஅனைவரும் சோனம் கபூரின் திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்த நிலையில் நேஹாவின் திருமண செய்தி பலரையும் வியக்க வைத்தது.\nநேஹா கர்ப்பமாகிவிட்டார். அதனால் தான் அவசர அவசரமாக குருத்வாராவில் வைத்து திருமணத்தை நடத்தி முடித்துவிட்டார்கள் என்று ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர்.\nநேஹாவின் கர்ப்ப பேச்சு குறித்து அவரின் தந்தை பிரதீப் தூபியா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, என் மகள் கர்ப்பமாக இல்லை. அவர்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டதால் மக்கள் அப்படி நினைக்கிறார்கள். மக்கள் தங்களின் மனம் போல் வதந்தியை பரப்புவார்கள் என்றார்.\nஅங்கத் மற்றும் நேஹா வேலையில் மிகவும் பிசியாக உள்ளதால் 1, 2 நாட்கள் தான் கிடைத்தது. அதனால் சீக்கிரமாக திருமணத்தை நடத்தி முடித்துவிட்டோம் என்று பிரதீப் தெரிவித்துள்ளார்.\nஅங்கத் மற்றும் நேஹா நல்ல நண்பர்கள் என்பது இருவீட்டாருக்குமே தெரியும். நாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறோம் என்று அவர்கள் கூறுவதற்காக நாங்கள் காத்திருந்தோம். அவர்கள் தங்களின் விருப்பத்தை கூறியதும் சம்மதம் தெரிவித்தோம் என்கிறார் பிரதீப்.\nதன்னை விட 2 வயது சிறியவரை மணந்துள்ள நேஹாவை சிலர் கடுமையாக விமர்சித்தார்கள். இந்நிலையில் அவர் கர்ப்பமானதால் தான் அவசர திருமணம் நடந்துள்ளது என்று கிளப்பிவிட்டுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகங்கனாவின் சினிமா கெரியரை நாசமாக்கிடுவோம்: கர்னி சேனா எச்சரிக்கை\nபூஜையுடன் ���ுவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-22T16:29:15Z", "digest": "sha1:PILF6KDOI2YNPDFKQP5I55H5ICLB7ANT", "length": 15791, "nlines": 86, "source_domain": "tamilmadhura.com", "title": "கதைகள் Archives - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•தமிழ் மதுரா\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – இறுதிப் பகுதி\nஅத்தியாயம் 54 – கடவுளின் காதலி இத்தனை காலமாக நாம் நெருங்கிப் பழகிய சிநேகிதர்களிடமிருந்து விடைபெற வேண்டிய வேளை வந்து விட்டது. முத்தையன் இவ்வுலகத்திடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான். ஆனால் அவனுடைய ஞாபகம் அநேகருடைய உள்ளத்தில் நிலைபெற்று அவர்களுடைய வாழ்க்கையே […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 53\nஅத்தியாயம் 53 – கல்யாணியின் கல்யாணம் நிர்மலமான வானத்தில் பூரண சந்திரன் பவனிவந்து கொண்டிருந்தது. கீழே அலைகளின்றி அமைதியாயிருந்த நீலக்கடலைக் கிழித்துக் கொண்டு நீராவிக் கப்பல் அதிவேகமாய்ச் சென்றது. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் ஓர் ஓரமாகக் கம்பியின் மீது சாய்ந்து […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 52\nஅத்தியாயம் 52 – பொழுது புலர்ந்தது முத்தையன் கல்யாணியைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்ததும், சர்வோத்தம சாஸ்திரி தாமே நேரில் போய்க் கல்யாணியை அழைத்து வருவது என்று தீர்மானித்துக் கொண்டார். வேறு யாராவது போனால் கலவரப்படுத்தி விடுவார்கள் என்றும், ஒரு […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 51\nஅத்தியாயம் 51 – காலைப் பிறை முத்தையன் பிடிபட்ட அன்றிரவைச் சிவராத்திரியாகக் கழித்தவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் கல்யாணி ஒருத்தி என்று சொல்லவும் வேண்டுமோ பொய் மயமான இந்த உலகத்தில், எந்த ஒன்றை அழிவில்லாத உண்மை என்று கல்யாணி எண்ணிய��ருந்தாளோ, அது […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 50\nஅத்தியாயம் 50 – நள்ளிரவு ராயவரம் தாலுகா கச்சேரியையடுத்துள்ள ஸப்-ஜெயிலுக்கு இரவு நேரத்தில் சாதாரணமாய் இரண்டு போலீஸ்காரர்கள் தான் பாரா கொடுப்பது வழக்கம். அவர்களே தான் தாலுகா கச்சேரி ‘டிரஷரி’க்கும் காவலர்கள். ஆனால் இன்றிரவு முப்பது போலீஸ்காரர்கள் காவல் புரிந்தார்கள். கச்சேரியை […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 49\nஅத்தியாயம் 49 – பட்டணப் பிரவேசம் அன்று ராயவரம் டவுனில் அல்லோல கல்லோலமாயிருந்தது. அந்தப் பட்டணத்தின் சரித்திரத்திலேயே அம்மாதிரியான காட்சிகளைக் கண்டதில்லையென்று எல்லாரும் ஒருமுகமாகச் சொன்னார்கள். இரண்டு மாதத்திற்கு முன்பு தான் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருந்த சப்ஜட்ஜ் சத்தியநாதபிள்ளை கூட, […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 48\nஅத்தியாயம் 48 – நெஞ்சு பிளந்தது இராஜன் வாய்க்காலின் மூங்கில் பாலத்தைத் தாண்டிச் சென்ற கல்யாணி தயங்கித் தயங்கி நடந்தாள். ஏனோ அவளுக்கு வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனம் வரவில்லை. அவளுடைய கால்கள் பூங்குளம் கிராமத்தை நோக்கிச் சென்றனவாயினும் அவளுடைய இதயம் […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 47\nஅத்தியாயம் 47 – பூமி சிவந்தது “முத்தையா நல்ல இடம் பார்த்துக் கொண்டு வந்து உட்கார்ந்திருக்கிறாய் நல்ல இடம் பார்த்துக் கொண்டு வந்து உட்கார்ந்திருக்கிறாய் நீ எவ்வளவோ சரியாக அடையாளம் சொல்லியிருந்தும் கண்டு பிடிப்பதற்குத் திண்டாடிப் போய் விட்டேன். எவ்வளவு அடர்த்தியான காடு நீ எவ்வளவோ சரியாக அடையாளம் சொல்லியிருந்தும் கண்டு பிடிப்பதற்குத் திண்டாடிப் போய் விட்டேன். எவ்வளவு அடர்த்தியான காடு இதில் புகுந்து வருவதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டுப் […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 46\nஅத்தியாயம் 46 – குடம் உருண்டது பாச்சாபுரம் கடைத் தெருவில் உண்மையாகவே ஒரு மாட்டு வண்டி கிடக்கத்தான் செய்தது. அதை லயன் கரையிலிருந்தே பார்த்த சர்வோத்தம சாஸ்திரி தம் பின்னோடு வந்த உடுப்பணியாத போலீஸ்காரனை அனுப்பி அதில் யார் வந்தது என்று […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 45\nஅத்தியாயம் 45 – சாஸ்திரியின் வியப்பு நாடகம் பார்த்த அன்றிரவு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரியின் மீது அவருடைய மனைவிக்கு வந்த கோபம் தணியவேயில்லை. திரும்பி ஊருக்குப் போகும் வழி��ெல்லாம், “நல்ல உத்தியோகம்; நல்ல வயிற்றுப் பிழைப்பு நாடகம் பார்த்த அன்றிரவு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரியின் மீது அவருடைய மனைவிக்கு வந்த கோபம் தணியவேயில்லை. திரும்பி ஊருக்குப் போகும் வழியெல்லாம், “நல்ல உத்தியோகம்; நல்ல வயிற்றுப் பிழைப்பு ஒன்று மறியாத பெண் பிள்ளைகளைச் […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 44\nஅத்தியாயம் 44 – கோஷா ஸ்திரீ மதுரை ஒரிஜனல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நாடகக் கம்பெனியில் தபலா வாசிக்கும் சாயபு ஒருவர் இருந்தார். அவருக்கு முகமது ஷெரிப் என்று பெயர். சில நாடகக் கம்பெனிகளில் ஹார்மோனியக்காரரையும் தபலாக்காரரையும் மேடையில் நட்ட நடுவில் உட்கார […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 43\nஅத்தியாயம் 43 – “எங்கே பார்த்தேன்” “கண்ணால் கண்டதும் பொய்; காதால் கேட்டதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்;” என்று ஒரு முதுமொழி வழங்குகின்றது. மக்கள் இதன் உண்மையை உணர்ந்து நடக்காத காரணத்தினால் உலகத்தில் எத்தனையோ தவறுகள் நேரிட்டு விடுகின்றன. பேதை […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 42\nஅத்தியாயம் 42 – தண்டோரா ராயவரம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் பிரமாத அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. சென்னைப் பட்டணத்திலிருந்து சாட்ஷாத் டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் துரையே வந்திருந்தார். இன்னும் ஜில்லா சூபரின்டென்டெண்டு துரையும், இரண்டு டிபுடி சூபரின்டென்டெண்டுகளும், அரைடஜன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸப்-இன்ஸ்பெக்டர்களும், […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 41\nஅத்தியாயம் 41 – மறைந்த சுழல் ஆடி மாதம். மேலக்காற்று விர்விர் என்று அடித்துக் கொண்டிருந்தது. மரங்களின் கிளைகள் அந்தக் காற்றில் பட்ட பாட்டைச் சொல்லி முடியாது. நாலா பக்கமிருந்தும் ‘ஹோ’ என்ற இரைச்சல் சத்தம் எழுந்தது. பூங்குளம் கிராமம் ஜலத்திலே […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 40\nஅத்தியாயம் 40 – ராயவரம் ஜங்ஷன் சாதாரணமாகவே ஒரு ரயில்வே ஜங்ஷனைப் போல கலகலப்பான இடம் வேறு கிடையாது என்று சொல்லலாம். அதிலும், ராயவரம் ஜங்ஷனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அங்கே நாலு முக்கியமான இடங்களுக்குப் போகும் நாலு ரயில் பாதைகள் […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 39\nஅத்தியாயம் 39 – திருப்பதி யாத்திரை திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமானுக்கு உலகத்திலே நாம் எங்கும் கேட்டறியாத ஓர் அபூர்வமான சபல���் இருந்து வருகிறது. தம்மிடம் வரும் பக்தர்களின் தலையை மொட்டையடித்துப் பார்ப்பதில் அவருக்கு ஒரு திருப்தி. வேறே எங்கேயாவது மொட்டையடித்துக் […]\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 38\nஅத்தியாயம் 38 – “ஐயோ என் அண்ணன்” அன்றிரவு வழக்கம் போல், “சங்கீத சதாரம்” நாடகம் நடந்து கொண்டிருந்தது. கமலபதி சதாரம் வேஷத்தில் மேடையில் வந்து நடித்துக் கொண்டிருந்த போது, தற்செயலாக அவனுடைய பார்வை அபிராமியின் மீது விழுந்தது. ஒரு நிமிஷம் […]\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/today-history/?filter_by=popular", "date_download": "2019-01-22T17:29:52Z", "digest": "sha1:LAW4TFBJIJFPCBRXDKUE4OXWUW4FAHSL", "length": 9543, "nlines": 122, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nவரலாற்றில் இன்று February 2, 2018\nபெப்ரவரி 2 கிரிகோரியன் ஆண்டின் 33 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 332 (நெட்டாண்டுகளில் 333) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர்...\nவரலாற்றில் இன்று September 3, 2018\nசெப்டம்பர் 3 (September 3) கிரிகோரியன் ஆண்டின் 246 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 247 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 119 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 301 - உலகின் மிகச் சிறிய நாடுகளில்...\nவரலாற்றில் இன்று September 26, 2018\nசெப்டம்பர் 26 (September 26) கிரிகோரியன் ஆண்டின் 269 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 270 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 96 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1255 - அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர்...\nவரலாற்றில் இன்று September 5, 2018\nசெப்டம்பர் 5 (September 5) கிரிகோரியன் ஆண்டின் 248 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 249 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 117 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1666 - லண்டனின் பெரும் தீ அணைந்தது....\nவரலாற்றில் இன்று August 28, 2018\nஆகஸ்டு 28 (August 28) கிரிகோரியன் ஆண்டின் 240 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 241 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 125 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1349 - கொள்ளை நோயைக் காரணம் காட்டி...\nவரலாற்றில் இன்று November 26, 2018\nநவம்பர் 26 கிரிகோரியன் ஆண்டின் 330 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 331 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 35 நாட்கள் உ���்ளன. நிகழ்வுகள் 1778 - அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய...\nவரலாற்றில் இன்று July 8, 2018\nசூலை 8 (July 8) கிரிகோரியன் ஆண்டின் 189 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 190 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 176 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1099 - முதலாம் சிலுவைப் போர்: 15,000...\nவரலாற்றில் இன்று August 20, 2018\nஆகஸ்டு 20 (August 20) கிரிகோரியன் ஆண்டின் 232 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 233 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 636 - அரபுப் படைகள் பைசண்டைன் பேரரசிடம்...\nவரலாற்றில் இன்று June 21, 2018\nஜூன் 21 கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1621 - பிராக் நகரில் 27 உயர்குடி செக் இனத்தவர்கள்...\nவரலாற்றில் இன்று September 27, 2018\nசெப்டம்பர் 27 (September 27) கிரிகோரியன் ஆண்டின் 270 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 271 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 95 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1066 - இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2013/04/", "date_download": "2019-01-22T17:43:23Z", "digest": "sha1:BJSGT5JSC6GNKE7F64VGCW563VBZT7GT", "length": 65645, "nlines": 536, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: April 2013", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nமீன்கள் துள்ளும் நிசி - ராணிதிலக் விமர்சனம்\nயதார்த்தம் என்கிற புனைகதை கவிதைகள்\n2000க்குப்பிறகான தமிழ்க்கவிதை, முன்பு இருந்த நான் என்கிற, சாதி என்கிற, அடையாளம் என்கிற தன்மையிலிருந்து கொஞ்சம் விலகி இச்சமூகத்தின் மீதான எள்ளலையும், அகத்தின் அசிங்கத்தையும், புனைவையும் முன்வைக்கின்றன. பெண்ணியம், தலித்தியம், நவீன���்துவம், பின்நவீனத்துவம் என்ற சொற்கள் இப்போதைய நவீன கவிஞர்களிடம் இல்லாதது சந்தோஷமளிக்கும் ஒன்று.\nகவிதையின் வழியாக அபூர்வ மனச் சலனங்களை உருவாக்குவதும், கவித்வம் மற்றும் அழகியலுக்கு மாற்றாகப் புனைவையும் எதிர் அழகியலை உருவாக்குவதும் இன்றைய தலைமுறையிடம் இருக்கும் வெற்றி. இன்றைய காலகட்டத்தில், நவீன மரபைக் கேள்விக்குறியாக்கும் கவிதைகளை நாம் இசை, இளங்கோ கிருஷ்ணன், வெய்யில், சபரிநாதன், ஸ்ரீசங்கர் மற்றும் பலரிடம் காண்கிறோம்.\nஇன்றைய நவீன கவிஞர்கள் வளர்த்திருக்கும் நவீன கவிதை மரபை ஒட்டியும் வேறுபட்டும் தற்பொழுது குறைந்தபட்சம் 20 கவிதைத்தொகுதிகளாவது, இந்த வருடம் வந்திருக்கலாம் என்பது என் அனுமானம். இதில் குறைந்தபட்சம் பெரும்பான்மை கவிதைகளை நான் வாசித்துவிட்டேன் என்பதைவிட, மற்றதை எப்போது வாசிக்கப்போகிறேன் என்பது கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. காரணம், ஒவ்வொரு கவிதைத் தொகுதியும் வெவ்வேறு உலகத்தைச் சொல்பதாக இருப்பதால்தான்.\nவெவ்வேறு விதமாகச் சொல்வது என்பதைவிட, வெவ்வேறு வித உலகத்தை மொழிந்து, வெவ்வேறு விதமான வகைமைகளை உருவாக்கிவிடுகின்றன இத்தொகுதிகள். இந்த வகைமையில் புதிய தொகுப்புகளில், தீம் பொயம்ஸ் என்கிற அடிப்படையில் வா.மணிகண்டன் மற்றும் நிலாரசிகன் தொகுப்புகள் வேறுபட்டு அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு தொகுப்பும் ஓரே தன்மையில் உருவாகியன என்பதை வாசிப்பின் பிறகு அறிந்துகொண்டேன். இவற்றில் மீன்கள் துள்ளும் நிசி எனும் நிலாரசிகன் தொகுப்பைப் பற்றி இப்போது பேசலாம்.\nகனவு, கற்பனை, புனைவு என்கிற தளத்தில் இக்கவிதைகள் அமைந்திருக்கின்றன. வெறுமையாகக் கனவும் கற்பனையும் புனைவும் அமையாமல், அவை உருவாகும் பின்னணி சொல்லப்பட்டிருக்கிறது. மழைவழிப்பயணம், இலை, திமிர்நாய்க்குட்டிகள், நிழல்களுடன் பேசுபவன், கடலாடும் தாழி, ஒளிவடிவ துயரம், நகரம் ஆகிய கவிதைகளை வாசித்தவர்கள் இதை உணர்ந்துவிடலாம். அன்பும், துயரமும், வாலிபமும், கொல்லுதலும் முத்த உறவும் இக்கவிதை கற்பனைத் தளத்திலிருந்து உரையாடும் தளத்திற்கு அழைத்துவிடுகின்றன. இத்தொகுதியின் பெரும்பான்மை கவிதைகள் கற்பனை என்னும் கோட்டையால், அதன் பின்னணியில் உருவானவை. அதில் சில கோட்டைகள் நன்றாக எழுந்தும், சிலது சிதிலமாகவும், சிலது எழாமலும் அமைந்திடுவது இயல்பான ஒன்றே.\nஅசைவற்று நின்றது இலை. (இலை, ப.2)\nஎன்ற இக்கவிதையில், அசைவற்று நின்றது இலை என்கிற கற்பனை, ருதுவாகும் போது அவள் சிறுபிள்ளைத் தனத்திலிருந்து விடுபடுவதால், இலை அவளிடம் இருந்து விடுபடுகிறது நிற்கிறது என்பதும், இன்னொரு பார்வையில் இலையானது ருதுவானவளிடம் விளையாட முடியாது என்பதும் இக்கவிதையில் தெரிகிறது. ஏற்கெனவே நான் சொன்ன கவிதைகளும் இந்த உலகத்தில் அமையும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இங்கு கற்பனை என்பதை வெறும் கற்பனையாக அமையாமல், ஒன்றிலிருந்து விடுபட்டு மற்றொன்றில் மாறி அமரும் ஆசுவாசமாகப்படுகிறது. இல்லையேல் தனியாக இல்லாமல் ஒவ்வொன்றும் தானாக மாறும் மனோநிலையும் இருப்பில் வாழ்கிறது. இத்தகைய மனோநிலையை உடைய கவிதையை வாசிப்போம்.\nநான்கு நாய்க்குட்டிகள் புதைக்கப் பட்டிருக்கின்றன.\nஎன்பது பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nபின் வரும் நிஜம் சொல்லக்கூடும்.\nதுடிக்க துடிக்க வளர்ப்பு அணிலை\nஇந்த கவிதையில் கொல்வது சாத்வீகமானது அல்ல என்றானபோது, கொல்லப்படுவதும் கொல்வதும் ஒரே மனமாக, மாறும் மனமாக மாறிவிடுவதை நாம் உணர்கிறோம். இதுபோன்று ஒன்றிலிருந்து ஒன்று பிரியும் (மழையில் நனையும் வயலின், இசைதல்) கவிதைகளும், ஒன்றிலிருந்து ஒன்று பிரியாமல் அமையும் (அசைவு, தருணம், வதை, சொற்பறவை, நட்சத்திராவின் வானம்) கவிதைகளும் இவற்றிடைக்கிடையே வாழ்கின்றன.\nஇத்தன்மையான கவிதைகளைத் தவிர்த்து ஜூலி பற்றிய கவிதைகளும், நட்சத்திரா பற்றிய கவிதைகளும் ஒரு தனி அனுபவச் சித்திரமாக உருவாகியுள்ளன. கலாப்ரியாவின் சசி, கண்டராதித்தனின் நித்யா, வா.மணிகண்டனின் ப்ரணிதா என்பதுபோல, அவர் ஜூலியையும் நட்சத்திராவையும் உருவாக்கியிருக்கலாம். ஜூலி காமத்தையும் காதலையும் பொழிபவளாகவும், நட்சத்திரா தனக்குள் வானத்தைப் பெற்றவளாகவும் விளங்குகிறார்கள். ஜூலியின் உடலும் முத்தமும் பல்வேறு கவிதைகளில் தொடர்ந்து பேசுகின்றன.\nதன் மார்புகளை பொருத்திக் கொள்கிறாள்.\nமிகுந்த சப்தம் எழுப்பி துளைக்குள்\nஇவ்வாதையை ஒரு முத்தத்தின் வழியே\nஅவனது மிகச் சிறிய உலகத்தில்\nமுத்தங்கள் முத்தங்கள். (ஜூலி என்ற முடிவிலி, ப.52)\nமுத்தங்கள் பற்றிய கவிதைகளில் முத்தமானது உப்புக் கடலாகவும், சிறுபருவத்தை எய்த உதவும் காரணியாகவும், உடலைப் புசித்துப் பசியாறும் தேளாகவும், பேரன்புடையதாகவும், முத்தமாக மாறிவிடுவதும், சர்ப்ப குட்டிகளாகவும், முடிவிலியாகவும், குருதி சுவைப்பதாகவும் வாழ்கின்றது. இம்முத்தங்கள் ஒரே குரலில் அமையாமல், காமமாகவும், பரிதவிப்பாகவும், ஏமாற்றமாகவும் உணர்வுநிலையில் பேசப்படுகின்றன. முத்தக் கவிதைகளில் கடலாடும் தாழி என்னும் கவிதை மிக முக்கியமானது.\nமுத்தம் என்கிற பொதுவகைப்பாடில் கடந்து மனித வாழ்வைக்குறித்த கவிதைகளும் இதில் உண்டு. நகரம் என்ற கவிதையும், அசைவு என்ற கவிதையும் இருப்பு குறித்த வெவ்வேறு பார்வை கொண்டவை. நகரத்தில் வாழ்பவன் இறந்த பூனையை வாசனைத்திரவியம் தடவி, அதைக் கட்டிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் குப்பைத்தொட்டியில் போடுவது என்பதும், மிதக்கும் மேகங்களையும் நீரில் நடனமிடும் இலைகளையும், புழுவை உண்டு துடிக்கும் மீன்களையும் ஒரு சேர பார்க்கும் துறவிகள் வெவ்வேறு திசையை நோக்கி அசைவும் அசைவின்மையுடனும் செல்வது என்பதும் வெவ்வேறு பார்வைதானே. மற்றும்,\nநிலாரசிகனின் கவிதைசொல்முறைகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துவிடுகின்றன. மிகத் தெளிவான, விளக்கமான உரையாடலை நிகழ்த்துகிறார். மொழி என்னும்பட்சத்தில், ஒரு கவிதையை எடுத்துரைப்பதற்குத் தேவையான சொற்களை அவர் எழுதியிருக்கிறார்.அபூர்வமான மொழியோ (ஞாளி என்ற சொல் மட்டும் விதிவிலக்கு), சிக்கலான படிமங்களோ இத்தொகுதியில் இல்லை என்பது வெளிப்படை. ஒரு கவிதை வாசகனைச் சென்று அடைவதற்கான வழியை அவர் தெளிவாக உருவாக்கியுள்ளார் என்பதை நாம் மறுக்கமுடியாது.\nஎன்றாலும், எல்லா கவிஞர்களுக்கும் தெரியாமல் அமையும் நடை இதில் உள்ளது. அதாவது, அவர் கவிதைகயில் இடையே என்னும் சொல் அதிகமாகப் பயில்வது என்பது கவனமாக ஒரு பிரதியை உருவாக்குதல் என்கிற உத்தியைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அல்லது இந்தப் போலச் செய்தல் என்கிற செயல் அதில் தெரிந்த அடையாளமாகிறது. யுவதியிலிருந்து பேரிளம்பெண்ணுக்கும் இடையே, ஒருசொல்லுக்கும் மறு சொல்லுக்கும் இடையே, நம் உறவின் நடுவே, முதுமைக்கும் பால்யத்திற்கும் இடையே, சொர்க்கம் நரகம் இரண்டிற்கும் இடையே, இறந்தகாலத்திற்கும் வருங்காலத்திற்கும் இடையே, அழகின்மையும் அழகிற்கும் நடுவே, அசைவுக்கும் அசைவின்மைக்கும் இடையே என்று பல கவிதைகளில் சொல்முறையாக வருவது தவிர்க்கமுடியாது என்றாலும், தவிர்ப்பது நலம்.\nஇந்தத் தொகுதி கீழ்க்கண்ட விடயங்களைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவை-\n1. கவிதை என்பது தனிமனிதனின் அகத்தையோ, அவனின் சுயபுலம்பல்களையோ, இழந்தவற்றையோ சொல்லத் தேவையில்லை.\n2. பழைய மற்றும் புதிய தத்துவத்தை உருவாக்கவேண்டிய அவசியம் அதில் இல்லை.\n3. கவிதை என்பது சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் அதிகாரத்தைக் கேள்விக்கேட்பதற்காகவும் இல்லை.\n4. தன்னை சாதி, இன, மத, நாடு என்கிற அடையாளப்படுத்தவும் அமையாது.\n5. எழுதுதல் என்ற செயல்பாட்டில், அதாவது தூரிகை தானாகவே வரைகிறது என்பதுபோல், ஒரு கற்பனை அல்லது கனவைக் கொண்டு கவிதையை வரைந்துவிடலாம்.\nஇந்த விடயங்களைக் கடந்து, அவர் கவிதைகள் எதை முன்னிறுத்துகின்றன என்று கேட்கலாம். அவர் கவிதைகள் கற்பனை அனுபவத்தின் வழியாக அந்தரங்களைக் கூறுகிறது. கற்பனை வழியாக இன்னொரு உலகத்தை கற்பனை செய்து மகிழ்கிறது. யதார்த்தம் என்ற பதத்தில் உள்ள கற்பனை என்கிற மாபெரும் வித்தையை வரவேற்கிறது. இத்தொகுதியின் ஓரே எண்ணம் கற்பனை..கனவு...கற்பனை..கனவு என்பதுதான். அதன் உரையாடல் என்பதும் கற்பனைக்குள், கனவுக்குள் வாழும் யதார்த்தம். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள நகரம் என்கிற கவிதை நமக்குப் போதுமானது.\nஒருவித கற்பனைக் குரலில் மட்டும் கவிதைகளை அமைத்து எழுதுவது (அதாவது புனைவு) என்பது, இன்னொரு தளத்திற்குக் கவிதை செல்லமுடியாத நிலை ஏற்படும் என்பதை நிலாரசிகன் புரிந்துகொள்ளவேண்டும். இந்த தன்மை தீம் பொயம்களுக்கு அமைந்துவிடுகிறது என்பதால் அவ்வளவு நல்லதல்ல.\nநிலாரசிகன் கவிதைகளை வாசிப்பவர்கள் ஒரு கட்டத்தில் அதில் துய்த்தாலும், (அவர் கனவும் கற்பனையும் அபாரமானது என்பது வேறு), அக்கவிதைகளில் எவ்வளவு காலத்திற்குச் சலனங்களைப் பெற்றுக்கொண்டிருப்பார்கள் என்பதைச் சொல்லமுடியுமா என்றால் சொல்லமுடியாது. கற்பனைவாத, கனவுவாத இயக்கமும் எழுத்தும் கலையும் காலமாகி நூற்றாண்டு ஆகிவிட்டதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். திரும்பத திரும்ப கூறுதல் என்கிற தொனி கவிதையின் நவீனத்தைக் குறைத்துவிடும் என்பது என் நம்பிக்கை.\nஇத்தொகுதியில் உள்ள இலை, திமிர் நாய்க்குட்டிகள், நிழல்களுடன் பேசுபவன், தருணம், நகரம், அழகன் கழுதை சரித்திரம், இசைதல், நடசத்திராவின் வானம், மழையில் நனையும் வயலின், அனைத்தும் நின்றுவிட்ட நாளில் ஆகிய கவிதைகளைப்போன்று, அவரால் மிகச் சிறந்த கவிதைகளை எதிர்காலத்தில் எழுதிவிடமுடியும்.\nஇனிமேல் அவர் பயணப்படவேண்டிய திசை என்பது, தீம் பொயம்களில் இருந்து விலகி, வாழ்வின் சாரம்சத்தை நோக்குவதுதான். புனைவுதான் கவிதை, வாழ்வின் சாராம்சமும் அனுபவமும் கவிதையாகாது என்று சொன்னால், நகரம் என்ற கவிதையை ஏன் எழுதினார் என்பதை நாம் கேட்டுக்கொள்ளவேண்டும். நகரம் என்கிற கவிதையைத் தயவுசெய்து வாசித்துப்பாருங்கள்.\nசில துளி வாசனைத் திரவியத்தை\nபச்சை நிறத்தில் வாய்பிளந்து நிற்கும்\nசெல்லப் பூனை என்றாலும். (நகரம், ப.17)\nகற்பனைதான் கவிதை என்று இந்தக் கவிதையை நம்மால் நீக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த அனுபவம் நம்மில் இருப்பது. இந்த வாழ்வு நம்மில் இருப்பது. இந்த யதார்த்தம் நம்மால் ஆனது. நீக்கமுடியுமா\nயதார்த்தத்தை பெரும்பான்மையாக மறுத்து கற்பனையையும் கனவையும் ஆதாரமாகக் கொண்ட இத்தொகுதி, முழுக்க முழுக்க ஒரு சுகத்தைத் தருவதை என்னால் மறுக்க இயலாது. இது ஒரு வாசிப்பு அல்லது ஆழ்ந்த கற்பனை அனுபவம். இவ்வனுபவத்தை இத்தொகுதியில் மட்டுமே பெறமுடியும் என்பதும் நிஜம். அது கற்பனையல்ல.\n(மீன்கள் துள்ளும் நிசி – நிலா ரசிகன் – புது எழுத்து – மு.ப.2012 - ரூ.60)\nLabels: இலக்கியம், கட்டுரை, கவிதை, கவிதைகள், நூல் விமர்சனம், மீன்கள் துள்ளும் நிசி\nகுடுவையிலிருந்து வெளி கிளம்பி நிசி முழுக்க துள்ளி நிறையும் மீன்கள்\nநவீனம், புதுமை இந்த இரண்டு வார்த்தைக்கும் ஏறக்குறைய வித்தியாசம் அதிகம் இல்லையென்றாலும் உபயோகப்படுத்தும் இடம் பொருள் வெவ்வேறாகத்தான் இருக்கிறது இன்றளவும். புதுமை என்பது ஒரு சாத்தியமாதலுக்கான உருவமாகவும், நவீனம் என்பது ஒரு நிகழ்ச்சி சாத்தியமாதல் சாத்தியமா என்றதான ஒரு விளிம்பில் நிற்கும் உருவமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மீன்கள் துள்ளும் நிசி முழுதும் இவ்விரண்டு வகையின் உருவத்திற்கான விதைகள் கவிதைகள் வழி நிறைய தூவப்பட்டிருக்கின்றன.\nஎப்பொழுதானாலும் நம்மில் இரண்டில் ஒருவருக்கு கனவுருப்புனைவு எனும் ஒற்றை சொல்லை ஒவ்வொரு உருவத்திலும் தேடும் நிலை நிரந்தரமாக மனதில் உச்சியேறி அமர்ந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது நிச்சயமாக மிகையில்லை. அத்தகையான தன��� உலகங்களுக்கு கனவுருப்புனைவு மூலம் நம்மை விரல் பிடித்து அழைத்துச் சென்று நம்மையே வாழ் வைத்து ரசிக்க விடுகிறார் நிலாரசிகன். புதுமை, நவீனம் என்னும் இவ்விரு சொற்களின் கொக்கியை மிக நீண்ட வளையமாக நமக்கு வளைத்துத் தரும், நாம் காணும் நவீன கவிஞர்களுள் சமீப காலமாக நிலாரசிகன் மிக முக்கியமான இடம் பிடித்திருக்கிறார். இந்த 'மீன்கள் துள்ளும் நிசி' தொகுப்பு அவரின் நவீன கவிதை வரிசையில் 'வெயில் தின்ற மழை' தொகுப்புக்கு அடுத்தபடி வெளிவந்துள்ள இரண்டாமது தொகுப்பு.\nசமீபமாக நவீன கவிதைகள் வரிசையில், கவிதை புத்தகங்களின் எண்ணிக்கை சற்று கூடியிருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக மனதில் படிந்து விட்டது. ஒவ்வொரு கவிதை நூலும் ஒவ்வொரு விதமான உலகை நமக்கு அறிமுகம் செய்து விடுகிறது. இந்த தொகுப்பிலும் அப்படியான ஒரு உலகின் கூறுகளையும், உலகின் மையத்தில் புனைபாத்திரங்களையும் உலவ விட்டு உலகின் விளிம்பில் நம் ரசனையை சிறகடித்து பறக்க விடுகிறார் நிலாரசிகன். காலங்களை நிற்க செய்வதும், காலங்களூடே பின்னோக்கி பயணிப்பதும், காலத்தையே கொஞ்சம் முன்னோக்கி உருள விடுவதும் மிக இலகுவாக வாய்த்து விடுகிறது இவருக்கு. உதாரணமாக, இத்தொகுதியின் முதற்கவிதையே சற்று நம்மைக் காலத்தோடு விளையாட வைக்கிறது.\nமழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்\nஅறியும் முன் சிறுமியும் நாய்க்குட்டியும்\nஅழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்\nமுடிவற்ற பயணமிது என்றபடி தவறவிட்டேன்\nஒரு நூற்றாண்டிலிருந்து மற்றுமொரு நூற்றாண்டிற்கு மழையின் வழி ஒரு சிறுமி, ஒரு நாய்க்குட்டி, ஒரு குடுவை மீன் பயணித்து வருவதாய் சொல்லி, அதுவும் அவர்கள் அழுக்கற்ற அன்பைத் தேடி பயணிப்பதாயும் சொல்லி இறுதியில் நம்மையும் நம் ஒரு வகையில் தவற விட வைத்து விடுகிறது காலம். காலங்கள் மட்டுமா விளையாட அழைக்கிறது நிலமும் பருவமும் கூட நம்மை விளையாட அழைக்கத்தான் செய்கின்றன. ஒரு பாலை நிலத்தில் உருவாகும் மழைக்குப் பின்னுள்ள ஒரு சிறிய கதை புனைந்த ஆளுமையைக் காண பிரமிப்பாக உள்ளது.\nகடந்து செல்லும் மரங்களிடம் பேசியபடி\nசிறுமி - மரங்கள் - தட்டான் - வெயில் - பாலை - துளி, இச்சொற்களுக்குள் பயணிக்கும் பொழுது யதார்த்தமான ஒரு நிகழ்கால தேவை புரிகிறது. நிச்சயமாக நிதர்சனமான உண்மைதான். ஆனால் அதை புனைந்த வ��தம் சிறுமியின் மொழி கொண்டு அதைக் கோர்த்த புதுமைதான் அக்கவிதையின் சாராம்சத்தை வெகு நேரமாய் நம்மை ஆழ்ந்த புரிதலுக்கு உட்படுத்துகிறது. இந்த கவிதையில் தெள்ளத்தெளிவாகத் தெரியும், இத்தொகுதிக் கவிதைகளின் புனைவுகளின் மறைவில் கொஞ்சம் யதார்த்தமான சுற்றுப் புரிதலும் இருக்குமென்பது. அதற்கு இன்னுமொரு உதாரணம் - நகரம் என்னும் பதினேழாவது கவிதை, அக்கவிதையைப் பற்றி ஏதும் கூறாது அவரவர் மனதிற்குள் அதைச் செலுத்திப் பார்த்தல் நல்லதென்பதாக உணர்கிறேன் நான்.\nஇன்னுமொரு கோணத்திற்குச் செல்வோம், கீழே குறிக்க பெற்றிருக்கும் கவிதையில், இப்படியொரு புனைவை இத்தகையானதொரு தருணத்திற்கு ஈடாகச் சொல்ல முடியுமாவென மீண்டும் மீண்டும் உள்ளுக்குள் ஒரு போராட்டமே நடந்து முடியும் நொடிகளில், அந்த பெண் என்ன அவதிக்கு உள்ளாகிறாள் என்பதை மிக ஆழமாக நம்மால் உணர முடிந்தால் இக்கவிதை அதன் பாதையில் தெளிவாக முன்னேறுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்\nஉடையில் வியர்வை பூக்க ஆரம்பித்தபோது\nகைகளில் வைத்திருந்த கிளி பொம்மையை\nதன் தலையை விடுவிக்க முயன்று\nஒன்று சப்தமின்றி விழுந்து சிதறிய\nநீரைக் கிழித்து பயணிக்கும் கப்பலின்\nமுக்கியமாக ஜூலி கவிதைகளைப் பற்றி நினைப்பதானால், கொஞ்சம் ஆழ்ந்த மனமும் ஆரத்தழுவும் விழிகளும் நிச்சயம் தேவையாகின்றன. ஒவ்வொரு ஜூலி கவிதையும் நம்மை ஒவ்வொரு உலகுக்கு ஒசை படாமல் துரத்தி மெல்ல தனிமையில் விட்டு சிரிக்கிறது பின்புறம் நின்று. ஓர் ஆழ்ந்த தருணத்தில் சொற்கள் மிகுந்திருக்கும் நாளில் மெலிதாய் விரல்களோடலாம் ஜூலி கவிதைகளில். நட்சத்திரா வண்ணவண்ணமாய் மனம் முழுக்க நிறைந்து விடுகிறாள், ஜுலியுடன் கைகோர்க்கும் நம் விரல் பிடித்து அவளுன் நடக்கத் துவங்கி விடுகிறாள், அவள் கடந்து வந்த பாதையை மிக மெலிதான குரலில் நம் காதுகளில் வெகு இயல்பாக பாட ஆரம்பித்து விடுகிறாள்.\nகைகள் நிறைய பூக்களுடன் நின்றிருந்தாள்\nகதவு திறந்து உள் அழைத்தேன்.\nசிறு சிறு பூக்களால் அறை நிரப்பினாள்.\nஎன்னிடம் சிறகுகளும் இடம் மாறியிருந்தன.\nபொம்மையாதல் கவிதையை விட தெளிவாக ஒரு குழந்தையின் வனப்பு மிகுந்த வாழ்வை எப்படி சொல்லி விட முடியும் அச்சு அசல் நம் கண் முன் வந்து போகின்றனர் தெய்வங்கள் சில நொடிகள், தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை அப்படியே நிலைத்து விடுகிறது நம் கண்களில். இன்னும் பல கவிதைகள் - மார்புக்காலம், கதை சொல்லி, முத்தவடிவினள், சாவுக்குருவி, நதிக்கரையில் நீந்தும் சிறுமீன், அழகன் கழுதை சரித்திரம் என பல கவிதைகள், மனம் முழுக்க நம் எண்ணச்சிறகுகளை வெகு உயரத்தில் படபடக்க வைக்கின்றன.\nபுத்தகத்தில் சில தவறுகளையும் காண நேர்ந்தது, ஒன்று நடுநிலைத்திணை என்னும் கவிதை இரு முறை ஆறாவதாக ஒரு முறையும் இருபத்தி ஐந்தாக ஒரு முறையும் பதிவாகி இருக்கிறது. அடுத்து இருபத்தி ஆறாம் கவிதைக்கும் இருபத்தி ஏழாம் கவிதைக்கும் தொடர்ச்சி விடும்படியாக அமைந்துள்ளது. இது எனக்கு மட்டும் வந்த ஒரு புத்தகத்திலா இல்லை முதல் பதிப்பு அனைத்து புத்தகங்களும் இப்படியா என நான் அறியேன்.\nபடித்து முடித்த தருணத்தில் யதார்த்தத்தை மீறிய ஒரு சுகம் முழுக்க முழுக்க நனைத்திருப்பதை உணராமல் இருக்க முடிவதில்லை. மிக அருமையான தொகுதியை படித்த ஒரு திருப்தியுடன் மூடி வைக்கலாம் புத்தகத்தை. இலகுவாய் பிரிந்து விட இயலாது புனையப்பட்ட உலகங்கள். மெல்ல மெல்ல அந்த உலகங்களுக்குள் சிறிது காலம் இருக்க வேண்டி வரும், இருப்பின் சுகம் உணர அவ்வுலகங்களில் படபடக்கத் துவங்கி விடும் கற்பனை சிறகுகள்.\n(மீன்கள் துள்ளும் நிசி – நிலா ரசிகன் – புது எழுத்து பதிப்பகம் – முதல் பதிப்பு டிசம்பர் 2012 - ரூ.60)\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள், நூல் விமர்சனம், மீன்கள் துள்ளும் நிசி\nஅவள் தோன்றும் காட்சி மீண்டும் மீண்டும்\nமனதின் ஒருபக்கத்திலிருந்து மறுபக்கம் வரை\nஅறை நோக்கி நடக்க துவங்கினான்.\nஅறைக்குள் நுழைந்து உடை மாற்றினான்.\nஅவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துப்பார்த்தான்.\nமுத்தத்தின் மேல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்\nஅந்த நாற்பத்தி ஏழு வயது தனியன்.\nபட்டத்திலொன்று அறுந்து காற்றின் வேகத்தில்\nஅறுந்த பட்டத்தை பிடிக்க நான்கு கால்கள்\nஓடிய கணத்தில் மேலும் இரண்டு கால்கள்\nபனை மரத்தில் சிக்கிய பட்டத்தை கிழிந்துவிடாமல்\nஅந்த விமானத்தை பார்த்தான் அப்புக்குட்டன்.\nதிறந்த வாயும் விரிந்த கண்ணுமாய்\nநெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல்\nமஞ்சள் கறை பற்களுடன் சிரிக்கும்\nதலைமீது கடக்கும் உலோக பறவைகளை\nகிழவியின் பாம்படம் முதல் கிழவரின்\nவெள்ளி அரைக்கொடி வரை விற்ற பணத்தில்\nதுபாய்க்கு போகும் டிக்கெ���்டை இவன்\nமந்திரித்து விட்டவனாய் மின்சார ரயிலில்\nதிறந்த வாயும் விரிந்த கண்ணுமாய்\n3.முகநூல் காதல் அல்லது கருமம்\nகீழ்நோக்கி நகருமவன் எதைத் தேடுகிறோம்\nபின்னிரவு வரை தேடி ஒன்றும் கிடைக்காத\nவிரக்தியில் மீண்டும் மேலிருந்து துவங்குகிறான்.\nஒரு புன்னகையுடன் எட்டாயிரம் மைலுக்கு\nஅப்பால் அவனது பதற்றத்தை உணர்ந்துகொள்ளுமவள்\nவேறு ஒருவனின் காதல் குறித்த\nஇரவு தன் கணித்திரையின் கண்களால்\nயாருமற்ற அந்த அறையில் அவனது\nமிக வேகமாய் தேடத் துவங்குகின்றன.\n4.ஒரு நகரவாசியின் ஞாயிற்றுக்கிழமை மதியப்பொழுது\nஓசை கேட்டவுடன் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.\nமுறுக்கு அல்லது சிப்ஸ் கொஞ்சமும்\nஆதாம் கால செய்தி முதல்\nஅடுத்த தெரு பசு, கன்று ஈனியது வரையிலான\nஉரையாடல்களை புன்னகையுடன் கவனிக்கவும் வேண்டும்.\nகெட்ட ஆவிகளென துரத்திவிடல் நன்று.\nநான்கு அல்லது ஐந்து மணியைக் கடந்தும்\nபூங்காவிற்கு சென்று விடல் உத்தமம்.\nதொலைந்து போன இருபத்தி ஏழாவது\nஇரவு ஏழு மணிக்கு வீடு திரும்புகையில்\nகுளிர்காற்றை ஒரு கணம் கண்கள் மூடி\nரசித்து உள்ளே ஓடுகிறது குழந்தை.\nகுழந்தைக்கு பின் ஓடும் இளம் தாய்\nஅழகான கரும்பச்சை நிற சுடிதார் அணிந்திருக்கிறாள்.\nபூக்கள் குழந்தையையும் அந்த பெரிய\nஎன் டிஜிட்டல் கண்களில் மிக\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nமீன்கள் துள்ளும் நிசி - ராணிதிலக் விமர்சனம்\nகுடுவையிலிருந்து வெளி கிளம்பி நிசி முழுக்க துள்ளி ...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/37379-the-governor-has-the-power-to-conduct-the-study-governor-s-house-explanation.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-22T16:15:06Z", "digest": "sha1:F66QTO6IQSSVC3ZOHCPOTOQALGXYPEOO", "length": 11433, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆய்வு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது: ஆளுநர் மாளிகை விளக்கம் | The governor has the power to conduct the study: Governor's House explanation", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி ��ெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nஆய்வு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது: ஆளுநர் மாளிகை விளக்கம்\nஅரசியலமைப்புச் சட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.\nஇது தொடர்பாக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் எந்த பகுதிக்கும் சென்று ஆய்வு நடத்தவும், நிர்வாகம் தொடர்பான தகவல்களை கேட்டுப் பெறவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோ‌வை, நெல்லை, குமரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகாரிகள் மற்றும் ‌பொதுமக்களை சந்தித்தது போல் மற்ற மாவட்டங்களிலும் ஆளுநர் தனது பணியை தொடர்வார் என கூறப்பட்டுள்ளது.\nஅரசியல் சாசனத்தில் ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை விரிவாக பட்டியலிட்டுள்ள ஆளுநர் மாளிகை, சில சூழ்நிலைகளில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் சுயமாக செயல்படமுடியும் என தெரிவித்துள்ளது. ஆளுநர் மத்திய அரசின் உத்தரவுக்கு அடிபணிந்து மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாக எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமது ஆட்சி வரம்பிற்குட்பட்ட மாநிலத்தின் உண்மை நிலையை அறிந்து வைத்திருப்பது ஆளுநரின் கடமை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் செயல்படுத்த நிர்வாகம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் அறிந்துகொள்ளமுடிவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆளுநர், மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஆதார் டேட்டாவை தவறாகப் பயன்படுத்துவதா\nதனியார் வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\nசினிமா பாணியில் பழிக்குப் பழி இளைஞர் மீது கொடூர தாக்குதல்\nகுட்கா முறைகேடு: புதிய ஆதாரம் வெளியானதாக தகவல்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\nபால் பாக்கெட்டுகளை திரும்பப் பெற ஆவின் திட்டம் \nஇறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழக ஹாக்கி அணி\nதமிழை வழக்காடு மொழியாக்க பன்வாரிலால் ஆதரவு\nகோலாகலமாக நடைபெற்ற முயல் விடும் திருவிழா \nநவீன மயமாகவுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் \nமக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை வேண்டும் - மாயாவதி\n“பெண்கள்தான் 2019 மக்களவை தேர்தலை தீர்மானிப்பார்கள்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\n“போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\n“அதிமுகவில் பாஜக மூக்கை நுழைப்பது தவறு ”- தம்பிதுரை தர்மயுத்தம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதார் டேட்டாவை தவறாகப் பயன்படுத்துவதா\nதனியார் வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=155706", "date_download": "2019-01-22T16:41:40Z", "digest": "sha1:RFCHYSFWF6ERUBWEJ4IIGSMB6SN3WVE6", "length": 5426, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அ���்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஎந்த செயலிலும் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை உடனடியாக சரிசெய்வது நல்லது. மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-22T17:06:04Z", "digest": "sha1:UASBYX7TX4DBBPA6TY3AGTFQX7CQ2WAH", "length": 94690, "nlines": 648, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தமிழ் நாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅழியாத சோழர் பெருங்கோயில்கள், பத்மநாபபுரம் அரண்மனை, அரங்கநாதர் கோயில், மாமல்லபுர மரபுச்சின்னங்கள், மெரீனா கடற்கரை மற்றும் நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து\n(68 ஆண்டுகள் முன்னர்) (26-01-1950)†\nதலைநகம் மற்றும் பெரிய நகரம்\nஎடப்பாடி கே. பழனிச்சாமி (அஇஅதிமுக)\n16.78 இலட்சம் கோடி (US$)\n• தனிநபர் வருமானம் (2017–18)\nதமிழ்நாடு (Tamil Nadu) என்து இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராகச் சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.\nதமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்[11]. பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.\nதமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11வதாகவும் மக்கள்தொகையில் ஏழாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் நான்காவதாகவும் (2010இல்)[12] உள்ளது. 2006ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது.[13] மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.[14] இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10,56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9,97%) விளங்குகிறது[15].\nகி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.[16]தொன்கதை பாரம்பரியத்தின் படி தமிழ் மொழியானது சிவ பெருமானால் அகத்தியருக்கு கற்பிக்கப்பட்டதாக நம்பப் படுகின்றது[17][18][19][20][21][22][23][24]. தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்ட���த் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.[25][26]\n2.1 கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டுவரை\n2.2 கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டுவரை\n2.3 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுவரை\n2.5 17 ஆம் நூற்றாண்டு\n2.6 20 ஆம் நூற்றாண்டு\n8.1 தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை\n9 கல்வி அறிவு மற்றும் சமூக வளர்ச்சி\nதமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கருநாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது. நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் – திசம்பர் மாதங்களில் \"வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று\" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி, பாலாறு ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும். மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே தமிழ்நாடு மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். பதின்மூன்று கிலோமீட்டர் நீளமுடையதும், உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையுமான, மெரீனா கடற்கரை சென்னையில் உள்ளது. மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.\nமுதன்மைக் கட்டுரைகள்: தமிழ்நாட்டு வரலாறு மற்றும் பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள்\nதமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பெற்றது. மேலும், இம்மாநிலம் பல கோயில்களையும், சிற்பங்களையும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது.\nதமிழகத்தின் எல்லைகளைத் தொல்காப்பியப் பாடல்\n“ வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் ”\nஎன்று வரையறுக்கிறது (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3).\nதொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு ���மிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்:\n“ வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168 :18) ”\n“ இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5) ”\n“ இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38) ”\n“ சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62) ”\nதமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற தமிழ் இன மக்களின் தோற்றம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருந்த தமிழர்கள், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இக்கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு தமிழர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் (1600). 170 அடி உயரத்தில் எழுகின்ற தெற்குக் கோபுரம்\nஇன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய தமிழர் நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்கள்,வேளிர்கள் பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.\nமேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. தமிழகத்தின் மக்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலு���் அடக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க அரச பரம்பரைகளில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.\nகிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டுவரை[தொகு]\nசங்ககால மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடங்கி நான்காம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் சேரர்களில் செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன் மன்னனும், பாண்டியர்களில் நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். சேரர்கள் தற்கால கேரள மற்றும் கொங்கு மாவட்டங்களிலும், சோழர்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும், பாண்டியர்கள் மதுரை, நெல்லை மற்றும் தென் கேரள மாவட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தினர். இவர்கள் கூட்டணியால் தமிழகம் வடதிசை மவுரிய குப்தா பேரரசுகளின் ஆளுகையினை எதிர்த்து தனியரசுகளாக விளங்கின இவர்களின் போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது.\nகிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டுவரை[தொகு]\nகடற்கரைக் கோயில்; அமைத்தவர்: பல்லவர்; இடம்: மாமல்லபுரம்; காலம்: (கி.பி.எட்டாம் நூற்றாண்டு.) – யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களம்.\nகி.பி. நான்காம் நூற்றாண்டு முற்பகுதியில் களப்பிரர் என்னும் குலம் தெரியாத அரசர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் மூவேந்தர்களையும் அடக்கி ஆண்டதால் அவர்களின் வரலாறு தெரியாமல் போயினும், பல்லவர் என்னும் அக்கால புதிய அரசர்கள் சுயாட்சி செலுத்தியதால் அவர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடத் தக்க ஆவணங்கள் கிடைத்துள்ளன. இக்களப்பிர அரசர்கள் கிபி 4 தொடக்கம் 6 ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்றாளர்கள் கூறுவதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். பல்லவர் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே வளர்ச்சியடைந்து உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராசிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.\nஇக்காலக்கட்டத்தில் (கிபி 300 – கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[27]\n9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுவரை[தொகு]\nஇராசேந்திர சோழன் ஆட்சியில் சோழப் பேரரசு கி.பி. 1030\nகி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் மற்றும் அவனது மகனான இராசேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மைய இந்தியா, ஒரிசா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்; கட்டியவர்: முதலாம் இராசராச சோழன்\nஇராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, சாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதின்மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.\n14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் ஆற்றலற்றவர்களாக்கி இசுலாமிய \"பாமினி\" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேர���சைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். அம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.\nஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசியல் அமைப்புகள் மாற்றி அமைக்க பட்டன பாளையங்கள் உருவாக்கப்பட்டு கிராம சுய ஆட்சி முறை ஒழிக்க பட்டது. தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களைப் புதுப்பிக்கவும் செய்தனர்.\nஇன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.\n1639 இல்ஆ ங்கிலேயர்கள் மதராசில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவியபிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு, அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தைத் தம் வசப்படுத்திய இந்தக் காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன்,அனந்த பத்மநாப நாடார், பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வாண்டாயத் தேவன், அழகு முத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டி வீரன், பெரிய காலாடி, தீரன் சின்னமலை, போன்ற ஆட்சியாளர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போரிட படைகளைத் தலைமையேற்று நடத்தினர்.\n1947இல் இ��்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம் (படம்) (The Madras Province) மதராசு மாநிலம் ஆனது. ஆனால் 1948ஆம் ஆண்டுவரை புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதுவே இந்தியாவோடு சேர்ந்த கடைசி சில சமஸ்தானங்களுள் ஒன்றாகும். தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தன. 1953இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்களுள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‎திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.\nதமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.\nசுப்பிரமணிய பாரதி,, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ,பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், ஆர். வெங்கட்ராமன், சி. என். அண்ணாதுரை, சீனிவாச ராமானுசன், அப்துல் கலாம், பாரதிதாசன், அயோத்தி தாசர், திரு.வி.க., கண்ணதாசன், என்.எஸ்.கிருட்டிணன்,ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் மாநிலத்தின் நன்கு அறியப்பட்டவர்களில் சிலராவர். இவர்களோடு, இளங்கோவடிகள், கண்ணகி, திருவள்ளுவர், தொல்காப்பியர், ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராசராச சோழன், போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும்.\nமுதன்மைக் கட்டுரைகள்: தமிழக அரசியல் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்\nதமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகர��ட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.\nதமிழ் நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளாகத் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன. (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), இந்திய தேசிய காங்கிரசு, இந்தியக் குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வார்ட்டு பிளாக், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக்,அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.\nபெரியார் 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ்நாட்டை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972 இல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ம. கோ. இராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.\n1967 முதல் 2016 இல் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல்வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதுண்டு என்றாலும், இதுவரை தனிக்கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாகத் தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006–2011) செயல்பட்டது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் செல்வாக்கோடு விளங்கிக் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும், பங்கேற்கவும் செய்கின்றன.\nமுதன்மைக் கட்டுரைகள்: தமிழக மாவட்டங்கள் மற்றும் தமிழக வருவாய் வட்டங்கள்\nதமிழ் நாட்டில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலமலை மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாகப் பெயர்மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. இந்த 33 மாவட்டங்களில் 288 வருவாய் வட்டங்கள் உள்ளது.\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் முதல் 15 பெரிய நகரங்கள்:[28]\nமுதன்மைக் கட்டுரைகள்: தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்\nதமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளும், 125 நகராட்சி மன்றங்களும், 529 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும் மற்றும் 12,524 ஊராட்சி மன்றங்களும் உள்ளது.\nதமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 72.147.030 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 36.137.975 மற்றும் பெண்கள் 36.009.055 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,423,832 ஆக உள்ளது. அதில் சிறுவர்கள் 3.820.276 ஆகவும்: சிறுமிகள் 3.603.556 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.61% ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 555 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் படிப்பறிவு 51,837,507 (80.09 %) ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 28.040.491 (86,77 %) ஆகவும், பெண்களின் படிப்பறிவு 23.797.016 (73,44 %) ஆகவும் உள்ளது. நகரப்புறங்களில் 48,40% மக்களும், கிராமப்புறங்களில் 51,60 % மக்களும் வாழ்கின்றனர்.[29]\nதமிழகத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 63.188.168 (87,58 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 4,229,479 (5,86 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 4.418.331 (6,12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 14.601 (0,02 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 89.265 (0,12 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 11.186 (0,02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7.414 (0,01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 188.586 (0,26 %) ஆகவும் உள்ளது.\n89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5,65%), கன்னடம் (1,68%), உருது (1,51%), மலையாளம் (0,89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: தமிழகப் பழங்குடிகள்\nதமிழகத்தின் மக்கள்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள் (2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலமலை, ஆனைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் தோடர், காடர், குறும்பர், காணிக்காரர், மலமலசர், பணியர், பழியர் முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்.\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டுப் பொருளாதாரம்\nதமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் பொறியியல், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள், நெசவாலைகளுக்கும், ஆடை ஏற்றுமதி, விவசாய உபகரணங்கள், மோட்டார், கிரைண்டர் உற்பத்திக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், கரூர் இல்ல உப-சவுளி ஏற்றுமதி மற்றும் கனரக வாகன கூடு கட்டும் தொழில்களுக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு, அலுமினியம், ஆலைகளுக்காகவும், சவ்வரிசி, மாம்பழ, பட்டு சேலை, பருத்தி உற்பத்திக்கும் , கனரக தொழிற்சாலைகளுக்கும் ,மின்சார உற்பத்திக்காகவும், கனரக வாகனங்கள் கட்டுமானத்திலும், நிலக்கடலை, கரும்பு, தக்காளி போன்ற பயிர் உற்பத்திக்கும், நாமக்கல் கோழிப் பண்ணைகளுக்கும், சிவகாசி அச்சுத்தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளும் கன்னியாகுமரி மாவட்ட நாஞ்சில் நாட்டுப் பகுதியும் விவசாயத்திற்கும், வேலூர் தோல் தொழிலுக்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன. பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகக் கோலிவுட் என்னும் பெயரோடு (கோடம்பாக்கம் + ஹாலிவுட் என்பதன் பெயர்த் தழுவல்) திகழ்கிறது. ஒவ்வ���ரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.\nதற்போதைய விலையில், 2011–2012 ஆண்டு கணக்கின்படி, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – 132.4 பில்லியன் அமெரிக்க டாலர் [30].\nஇந்தியாவில் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் - 26122 [31]\nமொத்த தொழில்துறை உற்பத்தியில் நாட்டில் முதலிடம்.\nவெளிநாட்டு நேரடி முதலீட்டில் இந்தியாவில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்று.\nஇந்தியாவில் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 35 %\nசென்னையின் தானுந்துத் தயாரிப்பு திறன்: தானுந்து 13,80,000, வர்த்தக வாகனங்கள்: 3,61,000, ஸ்யுவி: 1,50,000\nதானுந்துத் தொழிற்சாலைகள்: யுன்டாய், போர்டு, நிசான், அசோக் லேய்லான்ட்\nசென்னையில் உள்ள டயர் தயாரிப்பு நிறுவனங்கள்: எம்.ஆர்.எஃப், அப்பல்லோ டயர்ஸ், மிஷ்ஷலின், ஜெ.கெ டயர்ஸ்\nஇலத்திரனியல் தொழிற்துறை: நோக்கியா, பாக்ஸ்கான், பிளக்ஸ்டிராநிக்ஸ், டெல், பிஒய்டி, வீடியொக்கான், சாம்சங், மோட்டரோலா\nஇந்தியாவில் கறி-கோழி வளர்ப்பில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது [32].\nஇந்தியாவில் பால் உற்பத்தியில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது [33].\nமின்சாரம்: 18083 மெகா வாட்(இரண்டாவது பெரியது)\nசிறப்பு பொருளாதார மண்டலம்: 92, தொழிற் பூங்கா: 19 [34]\nஅதிக சாலை அடர்த்தி (மூன்றாவது பெரியது).\nசுகாதாரம், வீடமைப்பு, கல்வி ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்த மாநிலம்.\n.ரகுராம் ராஜன் அறிக்கையின் படி தமிழ்நாடு இந்தியாவின் மூன்றாவது முன்னேறிய மாநிலம்[35].\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை\nரகுராம் ராஜன் அறிக்கையின் படி[2013ஆம் ஆண்டு], தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. இது மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகயில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு [36].\n2004/2005ஆம் ஆண்டுகள் எடுத்த கணக்கெடுப்பு பணியின்போது 29.4 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர்.[37] ஆனால் இது 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மட்டுமே இருந்தது.[38]\nகல்வி அறிவு மற்றும் சமூக வளர்ச்சி[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டில் கல்வி\nசமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான (மனித வளர்ச்சிச் சுட்டெண்) பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது.\nதமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இங்கு 2001–2011 காலக் கட்டத்தில் 74,04%ல் இருந்து 80,33% என்று கல்வியறிவு அதிகரித்தது. இன்று தமிழ்நாட்டில் 86,81% ஆண்களும் 73,86% பெண்களும் கல்வியறிவுடையவர் ஆவர். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 454 பொறியியல் கல்லூரிகள், 1.150 கலைக் கல்லூரிகள், 2550 பள்ளிக்கூடங்கள் மற்றும் சுமார் 5.000 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை சென்னையில் அமைந்த இந்திய தொழில்நுட்பக் கழகம்,பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியில் அமைந்த தேசிய தொழில்நுட்ப கழகம் ஆகும். மேலும் புகழ் மிக்க சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்,அண்ணாமலை பல்கலைக்கழகம்,சேலம் சோனா பொறியியல் கல்லூரி்,பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்,பச்சையப்பன் கல்லூரி ,சென்னை, இலயோலாக் கல்லூரி ஆகியனவும் உள்ளன. தமிழகத்தில் வருடந்தோறும் 130.000 பேர் பொறியியல் படிப்பு முடித்துத் தேர்ச்சி பெறுகின்றனர். இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது.\n525 பொறியியல் கல்லூரிகள்– 226034 பொறியியல் பட்டதாரிகள் (2012).\n447 பலதொழில்நுட்பப் பயிலகம் – 171637 தொழில்நுட்பர்கள் (2012).\n1622 தொழில் பயிற்சி நிறுவனம் – 173746 (2012).\nமருத்துவ கல்லூரி – 28 (ஆண்டு – 2012)[39].\nமுதன்மைக் கட்டுரை: தமிழர் பண்பாடு\nதமிழர் பண்பாடு நீண்ட கால வரலாறு கொண்டது. இலக்கியம், இசை, நாடகம் என்பன சார்ந்த பல்வேறு கலை வடிவங்கள் தமிழ் நாட்டில் சிறப்பான நிலையில் உள்ளன. பரத நாட்டியம், கர்நாடக இசை, திராவிடக் கட்டிடக்கலை போன்ற புகழ் பெற்ற உயர் கலை வடிவங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து சிறப்பெய்தியவை.\nதமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் ஆகும். ஆங்கிலமும் அலுவல் மொழியாகப் பயன்படுகிறது. இந்தியா செம்மொழியாக அங்கீகரித்துள்ள மொழிகளில் தமிழ் முதலிடத்தில் உள்ளது. தமிழரின் பண்பாட்டில் தமிழ் மொழி மிக இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவையாகும். தொன்மைக் காலம் முதலே இலக்கியம் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ் மொழியாகும்.\nதிருக்குறள் என்ற அறநூல் தமிழின் மிகச் சிறந்த நீதிநூல் ஆகும். இது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தன்னை இன்னாரென அடையாளம் காட்டாத ஒரு சிறந்த தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது இந்நூலாகும். நாடு, மொழி, இனம் கடந்து உலக மக்கள் யாவருக்கும் பொதுவான நீதியைக் கூறுவதால் திருக்குறள் உலகப் பொதுமறையெனப் போற்றப்படுகிறது.\nகேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு\nமாடல்ல மற்றை யவை (திருக்குறள் 400)\nதமிழின் இலக்கியங்களிலிருந்து அக்கால தமிழ் மக்களின் தலைசிறந்த பண்பாடு, வாழ்க்கை முறை போன்ற கூறுகளை நாம் அறியமுடிகிறது. இந்தியாவின் முதல் நூல்கள் தமிழிலேயே அச்சாயின. தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் புன்னைக்காயலில் 1578இல் போர்த்துகீசியரால் நிறுவப்பட்டது.[40] பின்னர் தரங்கம்பாடி அச்சுக்கூடத்திலும் சென்னையிலும் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றன. இந்திய விடுதலைப் போரில் மக்களின் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு தமிழ் கவிஞர்களான பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் கவிதைகள் உதவியாய் இருந்தன. தற்காலத்தில் வாலி, வைரமுத்து, தாமரை போன்ற தமிழ்க் கவிஞர்கள் கவிதை படைக்கின்றனர். தமிழ் எழுத்தாளர்களால் புதினங்கள், சிறுகதைகள், பெருங்கதைகள் எனத் தமிழ் நூல்கள் வெளிவருகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டில் போக்குவரத்து\nதமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து மூலம் சிறு கிராமங்களை இணைப்பதால் போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளது.இரயில் போக்குவரத்து மூலம் பெரும்பான்மையான நகரங்களையும், விமான போக்குவரத்து மூலம் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன.\nதமிழர்களின் வீரவிளையாட்டுக்களில் ஒன்றான ஏறுதழுவலில் காளையை அடக்கும் இளைஞன்\nபொங்கல் திருநாள் (தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது), தமிழர்கள் கொண்டாடும் முதன்மையான திருநாள் ஆகும். தமிழ் மாதமான தை முதல் நாள் (சனவரி 14 அல்லது 15)-ல் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.\nநோன்புப் பெருநாள், பக்ரீத், முகரம் இசுலாமியப் புத்தாண்டு\nபொங்கல் தவிர தீபாவளி, தைப்பூசம், வினாயகர் சதுர்த்தி, சரசுவதி (கல்விக் கடவுள்) பூசை, ஆயுத பூசை , கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற சமயம் சார்ந்த திருநாட்களும் கோடைக்கொண்டாட்டமாம் தமிழ் புத்தாண்டு திருநாளும் (சித்திரை மாதம் முதல் நாள் - ஏப்ரல் 13 அல்லது 14 ) மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன.\nகன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை\nதமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முதன்மைத்துவம் உள்ள மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிட கட்டிடக்கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன.இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரம், உலகின் மிகப் பெரியதாகும். சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம், தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு காஞ்சி,சேலம்,தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்,மேச்சேரி பத்ரகாளியம்மன் மற்றும் செங்காட்டூர்(சேலம்) ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்குக் கடற்கரை, ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டி போன்ற மனம் கவரும் தலங்களும் உண்டு.\nதமிழ்நாட்டு ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்\nதமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்\n↑ \"தமிழ்நாடு\" எனப் பெயர் மாற்றக் கோரிக்கை சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம்\n↑ ராசு கொளதமன். (2004). க. அயோத்திதாசர் ஆய்வுகள். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.\nதமிழ்நாடு அரசு - அதிகாரப்பூர்வ இணையத்தளம்\nதமிழ்நாடு நிலப்படங்கள் - நிலப்படங்களுக்கான அரசு இணையத்தளம்\nதமிழ்நாடு சுற்றுலாத்துறை - அரசு சுற்றுலாத்துறை இணையத்தளம்\nகருநாடகம் ஆந்திரப் பிரதேசம் வங்காள விரிகுடா\nஇந்தியப் பெருங்கடல் இந்தியப் பெருங்கடல் இந���தியப் பெருங்கடல்\nஇந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்\nதாத்ரா மற்றும் நகர் அவேலி\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2019, 15:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/10/04/what-is-the-us-government-shutdown-all-about-001544.html", "date_download": "2019-01-22T16:46:22Z", "digest": "sha1:MV5MPJ4A5JGRGXN7FU3BBQTFAMK7RKDV", "length": 22872, "nlines": 198, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்க அரசின் இந்த பணி நிறுத்தம் ஏன்?? எதற்காக??? | What is the US government shutdown all about? - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்க அரசின் இந்த பணி நிறுத்தம் ஏன்\nஅமெரிக்க அரசின் இந்த பணி நிறுத்தம் ஏன்\nதொழில் செய்பவர்களுக்கு ரூ.25 லட்சம் வட்டி இல்லாக் கடன்.. கொடுப்பது யார் தெரியுமா..\nவெள்ளை மாளிகை மீது தாக்குதலா.. 29 பில்லியன் டாலருடன் America அதிபர் ராஜினாமா..\nIndian இல்லன்னா, ஐடி நிறுவனங்களும் இல்லை, ஒப்பு கொள்ளும் உலக கார்ப்பரேட்டுகள், கடுப்பாகும் டிரம்ப்.\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nஅமெரிக்காவிடம் 100 பைடர் விமானங்களை வாங்கும் ஜப்பான்.. 8.8 பில்லியன் டாலர் டீல்..\nஇனி அமெரிக்கால இந்தியர்களுக்கு வேலை கிடையாது...பிரியங்களுடன் டிரம்ப்..\nஅமெரிக்க அரசின் தற்போதைய பணிநிறுத்தம், அத்தியாவசிய சேவைகளான தீயணைப்பு, காவல்துறை உள்ளிட்ட சில சேவைகளைத் தவிர்த்து பிறவற்றுக்குத் தேவையான நிதி சட்ட ஒப்புதல் இல்லாமல் நிறுத்தி வைத்திருக்கக்கூடிய ஒரு அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஃபெடரல் அரசிடம் போதிய அளவிலான பணம் இல்லாத காரணத்தினால், ஊதியங்கள் மற்றும் இதர செலவுகளுக்கான பணத்தை செலுத்த வழிவகை செய்யக்கூடியதான பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாமல் அமெரிக்க காங்கிரஸ் முடங்கச் செய்துள்ளது. இதனால் பகுதியளவிலான இப்பணிநிறுத்தம் உருவாகியுள்ளது.\nவழக்கமாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று, முன்னதாகவே அரசாங்க இயந்திரங்கள் மற்றும் ஏஜென்சிகளுக்கான பட்ஜெட்டை வெவ்வேறு ச���லவீட்டு பில்களின் மூலம் நிதியாண்டு காலம் முடியும் முன் நிறைவேற்றுவது அமெரிக்க காங்கிரஸின் கடமையாகும். ஆனால், குடியரசு கட்சியினால் வழிநடத்தப்படும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டேட்டிவ் மற்றும் டெமாக்ரட்டிக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் செனேட் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள பட்ஜெட் மற்றும் நிதி சார்ந்த பாலிஸியின் மீதான கருத்து வேற்றுமை காரணமாக, 1996 ஆம் வருடத்திற்குப் பின் முதன்முறையாக அமெரிக்க அரசாங்கம் இத்தகைய பணிநிறுத்தத்தை சந்தித்துள்ளது.\nபணி நிறுத்தத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்\nஇந்த பணி நிறுத்தத்தின் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும், குறிப்பிட்ட சில அரசாங்க ஏஜென்சிகள் மற்றவற்றோடு ஒப்பிடுகையில் மிக மோசமாக பாதிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 0.8 மில்லியனுக்கும் அதிகமான நான்-எஸென்ஷியல் அரசுப் பணியாளர்கள், சில காலம் வரையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, தொழில்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இன்றியமையாத சேவைகள் பலவும் மறுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனினும், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான சில சேவைகள் மட்டும் வழக்கமான முறையில் இயங்கும்.\nஒபாமாவினால் பரிந்டுரைக்கப்பட்ட உடல்நலச் சட்டத்தினை அமல்படுத்துவதற்கான பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளோரும் எத்தகைய பாதிப்புமின்றி தம் பணியை தொடருவர்; ஏனெனில், இவர்களுக்கான நிதிக்கும் வருடாந்தர செலவீட்டு பில்லுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லாததே காரணம் ஆகும். எனவே இப்பணிநிறுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்தக்கூடும்.\nஇந்த பணிநிறுத்தத்தின் காலவரையறையை தீர்மானிப்பதென்பது மிகவும் கடினம்; ஏனெனில், இது கொள்கைரீதியில் ஏற்பட்ட வேற்றுமைகளினால் விளைந்த பணிநிறுத்தமே தவிர தொழில்நுட்ப தடுமாற்றங்களினால் விளைந்ததன்று. 1995 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டேட்டிவ் மற்றும் டெமாக்ரெட்டிக் கட்சியைச் சேர்ந்த பிரசிடென்ட்டுக்கும் இடையே நிலவிய கருத்து வேற்றுமையினால் விளைந்த பணிநிறுத்தம் சுமார் 21 நாட்கள் வரை நீடித்தது.\nஅமெரிக்க அரசின் பணிநிறுத்தம் உலகளாவிய சந��தைகளின் முதலீட்டாளர்களை பயம் கொள்ளச் செய்து, பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மையை உருவாக்கும் என்றே நிபுணர்கள் எண்ணுகின்றனர். அமெரிக்காவின் கரன்ஸி சந்தை, யு.எஸ் டாலரின் மதிப்பில் தற்காலிகமான வீழ்ச்சியைக் காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகுருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nடிசம்பர் 05, 2018 முதல் இந்த ஐந்து புதிய PAN அட்டை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறதாம்..\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/tiruvallur/3", "date_download": "2019-01-22T17:45:09Z", "digest": "sha1:DKUZ5SRL35564ET6IE2DKUVHKP2ZZBVM", "length": 20423, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tiruvallur News| Latest Tiruvallur news|Tiruvallur Tamil News | Tiruvallur News online - Maalaimalar", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஊத்துக்கோட்டை அருகே ஆட்டோ மீது கார் மோதல்- 12 பேர் படுகாயம்\nஊத்துக்கோட்டை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை- வியாபாரிக்கு 10 ஆண்டு ஜெயில்\nநெற்குன்றம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nகும்மிடிப்பூண்டி அருகே எரிசாராயம் கடத்திய டேங்கர் லாரி சிக்கியது - டிரைவர்-கிளீனர் கைது\nகும்மிடிப்பூண்டி அருகே எரிசாராயம் கடத்திய டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரிவாளால் ‘கேக்’வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 பேர் கைது\nரவுடி பினு பாணியில் அரிவாளால் ‘கேக்’வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஅண்ணாநகரில் வாலிபர் கொலை: ஒருவர் கைது\nஅண்ணாநகரில் வாலிபர் கொலையில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்ற கூட்டாளிகளை தேடி வருகிறார்கள்.\nகுளத்தில் நந்தி சிலை வீச்சு-சிவலிங்கத்தை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் கைது\nதிருவள்ளூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அஷ்டலிங்கம் சிலையை சேதப்படுத்திவிட்டு நந்தி சிலையை அருகில் உள்ள குளத்தில் வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nமீஞ்சூர் அருகே பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை- போலி சாமியார் கைது\nமீஞ்சூர் அருகே அருள்வாக்கு கூறுவதாக ஏமாற்றி பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.\nஅம்பத்தூரில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nஅம்பத்தூரில் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவள்ளூர் அருகே சிவலிங்கம் சேதம்-நந்தி சிலை மாயம்- 31 பேர் மீது வழக்கு\nதிருவள்ளூர் அருகே எல்லையம்மன் கோயில் அருகே சிவலிங்கம் உடைக்கப்பட்டிருந்ததுடன், நந்தி சிலையும் மாயமாகி இருந்தது. சிலையை சேதப்படுத்தியோரை கைது செய்ய கோரி மறியலில் ஈடுபட்ட 31 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருத்தணி அருகே காலி குடங்களுடன் பெண்கள் மறியல்- குடிநீர் வழங்க கோரிக்கை\nதிருத்தணி அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.\nமீஞ்சூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாலிபர் வெட்டிக் கொலை\nமீஞ்சூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவேற்காட்டில் குடோனில் பதுக்கிய ரூ. 3 லட்சம் குட்கா சிக்கியது - வியாபாரி கைது\nதிருவேற்காட்டில் குடோனில் பதுக்கிய ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.\nதிருத்தணி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்: பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்\nஆங்கில புத்தாண்டு மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை என்பதால் திருத்தணி கோவிலில் காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.\nஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்\nஆந்திராவில் இருந்து சென்னைக்கு அனுமிதியின்றி மணல் கடத்திய 2 லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nசோழவரம் ஏரியில் ரவுடி வெட்டிகொலை- மர்ம கும்பல் தாக்குதல்\nசோழவரம் ஏரியில் ரவுடியை மர்ம கும்பல் வெட்டிகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவள்ளூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது\nதிருவள்ளூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெங்குன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து திருடிய வாலிபர் கைது\nசெங்குன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ. 1½ லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nகும்மிடிப்பூண்டியில் மர்ம காய்ச்சல் பீதி\nகும்மிடிப்பூண்டி பகுதியில் மர்ம காய்ச்சல் பீதி நிலவுகிறது. மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ள சுமார் 10 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்தனர்.\nதிருவள்ளூரில் விதிமுறை மீறிய வாகனங்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்\nதிருவள்ளூரில் விதிமுறை மீறி வந்த 60 வாகனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.\nகும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த இறால் பண்ணை அகற்றம்\nகும்மிடிப்பூண்டி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் இறால் பண்ணை நடத்தி வந்தனர். அதனை தாசில்தார் தலைமையில் ஆன அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர்.\nஆவடி அருகே வீட்டுக்குள் புகுந்து மாணவனை குத்தி கொல்ல முயற்சி\nஆவடி அருகே வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் மாணவனை குத்தி கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதம்பிதுரைக்கு முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது - தினகரன்\nதமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\nகைதானவர்களுக்கு திமுக வக்கீல் ஆஜராகி இருந்தாலும் தவறு இல்லை - பழனிசாமிக்கு ஸ்டாலின் பதில்\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமுதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேச வேண்டும்: ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேட்டி\nகுட்கா வழக்கில் வருமான வரித்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/fly-f50s-white-price-p4lBVu.html", "date_download": "2019-01-22T17:44:26Z", "digest": "sha1:YHVA5V5KQMTOPMINP2OBCGAWI2AT5IYL", "length": 17586, "nlines": 377, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிளை பி௫௦ஸ் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிளை பி௫௦ஸ் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nபிளை பி௫௦ஸ் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிளை பி௫௦ஸ் வைட் சமீபத்திய விலை Oct 12, 2018அன்று பெற்று வந்தது\nபிளை பி௫௦ஸ் வைட்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபிளை பி௫௦ஸ் வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 12,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிளை பி௫௦ஸ் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிளை பி௫௦ஸ் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிளை பி௫௦ஸ் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 6 மதிப்பீடுகள்\nபிளை பி௫௦ஸ் வைட் விவரக்குறிப்புகள்\nநெட்ஒர்க் டிபே Yes, GSM + GSM\nடிஸ்பிலே சைஸ் 5 Inches\nரேசர் கேமரா 8 MP\nபிராண்ட் கேமரா Yes, 2 MP\nகேமரா பிட்டுறேஸ் Video Recording\nஇன்டெர்னல் மெமரி 3 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி 32 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM - 900, 1800\nபேட்டரி டிபே 2000 mAh\nபேட்டரி சபாஸிட்டி 2000 Mah\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nபிசினஸ் பிட்டுறேஸ் Push Mail\nஇம்போர்ட்டண்ட் ஆப்ஸ் Google Play\n( 1 மதிப்புரைகள் )\n( 268 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 965981 மதிப்புரைகள் )\n( 10641 மதிப்புரைகள் )\n( 8576 மதிப்புரைகள் )\n( 8623 மதிப்புரைகள் )\n( 8623 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 152077 மதிப்புரைகள் )\n3.2/5 (6 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbanaval.blogspot.com/2012/06/blog-post_06.html", "date_download": "2019-01-22T16:15:23Z", "digest": "sha1:G2IS6N6GNFFX7YPNCUMLACJIU4UWVAOK", "length": 7857, "nlines": 142, "source_domain": "anbanaval.blogspot.com", "title": "என் உண்மையும்.... உன் பொய்யும் .... | ஹாஜிராவின் நீந்தும் நினைவுகள்..", "raw_content": "\nஇந்த நாளும் இனி வரும் எல்லா நாளும் நம் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டுமாக\nஎன் உண்மையும்.... உன் பொய்யும் ....\nஉண்மையாக காதலித்தது உன் தவறா \nகாதலித்தது போல் நடித்தது உன் தவறா \nநீ பேசிய நிமிடங்கள் என் வாழ்வில் மறவா\nஉன்னுடன் வாழ்ந்த அந்த காலங்கள் மனதில்\nநீ பேசிய நிமிடங்கள் பொய் என்று தெரிந்தும்\nவாழ்ந்த காலங்கள் பொய் என்று தெரிந்ததும்\n\"உனக்கென்ன பாவம் நான் செய்தேன் \"\nபதில் சொல் என்னவனே ..\nஉணவு வந்தபிறகு பசி போனதோ உனக்கு \nமௌனத்தால் என் நெஞ்சை வதைக்காதே .\nஏதோ ஒரு வேகம் ..........\nஏதோ ஒரு மோகம் ............\nகண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் கண்முன்னே ...\nநீ வலி தந்து போனதால் உன் நினைவாலே\nநான் விழி மூடி சாவேனடா ...\n என்னுள் இணையா���லேயே... எங்கிருக்கிறாய் என்னவனே.\nஎன் சிந்தனையின் சொந்தக்காரன் அவன். என் கற்பனையின் முகவரி அவன். என்றும் என் கவிதையின் முதல் வரி அவன். முகவரி தந்தவனே என் முகம் மறந்...\nஅன்று என் தாய் பெருமையாகச் சொன்னால், \"என் மகளுக்கு அழவே தெரியாது\" இன்று நான் சொல்கிறேன், \"எனக்கு அழுவதைத் தவிர வ...\nஅன்று ஆதமும் ,ஏவாளும் காதலில் காமத்தை கலந்தார்கள் .......... இன்று ஆணும் பெண்ணும் காதல் என்ற பெயரில் காமத்தை கலக்கிறார்கள் ..........\nஉன்னால் பரிசளிக்கப்பட்ட காதல் உன்னால் பரிசளிக்கப்பட்ட காதல் உன்னாலே சொல்லெறிந்து கசிந்தது... மறக்க நினைக்கும் தருணங்களும் மறந்த...\n2வது தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு விழாவிற்கு வருக வருகவென அழைக்கிறேன் பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாத...\nஎன் எழுத்தின் பிறப்பு என் எழுதுகோலின் கருவறையில் ....... எழுத்துக்கள் பிறப்பதற்கு பத்து மாதங்கள் தேவை இல்லை ..... பத்து நிமிடங்கள் ...\nஎனதன்பு தோழியடி நீ .....\nஎன்றோ யாரோ என்று அறிமுகபடுத்தி இன்னார் என்று அறிமுகமானவளே இன்று தோழியடி நீ எனக்கு உரிமையுடன் உரையாடுகிறேன் நீ என் தோழி என்பதால் எ...\nபுரியாமல் வந்த நேசமென்பதாலோ என்னவோ என் நிலைமைப...\nநீ மௌனமாய் இருந்தாலும் உன் இதய ஓசை எனக்கு மட்டும் கேட்கிறது ...\nஎன் உண்மையும்.... உன் பொய்யும் ....\nநன்றி மீண்டும் வருக ...\nமின்னஞ்சல் மூலம் பெற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-22T17:33:10Z", "digest": "sha1:6Z7I5S6XMNNQVTTNLI66VL6UMDFO3KSC", "length": 8641, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் கச்சா எண்ணை உற்பத்தியில் கொடி கட்டி பறந்த சவுதியின் பொற்காலம் முடிவுக்கு வருகிறது\nகச்சா எண்ணை உற்பத்தியில் கொடி கட்டி பறந்த சவுதியின் பொற்காலம் முடிவுக்கு வருகிறது\nசவுதி அரேபியா தான் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. அந்த நாட்டின் மொத்த வருமானத்தில் 90 சதவிகித வருமானம் எண்ணெய் பொருட்கள் மூலம் தான் வருகிறது.\nஅதேபோல் ஐக்கிய அரபு அமீரகம் இதில் முன்னிலை வகிக்கிறது. 80 சதவிகித வருமானம் அந்த நாட்டிற்கு இதன் மூலம் கிடைக்கிறது. மேலும் ரஷ்யாவும் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் கடந்த 30 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கச்சா எண்ணை உற்பத்தி மிகவும் மோசமாக இருந்தது. அதுமட்டுமின்றி கச்சா எண்ணை உற்பத்தியில் கடந்த 1975-ஆம் ஆண்டில் இருந்தே ரஷ்யாவும், சவுதியும் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தன.\nஇந்நிலையில் தற்போது அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் வேகமாக அதிகரித்து இருக்கிறது.2017-ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா அசுர வளர்ச்சி அடைந்ததுள்ளது என்றும் 2018 உற்பத்தி தற்போது இருப்பது போல் தொடர்ந்தால் அமெரிக்கா இதில் முதல் இடம் பிடித்தவிடும் என்று கூறப்படுகிறது.\nPrevious articleநடிகர் ரஜினிகாந்த், ஆர்.எம்.வீரப்பனுடன் சந்திப்பு\nNext articleஅமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயார்: பாகிஸ்தான் ராணுவம் சொல்கிறது\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-22T17:20:00Z", "digest": "sha1:Y3VEYID6SO6E74H5VSCOJQXE5IEUPRD3", "length": 9217, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐக்­கிய நாடுகள் | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஜெனிவாவில் மற்றுமொரு புதிய பிரேரணைக்கான நகர்வுகள் தீவிரம்\nஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 10 ஆம் திகதி ஜெனி­வா­வில் ஆரம்­ப­மா­க­வுள்ள ந...\nஜெனிவா செல்கிறது அரசாங்க தூதுக்குழு\nஜெனி­வாவில் நடை­பெற்­று­வரும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் எதிர்­வரும் 16 ஆம் திகதி வ...\nஅமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக இலங்கை வாக்­க­ளிப்பு.\nஅமெ­ரிக்கா, இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேமை அங்­கீ­க­ரித்­த­மையை வாபஸ் பெற வேண்டும் என அழைப்பு விடுக்கும் தீர்­மானம...\nஇலங்கை குறித்த சல­ச­லப்­புக்­க­ளுடன் நிறை­வ­டைந்தது ஜெனிவா கூட்டத் தொடர்\nஇலங்­கையின் மனித உரிமை நிலைமை தொடர்­பான பல்­வேறு சர்ச்­சை­யான அறி­விப்­புக்கள் சல­ச­லப்­பான கூட்­டங்­க­ளுடன் ஐக்­கி...\n“காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­க­வேண்­டி­யது அவ­சியம் முடி­யா­விடின் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க நட்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வேண்டும்“\nபாதிக்­கப்­பட்ட மக்­களின் காணி­களின் உரிமை தொடர்­பான செயற்­பா­டுகள் அடை­யாளம் காணப்­பட வேண்டும். அதன் பின்னர் அந்தக் கா...\nஇலங்கை தொடர்­பான பிரே­ரணை 16 ஆம் திக­திக்கு முன்னர் தாக்கல் : இரண்டு வருட கால அவ­காசம் கிடைக்கும்\nஇலங்­கை­யா­னது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இரண்டு வருட...\nஜெனிவா செல்ல தயா­ராகும் உயர்­மட்ட தூதுக் ­கு­ழு­வினர்\nஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வ­ரி­ மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச்...\nவடக்கு,கிழக்கில் இரா­ணுவ பிர­சன்னம் அதிகம் : சில குற்­றச்­சாட்­டுக்கள் யுத்த குற்­றங்­க­ளா­கவும் மனித குலத்­திற்கு எதி­ரானதா­கவும் இருக்­கலாம் : செய்ட்\nநீதிப்­பொ­றி­முறை விசா­ர­ணையில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பா­னது நம்­பகத் தன்­மை­யையும் சுயா­தீ­னத்­தையும் பக்­க­ச்சார்­பற்ற...\nஇலங்கை குறித்­த அறிக்­கையை எதிர்­பார்த்­தி­ருக்­கி­றோம் : ஜெனி­வாவில் ஐரோப்­பிய ஒன்­றியம்\nஇலங்கை விவ­காரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை கள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனின் வாய்­மூல அறிக்­கையை நாங்கள் எதிர...\nஐ.நா.வில் என்ன கூறப்போகிறார் என்பதே சிக்கல்\nஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் இலங்கை விஜ­யத்தில் அவரின் நகர்­வுகள் எவ்­வாறு அமைந்­துள்­ளன என்­பதை விடவு...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T17:18:23Z", "digest": "sha1:TCSM2CX7FBTS7ZG7CINQQULFHWVPR3DP", "length": 4141, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தைப்பூசம் | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழ��்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nவயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் தைப்பூசம் நடத்த பாதுகாப்பு அமைச்சு அனுமதி\nவயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தைப்பூச சிறப்பு பூஜைகள் இடம்பெற்று விசேட நிகழ...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0?page=2", "date_download": "2019-01-22T17:18:35Z", "digest": "sha1:LMKH6DUVQKCFTSB5FF6SE2FAMUDJHRVE", "length": 9074, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹிந்த அமரவீர | Virakesari.lk", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nஇலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nமஹிந்த மாத்திரம் விதிவிலக்கல்ல - மஹிந்த அமரவீர\nபொதுஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்ஷவை விட பிரபல்யமான நபர் யார் உள்ளார்கள். 19 ஆவது அரசிலயமைப்பு சீர் திருத்தம் சர்வாதிகார ஆ...\nமஹிந்தவுடன் இணையும் தேவை சுதந்திரக் கட்சிக்கில்லை - மஹிந்த அமரவீர\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எவ்விதமான அரசியல் நெருக்கடிகளும் தற்போது ஏற்படவில்லை.\nவெங்காயம், உருளைக்கிழங்கிற்கு உத்தரவாத விலை ; யாழில் மஹிந்த அமரவீர\nஉள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயத்திற்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படுவதுடன் அவற்றுக்கு இறக்குமதி...\nவாழ்க்கையிலும் சித்தியடைவதற்கான அறிவினை பெற்றுக்கொள்ளக்கூடியவாறு பாடவிதானங்கள் அமைய வேண்டும் - ஜனாதிபதி\nபரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே தமது வாழ்க்கையையும் வெற்றிகொள்வதற்கான அறிவினை பெற்றுக்கொள்ளக்கூடியவாறு கல்விப் பாடவிதா...\nவிவசாயியிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லின் அளவை அதிகரிக்க தீர்மானம்\nவிவசாயி ஒருவரிடமிருந்து நெல் விநியோக சபையினால் கொள்வனவு செய்யும் நெல்லின் அளவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வ...\nகூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டத்தால் எவ்வித பாதிப்புமில்லை - மஹிந்த அமரவீர\nஅரசாங்கம் ஊழல் மோசடிகளை மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டும் எதிர்தரப்பினரது பல தேசிய நிதி மோசடிகள் இன்றும் நீதிமன்றங்களில் விசா...\nகூட்டு எதிரணியின் சதி திட்டங்கள் நல்லாட்சியை பாதிக்காது - மஹிந்த அமரவீர\nதற்போது மீண்டும் அடுத்த மாதம் ஆர்பாட்டமொன்றை முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்து வருகின்றனர். அதுவும் தோல்வியில் தான் முடி...\nவிவசாய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய செயற்திட்டங்கள்\nவிவசாயிகள் முகம்கொடுத்த துயரச் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பாரிய செயற...\nமஹிந்த அமரவீரவுக்கு கடிதம் அனுப்பிய சபாநாயகர்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்குமாறு சபாநாயக...\n\"வடக்கிலிருந்து இராணுவ முகாம் அகற்றப்படாது\"\nவடக்கில் காணப்படுகின்ற இராணுவ முகாம்களை ஒரு போதும் அகற்ற மாட்டோம். இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோர...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியி��் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/sl-news/", "date_download": "2019-01-22T16:38:38Z", "digest": "sha1:6O3KQ3QPEBG2OA2L6BXOO3KPHTOXGIDX", "length": 42954, "nlines": 219, "source_domain": "www.yaldv.com", "title": "sl news – யாழ்தேவி|YalDv The Number 01 Tamil News Reporter from jaffna|யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nசவேந்திர சில்வா நியமனத்தினால் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்கும் – அமெரிக்கா\nசிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதானது, அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க\nசிறிலங்காவுக்கு 300 மில்லியன் டொலர் கடனை வழங்குகிறது சீன வங்கி\nகடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்காவுக்கு, 300 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீன வங்கி (Bank of China) முன்வந்துள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், பெறப்பட்ட\nஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும்\nJanuary 17, 2019 பரமர் 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள், daily news, lanka news, paper news, sl news, sl political, srilnka, srilnka political, tamil ceylon news, tamil news, today tamil news, yaldv news sl political, ஆசிய – பசுபிக் விவகாரங்களுக்கான இணை அமைச்சர், ஆசிய பசுபிக், ஐ.நா, ஐ.நா மனித உரிமைகள் பேரவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய, சிறிலங்கா தூதுவர் மனிசா குணசேகர, சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும், ஜெனிவா வாக்குறுதி, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின், பிரித்தானியா, மார்க் பீல்ட்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு\nஅடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தானும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச. ராஜபக்ச சகோதரர்களில், மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல்\nஅனுராதபுர விமானப்படைத் தளத் தாக்குதல் – முன்னாள் புலிகளுக்கு சிறை\nஅனுராதபுர விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி, விமானங்களை அழித்து சேதங்களை ஏற்படுத்தியதாகவும், அரச படையினரை கொன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு,\n5,000 ரூபா போல��� நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இருவர் கைதடியில் கைது\n5000 ரூபா போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இளைஞர்கள் இருவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் வைத்து\nவடமாகாணத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 14 ஆயிரம் பேர் டெங்கினால் பாதிப்பு\nவடமாகாணத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 13ஆயிரத்து 606 பேர் டெங்கு நுளம்பினால் தாக்கங்களுக்கு உட்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு நுளம்பின் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி\nஉலகில் அதி சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எது தெரியுமா\n2019 ஆம் ஆண்டிற்கான உலகத் தரவரிசையில் ஜப்பான் நாட்டுக் கடவுச்சீட்டே அதிக சக்திவாய்ந்தது என ஹென்றி இண்டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டாம் இடத்தில், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா\nபிள்ளையான் உள்ளிட்ட 6 பேர் இணைந்தே ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தோம் – குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டது மேல் நீதிமன்றம்\nJanuary 9, 2019 பரமர் daily news, lanka news, paper news, parliment news, sl news, sl political, srilnka, srilnka political, tamil ceylon news, tamil news, today tamil news, yaldv news sl political, எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா, சிவநேசதுரை சந்திரகாந்த, பிரதீப் மாஸ்டர், பிள்ளையான், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி, மிழ் தேசியக் கூட்டமைப், மீராலெப்பை கலீல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம், ரெங்கசாமி கனகநாயகம்\nபிள்ளையான் உள்ளிட்ட 6 பேர் இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்தோம் என முதலாவது மற்றும் இரண்டாவது எதிரிகள்\nமுதலாவது மலையகத் தமிழர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்பு\nJanuary 9, 2019 பரமர் daily news, lanka news, paper news, parliment news, sl news, sl political, srilnka, srilnka political, tamil ceylon news, tamil news, today tamil news, yaldv news sl political, ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர, உதய ஆர்.செனவிரத்ன, உயர் நீதிமன்ற நீதியரசரா, எஸ்.துரைராஜா, கே.பி.பெர்ணான்டோ, சிதம்பரப்பிள்ளை துரைராஜா, நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, பிரித்தி பத்மன் சூரசேன, மைத்திரிபால சிறிசேன\nமூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைரா���ா, உயர் நீதிமன்ற\nவடமாகாணத்தில் புதிய ஆளுநராகப் பதவியேற்றதும் முதலாவதாக விடுத்துள்ள உத்தரவு\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் உள்ள சகல அரச திணைக்களங்களினதும் பெயர்பலகைகள் மும்மொழிகளில் அமையவேண்டும் என ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nவடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கடமைகளைப் பொறுப்பேற்றார்\nவடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று முற்பகல் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு அவர் இன்று முற்பகல் 10\nசிங்கராஜ தேசிய வனத்தில் காடழிப்பு\nJanuary 9, 2019 பரமர் daily news, lanka news, paper news, sinagaraja forest, sl news, sl political, srilnka, tamil ceylon news, tamil news, today tamil news, yaldv news, சிங்கராஜ தேசிய வன, சிங்காரஜ வனம், ற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய அமைப்பாளர், லங்காகம - கெகுனஎல்ல, லங்காகம - கெகுனஎல்ல வீதியை அபிவிருத்தி, வேகடவல ராகுல தேரர்\nசிங்கராஜ தேசிய வனத்திற்கான லங்காகம – கெகுனஎல்ல வீதியை அபிவிருத்தி செய்யும் பாணியில் பாரியளவில் காடழிப்பு இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய\nஇளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஏன் தடையேற்படுத்துகிறீர்கள் சுமந்திரனிடம் உயர் நீதிமன்றம் கேள்வி\nJanuary 9, 2019 பரமர் daily news, jaffna news, jaffna urban council, lanka news, paper news, sl news, sl political, srilnka, srilnka political, sumanthiran-manivannan, tamil ceylon news, tamil news, today tamil news, yaldv news sl political, இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஏன் தடை, உயர் நீதிமன்ற அமர்வு, எம்.ஏ.சுமந்திர, எல்.டி.பி டெகிதெனிய, சஞ்சீவ ஜெயவர்த்தன, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், ஜனாதிபதி சட்டத்தரணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர், பிரியந்த ஜெயவர்த்தன, முர்டு பெர்னான்டோ, யாழ்ப்பாண மாநகர சபை\n‘இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஏன் தடையை ஏற்படுத்துகிறீர்கள். அவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவது அவசியம்தானே’ என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. யாழ்ப்பாண மாநகர\nஎல்லை மீறிச் செயற்படுகிறார் தயான் ஜெயதிலக – பிமல் ரத்நாயக்க\nJanuary 9, 2019 பரமர் daily news, Dayan-Jayatilleka, lanka news, paper news, sl news, sl political, srilnka, srilnka political, tamil ceylon news, tamil news, today tamil news, yaldv news sl political, ஆலோசனை, கலாநிதி தயான் ஜெயதிலக, ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தயான் ஜெயதிலகவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற, பிமல் ரத்நாயக்க, ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர்\nரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் கலாநிதி தயான் ஜெயதிலகவின் செயற்பாடுகள் தொடர்பாக, உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் அண்மைய கூட்டத்தில் கரிசனை எழுப்பப்பட்டதாக, ஜே.வி.பி . நாடாளுமன்ற உறுப்பினர்\nவடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் – சம்பந்தன் சந்திப்பு\nவடக்கு மாகாண ஆளுனராக, நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று .இடம்பெற்ற இந்தச் சந்திப்பில்,\nசபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த அருந்திக பெர்னான்டோ மன்னிப்புக் கோரினார்\nஅரசியல் குழப்பங்களின் போது, நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக, சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ நேற்று தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார்.\nபுதூர் ஆயுதப் பொதி – பிரதான சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பி ஓட்டம்\nவவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள புதூரில், கைத்துப்பாக்கி, கைக்குண்டுகளைக் கொண்ட பொதியை வீசி விட்டுத் தப்பிச் சென்ற நபர் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் மூலம், பெண் ஒருவர்\nதிருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமா\nதிருகோணமலையில் கடற்படைத் தளத்தைஅமைப்பதற்கு அமெரிக்காவுக்கு, அனுமதியளிக்கப்பட்டுள்ளதா என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம்,\nயாழில் இ.போ.ச சாரதி மீது தனியார் பஸ் நடத்துனர் தாக்குதல்\nஇலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி மீது தனியார் பேருந்து நடத்துனர் தாக்குதல் மேற்கொண்டதில் சாரதி காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். யாழ். ஆலடி\nகிளிநொச்சி மலையாளபுரத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்து சிறுமி மரணம்\nகிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழந்து\nஇராவணனிடம் 24 ரகமான விமானங்கள் ; இல���்கை தமிழ் வேந்தனின் பெருமை\nஇந்தியாவில் நடைபெற்ற பிரதான அறிவியல் மாநாடு ஒன்றில் இலங்கை வேந்தன் இராவணனிடம் இருந்த விமான பலம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த அறிவியல் மாநாடு இந்திய பிரதமர் நரேந்திர\nவரலாற்று வெற்றியை பதிவு செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nஇலங்கை கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய 19 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணி வரலாற்றில் முதல்தடவையாக தேசிய சம்பியனாகியுள்ளது. இறுதிப் போட்டியில்\nஹிஸ்புல்லாவின் வெற்றிடத்தை நிரப்புகிறார் சாந்த பண்டார\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி தலைவரான சாந்த பண்டார, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு\nமைத்திரியை மனநல சோதனைக்குட்படுத்தக் கோரும் மனு நிராகரிப்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அங்கொட மனநல மருத்துவ ஆய்வகத்தில், மனநல பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nசவேந்திர சில்வா நியமனத்தினால் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்கும் – அமெரிக்கா January 17, 2019\nசிறிலங்காவுக்கு 300 மில்லியன் டொலர் கடனை வழங்குகிறது சீன வங்கி January 17, 2019\nஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் January 17, 2019\nகோத்தாவுக்குப் போட்டியாக அண்ணன் January 17, 2019\nஅனுராதபுர விமானப்படைத் தளத் தாக்குதல் – முன்னாள் புலிகளுக்கு சிறை January 17, 2019\nதென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் January 13, 2019\n“விடுதலைப்புலிகள் ஜனநாயக மீறலில் ஈடுபட்ட உண்மையே. குறிப்பாக தமிழ் தரப்பையே கொன்றார்கள். மாத்தையாவையும், 200 போராளிகளையும் சுட்டுக் கொன்றார்கள்“ January 11, 2019\nசம்சுங் கலக்ஸி எஸ்10 வெளியீட்டுத்திகதி மற்றும் மிரள வைக்கும் அம்சங்கள் வெளியாகியுள்ளன.\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on சம்சுங் கலக்ஸி எஸ்10 வெளியீட்டுத்திகதி மற்றும் மிரள வைக்கும் அம்சங்கள் வெளியாகியுள்ளன.\nபுதிய அப்டேட் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாது-அப்பிள்\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on புதிய அப்டேட் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாது-அப்பிள்\nபலரை அடிமையாக்கிய பப்ஜி(Pubg) கேம் விளையாடத் தடை\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on பலரை அடிமையாக்கிய பப்ஜி(Pubg) கேம் விளையாடத் தடை\nகிறிஸ்மஸ் பண்டிகை: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட கதை தெரியுமா\nDecember 27, 2018 பரமர் Comments Off on கிறிஸ்மஸ் பண்டிகை: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட கதை தெரியுமா\nஜப்பானில் லட்சம் விலை போகும் மாம்பழங்கள் ; பெயரைக் கேட்டால் அசந்து விடுவீர்கள்\nDecember 23, 2018 பரமர் Comments Off on ஜப்பானில் லட்சம் விலை போகும் மாம்பழங்கள் ; பெயரைக் கேட்டால் அசந்து விடுவீர்கள்\nசெவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nDecember 23, 2018 பரமர் Comments Off on செவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nதென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள்\nJanuary 13, 2019 பரமர் Comments Off on தென்மராட்சி – அல்லாரை டெல்ரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள்\nகடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையை வயிட்வோஷ் செய்த நியூசிலாந்து\nJanuary 8, 2019 பரமர் Comments Off on கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையை வயிட்வோஷ் செய்த நியூசிலாந்து\nவரலாற்று வெற்றியை பதிவு செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nJanuary 8, 2019 பரமர் Comments Off on வரலாற்று வெற்றியை பதிவு செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nசர்வதேச அளவில் தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கைத் தமிழன்\nDecember 23, 2018 பரமர் Comments Off on சர்வதேச அளவில் தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கைத் தமிழன்\nஉலக சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ்\nDecember 16, 2018 பரமர் Comments Off on உலக சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ்\nவீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரம்\nDecember 23, 2018 பரமர் Comments Off on வீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரம்\nஆணுறுப்பு விறைப்பு பிரச்சினை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வுகளும்.\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on ஆணுறுப்பு விறைப்பு பிரச்சினை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வுகளும்.\nஉங்கள் மூளை புத்துணர்வோடு செயற்பட வேண்டுமா\nDecember 16, 2018 உத்த மன் Comments Off on உங்கள் மூளை புத்துணர்வோடு செயற்பட வேண்டுமா\nCopyright © |YalDv-தமிழ்- யாழ்ப்பாணத்திலிருந்து|\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/10/17185821/Adhiradi-Movie-review.vpf", "date_download": "2019-01-22T17:37:38Z", "digest": "sha1:ZS4WYVNKF64RRP3TW6SF27KMISY7KTBX", "length": 17403, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Adhiradi Movie review || அதிரடி", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nபதிவு: அக்டோபர் 17, 2015 18:58\nபடம் ஆரம்பத்தில் ‘அதிரடி’ என்னும் படத்தை வெளியிடக் கூடாது என்று மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். மேலும் அரசியல் கட்சிகளும், மகளிரணி உள்ளிட்ட பல அமைப்புகள் இப்படத்தை எதிர்த்து போராட்டம் செய்கிறார்கள்.\nஇப்படி போராட்டங்கள் நடைபெறுவதால், அதற்கான காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். அதன்படி, இப்படத்தின் தயாரிப்பாளரை தேடி கண்டுபிடித்து விசாரிக்கிறார்கள். போலீசிடம் தயாரிப்பாளர், நான் படம் தயாரிக்க நினைத்தேன். அதற்காக ஹீரோவை தேடினோம். அப்போது சிலம்பாட்ட பயிற்சியாளரும், சமூக சேவகருமான மன்சூர் அலிகானை கண்டுபிடித்தோம். இவருக்கு ஜோடியாக மீன் விற்கும் சஹானாவை தேர்வு செய்தோம்.\nஎங்களின் திட்டப்படி படத்திற்கான பாடல் காட்சியை முதலில் படமாக்கினோம். அதில் தினக்கூலி என்ற பெயரில் நான் வைத்திருந்த பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டேன். இதற்குமேல் படத்தை எடுக்க என்னால் முடியவில்லை. இதனால் இப்படத்தில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறுகிறார்.\nஇதைகேட்ட போலீசார், பின்னர் படத்தை எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்று ஆராய தொடங்குகிறார்கள். இறுதியில் அதிரடி படத்தை எப்படி உருவாக்கினார்கள் என்று கண்டுபிடித்தார்களா அதிரடி படத்தை மக்கள் எதிர்க்க என்ன காரணம் அதிரடி படத்தை மக்கள் எதிர்க்க என்ன காரணம்\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் மன்சூர் அலிகான் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கே உரிய பாணியில் நடிப்பு, காமெடி, சண்டைக் காட்சிகள் என திறம்பட செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகள் மிக மிஞ்சிய நடிப்பாக எண்ணத்தோன்றுகிறது. நாயகியாக நடித்திருக்கும் சஹானா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் இவருடைய பேச்சுக்கும் பின்னணி குரலுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறது. வசனங்கள் ஒட்டாமல் இருக்கிறது.\nபடத்தில் சிறுசிறு வேடங்களில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nபடத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்திருக்கிறார் மன்சூர் அலிகான். சினிமா தொழில் ஏற்படும் சிக்கல்கள், படப்பிடிப்பில் ஏற்படும் பிரச்சனைகள் ஆகிவற்றை கதையாக உருவாக்கி திரைக்கதை அமைத்திருக்கிறார். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இதுவரை பட வசனங்களுக்குதான் கிழே வரிகள் போடுவார்கள். ஆனால், இந்த படத்தில் பாடல் காட்சிகளில், பாட்டு வரிகளை போட்டிருக்கிறார்கள். இது ஒரு புது முயற்சி.\nமன்சூர் அலிகானின் திரைக்கதைக்கு ஏற்றாற்போல் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாலு ஆனந்த். முத்துகுமார் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nமொத்தத்தில் ‘அதிரடி’ ஆக்சன் குறைவு.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை 17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர் கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20770/", "date_download": "2019-01-22T16:30:17Z", "digest": "sha1:D4RF2FEO2YFLZKRF2HEH4RLW35AMRIHP", "length": 9740, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நாட்டின் பொருளாதாரப் பின்னடைவிற்கு கடந்த அரசாங்க பிணை முறி கொடுக்கல் வாங்கல்களே காரணம் – GTN", "raw_content": "\nநாட்டின் பொருளாதாரப் பின்னடைவிற்கு கடந்த அரசாங்க பிணை முறி கொடுக்கல் வாங்கல்களே காரணம்\nநாட்டின் பொருளாதாரப் பின்னடைவிற்கு கடந்த அசராங்கத்தின், பிணை முறி கொடுக்கல் வாங்கல்களே காரணம் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியாக ஆட்சி அமைக்கும் வலு இருந்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி அளித்த வாக்குறுதிக்கு அமைய கூட்டு அரசாங்கமொன்றை அமைத்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் நாடு பொருளாதார ரீதியில் நட்டமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsகூட்டு அரசாங்கம் கொடுக்கல் வாங்கல் பொருளாதார ரீதியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nசுண்டிக்குளம் கடல் நீரேரி பகுதியில் இறால் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு\nதிட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்க சட்டம்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிர��த படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/36511/", "date_download": "2019-01-22T17:51:58Z", "digest": "sha1:JMLR7IG66NIELGOQYR4HZZSZZFS5JKLN", "length": 24223, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்தவும் சம்பந்தனும் – நிக்ஸன்:- – GTN", "raw_content": "\nமஹிந்தவும் சம்பந்தனும் – நிக்ஸன்:-\nபுதிய யாப்பு நடைமுறைக்கு வருதில் சிக்கல் ஏற்படலாம் என்ற எதிவு கூறலின் அடிப்படையில் 20ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்து மாகாண சபைகளை இலகுவாக கலைக்கும் அதிகாரத்தை நல்லாட்சி அரசாங்;கம்உருவாக்குகின்றதா\nஇனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை அது பயங்கரவாத செயற்பாடுகள்தான் என்று அடித்துக் கூறிய முன்னாள் மஹிந்த ராஜபக்ச தொடர்ச்சியாக அந்த நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பதை அவருடைய பேச்சுக்கள் காண்பிக்கின்றன. ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய காலம் முதல் இன்று வரை இனப்பிரச்சினை தீர்வுபற்றி எந்தவொரு இடத்திலும் எவுதும் பேசியதில்லை. இந்த நிலையில் அரசியல் தீர்வுக்கு மஹிந்த ராஜபக்ச ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எல்லா சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதை உறுதிசெய்யுமாறும் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற பௌத்த தேரர் ஒருவரின் ந���ல் வெளியீட்டில் கலந்துகொண்ட மஹிந்த ராஜபக்சவிடம் சம்பந்தன் இவ்வாறு கோரியிருக்கின்றார். அந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மஹிந்த ராஜபக்சவுக்கு கைலாகுகொடுத்த சம்பந்தன் நீண்டநேரம் அவருடன் உரையாடியுமுள்ளார். இங்கே கேள்வி என்னவென்றால் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் ஏன் தோற்கடித்தார் என்று கூட்டு எதிர்க்கட்சி அவ்வப்போது விமர்சித்து வருகின்றது.\nபுதிய அரசியல் யாப்பு நாட்டை பிளபடுத்தப் போவதாகவும் கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வருகின்றது. மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்கட்சிபுதிய யாப்பக்கு ஆதரவு வழங்குமா இல்லையா என்பதற்கும் அப்பால் புதிய யாப்பில் இனப்பிரச்சினைக்குரிய ஏற்பாடுகள் என்ன இருக்கின்றது என்பது குறித்து யாருக்கும் முழுமையாகத் தெரியாது. ஆனால் ஒற்றையாட்சி முறை மாறாது என்றும் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை எனவும் காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் மூத்த அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையிலேதான் புதிய யாப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற தொணியில் சம்பந்தன் மஹிந்தவிடம் கோரியிருக்கின்றார். முன்னரும் இவ்வாறான கோரிக்கை ஒன்றை சம்பந்தன் நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக முன்வைத்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் குறித்து மஹிந்தவுடன் பேசிவிட்டு வாருங்கள் என்று சம்பந்தனிடம் கூறியிருந்தார். தற்போது மீண்டும் அவ்வாறான நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.\nபுதிய யாப்பின் உள்ளடக்கம் குறித்து சந்தேகமான நிலை இருக்கும்போது சமாதான முயற்சிக்கு ஆதரவு தாருங்கள் என்று சம்பந்தன் நகைச்சுவையாகவும் கேட்டிருக்கலாம் என்று கூறிய விமர்சகர் ஒருவர், மஹிந்த ராஜபக்சவின் ஆதரவை பெற வேண்டுமென்ற கண்டிப்பான உத்தரவு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங் சம்பந்தனிற்கு ஏற்கனவே வழங்கியிருக்கின்றார் எனவும் யாப்புக்கான ஆதரவை சம்பந்தன் மூலமாக பெறுவதற்கு பிரதமர் ரணில் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஅதனால்தான் சம்பந்தன் மஹிந்த ராஜபக்சவை காணுமிடங்களில் அவ்வாறு கோரிக்கை விடக்கூடும் எனவும் அந்த விமர்சகர் கிண்டலாகக் கூறினார். ஏவ்வாறாயி��ும் சம்பந்தன் புதிய யாப்புத் தொடர்பாக அதிகளவு நம்பிக்கை கொண்டிருக்கின்றார் என்பதை அவரது பேச்சுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. அவ்வாறு சம்பந்தன் நம்பும் அளவக்கு சிறந்த அரசியல் தீர்வுக்கான முக்கிய பரிந்துரைகள் புதிய அரசியல் யாப்பில் இருக்கின்றது என்றால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அல்லது ஜனாதிபதி மைத்திபால சிறிசேன ஏதாவது இரகசியமாக சொல்லியிருக்க வேண்டும் என்ற சந்தேகங்களும் எழுகின்றன.\nஅதவாது யாப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு கூடுதல் அதிகாரம் என்றும் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரங்கள் பகிரப்படும் எனவும் ஏதாவது இரகசியமாக உறுதியளித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு உறுதிய வழங்கக் கூடிய அரசியலரீதியான் தற்துணிவு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளதா என்பது மற்றுமொரு கேள்வி. ஏனெனில் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு நடத்துவதில் அவர்கள் இருவரும் பெரும்பாடுபடுகின்றனர். பினைமுறி ஊழல் விவகாரம் நல்லாட்சி அரசாங்கத்தை உடைக்கும் நிலையில் உள்ளது.\nஆகவே இவ்வாறானதொரு சூழலில் சம்பந்தனுக்கு இரகசியமாக உறுதிமொழி கொடுக்கக்கூடிய தற்துணிவு ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ இருக்காது என்பது வெளிப்படை. அத்துடன் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தமிழ் மக்கள் கோருகின்ற வடக்கு கிழக்கு இணைப்பு, சுயாட்சி என்ற கருத்துக்கள், சமஸ்டி ஆட்சி முறை என்ற பேச்சுக்கள் போன்றவற்றுக்கு இரு கட்சி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். எனவே இவ்வாறான சிக்கல் நிலைமைகளுக்குள் இருந்து கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் சம்பந்தனுக்கு இரகசியமாக உறுதிமொழி வழங்கி அல்லது தமிழர்கள் எதிர்பார்க்கும் தீர்வு வரும் என்று கூறும் அளவுக்கு நிலைமை இல்லை.\nஆகவே இவ்வாறான அரசியல் சூழலில் மஹிந்த ராஜபக்சவிடம் ஆதரவு வழங்குமாறு சம்பந்தன் கோருவது என்பது இராஜதந்திரமா அல்லது தமிழர்களின் அரசியல் உரிமைக் கோரிக்கை நகைச்சுவையாகும் நிலைக்குச் செல்கின்றதா அல்லது தமிழர்களின் அரசியல் உரிமைக் கோரிக்கை நகைச்சுவையாகும் நிலைக்குச் செல்கின்றதா இராஜதந்திரம் என்பது சிக்கலான அரசியல் சூழலுக்குள் தமது நிலைப்பாட்டை கொண்டு செல்வதற்கான அணுகுமுறையைக் குறிக்கும். ஆனால் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் சிக்கல் என்பதை விட இதுதான் சிங்கள அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு என்று எழுதப்படாத கொள்கை ஒன்று கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கின்றது.\nமாகாண சபையின் அதிகாரங்களின் நிலை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கியதேசிய கட்சியும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற அவ்வப்போது வழங்கும் உறுதிமொழிகள் பின்னர் கைவிடப்பட்டமை வரலாறு. தற்போது கூட மாகாண சபைகளின் அதிகாரத்தை மத்திய அரசு தன்வசப்படுத்தும் ஏற்பாடு ஒன்று இடம்பெறுகின்றது. குறிப்பாக மாகாண சபைத் தேர்தல்களை ஒரேநேரத்தில் நடத்துவதற்கு வசதியான ஏற்பாடுகள் என கூறப்பட்டு 20 ஆவது திருத்தச்சட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்து வருகின்றது. எந்தவொரு மாகாண சபையும் கலைக்கப்பட்டால் குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய சபை அமைக்கப்பட வேண்டும் என்பது தற்போதைய விதிமுறை.\nஆனால் புதிய திருத்தச்சட்ட ஏற்பாட்டின்மூலம் மாகாண சபை ஒன்று தெரிவாகி ஒரு வருடத்தில் கலைக்கப்பட்டால் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் வரை குறைந்தது நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆகவே வரவுள்ள 20ஆவது திருத்தச்சட்டத்தை பயன்படுத்தி வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் ஆட்சியை மத்திய அரசு தன்வசப்படுத்தும் வேலைத் திட்டங்கள் அரங்கேற்றப்படவுள்ளன. இதற்கு தமிழரசுக் கட்சி ஆதரவு கொடுக்குமா இந்த சட்டமூலத்தின் ஆபத்து குறித்து சம்பந்தன் தென்பகுதி அரசியல்வாதிகளுடன் பேசினாரா இந்த சட்டமூலத்தின் ஆபத்து குறித்து சம்பந்தன் தென்பகுதி அரசியல்வாதிகளுடன் பேசினாரா நல்லாட்சியை கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் கலந்துரையாடினாரா நல்லாட்சியை கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் கலந்துரையாடினாரா இப்படியான திருத்தச் சட்டமூலங்களை அமூல்படுத்தவா நல்லாட்சிக்கு ஆதரவு கொடுக்கப்படுகின்றது\nTagsஇரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணி��ள், வீடுகள் நல்ல நிலையில்…\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nவடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் டெலோவி;ன் தலைமைக்குழு கூட்டத்தில் தீர்மானம்\nசுதந்திரக் கட்சியுடனான உறவுகளை ஐ.தே.க துண்டித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=155905", "date_download": "2019-01-22T17:42:05Z", "digest": "sha1:YJ2WEPM6VDXWXFLOSMQ7ACPIFIARMLKF", "length": 7508, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவா���்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகேள்வி கேட்ட நிருபர் மீது ட்ரம்ப் போட்ட பெண் பழி\nஅமெரிக்க பிரதிநிதிகள் சபை தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. இது, குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், வெள்ளை மாளிகையில் பிரஸ் மீட் நடந்தது. அப்போது, சி.என்.என்., நிருபர் ஜிம் அகோஸ்டா, மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இது, ட்ரம்ப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அகோஸ்டாவை உட்காரச் சொன்னார். ''என்னை நாட்டை ஆள விடுங்கள்; நீங்கள் சிஎன்என் டிவியை நடத்துங்கள்; ரேட்டிங் கூடும் என்று ட்ரம்ப் கூறினார். திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பிய அகோஸ்டாவிடமிருந்து மைக்கை பிடுங்க ட்ரம்ப் உத்தரவிட்டார். மைக்கை வாங்க வௌ்ளை மாளிகை பெண் ஊழியர் முயன்றும் முடியவில்லை.\nபா.ஜ.வுடன் கூட்டணி; தம்பிதுரை விளக்கம்\nஎனக்காக அஜித் அறிக்கை அனுப்பவில்லை\nஸ்டாலினை குறிவைக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்\nமக்களிடம் விளக்க வேண்டிய கடமை உள்ளது\nகரையான் அரிப்பு பழுது ந��க்கியதற்கு தான் பூஜை\nமோடி சர்கார் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nஅதிமுக, பா.ஜ உறவு பாதிக்காது : வைத்திலிங்கம்\nகர்நாடகாவில் காங் MLA.,க்கள் மோதல்\n10% இடஒதுக்கீடு கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு\nமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விமான நிலையம்\n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/808867.html", "date_download": "2019-01-22T17:35:16Z", "digest": "sha1:LGLK4TWFMILCUUVOYJ7XYYIDULEPPKXO", "length": 7569, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஒட்டுமொத்த பிரித்தானியா நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் அரசின் அறிவிப்பு", "raw_content": "\nஒட்டுமொத்த பிரித்தானியா நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் அரசின் அறிவிப்பு\nNovember 15th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரித்தானிய பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சமர்ப்பித்த செயல்திட்ட உடன்படிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.\nஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் – வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரித்தானிய பிரதமர் தெரசா மே தயாரித்திருந்தார்.\nஇந்த அறிக்கை சுமார் 500 பக்கங்களை கொண்டிருந்தது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனது அறிவுப்பூர்வமாகவும், மனப்பூர்வமாகவும் சிந்தித்து ஒட்டுமொத்த பிரித்தானியா நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த அறிக்கையில் மந்திரிகள் அனைவரும் கையொப்பமிட்ட பின்னர் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானிய வெளியேறும் உடன்படிக்கை என்ற பெயரில் ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.\nஉலகப்போர் நினைவுகூரல் நிகழ்வில் பிரித்தானிய படைவீரனின் சிலை திருட்டு\nஇலங்கைக்கு பிரித்தானியாவின் மறைமுக ஞாபகமூட்டல்\nமைத்திரிக்கு தொடரும் அழுத்தங்கள்; பிரித்தானிய நாடாளுமன்றில் காரசாரம்\nபிரதமராக பதவியேற்ற மஹிந்த-தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா….\nகருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 2,400 ஆண்டுகள் பழைமையான கப்பல்\nமாகாண சபை தேர்தல்கள் நடாத்தப்படாமை குறித்து பிரித்தானியா கவலை\nமலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nலண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எம்.பி. கைது\nவடக்கு ஆளுநருக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்\nதாயின் சடலத்துடன் நான்கு நாட்கள் வீட்டில் தனியாகயிருந்த 3 வயது சிறுமி; மனதை உருக வைத்த சம்பவம்\nமைத்திரி – கரு சந்திப்பு\nஆளுக்கொரு கட்சி வைத்திருக்கும் விக்கி, அனந்தியை நிராகரிப்போம்\nவிரைவில் மாகாண சபைத் தேர்தல்\nஅலரிமாளிகையை விட்டு வெளியேறினார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/05/11/aishwarya-rai-join-instagram/", "date_download": "2019-01-22T17:05:12Z", "digest": "sha1:CAGNVSW3G3AUNCNSSQA6PFZSJZJZMW7K", "length": 37338, "nlines": 487, "source_domain": "france.tamilnews.com", "title": "Tamil News: aishwarya rai join Instagram, France News", "raw_content": "\n71 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா மே 8 ம் திகதி முதல் மே 19 ம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பிரான்ஸில் நடைபெறுகின்ற 2018 கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கு பற்றுகின்றார். இவருக்கு ஃபேஸ்புக், டுவிட்டர் என எந்த சமூக வலைத்தளத்திலும் கணக்கு இல்லை.aishwarya rai join Instagram\nகடந்தாண்டு நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராயிடம் ஏன் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கவில்லை எனக் கேட்டதற்கு “சமூக வலைத்தளங்களில் தனி நபர்கள் தங்களது பலத்தைக் காட்ட பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களால் நாம் பலவீனமடையக் கூடாது. ஆனால், நான் சமூக வலைத்தளங்களில் நுழையும் நேரம் வந்துவிட்டது” என்றார் அவர்.aishwarya rai join Instagram\nஎனவே கடந்தாண்டு சொன்னது போல முதல் முறையாக மே 11 ஆம் தேதி, இன்று இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ராய் நுழைய இருக்கிறார். அவர், தனது கேன்ஸ் திரைப்பட விழா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தவுள்ளார்.\nமேலும், கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெறவுள்ள சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் நாளை, 17 ஆவது முறையாக பங்கேற்கிறார் ஐஸ்வர்யா ராய்.\nஇவரைப் போல மற்ற பாலிவுட் பிரபலங்களான கரீனா கபூர், கங்கணா ரனாவத், ராணி முகர்ஜி ஆகியோருக்கும் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு இல்லை.\nமேலும், கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகைகளான கங்கணா ரனாவத், காலா பட நாயகி ஹூமா குரேஷி, சோனம் கபூர், தீபிகா படுகோன் உட்பட பல நடிகைகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்\nவிளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nதொடர் கொலை மிரட்டல் : சிக்கல்களில் தவிக்கும் பிரகாஷ்ராஜ்..\nஅடுத்த சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு; பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது- ரஜினிகாந்த்\nவடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை\nபரிஸில் மகளுடன், ஐஸ்வர்யா செய்த காரியம்\nபட வாய்பிற்காக படுக்கைக்கு சென்றே தான் ஆகவேண்டுமா : ஐஸ்வர்யா ராய் விளக்கம்\nகோபத்தை மறந்து சோனம் கபூர் திருமணத்திற்கு செல்வாரா ஐஸ்வர்யா ராய்..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே கு���ேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபரிஸில் மகளுடன், ஐஸ்வர்யா செய்த காரியம்\nபட வாய்பிற்காக படுக்கைக்கு சென்றே தான் ஆகவேண்டுமா : ஐஸ்வர்யா ராய் விளக்கம்\nகோபத்தை மறந்து சோனம் கபூர் திருமணத்திற்கு செல்வாரா ஐஸ்வர்யா ராய்..\nவடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணை��� செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedhajothidam.in/2012/08/blog-post_22.html", "date_download": "2019-01-22T17:52:25Z", "digest": "sha1:6PB64OGU3OBPKYPA7AI275SGGY75JNSW", "length": 21508, "nlines": 82, "source_domain": "www.vedhajothidam.in", "title": "வேத ஜோதிடம்: விதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள். -->", "raw_content": "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்\nஇலவச ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ள .\nவிதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.\nவிதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று கிடையாது.\nஆனால் அதை எவ்வாறு நாம் அனுபவிக்கப் போகிறோம் என்பது தான் ஜோதிடம் கூறும் சூட்சுமம். ஜோதிடத்தில் 12 பாவங்கள் ஆனால் அனைவருக்கும் 337 பரல்கள் (மதிப்பெண்கள்) தான். அப்படியிருக்க ஒரு பாவம் பலவீனமானால் கண்டிப்பாக மற்றொரு பாவம் பலமாகத்தான் இருக்கும் அப்படி இருக்கும் பாவ பலத்தை நாம் எப்படி நம் விதிகளுக்கு பயன் படுத்தப் போகிறோம் என்பது தான் இந்த சூட்சுமம். இது ஜோதிடத்தை உணர்பவர்களுக்கு மட்டுமே தெரிய வரும்.\n12ம் இடம் சம்பந்தப்பட்ட திசா புத்தி அந்தர சூட்சும காலங்களில் விரயம் நட்டம் செலவுகள் நடக்கும் என்பது ஜோதிட விதி. இந்த விதியை எப்படி மதியால் வெல்லலாம் என்று பார்ப்போம்.\n எதிர்காலத்திற்கு பயன்படாத ஆனால் நிகழ்காலத்தில் பயன்படக்கூடிய ஒன்று. விரயம் என்பது நம்மையறியாமலே நடக்கக்கூடிய செலவு. நட்டம் என்பது எதிர்பார்த்த அளவு பயன் கொடுக்காமல் இருப்பது.\nமொத்தத்தில் கையில் உள்ள பணம் வெளியே போய்விடுவது.\nநீங்கள் செலவு செய்யாமல் சொத்தாக மாற்றி விடுவதன் மூலம் இந்த செலவு நாளைய சொத்தாக மாறிவிடும் அதற்கு உங்கள் ஜாதகத்தில் சொத்தது வாங்கும் யோகம் இருப்பின்.\nஇல்லையென்றால். புண்ணிய காரியத்திற்கு செலவு செய்தால் அந்த புண்ணியம் உங்களுக்கு நல்ல திசா காலங்களில் பயன் படும்.\nதொழில் உள்ளவர்கள் விற்காத சரக்கை மிகக் குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் இலாபம் அடையலாம்.\nபணம் மட்டுமே விரயம் என்பதில்லை. நோய்கள் விபத்துகள் வீண் அலைச்சலகள் மூலம் கூட நமக்கு 12ம் இடம் பாதிப்பைத் தரலாம். அதற்கு என்ன செய்வது.\n1. வா��னங்களை முறையாக பராமரிப்பது. அதுவும் செலவுதான் விபத்தைத் தவிர்க்க உதவும்.\n2. ரத்த தானம் செய்வது – ரத்தம் வெளியேறுவதற்குச் சமம் தான்.\n3. அடிக்கடி மருத்துவமனைகள் சென்று நோயாளிகளுக்கு உதவுவது. உங்கள் பணம் நோய்க்கு செலவிடப்படுகிறது.\n4. அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வதும் மருத்துவம் எடுத்துக் கொள்வதற்குச் சமம் தான்.\nமொத்தத்தில் நீங்கள் உங்களுக்கு விதிக்கப்பட்டதை அனுபவிக்கிறீர்கள் ஆனால் அது உங்கள் விருப்படி அமைகிறது. உங்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் முடிவு தான் மதி. அந்த மதி உங்களின் விதியை மாற்றுகிறது எனக் கூறலாம். உண்மையில் உங்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் உணரும் போது அதற்கான விடைகளைத் தேடும் போது அது நடைபெறுகிறது.\nஇப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு நம்மிடம் உண்டு. ஆனால் நம் ஜாதகத்தில் எந்த பாவம் பலம் எது நல்ல கிரகம் எந்த செயலை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.\nஆனால் எல்லாராலும் ஏன் இது சாத்தியப்படவில்லை. ஏன் அவர்களுக்கு மனோகாரகன் சரியில்லை அதாவது மதி வேலை செய்யவில்லை. அவர்கள் ஜோதிடத்தை உணரவில்லை என்பது தான்.\nஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் வினாக்களுக்கான விடைகளை நாமும் சேர்ந்து தேடுவோம்.\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nவிதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்.\nவளிமண்டலத்தில் உள்ள கிரகங்கள் நாம் வசிக்கும் இடத்தில் ஏற்படத்தும் தாக்கத்தைப் பற்றி கூறுவது தான் ஜோதிடம். அந்தத் தாக்கம் உடல் ரீதியாகவும் ...\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, ...\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் வி...\nதரித்திர யோகம் என்ன பலனைத் தரும்\nஜோதிடத்தின் முன் அனைவரும் சமமே. யோகங்கள் என்பது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அல்லது அனுபவிக்க இருக்கும் வாழ்க்கை முறையை சுருங்கக் கூற...\nஜோதிடர் ஆவதற்கான தகுத��கள் என்ன ஜோதிடத்தை மக்களிடம் கொண்டுசெல்பவர்கள் தான் ஜோதிடர்கள். மக்கள் ஜோதிடரை வைத்தே ஜோதிடத்தை மதிப்பிடுகின்...\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள் ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்ற...\nஅகத்தியர் ஆருடம் - 2-3-3\nசுய புத்தியில் மாற்றம் ஏற்படுவதால் நல்லோரிடம் அறிவுரை கேட்பது நன்று. பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்க...\nஅகத்தியர் ஆருடம் அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகு...\nஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும்\nஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும் ஜோதிடம் ஒரு மாற்று மருத்துவம். வருமுன் காக்கும் வைத்திய சாலை தான் ஜோதிடம். எந...\nவிதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.\nஜோதிட சூட்சுமங்கள். விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று க...\n (2) இரகசியம் (1) இலவச திருமணத் தகவல் மையம் (1) இலாப நட்டம் (1) இலாபம் உண்டாகும் (1) உறவினர்கள் பகையாகும் நிலை (1) உறவுகளும் விதியும் (1) எழுத்து எனும் வேள்வி (4) எளிய முறை ஜோதிடம் (1) என் எதிரியை நான் எப்படி வெல்வது (1) ஏன் என்று எப்படி (1) ஐந்தாம் பாவம் (2) கடனாளியாகும் நிலை (1) கடன் தொல்லை ஏற்படும் காலம் (3) கதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கலாச்சாரம் (1) கவலைகள் அதிகரிக்கும் (1) கவலைகள் மறையும் (1) காதல் திருமணம் (2) காமராஜர் (1) காலம் (1) கிரக சஞ்சாரங்கள் (1) குடும்ப ஜோதிடர் (1) குழந்தை பாக்கியம். (4) குறைந்த கட்டணத்தில் ஜோதிடப் பலன்கள் (1) கேட்டை (1) கோச்சாரம் (1) சகுனங்கள் (2) சந்திராஷ்டமம் (1) சனி பகவான் (2) சனிப் பெயர்ச்சி (1) சூட்சுமங்கள் (1) செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க (1) தரித்திர யோகம் (2) தாமதத் திருமணம் (4) திசா புத்தி அந்தரம் (1) திட்டமிடுதல் (1) திருக்குறள் (1) திருப்பரங்குன்றம் (1) திருமண காலம் (3) திருமணத் தகவல் சேவை (1) திருமணப் பொருத்தம் (5) திருமணம் (2) திருமதி இந்திரா காந்தி (1) துர்முகி (1) தேவை (1) தேவைகளும் தீர்வுகளும் (2) தை (1) தொலைநிலைக் கல்வி (1) தொழிலில் நட்டம் (1) தொழில் (4) தொழில் வளரும் (2) தோசங்கள் (1) தோல்வி நிலை (1) நட்சத்திர தோசம் (1) நட்சத்திர ஜோதிடம் (1) நல்ல நேரம் (1) நல்வாழ்த்துக்கள் (1) நவக்கிரக வழிபாடு (2) நவீன கால ஜோதிடம் (1) நீசபங்கம் (1) நோய்களும் தீர்வுகளும் (2) பகையும் உறவே (1) பகைவர்கள் இல்லாத தருணம் (1) பஞ்சாங்கம் (1) பண்பாடு (1) பயணத்தால் தொல்லை (1) பயம் (1) பரிகாரங்கள் (4) பரிகாரம் (1) பாய்ச்சிகை (1) பாய்ச்சிகை ஜோதிடம் (1) பாரதி யோகம் (1) பாவத் பாவம் (1) பிரபலங்களின் ஜாதகங்கள் (2) பிருகு சரல் பத்ததி (4) பிறந்த நாள் பலன்கள் (1) புகழ் அழியும் நிலை (2) புண்ணியம் (1) புதையல் (1) புத்தாண்டு (2) புத்திர தோசம் (1) புத்திர பாக்கியம் (2) பூர்வ புண்ணியம் (1) பேச்சால் வெற்றி பெறுவது எப்படி (2) பொங்கல் நல்வாழ்த்துக்கள். (1) மகிழ்ச்சியான மனநிலை (1) மதி (1) மரணம் (1) மன நோய் (1) மனைவியால் தோசம் (3) முகூர்த்தம் (1) முருகன் (1) மூடநம்பிக்கை (1) மூலம் (1) யார் எனக்கு எதிரி (1) யோக பலன் நடக்கும் நிலை (1) யோகங்களும் தோசங்களும் (2) யோகங்கள் (2) ராசிபலன்கள் (1) வறுமையை வெல்ல (1) வாழ்த்துக்கள் (1) விசாகம் (1) விடாமுயற்சி (1) விதி (6) விதியின் விளையாட்டு (2) விதியும் தீர்வும் (12) விதியை மதியால் வெல்லலாம் (5) வியாபார விருத்தியாகும் நிலை (2) விளம்பி வருடம். இயற்கையை பாதுகாப்போம் (1) வினைப் பயன் (2) வினைப்பயன் (1) வெற்றியின் இரகசியம் (8) வெற்றியும் தோல்வியும் (2) வேத ஜோதிடத்தின் கட்டுரைகள் (1) வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும் (2) ஜாதகப் பலன்கள் (1) ஜோதிட ஆராய்ச்சி (3) ஜோதிட கேள்வி பதில் (1) ஜோதிட யோகங்கள் (1) ஜோதிடக் கல்வி (4) ஜோதிடக் குறிப்புகள் (1) ஜோதிடப் பட்டம் (1) ஜோதிடப் பட்டயம் (1) ஜோதிடப் பலன்கள் (6) ஜோதிடம் (1) ஜோதிடம் - அறிமுகம் (2) ஜோதிடம் ஏன் (1) ஜோதிடர் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/12/22134402/1057594/Virugam-movie-review.vpf", "date_download": "2019-01-22T16:37:28Z", "digest": "sha1:GI2YNZIXEWXSDYEOBMSARO6T5MXRXW2T", "length": 15308, "nlines": 203, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Virugam movie review || விருகம்", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nபதிவு: டிசம்பர் 22, 2016 13:44\nநாயகன் சிவாவுக்கு நான்கு நண்பர்கள். நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு வேலையில் இருக்கிறார்கள். இந்நிலையில், நண்பர்களில் ஒருவர் கதை எழுதுவதில் வல்லவர். அவருக்கு தினமும் இரவில் மர்ம நபர் ஒருவர் தனது நண்பர்களை கொலை செய்வது போல் கனவு வருகிறது.\nஅப்படி இவர் கனவில் கொல்லப்படும் ஒவ்வொரு நண்பனும் மறுநாள் காணாமல் போகிறார்கள். இதனால் ப��ந்துபோன அவர், இதுபற்றி நாயகன் சிவாவிடம் கூறுகிறார். சிவாவும் தனது நண்பனின் கனவில் தோன்றிய இடத்திற்கு சென்று அங்கு ஏதாவது தடயம் இருக்கிறதா\nஆனால், அப்படி அவர்கள் கொலை செய்யப்பட்டதற்காக தடயங்கள் எதுவுமே அந்த இடத்தில் இருப்பதில்லை. உண்மையில் நடந்தது என்ன\nதமிழ் சினிமாவுக்கு வழக்கமான பழிவாங்கும் கதையையே ‘விருகம்’ படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா. இவரே நாயகனாகவும் படத்தில் நடித்திருப்பதால், இவரிடமிருந்து நடிப்பாவது புதிதாக வரும் என்றால் அதுவும் இல்லை. நடிப்பை முகத்தில் கொண்டுவர ரொம்பவுமே சிரமப்பட்டிருக்கிறார். ஆக்ரோஷம், ரொமான்ஸ் என எதுவுமே இவரிடமிருந்து பெரிதாக வெளித் தெரியவில்லை.\nநாயகியாக ஜென்னிஸ், ஒரு சில காட்சிகள் வந்தாலும், மனதில் பதிய மறுக்கிறார். நடிப்பிலும் சுமார் ரகம்தான். நண்பர்களாக வருபவர்களும் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடமிருந்தும் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்கமுடியவில்லை. இயக்குனர் சிவா, திரில்லர் கதையில் இன்னும் ஏதாவது புதுமையை புகுத்தியிருக்கலாம். அதேபோல், கதாபாத்திரங்களையும், இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு வேலை வாங்கி நடிக்க வைத்திருக்கலாம்.\nபிரபுவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் திரில்லிங் பிரதிபலிக்கவில்லை. எஸ்.ஏ.ராஜீன் ஒளிப்பதிவும் பெரிதாக எடுபடவில்லை.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை 17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர் கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\n��தற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/04/13023135/1079676/The-Fate-of-the-Furious-Movie-Review.vpf", "date_download": "2019-01-22T16:35:34Z", "digest": "sha1:OUWOEIXTNAUZUSJ7GUSGXK6FIKRPBHTL", "length": 26102, "nlines": 215, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "The Fate of the Furious Movie Review || தி ஃபேட் ஆஃப் த ப்யூரியஸ்", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nபாஸ்ட் & பியூரியஸ் 8\nமாற்றம்: ஏப்ரல் 13, 2017 10:58\nஇயக்குனர் கேரி கிரே எப்\nபாஸ் அண்ட் ப்யூரியஸ் 8-வது பாகத்தில் நாயகன் வின் டீசல் மற்றும் மிச்சல் ரோட்ரிகஸ் சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஒரு நாள் வின்டீசலை பார்க்க வரும் சார்லிஸ் தெரோன் என்னும் பெண், அவருக்கு ஒரு வேலை கொடுக்கிறார். அதனை செய்ய மறுக்கும் வின் டீசலிடம், தெரோன் ஒரு வீடியோவை காட்ட, அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடையும் வின் டீசல், தெரோன் சொல்லும் வேலையை செய்ய சம்மதிக்கிறார்.\nஅதேநேரத்தில் மற்றொரு நாயகனான ராக்குக்கு அவரது மேலதிகாரியிடம் இருந்து ஒரு வேலை வருகிறது. அந்த வேலையை வெற்றிகரமாக முடிக்க திட்டமிடும் ராக், வின் டீசல் மற்றும் அவரது குழுவின் உதவியை நாடுகிறார். ராக்கின் அழைப்பை ஏற்று தனது குழுவுடன் செல்லும் வின்டீசல், ராக்குக்கு தேவையான பொருள் ஒன்றை கைப்பற்ற உதவி செய்கிறார். இவ்வாறு அனைத்தும் சரியாக சென்று கொண்டிருக்கையில், ராக்கை தாக்கிவிட்டு, அந்த பொருளை எடுத்துச் செல்லும் வின்டீசல், ராக்கை போலீசில் சிக்க வைக்கிறார்.\nபின்னர் சிறையில் அடைக்கப்படும் ராக், அங்கு தனது விரோதியான ஜேசன் ஸ்டாதமை சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் ராக்கை சிறையில் இருந்து வெளியே கொண்டுவரும் அவரது மேலதிகாரி, வின் டீசலை கண்டுபிடிக்க ஜேசன் ஸ்டாதமுடன், ராக்கை இணைந்து பணியாற்ற சொல்கிறார். மேலும் வின்டீசலின் கூட்டாளிகளான ஸ்காட் ஈஸ்ட்வுட், டைரஸ் கிப்சன், லூடாகிரிஸ் உள்ளிட்டோரும் ராக்குக்கு உதவி செய்ய வருகின்றனர்.\nஇவ்வாறு வின்டீசலை கண்டுபிடிக்க திட்டம் தீட்டும் வேளையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வின் டீசல் அவர்களிடம் இருந்து `காட்ஸ் ஐ' எனப்படும் பொருளையும் திருடிச் செல்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் ராக், ஜேசன் ஸ்டாதன், ஸ்காட் ஈஸ்ட்வுட், டைரஸ் கிப்சன் உள்ளிட்டோர் வின் டீசல் ஏன் இவ்வாறு செய்கிறார் என்று குழப்பமடைகின்றனர். பின்னர் வின் டீசலை கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.\nபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் பாகங்களை பொறுத்தவரையில், ஒரு குழுவில் இருக்கும் ஒருவர், தனது குழுவை விட்டுப்போகவோ, அல்லது காட்டிக்கொடுக்கவோ கூடாது. ஆனால் இந்த பாகத்தில் வின் டீசல், தனது குழுவை விட்டுவிட்டு, தொழில்நுட்ப தீவிரவாதியான சார்லிஸ் தெரோனுடன் கூட்டு வைக்கிறார். எதற்காக கூட்டு வைக்கிறார் எந்த காரணத்தால் அவர்களால் மிரட்டப்படுகிறார் எந்த காரணத்தால் அவர்களால் மிரட்டப்படுகிறார் அந்த சதியில் வின் டீசலை மீட்க ராக், ஜேசன் ஸ்டாதம் என்ன முயற்சி செய்கின்றனர் அந்த சதியில் வின் டீசலை மீட்க ராக், ஜேசன் ஸ்டாதம் என்ன முயற்சி செய்கின்றனர் என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதிக்கதை.\nமற்ற பாகங்களில் ஒரு ஹீரோவாக வரும் வின் டீசல், இந்த பாகத்தில் ஒரு வில்லன் போன்று நடித்து மிரட்டியிருக்கிறார். குறிப்பாக மற்ற பாகங்களை போன்றே, இந்த பாகத்திலும் ஸ்டண்ட் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். குழுவின் ஒரு உறுப்பினராக இருக்க முடியாமலும், தொழில்நுட்ப தீவிரவாதியிடம் சிக்கிக் கொண்டும், அதிலிருந்து மீண்டு வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. மேலும் பாசத்தை வெளிப்படுத்தம் காட்சியிலும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.\nராக் தனக்கே உரித்தான ஸ்டைலில், சிறந்த உடற்கட்டுடன் வந்து ரசிக்க வைக்கிறார். குறிப்பாக இந்த பாகத்தில் அவரது ஸ்டன்ட் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. அவர் செய்யும் ஒவ்வொரு ஸ்டன்ட்டும் நம்புப்படியாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர் சிறப்பான உடற்கட்டுடன் இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஜேசன் ஸ்டாதம், எப்போதும் போல இந்த பாகத்திலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக விமானத்தில் நடக்கும் சண்டைக்காட்சியில் அனைவரையும் அடித்து நொறுக்கி துவம்சம் செய்வது ரசிக���கும்படி இருந்தது. அந்த சண்டைக்காட்சியிலும், அவரது நகைச்சுவை ரசிக்கும்படி இருந்தது.\nமற்றபடி மிச்செல் ரோட்ரிகஸ், ஸ்காட் ஈஸ்ட்வுட், டைரிஸ் கிப்சன், லூடாகிரிஸ், கர்ட் ரசல், லுகாஸ் பிளாக், சார்லிஸ் தெரோன் உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக டைரிஸ் கிப்சன் தனக்குரிய ஸ்டைலில், ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கிறார். அவரது நகைச்சுவைக்கு அரங்கமே அதிர்கிறது. அதுவும் தமிழுக்கு ஏற்றார் போல் அவரது நகைச்சுவை ஒன்றி அமைத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது.\nபாஸ் அண்ட் பியூரியஸ் தொடரை முதல்முறையாக இயக்கியுள்ள இயக்குநர் எப்.கேரி கிரேவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தொடரின் 7 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், 8-வதாக வெளியாகியுள்ள இந்த பாகத்தை இயக்குநர் எப்.கேரி கிரே சிறப்பாக இயக்கியிருக்கிறார். மற்ற பாகங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை ஒருசில காட்சிகளுக்கு வரவைத்து நியாபகப்படுத்துவது ரசிக்கும்படி இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.\nகுறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், டப்பா கார்களை கொண்டும் சிறப்பான சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. விமானத்தில் எடுக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சி, சார்லிஸ் தெரோன் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக கார்களை தன்வசப்படுத்துவது போன்ற காட்சிகள் பிரம்மிக்க வைக்கிறது.\nமேலும் உறைந்திருக்கும் பனிக்கட்டிக்கு அடியில் இருந்து வரும் நீர்மூழ்கி கப்பலை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் காட்சி என படம் முழுக்க பிரம்மாண்டமாக காட்டியிருப்பது சிறப்பு. 7-வது பாகத்தை போல இந்த பாகத்திலும் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கு ப்ளஸ். பல வகையான கார்களின் அணிவகுப்பு, புதுமையான கார்கள் என இந்த பாகத்திலும் பல வித்தியாசமான கார்களை பார்க்க முடிகிறது. மேலும் 7-வது பாகத்தோடு இந்த உலகத்தை விட்டு சென்ற, பால் வாக்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த பாகத்தின் இறுதியில் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, ரசிகர்களின் மனதில் நிற்கும்படியாக உள்ளது.\nஇவ்வாறு ரசிக்கும்படியான திரைக்கதையையும், மற��ற பாகங்களை போல அல்லாமல் இந்த பாகத்தில் வின் டீசலை வில்லனாக காட்டும் காட்சிகள் என திரைக்கதையை சிறப்பாக அமைத்திருக்கிறார் கிறிஸ் மோர்கன்.\nபடத்தின் பின்னணி இசையில் ப்ரெயின் டெய்லர் மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளுக்கு ஏற்ப அவரது பின்னணி இசை ரசிக்கும் படியாக இருக்கிறது. ஸ்டீபன் எஃப்.விண்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளை எடுக்க ஸ்டீபன் கடுமையாக உழைத்திருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.\nமொத்தத்தில் `தி பேஃட் ஆப் த ப்யூரியஸ்' வேகம்.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை 17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர் கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\nபாஸ்ட் & பியூரியஸ் 8\nபாஸ்ட் & பியூரியஸ் 8\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20087/", "date_download": "2019-01-22T17:39:26Z", "digest": "sha1:BYN5SLULFNZK5CU36KOI3QXONS6UHIBU", "length": 12239, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்முனையில் தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுகளில் மேம்பாடு���ளை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் – GTN", "raw_content": "\nகல்முனையில் தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்\nகல்முனை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களின் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும், தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கிலும் நேற்று சனிக்கிழமை (04) கல்முனையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஇதன் போது கல்முனை மாநகரசபை கலைக்கப்பட்டபின்னர் அபிவிருத்தி நடவடிக்கையில் காட்டப்படும் பாரபட்சம் மற்றும் அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிர்வாக ரீதியாக செயலக பிரிவுகளிடையே இன்னும் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முடிவுகள் எட்டப்படவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைமையுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கலந்துரையாடல்கள் நடாத்தி சுமூகமான தீர்வுகளை காண்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.\nதொடர்ந்தும் இந்த விடயங்களை பேசுவது மாத்திரமின்றி, இங்கு உடன்பாடு காணப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காலதாமதமின்றி பெற்றுக்கொடுப்பதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.\nஇச்சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகரசபையின் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nTagsஉறவு கலந்துரையாடல் கல்முனை குறைபாடுகள் தமிழ் முஸ்லிம் மேம்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை…\nஇலங்கை • ப���ரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nவேலையில்லா பட்டதாரிகள் பிரச்சினையை தீர்க்க விசேட குழு – ரவூப் ஹக்கீம்\nகேப்பாப்புலவில் 482 ஏக்கரை மீட்பதற்காய் தொடரும் போராட்டம் – குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/465459", "date_download": "2019-01-22T16:53:18Z", "digest": "sha1:ZIQZIJ5WDXCNNBES4Q7IXN7EJ36NLP5M", "length": 14969, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Maheswaran appointed as new SP, thanjavur Sp Why sudden change? | புதிய எஸ்.பியாக மகேஸ்வரன் நியமனம் : தஞ்சை எஸ்.பி. ��ிடீர் மாற்றம் ஏன்? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதிய எஸ்.பியாக மகேஸ்வரன் நியமனம் : தஞ்சை எஸ்.பி. திடீர் மாற்றம் ஏன்\nதஞ்சை : தஞ்சை எஸ்.பி. செந்தில்குமார் அதிரடியாக சிறப்பு காவல்படைக்கு மாற்றப்பட்டார். அமைச்சருக்கு நெருக்கமான எஸ்.பி. மாற்றத்திற்கான காரணம் குறித்து பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது. தஞ்சை எஸ்.பி உள்பட 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். தஞ்சை எஸ்.பி. ெசந்தில்குமார், ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 11வது பட்டாலியன் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11வது பட்டாலியன் கமாண்டராக பணியாற்றி வந்த மகேஸ்வரன் தஞ்சை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி எஸ்.பி. பண்டி கங்காதர், கிருஷ்ணகிரி எஸ்.பியாக மாற்றப்பட்டார். கிருஷ்ணகிரி எஸ்.பி. மகேஸ்குமார், தருமபுரி எஸ்.பிய��க நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் எஸ்.பி. ஜார்ஜி ஜார்ஜ், சென்னை மாநகர போக்குவரத்து காவல் பிரிவின் துணை ஆணையராக (மேற்கு) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்படி சென்னை போக்குவரத்து காவல் பிரிவில் துணை ஆணையராக (மேற்கு ) பணியாற்றி வந்த தீபா கனிகர், சேலம் மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தவிர மற்றவர்கள் சென்னை மாநகரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் 2வது வாரம் வெளியாகும். அதன் பிறகு அதிகாரிகளை மாற்ற முடியாது என்பதால் இப்போதே அரசு தனக்கு வேண்டிய அதிகாரிகளை முக்கிய இடங்களில் பணியமர்த்தும் நடவடிக்கை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.\nதஞ்சை கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி. செந்தில்குமார் ஆகிய இருவரும் தஞ்சை மாவட்ட அமைச்சரான துரைக்கண்ணுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தனியாக இவர்கள் மூவரும் சந்திக்கும்போது அமைச்சர், அதிகாரிகள் என்ற அளவில் இல்லாமல் உறவுமுறையில் பேசும் அளவுக்கு நெருக்கமானவர்கள். அப்படி இருக்கும்போது ஏன் திடீரென எஸ்.பி. மாற்றம் செய்யப்பட்டார் என விசாரித்தபோது பல பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது. அமைச்சருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி எஸ்.பி.செந்தில்குமார் தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை உயர் அதிகாரிகள் கண்டித்தபோதும், அமைச்சரின் நெருக்கத்தின் மூலமாக உயர் அதிகாரிகளை கண்டுகொள்ளவில்லையாம். மேலும், அமைச்சருக்கே அரசியல் சீனியரான மாஜி அமைச்சர் ஒருவரின் சிபாரிசுகளையும் இவர் கண்டுகொள்ளாமல் உதாசினப்படுத்தி செயல்பட்டாராம். எனவே, அந்த சீனியர் தான் மேலிடத்தில் சொல்லி இந்த மாற்றத்தை ஏற்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் செந்தில்குமார் சிறப்பு காவல்படைக்கு சென்று அங்கிருந்து வேறு ஒரு மாவட்டத்திற்கு சென்று விடுவார். தேர்தலுக்கு முன் அவர்வேறு ஒரு மாவட்டத்தில் பொறுப்பு வாங்கி விடுவார், அதற்கான உத்தரவாதத்தை நெருக்கமான அமைச்சர் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nதஞ்சை பெரியகோயிலுக்கு சென்றவர்களின் பதவி பறிபோய்விடும் என்பது காலம் காலமாக இந்த பகுதி மக்களிடம் உள்ள ஒரு நம்பிக்கை. இந்த நிலையில் கட��்த சில மாதங்களுக்கு முன் தஞ்சை பெரியகோயிலில் நடந்த சதயவிழாவில் கலந்து கொண்டு பேசிய எஸ்.பி. செந்தில்குமார், ‘‘பெரியகோயிலுக்கு வந்தால் பதவி போய்விடும் என்பது மூடநம்பிக்கை. நான் வேலையில்லாமல் இருந்தபோது இந்த கோயிலுக்கு வந்து வேண்டிய பின்னர் தான் தேர்வில் வெற்றிபெற்று ஐபிஎஸ் ஆனேன். இப்போது தஞ்சைக்கே எஸ்.பியாகி உள்ளேன்’’ என்றார். அவர் பேசிய சில மாதங்களில் அவர் அதிகாரம் இல்லாத சிறப்பு காவல்படைக்கு மாற்றப்பட்டு விட்டார். எல்லாம் பெருவுடையாரின் விளையாட்டுத்தான் என்றும் காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்\nபோக்குவரத்துக்கு இடையூறு ஹைமாஸ் விளக்கை இடம்மாற்ற கோரிக்கை\nவெம்பக்கோட்டை அருகே சிதிலமடைந்து வரும் நூலக கட்டிடம்\nடேனிஷ் காலத்து நாணயங்கள், பீங்கான் பொருட்கள் கண்டுபிடிப்பு தரங்கம்பாடி சாலமன் தோட்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுமா\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு\nநாகர்கோவிலில் 2வது கட்டமாக பிரபல மால் உள்பட 3 கட்டிடங்களுக்கு சீல்\nஆரல்வாய்மொழியில் தரமற்ற முறையில் கழிவு நீரை தேக்கி கட்டப்படும் பாலம்\nபிப்ரவரி 3ம் தேதி என அறிவித்த நிலையில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nஆசிரியர்கள் வேலைநிறுத்தம் : ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்\nபாலம் இடிந்ததால் விவசாயம் பாதிப்பு\n× RELATED குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சிக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=155906", "date_download": "2019-01-22T17:41:52Z", "digest": "sha1:XQAN7GQCSQPMX65VV4Z3HL5FU2PFMR76", "length": 7396, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஊசி போட்டதால் பெண் இறப்பு\nதருமபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த சுண்டாங்கிபட்டியை சேர்ந்த தவமணி என்ற பெண், வலது கை பெருவிரலில் ஏற்பட்ட காயத்திற்காக ஓய்வு பெற்ற டாக்டர் கலைச்செல்வன் நடத்தும் கிளினிக்கில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் வீட்டிலிருந்த தவமணிக்கு விரலில் வலி அதிகமானதால், கணவர் கார்மேகம் கிளினிக்கிற்கு அழைத்து வந்துள்ளார். டாக்டர் கலைச்செல்வன் வலியை குறைப்பதற்காக இரண்டு ஊசிகள் போட்ட நிலையில், தவமணி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்மேகம் மற்றும் உறவினர்கள் டாக்டரை கைது செய்யக்கோரி உறவினர்களுடன் மொரப்பூர் ரயில்வே மேம்பாலம் மீது சாலைமறியலில் ஈடுபட்டனர். டாக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்நிலையத்தையும் முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.\nவிஷவாயு தாக்கி 2பேர் பலி\nவெற்றி பெற்ற ஜல்லிகட்டு காளை மரணம்\nபைபர் படகுகள் சேதம் போலீஸ் விசாரணை\nதிருச்சி புறநகர் வங்கிகளை மிரட்டும் கொள்ளையர்கள்\n3 டன் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்\nமரத்தில் கார் மோதி 3பேர் பலி\nகாட்டுத் தீயால் கருகும் மரங்கள்\nதூர்வாரிய போது நகைகளுடன் கிடந்த எலும்புக்கூடு\nகணவனை மீட்டுத் தர மலேசிய பெண் மனு\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/17261", "date_download": "2019-01-22T16:29:21Z", "digest": "sha1:RS73DGVJJZVOLZUKBK6LA2ZYLTELRI7I", "length": 8717, "nlines": 75, "source_domain": "thinakkural.lk", "title": "தேங்காய் எண்ணெய் முழுக்க முழுக்க விஷம் நிறைந்தது - Thinakkural", "raw_content": "\nதேங்காய் எண்ணெய் முழுக்க முழுக்க விஷம் நிறைந்தது\nLeftin August 24, 2018 தேங்காய் எண்ணெய் முழுக்க முழுக்க விஷம் நிறைந்தது2018-08-24T15:07:45+00:00 மருத்துவம் No Comment\nதேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தேங்காய் எண்ணெய் முழுக்க முழுக்க விஷம் போன்றது என்று ஹார்வர்டு பேராசிரியர் ஒருவர் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பான வீடியோ யூடியூபில் வெளியாகி பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டுவாக்கில் தேங்காய் எண்ணெய் உடம்புக்கு நல்லது என்ற ஆய்வின் அடிப்படையில் மேற்கத்திய நாடுகளில் பிரபலமானது. ஆனால், அமெரிக்காவில் மட்டும் கொழுப்பு நிறைந்த எண்ணெய் என்றே பார்க்கப்படுகிறது.\nஹார்வர்டு பல்கலையில் பேராசிரியராக இருக்கும் கரின் மிச்செல் சமீபத்தில் ஜெர்மன் நாட்டில் வீடியோ உரையாடல் ஒன்றை நிகழ்த்தி இருந்தார். அதில், ”தேங்காய் எண்ணெய் குறித்து உங்களுடன் ஒன்று பகிர்ந்து கொள்ள உள்ளேன். இது மிகவும் மோசமான உணவு வகைகளில் ஒன்று. இது முழுக்க முழுக்க விஷம் நிறைந்தது” என்று தெரிவித்துள்ளார். ஒரு முறை அல்ல மூன்று முறை அவரது கருத்தை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார். இவர் கூறிய இந்தக் கருத்துக்களை சயின்ஸ் அலர்ட் டாட் காம் வெளியிட்டுள்ளது.\nதேங்காய் எண்ணெய் பொதுவாக அதிகளவில் தென்னிந்தியர்களால் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் கேரளாவில் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதில் அதிகளவில் கொழுப்பு இருக்கிறது என்பது கரினின் கருத்தாக உள்ளது. இதை அதிகமாக எடுத்துக் கொண்டால், இருதய குறைபாடு மற்றும் கொழுப்பு அதிகரிப்பு போன்ற சிக்கல்களுக்கு இழுத்து செல்லும் என்று கரின் தெரிவித்துள்ளார்.\nஆனால் அமெரிக்காவின் இருதய அசோசியேஷன் தன்னுடைய ஆய்வில், தேங்காய் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு 80 சதவீதம் கரையக் கூடியது என்று தெரிவித்துள்ளது.\n”உணவில் அதிகளவில் கரையக் கூடிய கொழுப்பு இருப்பதும் தவறானது. இது கெட்ட கொழுப்பு என்று கூறப்படும் எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும். இது இருதய ந���ய்க்கு இட்டுச் செல்லும்” என்று ஹார்வர்டு ஹெல்த் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் எண்ணெய் மட்டும் அல்ல, நெய்யில் அதிகளவில் கொழுப்பு இருக்கிறது என்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது. ஆனால், இதுகுறித்து கடந்த ஜனவரியில் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த செய்தியில், ”வெண்ணெயுடன் ஒப்பிடுகையில் நெய்யில் சர்க்கரை இல்லை. கொழுப்பும் மிகவும் குறைவாக இருக்கிறது. இதில் கொழுப்பு இல்லாத வைட்டமின் ஏ, டி, இ, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இவையெல்லாம் நோய் எதிப்பு சக்தி கொடுக்கும் வைட்டமின்கள்” என்று தெரிவித்து இருந்தது.\nமார்புத் தசையை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nஅதிகம் தூங்கினாலும் இதயநோய் வரலாம் – ஆய்வில் தகவல்\nஉயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கடல் உணவு\nபெண்களின் கர்ப்பகால மலச்சிக்கலும் உணவுமுறையும்\n« முல்லைத்தீவில் இரட்டை தலையுடன் அதிசய பசுக்கன்று\nகோடாவுக்கு எதிராக விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A405", "date_download": "2019-01-22T16:28:47Z", "digest": "sha1:RRQ3E5DTP5B3ET5TQSINHE3TT3UTUMTF", "length": 3446, "nlines": 61, "source_domain": "aavanaham.org", "title": "பிரசவத்திற்காக வைத்தியசாலை செல்வதற்கு முன்னர் கர்ப்பிணித்தாய் வீட்டில் செய்யவேண்டிய ஆயத்தங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபிரசவத்திற்காக வைத்தியசாலை செல்வதற்கு முன்னர் கர்ப்பிணித்தாய் வீட்டில் செய்யவேண்டிய ஆயத்தங்கள்\nபிரசவத்திற்காக வைத்தியசாலை செல்வதற்கு முன்னர் கர்ப்பிணித்தாய் வீட்டில் செய்யவேண்டிய ஆயத்தங்கள்\n1. பிரசவத்தின் ஆரம்ப அறிகுறிகள்,\n5. குழந்தை பிறந்த பின் உங்களுக்கும் குழந்தைக்குமான இடம்\nபிரசவத்திற்காக வைத்தியசாலை செல்வதற்கு முன்னர் கர்ப்பிணித்தாய் வீட்டில் செய்யவேண்டிய ஆயத்தங்கள்\nமருத்துவமும் நலவியலும், கர்ப்ப காலம்\n1. பிரசவத்தின் ஆரம்ப அறிகுறிகள், 2. வைத்தியசாலை தெரிவு, 3. பிரயாண வசதி, 4. வீட்டுப் பொறுப்பு, 5. குழந்தை பிறந்த பின் உங்களுக்கும் குழந்தைக்குமான இடம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_155.html", "date_download": "2019-01-22T16:32:16Z", "digest": "sha1:PCSUMROPU2PRUDKVQYOJME7BJPC66GMD", "length": 7160, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்: ‘கூகுள்’ சுந்தர் பிச்சை தெரிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்: ‘கூகுள்’ சுந்தர் பிச்சை தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 26 June 2017\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு உலகின் முன்னணி நிறுவனங்கள் பல ஆர்வமாக இருப்பதாக ‘கூகுள்’ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகின் முன்னணி நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் (CEO) கலந்து கொண்ட சந்திப்பொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டார்.\nஅந்தக் கூட்டத்தில் கூகுள் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுந்தர் பிச்சையும் கலந்து கொண்டார். அங்கு அவர் கருத்து வெளியிடும் போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nசந்திப்பின் முடிவில் சுந்தர் பிச்சை கூறியுள்ளதாவது, “இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இந்த கூட்டம் அமைந்தது. இதில் பல முக்கிய கருத்துக்கள் பகிரப்பட்டன. எல்லோரும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். நாங்கள் அதில் எப்படி பங்கு கொள்ள போகிறோம் என்பதை ஆலோசித்து வருகிறோம்.\nஇந்தியாவில் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது. அதை நாங்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகிறோம். பல முக்கிய மாற்றங்களுக்கு இந்தக் கூட்டம் ஒரு துவக்கமாக இருக்கும் என நம்புகிறேன். இந்தியாவில் வரி விதிப்பில் இருந்த பல குளறுபடிகளை மாற்றும் மிகப்பெரிய ஆயுதமாக ஜி.எஸ்.டி., இருக்கும் எனவும், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வரும் என நம்புகிறேன்.” என்றுள்ளார்.\n0 Responses to இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்: ‘கூகுள்’ சுந்தர் பிச்சை தெரிவிப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பா��்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்: ‘கூகுள்’ சுந்தர் பிச்சை தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-dec-20/", "date_download": "2019-01-22T17:46:45Z", "digest": "sha1:KQASKQ5LOMUCXIBEF7SIE35PEHXS3XRX", "length": 5729, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 20, 2018 – Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான தொடர் அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு அறுவை சிகிச்சை\n2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் – சோயிப் மாலிக் நம்பிக்கை\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 20, 2018\nமேஷம்: முக்கியமான விஷயத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உருவாகும்.\nரிஷபம்: சிரம சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேற கால அவகாசம் தேவைப்படும்.\nமிதுனம்: திட்டமிட்ட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். நண்பரின் உதவி ஊக்கம் அளிக்கும்.\nகடகம்: மனதில் உதித்த எண்ணம் செயல் வடிவம் பெறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும்.\nசிம்மம்: பேச்சை குறைத்து பணியில் ஆர்வம் கொள்வது நல்லது. தொழிலில், உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும்.\nகன்னி: இஷ்ட தெய்வ அருள் பலத்தால் முக்கிய செயல் எளிதில் நிறைவேறும். தொழில் வியாபார தொடர்பு பலம் பெறும்.\nதுலாம்: சிலர் மற்றவரை விமர்சிக்க ஒரு கருவியாக உங்களை பயன்படுத்துவர்.\nவிருச்சிகம்: மதிநுட்பத்துடன் பணிகளை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உபரி வருமானம் வரும்.\nதனுசு: திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள்.\nமகரம்: உறவினர்கள் எதிர்பார்ப்புடன் அணுகுவர். இயன்ற அளவில் மற்றவருக்கு உதவுவீர்கள்.\nகும்பம்: விழிப்புடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும்.\nமீனம்: எண்ணம் செயலில் புதிய உத்வேகம் பிறக்கும். தொழில், வியாபார நடைமுறை கடின உழைப்பால் சீர் பெறும்.\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 15, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 13, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 27, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=155907", "date_download": "2019-01-22T17:41:40Z", "digest": "sha1:HJDQYLEXSOM5CTCGLK6GPE7F3ABNW6KL", "length": 7497, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஉலக வெப்பமயமாதலை தடுக்க கரூரை சேர்ந்த பள்ளி மாணவி ரக்ஷனா தொடர்ந்து 24 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். கரூரை அடுத்த ராமேஸ்வரபட்டியை சேர்ந்த ரக்ஷனா, உலக வெப்பமயமாதலை தடுக்க பல்வேறு முயற்சிகளில் ஈ��ுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் மோடி, ஐ.நா., செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ்சிடம் இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர தியானத்தில் ஈடுபட்டுள்ளார். உலகம் முழுவதும் 2400 கோடி விதைப்பந்துகளை விமானம் மூலம் தூவ வேண்டும், பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அவர் வலியுறுத்தியுள்ளார். இதனை வலியுறுத்தி தினமும் தபால் நிலையம் முன்பு 5 நிமிடம் விழிப்புணர்வு தியானம் செய்து விட்டு, இந்திய பிரதமருக்கும், ஐ.நா., செயலாளருக்கும் கடிதம் அனுப்ப உள்ளதாகவும் ரக்ஷனா தெரிவித்தார்.\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக்; பல பள்ளிகள் மூடல்\nரூ.1 கோடி நகை கொள்ளை; 16 பேர் கைது\nரஜினி ஸ்டைலில் சிகரெட்; ரசிகர் அடித்து கொலை\nஜல்லிகட்டு குழுவுக்கு பணம் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nதேர்தல் குறித்த வழக்கு முடித்து வைப்பு\nபிகினி அழகியின் சோக முடிவு\nபூட்டப்பட்ட பள்ளிகள் மாணவர்கள் பாதிப்பு\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/police-books-hit-run-case-on-director-ravindra-053831.html", "date_download": "2019-01-22T16:30:27Z", "digest": "sha1:VKWNTQZLELCHDN444JR2QQ7ZPPXALKYX", "length": 11945, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ வீட்டு பார்ட்டியில் குடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர் | Police books hit and run case on Director Ravindra - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஹீரோ வீட்டு பார்ட்டியில் குடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்\nகுடித்துவி��்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு- வீடியோ\nஹைதராபாத்: நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இயக்குனர் ரவீந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nபிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தனது 35வது பிறந்தநாளை கடந்த 20ம் தேதி கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்தார்.\nஅவரை வைத்து ஜெய் லவ குசா படத்தை இயக்கிய ரவீந்திரா பார்ட்டியில் கலந்து கொண்டார்.\nபார்ட்டியில் மது அருந்திய ரவீந்திரா தனது காரில் வீட்டிற்கு கிளம்பினார். ஹைதராபாத்தில் உள்ள ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் கபே அப்பாட் அருகே இரவு 11 மணிக்கு சென்றபோது மற்றொரு கார் மீது தனது காரை மோதியுள்ளார்.\nவேறொரு கார் மீது மோதிய ரவீந்திரா தனது காரை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர் ஹர்மிந்தர் சிங் போலீசில் புகார் அளித்தார்.\nசிவப்பு நிற வால்வோ காரை இயக்குனர் ரவீந்திரா தான் ஓட்டி வந்தார். பெரிய பிரபலமாக இருந்து கொண்டு தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்காமல் ஓடிவிட்டார் என்று ஹர்மிந்தர் சிங் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.\nசம்பவம் நடந்தபோது ஹர்மிந்தரின் காரில் அவரின் பெற்றோர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் ரவீந்திரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரவீந்திரா தலைமறைவாகிவிட்டதால் அவரை போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: hyderabad விபத்து வழக்கு ஹைதராபாத்\nபேட்ட, விஸ்வாசம் மோதல்: ரொம்ப சரியாச் சொன்னார் வெங்கட் பிரபு #Petta #Viswasam\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/06/25/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-20/", "date_download": "2019-01-22T16:48:22Z", "digest": "sha1:HXLO5KL7RLTVQ3CTPL5HNH3FCP4YYPAH", "length": 38921, "nlines": 184, "source_domain": "tamilmadhura.com", "title": "ராணி மங்கம்மாள் - 20 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•தமிழ் மதுரா\nராணி மங்கம்மாள் – 20\nகணவனை இழந்து பல நாட்கள் வரை தன்மேல் படராமலிருந்த ஓர் அபவாதம் இப்போது படரத் தொடங்கிவிட்டதை எண்ணி ராணி மங்கம்மாள் மனம் வருந்தினாள். ஊர் வாயை மூட முடியாது. மூடுவதற்குச் சரியான உலை மூடியும் இல்லை என்பதை அவள் இப்போது தான் நன்றாகப் புரிந்து கொண்டாள்.\nமிகவும் அழகாகவும் ஆஜானுபாகுவாகவும் கம்பீரமாகவும் இருந்தது இராயசம் அச்சையாவின் தவறு இல்லை. அவள் கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண்ணாக இருந்தாள். பரந்த மார்பும் திரண்ட தோள்களும் அழகிய முகமண்டலமும் உடைய சுந்தர புருஷனாக இருந்தார் அவர்.\nமதுரையில் போய்த் தங்கியிருந்த நாட்களில் தவிர்க்க முடியாத அரசியல் யோசனைகளுக்காக அவர் உடனிருக்க நேரிடும் என்று கருதி அவரையும் அழைத்துச் சென்றிருந்தாள் அவள்.\nமதுரையிலிருந்து திரிசிரபுரம் திரும்பிய பின்பும் திருவாங்கூர் மன்னன் ரவிவர்மன் செய்த நம்பிக்கைத் துரோகத்தை முறியடிப்பதற்காக அவள் இரண்டொரு நள்ளிரவுகளில் இராயசத்தை அரண்மனைக்கு வரவழைக்க நேரிட்டது. அதில் ஒரு நள்ளிரவில் பல்லக்கில்கூடத் திரும்பிச் செல்ல முடியாத அளவு புயலும் அடைமழையும் பிடித்துக் கொண்டுவிட்ட காரணத்தால் இராயசம் அரண்மனையிலேயே தங்கி விடியற்காலையில் சென்றார்.\nரங்ககிருஷ்ணனும், சின்ன முத்தம்மாளும் உயிரோடிருந்த காலத்தில் கூட இப்படிச் சில தவிர்க்க முடியாத இரவுகளில் இராயசம் அரண்மனையில் தங்க நேரிட்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் இப்படி ஓர் அபவாதமும் வம்பும் கிளம்பியதில்லை.\nஇப்போது ராணி மங்கம்மாள் அரண்மனையில் தனியாயிருந்தாள். மகனும் இல்லை. மருமகளும் இல்லை. அபவாதம் உண்டாக வசதியாகப் போயிற்று. நரசப்பய்யாவும் படைகளும் தெற்கே திருவாங்கூரை நோக்கிப் புறப்பட்டுப் போன மறுநாள் காலை ராணி மங்கம்மாள் அரண்மனை நந்தவனத்தில் தன் செவிகளாலேயே அதைக் கேட்டாள். வைகறையில் எழுந்து நீராடி நந்தவனத்தில் திருத்துழாயும் பூக்களும் கொய்யச் சென்ற ராணி மங்கம்மாள் தான் அங்கு வரப்போவது தெரியாமல் தனக்காகப் பூக்கொய்ய வந்திருந்த பணிப்பெண்கள் அங்கு ஏதோ பேசிக்கொண்டு நிற்கவே செடி மறைவில் நின்று அதைக் கேட்கத் தொடங்கினாள். பேச்சு தன்னைப் பற்றியதாகத் தோன்றவே அவள் ஆவல் மேலும் அதிகமாயிற்று.\n“இவ்வளவு அவசரமாகப் பூக்கொய்ய வந்திருக்க வேண்டாமேடீ இராயசம் இப்போது தான் அரண்மனையை விட்டுப் போகிறார்….”\nகூறி முடித்து விட்டு சிரித்தாள் முதல்பெண்.\n“இந்த இராயசம் அடிக்கொருதரம் எதற்கு இப்படி வந்து வந்து போகிறார் இங்கேயே தங்கிவிட வேண்டியது தானே. அலர்மேலம்மாள் ராணிக்குக் கட்டுப்பட்டவள். அவளால் எந்த இடையூரும் வரப்போவதில்லை.”\nமறைந்து நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளுக்குத் தீயை மிதித்தது போலாகிவிட்டது. தான் இவ்வளவு அதிகாலையில் எழுந்து நீராடி நந்தவனத்துக்கு வரக்கூடும் என்று ஒரு சிறிதும் எதிர்பாராதபடி அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் போக்கில் பேசிக் கொண்டிருப்பதாகப்பட்டது அவளுக்கு. அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டு அவள் மனம் பதறியது.\nபெரும்பாலான மனிதர்கள் சரியான அல்லது தவறான அனுமானங்களிலேயே வாழ்கிறார்கள் என்பது புரிந்தது. பலர் திரும்பத் திரும்பப் பேசி வதந்தியைப் பரப்புவதாலேயே சில தவறான அனுமானங்கள் கூட மெய்போலப் பரவ முடிகிறது. யாரும் பரப்பாத காரணத்தால் சரியான அனுமானங்கள் பரவாமலே போய்விட முடிகிறது.\nஅப்போது தன் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் தனக்குத் தானே அந்தப் பணிப்பெண்கள் பேசியதைப் பற்றி நினைத்துப் பார்த்தாள் ராணி மங்கம்மாள். இராயசம் அச்சையாவின் ஆஜானுபாகுவான நெடிதுயர்ந்த பொன்னிறத் திருமேனியையும், கம்பீரமும் அறிவு ஒளியும் தேஜஸும் நிறைந்த திருமுக மண்டலத்தையும் கண்டு அவள் தன் மனத்திற்குள் அவ்வப்போது மயங்கியதுண்டு. மனத்தளவில் ஈடுபட்டது உண்டு. மனத்தளவில் ஈடுபடுவது என்பது எத்தகைய கட்டுப்பாடுள்ள பெண்ணாலும் தவிர்க்க முடியாதது தான். வெளி உலகில் வீரதீரப் பிரதாபங்கள் மிகுந்த ராஜதந்திரி – சாதுரியக்காரி என்றெல்லாம் பேர் வாங்கி இருந்தாலும் முடிவாக அவள் ஒரு பெண்தான். பெண் மனத்திற்கு இயல்பான சலனங்களும் சபலங்களும் அவளிடமும் இருக்கத்த���ன் செய்தன. பெண்ணும் தனிமையும் சேருவது என்பது பஞ்சும் நெருப்பும் சேருவதைப் போன்றது. வதந்தி என்ற நெருப்புப் பற்றிக் கொள்வது அப்போது பெரும்பாலும் நேர்ந்துவிடுகிறது.\nபேசிக் கொண்டிருந்த பணிப் பெண்கள் மேல் கோபப் படுவதோ, அவர்களைத் தண்டிப்பதோ சரியில்லை என்று அவள் மனத்தில் பட்டது. அப்படி ஆத்திரப்பட்டுச் செயலில் இறங்குவதனாலே அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்களோ அதைத்தானே தன் ஆத்திரத்தின் மூலம் மெய்ப்பிப்பதாய் ஆகிவிடும்\nநந்தவனத்தில் கேட்டது மனதைப் பாதித்தாலும் அவள் பொறுமையாக இருக்க முயன்றாள். மனித இயல்பை எண்ணி வியப்பதைத் தவிர அவளால் அப்போது வேறெதுவும் செய்ய இயலவில்லை.\nஉலகில் மிக உன்னதமான கற்பனை உணர்ச்சியுள்ளவர்கள் மகாகவிகளாகிறார்கள். மிகக் கொச்சையான கற்பனை உணர்ச்சியுள்ளவர்கள் தங்களைத் தவிர மற்றவர்களைப் பற்றியே வம்புகளையும் வதந்திகளையும் கற்பித்து மகிழ்கிறார்கள்.\nமிக உயர்ந்த கற்பனை கவிதையாகிறது. அரைவேக்காட்டுக் கற்பனை வதந்தியாகிறது. அறிவும் காரணமும் அழகும் அமைப்பும் கலவாத தான்தோன்றிக் கற்பனைதான் வதந்தி. அறிவின் அழகும் அடக்கத்தின் மெருகும் கலந்த வதந்தி தான் கற்பனையாகிறது. பணிப் பெண்களின் நிலைமைக்கு அவர்கள் இந்தப் போக்கில் இப்படித்தான் கற்பனை செய்ய முடியும் என்று ராணி மங்கம்மாளுக்குத் தோன்றியது. அப்போது அவர்களுடைய பரபரப்பையும் பதற்றத்தையும் அதிகப்படுத்தும் என்றெண்ணி ஓசைப்படாமல் திருத்துழாய் மட்டுமே பறித்துக் கொண்டு மெல்லத் திரும்பிவிட்டாள் அவள்.\n வெளியே எல்லைகளில் ஏற்பட்டிருக்கும் அரசியல் விரோதங்களும் ஆக்கிரமிப்பு எண்ணங்களும் போதாதென்று இப்படி மனத்திற்குள்ளேயே குழம்பித் தவிக்கவும் ஓர் அபவாதத்தைத் தந்துவிட்டாயே” என்று வைகறை வழிபாட்டை முடித்து விட்டு இறைவனுக்கு அர்ச்சித்த திருத்துழாயைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் போது தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் அவள். மனம் சிறிது கலக்கமுற்றாலும் தேற்றிக் கொண்டாள். கூரிய முள்ளிலிருந்து ஆடையை எடுப்பது போல் ஆடையும் கிழியாமல், முள்ளும் குத்தாமல் அந்த அபவாதத்தைப் பொறுத்த வரையில் நடந்துகொள்ள முயன்றாள். சில சிறிய அபவாதங்களைத் தடுத்துத்தெறியும் முயற்சிகளின் மூலமாகவே அவை பெரிய அபவாதங்களாக உரு எடுத்துவிட��ம். சில அபவாதங்களை அவற்றின் வெளியே தெரியாத அடிமண் வேரை அறுத்து மேற்கிளைகள் வாடி அழியச் செய்யவேண்டும். வேறு சில அபவாதங்களை நாமாக அழிக்கவே முயலாமல் அது தானே ஓடியாடி அலுத்துப் போய் இயல்பாகச் சாகும்படி விட்டுவிட வேண்டும். தானே சாகிற அபவாதங்களை உயிர்ப்பிக்கும் முயற்சியிலோ, உடனே கொன்றுவிட வேண்டிய அபவாதங்களைத் தொடரவிடுகிற முயற்சியிலோ இறங்கிவிடக்கூடாது என்ற ராணி மங்கம்மாள் வழக்கமான ராஜதந்திர உணர்வு அவளை எச்சரித்தது.\nஎதிர்பாராமல் இப்போது தன் மேல் ஏற்பட்டிருக்கும் இந்த அபவாதத்தை அவள் பெரிது படுத்த விரும்பவில்லை. ‘இயல்பாக மூத்துப்போய் தானே அழியட்டும்’ என்று விட்டுவிட விரும்பினாள். அச்சையாவிடமும் வித்தியாசம் காண்பிக்காமல் எப்போதும் போலப் பழகினாள். குழந்தை விஜயரங்கன் பெரியவனானால் தனக்கு ஒரு நல்ல துணையும் பாதுகாப்பும் கிடைத்துவிடும். இத்தகைய வீண் அபவாதங்களெல்லாம் வராது என்று நம்பிக்கையோடு இருந்தாள். அரசியல் காரியங்களில் கவனம் செலுத்தினாள்.\nநாட்கள் சென்றன. ரவிவர்மனின் நம்பிக்கைத் துரோகத்திற்குப் பதிலடி கொடுக்கச் சென்ற படைகளின் நிலையைப் பற்றித் தகவல் அறிய ஆவலாயிருந்தாள் மங்கம்மாள்.\nமிகச் சில நாட்களில் நல்ல செய்தி கிடைத்தது. நம்பிக்கைத் துரோகம் செய்த இரவிவர்மனுக்குப் பாடம் கற்பிக்கத் தளபதி நரசப்பய்யாவின் தலைமையில் சென்ற படைகள் வெற்றிமேல் வெற்றி பெற்று கற்குளம் கோட்டையையே நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இறுதியில் கற்குளம் கோட்டையைப் பிடித்துத் திருவாங்கூர் மன்னனை வென்று அவன் அதுவரை செலுத்தாதிருந்த திறைப்பணம் முழுவதையும் பெற்று வெற்றி வாகை சூடிய புகழுடன் திரும்புவதாகத் தளவாய் நரசப்பய்யாவின் தூதன் வந்து தெரிவித்த போது ராணி மங்கம்மாளுக்கு நிம்மதியாயிருந்தது. அவள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். நரசப்பய்யாவின் திறமையை வியந்தாள்.\nஆனால் அவளது மகிழ்ச்சி இரண்டு முழுநாட்கள் கூட நீடிக்கவில்லை. படைகளும் படைத் தலைவர்களும் தளபதி நரசப்பய்யாவும் ஊரில் இல்லாத நிலையை அறிந்து தஞ்சையை ஆண்டுவந்த ஷாஜி மதுரைப் பெருநாட்டுக்குச் சொந்தமான நகரங்களையும், சில ஊர்களையும் தனது சிறுபடைகளை ஏவிக் கைப்பற்றிவிட்டான். எதிர்பாராதபடி திடீரென்று அந்த ஆக்கிரமிப்பு ���டந்துவிட்டது.\nகவனக் குறைவாக அயர்ந்திருந்த சமயம் பார்த்து அவன் செய்த ஆக்கிரமிப்பு மங்கம்மாளுக்கு ஆத்திரமூட்டியது. முன்பெல்லாம் இப்படிப்பட்ட அண்டை வீட்டார் ஆக்கிரமிப்புகளைச் சமாளிக்கப் பாதுஷாவின் படையுதவியையும், படைத் தலைவர்களின் உதவியையும் நாடுவது அவள் வழக்கமாயிருந்தது. இப்போது அந்த வழக்கத்தையும் அவள் கைவிட்டிருந்தாள். பக்கத்து வீட்டுப் பகைமைகளை ஒழிக்கத் தொலைதூரத்து அந்நியர்களின் படையுதவியை நாடுவது ஏளனமாகப் பார்க்கப்பட்டது. சொந்தத்தில் எதுவும் செய்யத் திராணியற்ற கையாலாகாதவள் என்ற அபிப்பிராயம் தன்னைப்பற்றி மற்றவர்களிடம் ஏற்பட்டுவிட அது காரணமாகி விடுமோ என்று அவளே அதை மறுபரிசீலனை செய்திருந்தாள். தஞ்சை நாட்டை ஆண்ட செங்கமலதாசனை வென்று அடித்துத் துரத்திய பின் மராத்திய மன்னனான ஏகோஜி சிறிது காலத்தில் எதிர்பாராத விதமாக இறந்துபோய் விட்டான். ஏகோஜியின் புதல்வனாக ஷாஜி பட்டத்துக்கு வந்திருந்தான். இந்த ஷாஜி பட்டத்துக்கு வந்த புதிதில் மங்கம்மாளுடைய நாட்டின் சில பகுதிகளை ஆக்கிரமித்த போது பாதுஷாவின் படைத் தலைவன் சுல்பீர்கானின் உதவியால் தான் அந்த ஆக்கிரமிப்பை முறியடித்திருந்தாள் அவள். அப்போது அப்படித்தான் செய்ய முடிந்திருந்தது.\nஇப்போது அதே ஷாஜி மறுபடியும் வாலட்டினான். இம்முறை பாதுஷாவின் ஆட்களையோ, பிறர் உதவியையோ நாடாமல், தன் படைகளையும், தளபதி நரசப்பய்யாவையும் வைத்தே அவனை அடக்க விரும்பினாள் ராணி மங்கம்மாள். தளபதி நரசப்பய்யா திருவாங்கூரில் வென்ற திறைப் பணத்தோடு திரும்பிக் கொண்டிருக்கும் செய்தி தெரிந்திருந்தது.\nதஞ்சை மன்னன் ஷாஜியைக் கொஞ்ச நாட்கள் அயரவிட்டு விட்டு அப்புறம் நரசப்பய்யாவை விட்டு விரட்டச் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் ராணி மங்கம்மாள். தான் திடீரென்று ஆக்கிரமித்த மதுரை நாட்டுப் பகுதிகள் தனக்கே உரிமையாகி விட்டாற் போன்ற அயர்ச்சியிலும் மிதப்பிலும் ஷாஜி ஆழ்ந்திருக்க அவகாசம் கொடுத்துவிட்டுப் பின்னர் அவற்றை அவனே எதிர்பாராத சமயத்தில் திடீரென்று மீட்க வேண்டுமென்று மங்கம்மாள் தன் மனத்திற்குள் முடிவு செய்து கொண்டிருந்தாள். ஆனால் அந்த முடிவை யாரிடமும் அவள் தெரிவிக்கவில்லை.\nதெற்கே திருவாங்கூர் மன்னனை வெற்றி கொண்டு நரசப்பய்யா கோலாகலமாகத் திரிசிரபுரத்திற்குத் திரும்பி வந்தார். ராணியும், இராயசமும், அமைச்சர் பிரதானிகளும், திரிசிரபுரம் நகரமக்களும் நரசப்பய்யாவையும் படை வீரர்களையும் ஆரவாரமாக வரவேற்றனர். நரசப்பய்யா திரும்பி வந்து, ராணி மங்கம்ம்மாள் அவரிடம் தஞ்சை மன்னன் ஷாஜியின் அடாத செயலைக்கூறிப் படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பே ஷாஜி மங்கம்மாளின் பொறுமையையும் அடக்கத்தையும் கையாலாகாத்தனமாகப் புரிந்து கொண்டு காவிரிக்கரையைக் கடந்து திருச்சி நகருக்குள் புகுந்து இரவு நேரங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான்.\nகரையோரத்து ஊர்கள் ஷாஜி படைவீரர்களால் அலைக்கழிப்புக்கு ஆளாயின. பீதியும், நடுக்கமும் பரவின. பாதுகாப்பற்ற நிலை உருவாயிற்று.\nஎப்படியும் இந்தக் கொள்ளையை முதலில் தடுத்தாக வேண்டுமென்று கொள்ளிடத்தின் வடக்குக் கரை நெடுகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து பாசறை அமைத்துப் படைகளுடன் தங்கினார் தளபதி நரசப்பய்யா.\nபாசறை அமைத்த பிறகு ஷாஜியின் கொள்ளை, கொலைகள் தொடர்ந்தன. நரித்தனமாகவும், நயவஞ்சகமாகவும் உள்ளே ஊடுருவி நுழைந்து கொள்ளையடிப்பதில் தேர்ந்த தஞ்சைக் குதிரைப் படை வீரர்கள் திரிசிரபுரம் வடபகுதியில் காவிரிக்கரை ஊர்களைக் கொள்ளையடித்துத் தொல்லை கொடுப்பதைத் தொடர்ந்தனர்.\nராணி மங்கம்மாளிடம் காவிரிக்கரை ஊர்களின் மக்கள் முறையிட்டனர். தேர்ந்த தளபதி நரசப்பய்யாவினாலேயே இந்தத் தஞ்சைக் கொள்ளைக்காரர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாது போகவே ராணி கவலையில் மூழ்கினாள். நரசப்பய்யாவைக் கூப்பிட்டு மறுபடி ஆலோசனை செய்தாள். அவர் கூறினார்;\n“நம் ஊர்களைக் கொள்ளையிடும் ஆசையில் தங்கள் தலைநகரான தஞ்சையைக்கூடப் பாதுகாப்பு இல்லாமல் விட்டுவிட்டு இங்கே வந்து தொல்லை கொடுக்கிறார்கள் ஷாஜியின் ஆட்கள். அவர்களைத் தந்திரத்தால் தான் முறியடிக்க வேண்டும். நம் படைவீரர்களில் சிலரை அவர்கள் தலைநகராகிய தஞ்சைக்கு அனுப்பி அங்கே பதிலுக்குக் கொள்ளையிடச் செய்தால் தான் வழிக்கு வருவார்கள்.”\n“கொள்ளிடத்தைக் கடந்து படை தஞ்சைக்குப் போக முடியுமா தளபதி\n“சில நாட்களில் கொள்ளிடத்தில் நீர் ஆழம் குறைகிற ஒரு நேரம் பார்த்து நாம் கரையைக் கடந்து தஞ்சைக்குள் நுழைந்து விடலாம்.”\n“எப்படியோ இது ஒரு மானப்பிரச்சினை நம்மை விடச் சிறிய மன்னன் ஒருவன் நமக்குத் தலைவலியாயிருக்கிறான்; இதை நாம் இப்படியே அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது.”\n அவர்கள் நம் காவிரிக் கரை ஊர்களில் கொள்ளையிட்டதற்குப் பதில் வட்டியும் முதலுமாகத் திருப்பிப் பெற்றுத் தருகிறேன். இது என் சபதம்” என்றான் வீரத் தளபதி நரசப்பய்யா.\n“ரவி வர்மனுக்குப் புத்தி புகட்டியது போல் ஷாஜிக்குப் புத்தி புகட்டியாக வேண்டிய காலம் வந்து விட்டது வெற்றியோடு திரும்பி வருக” என்று நரசப்பய்யாவை வாழ்த்தி வீரவிடை கொடுத்தாள் ராணி மங்கம்மாள்.\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77\nஇனி எந்தன் உயிரும் உனதே – 8\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – END\nசாவியின் ‘ஊரார்’ – 06\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 34\nகாற்றெல்லாம் உன் வாசம் (5)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநான் உன் அருகினிலே (32)\nகதை மதுரம் 2019 (15)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (281)\nஇனி எந்தன் உயிரும் உனதே (8)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (22)\nயாரோ இவன் என் காதலன் (18)\nபேதையின் பிதற்றல் – (கவிதை)\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/06/29/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-24/", "date_download": "2019-01-22T16:30:46Z", "digest": "sha1:TQMK5Q35RHBCXN7QHBJ47S3GOHE5CBUX", "length": 35909, "nlines": 179, "source_domain": "tamilmadhura.com", "title": "ராணி மங்கம்மாள் - 24 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•தமிழ் மதுரா\nராணி மங்கம்மாள் – 24\n24. பிரிட்டோ பாதிரியார் கொலையும் பின் விளைவுகளும்\nகிழவன் சேதுபதியைப் போலவே அரசுரிமை வாரிசுகளில் ஒருவராக இருந்த தடியத்தேவர் என்பவரை ஜான்டி பிரிட்டோ பாதிரியார் முயன்று கிறிஸ்தவராக மதம் மாற்றி விட்டார்.\nபோர்ச்சுகலுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தவுடன் அவர் செய்த மதமாற்றங்களில் இது மிகவும் பெரியதாகவும், சர்ச்சையைக் கிளப்பக் கூடியதாகவும் அமைந்தது. இம்முறை பிரிட்டோ பாதிரியாரும் தாம் இதற்கு முன்பு செய்தது போல் தயக்கமோ பயமோ இல்லாமல் தமது உயிரையே இழந்தாலும் பரவாயில்லை என்கிற அளவு துணிச்சலுடன் மதமாற்ற முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். இராமநாதபுரத்து மறவர் சீமையைச் சேர்ந்த இந்துக்களின் எதிர்ப்பைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை.\nகிழவன் சேதுபதிக்குப் பிறகு அல்லது அவர் உயிருடன் இருக்கும்போதே ஆட்சி தடியத்தேவருக்குக் கிடைக்கும்படிச் செய்யப்படும் என்ற ஆசை வார்த்தைகளும் கிழவன் சேதுபதி மேலிருந்த வெறுப்புமே தடியத் தேவர் கிறிஸ்தவத்தை விரும்பி ஏற்கச் செய்திருந்தன.\nஇராமநாதபுரம் மன்னர்களுக்குப் பல மனைவியர் இருந்ததினால் அரசுரிமை வாரிசுகள் என்று சிலரே தகுதி பெற்றனர். அந்தச் சிலரில் கிழவன் சேதுபதி பட்டம் ஏற்றிருக்காவிட்டால் தடியத்தேவர் தான் பட்ட மேற்றிருப்பார் என்கிற அளவிற்கு நெருக்கமாக இருந்தும் அவரது வாய்ப்புத் தவறிப் போயிருந்தது. தடியத்தேவர் விரக்தியோடிருந்தார். அத்தகையவரைத் தேடிப் பிடித்துக் கிறிஸ்தவராக்கிய ஜான்டி பிரிட்டோவின் செயல்கள் கிழவன் சேதுபதிக்குப் பலத்த சந்தேகங்களை உண்டாக்கின. ஆட்சியை அபகரிப்பதற்கான சதியோ என்றுகூட இதனைப் பற்றிக் கிழவன் சேதுபதி நினைத்தார்.\nஇந்தச் சந்தேகத்துக்குக் காரணம் இல்லாது போகவில்லை. கிழவன் சேதுபதி மறவர் சீமையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்காவிட்டால் தடியத்தேவர் தான் அதை ஏற்றிருப்பார் என்கிற அளவு நெருக்கமான வாரிசாக இருந்தார் அவர். தடியத்தேவரை மதம் மாற்றியது கிழவன் சேதுபதியைச் சீறி எழ்ச் செய்தது. இதற்கு மற்றொரு கா���ணமும் இருந்தது.\nதடியத்தேவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்முன் தமக்கிருந்த ஐந்து மனைவிமார்களில் நான்கு பேரை விலக்கிவிட்டு ஒரே ஒருத்தியை மட்டும் மனைவியாக ஏற்க வேண்டியதாயிற்று. மற்ற நால்வரையும் தள்ளி வைப்பது தவிர்க்க முடியாது போயிற்று. அப்படி அவர் நீக்கி வைத்த நான்கு மனைவிமார்களில் ஒருத்தி கிழவன் சேதுபதியின் சகோதரி மகளாக இருந்தாள். மணவாழ்வில் சுகங்களை அதிகம் அடையாத இளம் பெண்ணாக இருந்த அவள் தன் கணவன் தடியத்தேவரிடம் போய்த் ‘தன்னைத் தொடர்ந்து மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி’ கெஞ்சிப் பார்த்தாள். தடியத்தேவர் பிடிவாதமாக அதற்கு மறுத்துவிட்டார்.\nகணவன் மறுத்தவுடன் நேரே தன்னுடைய தாய் மாமனான கிழவன் சேதுபதியிடம் போய் நடந்த விவரங்களைத் தெரிவித்தாள் அந்தப் பெண். கூடப் பிறந்தவளின் மகள் தன்னிடம் வந்து கதறியழுது கண்ணீர் சிந்தியதைக் கண்டு மனம் கொதித்தார் சேதுபதி.\nதடியத்தேவர் மேல் எழுந்த ஆத்திரம் அவர் மாறிய மதத்தின் மேலும் அவரை அப்படி மாற்றியவர்கள் மேலும் பாய்ந்தது. தடியத் தேவரின் மத மாற்றத்தைப் பெரிய அரசியல் சதியாகக் கருதினார் சேதுபதி. தடியத் தேவரைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியதன் மூலம் நமது அரசையும், ஆட்சியையும் கவிழ்ப்பதற்கு ஏற்பாடு நடப்பதாக சேதுபதியும் அவருடை நெருங்கிய நண்பர்களும் நினைத்தார்கள். பெருவாரியான மறவர் சீமை வீரர்களும் அப்படியே எண்ணினார்கள். அதன் விளைவாக மறவர் சீமையில் பெரும் புயல் எழ்ந்தது. சேதுபதியின் கட்டளைப்படி மறவர் நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. பாதிரியார்கள் பலத்த கொடுமைக்கு ஆளாயினர்.\n“என் சகோதரி மகளை வாழாவெட்டியாக்கி என் ஆட்சியையும் அழிப்பதற்கு ஏற்பாடு நடக்கிறது இதை நான் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது” என்று குமுறி எழுந்த சேதுபதி பிரிட்டோ பாதிரியாரையும் ஏனைய பாதிரிமார்களையும் சிறைச்சாலையில் பிடித்து அடைக்கும்படி உத்தரவிட்டார்.\nவெளியூரில் சிறைப்படிக்கப்பட்ட பிரிட்டோ பாதிரியார் இராமநாதபுரம் கொண்டு வரப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nபிரிட்டோ பாதிரியார் சிறைவைக்கப்பட்ட சமயம் தடியத்தேவரும் இராமநாதபுரத்தில் தான் இருந்தார். பாதிரியாரை எதுவும் செய்தால் தடியத்தேவர் கலவரம் விளைவிக்கக்கூடும் என்று தயங்கினார் கிழவன் சேதுபதி. தடியத்தேவர் இராமநாதபுரத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தது பிரிட்டோ பாதிரியார் விஷயத்தில் ஒரு முடிவெடுக்க முடியாமல் சேதுபதியைத் தயங்க வைத்தது.\nஇராமநாதபுரத்தில் வெடித்த இந்தக் கிறிஸ்தவ எதிர்ப்பு உணர்ச்சி மெல்ல மெல்ல தஞ்சைக்கும் பரவியது. தஞ்சை மன்னன் உடையார் பாளையம் குறுநில மன்னனுக்கும், திரிசிரபுரத்திலிருந்த ராணி மங்கம்மாளுக்கும் அவரவர்கள் நாட்டிலிருந்த கிறிஸ்தவர்களை உடனே வெளியேற்றுமாறு தன் கைப்பட எழுதியனுப்பினான். வேறு காரணங்களுக்காகத் தஞ்சை நாட்டுடன் ராஜதந்திர நட்பு வைத்துக் கொண்டிருந்தாலும் அந்நாட்டு மன்னனின் கிறிஸ்தவ எதிர்ப்புச் சம்பந்தமான யோசனையை ராணி மங்கம்மாள் ஏற்கவில்லை. சேதுபதியைப் போலவோ, தஞ்சை மன்னனைப் போலவோ நடந்து கொள்ளாமல் நேர்மாறாகத் தன் ஆட்சி எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் கிறிஸ்தவர்கள் எப்போதும் போல் அமைதியாகவும், நலமாகவும் வாழுமாறு பார்த்துக் கொண்டாள் அவள். எல்லா மக்களிடமும் காட்டிய அன்பையும் ஆதரவையும், பரிவையும், கிறிஸ்தவர்கள் மேலும் காட்டினாள். அவர்கள் பாதுகாப்பாக வாழுமாறு பார்த்துக் கொண்டாள்.\n“கிறிஸ்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றாவிட்டால் இந்து சமயத்துக்கும், இந்துக் கோயிலுக்கும், இந்துக்களால் ஆளப்படும் அரசாட்சிக்கும் உடனடியாக ஆபத்து ஏற்படும்” என்று தஞ்சை மன்னன் ராணி மங்கம்மாளுக்கு மிகவும் வற்புறுத்தி எழுதியிருந்தான்.\n“இறைச்சி உண்பவர்கள் எல்லாரும் அருகில் வாழ்ந்தாலே அரிசிச் சாதம் உண்பவர்கள் அனைவருக்கும் உடனடியாக ஆபத்து என்பது போலிருக்கிறது உங்கள் கூற்று. அதை நான் ஏற்பதில்லை. காய்கறி, அரிசிச் சோறு உண்பவர்களையும், இறைச்சி, மீன் உண்பவர்களையும் எப்படி ஒரே ஆட்சியின் கீழ் சம உரிமைகளோடு மக்களாக வாழ விடுகிறோமோ அப்படித்தான் இந்தப் பிரச்சனையையும் நான் பார்க்கிறேன். ஓர் ஆட்சியின் கீழ் வாழும் மக்களில் யார் எந்த எந்த மதநெறியை ஏற்றுக்கொண்டு அநுசரித்து வாழ விரும்பினாலும் அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அதுதான் தர்மம். இதை அரசாட்சி வற்புறுத்தித் திணிக்க முடியாது என்று நினைக்கிறேன்” என்று தஞ்சை மன்னனுக்கு மிக விளக்கமாக மறுமொழி அனுப்பியிருந்தாள் ராணி மங்கம்மாள்.\nசேதுபதி கிறிஸ்தவர்களை எவ்வளவுக்கு ���வ்வளவு வெறுத்தாரோ அவ்வளவுக்கு அவ்வளவு ராணி மங்கம்மாள் அவர்கள் மேல் அன்பும் ஆதரவும் காட்டினாள்.\nபங்காளித் தடியத்தேவருக்குத் தெரியாமலே பாம்பாற்றங்கரையில் இருந்த ஓரியூருக்குப் பிரிட்டோ பாதிரியாரை அனுப்பி அங்கு அவரைக் காவலில் வைக்க ஏற்பாடு செய்தார் கிழவன் சேதுபதி. ஓரியூர் சேதுபதியின் ஆட்சிக்கு அடங்கிய சிறு தலைக்கட்டி ஒருவரால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. சேதுபதிக்கு மிகவும் வேண்டியவர் அந்த ஓரியூர்த் தலைக்கட்டுத் தேவர். அந்தத் தேவருக்கு எழுதியனுப்பிய அந்தரங்கக் கடிதத்தில் பாதிரியாரைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்று விடுமாறு உத்தரவு இட்டிருந்தார் கிழவன் சேதுபதி.\nஓரியூர்த் தலைக்கட்டு பாதிரியாரைக் கொல்லத் தயங்கினார். ஆனால் அவருடைய பிரதானியாயிருந்த முருகப்பப் பிள்ளை என்பவர் துணிந்து சேதுபதியின் கட்டளைப்படி பாதிரியாரை உடனே கொன்றுவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சேதுபதியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் தேவரை வற்புறுத்தி நிர்ப்பந்தப்படுத்தினார்.\nகிழவன் சேதுபதியின் கடுங்கோபத்துக்கு ஆளாகிச் சிரமப்படுவதைவிடப் பாதிரியாரைக் கொன்று விடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்தார் ஓரியூர்த் தலைக்கட்டுத் தேவர்.\nஇம்முடிவின் விளைவாக ஜான்டி பிரிட்டோ பாதிரியார் கொல்லப்பட்டார். அவர்களுடைய உடல் சின்னாபின்னப்படுத்தப் பெற்றுக் கழுகுகளுக்கு உணவாக இடப்பட்டது.\nநீண்ட நாள்களுக்கு இந்தக் கொலை இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மறவர் சீமையில் எழுந்த புயலும் ஓயவில்லை. தொடர்ந்து கிறிஸ்தவ சமய அன்பர்களும், மதகுருமார்களும் தொல்லைக்கு ஆளானார்கள்.\nபெர்னார்டு பாதிரியார் என்ற மற்றொரு குரு முப்பத்திரண்டு பற்களும் நொறுங்கி உதிருமாறு தாக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெர்னார்டு பாதிரியாரின் சீடர்கள் பிரக்ஞை மங்கித் தரையில் விழுகிற வரை சவுக்கடி பெற்றார்கள். இவற்றை எல்லாம் கேள்விப்பட்டு ராணி மங்கம்மாள் மனம் வருந்தினாள். மறவர் நாட்டிலும், தஞ்சையிலும் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ மத குருக்களும் கொடுமைப்படுத்தப்பட்டது போல் தன் ஆட்சியில் எதுவும் நடைபெற்றுவிடாமல் பொது நோக்கோடு கவனித்துக் கொண்டாள் அவள். தன் சொந்தமதமாகிய இந்து மதத்தின் மேலுள்ள பற்றை வி��்டு விடாமல் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பேருதவிகளைச் செய்து மிகவும் பரிவுடன் நடந்து கொண்டாள் அவள்.\nகிழவன் சேதுபதி பிடிவாதத்தாலும், கோபத்தாலும் தொடர்ந்து சிறைவாசத்தை அநுபவித்துச் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெல்லோ பாதிரியார் உயிர் பிழைத்துச் சிறையிலிருந்து விடுதலை பெறவும் மங்கம்மாள் உதவி செய்தாள். இப்போதும் இதற்கு முன்பும் இப்படிப் பல உதவிகளைச் செய்து, புகழ்பெறுவது அவளது இயல்பாக இருந்து வந்திருக்கிறது.\nஇதற்கு முன்பு ஒருமுறை மதுரையில் புச்சட் என்னும் பாதிரியாருக்கும் அவருக்குக் கீழே பணிபுரிந்த உபதேசியார்களுக்கும் ஏற்பட்ட சர்ச்சையைத் தளவாய் நரசப்பய்யா உயிரோடிருந்த காலத்தில் அவர் மூலம் சுமூகமாகத் தீர்த்து வைத்து நல்ல பெயரெடுத்திருந்தாள். பள்ளி வாசலுக்கும், தர்க்காக்களுக்கும், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் நிறைய மானியங்களும், நிலங்களும் அளித்துப் பெயர் பெற்றிருந்தாள். அதே சமயத்தில் இந்துக் கோயில்களுக்கும் எண்ணற்ற அறங்களைச் செய்திருந்தாள்.\nமங்கம்மாள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்வதைப் போலவே இந்துக்களில் ஒரு பிரிவினராகிய சௌராஷ்டிரர்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்கினாள். சௌராஷ்டிரர்கள் முப்புரி நூலணிந்து அந்தணர் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கலாமா என்பது பற்றி எழுந்த சர்ச்சைக்குத் தக்க அறிஞர்கள் மூலம் தீர்வு கண்டு நியாயம் வழங்கினாள் ராணி மங்கம்மாள். அது அவள் புகழை உயர்த்தி வளர்த்தது.\nஇது சம்பந்தமான சர்ச்சை எழுந்ததுமே தன் பிரதானிகளையும், காரியஸ்தர்களையும், வித்வான்களையும், ஆசாரியர்களும் மேதைகளும் நிறைந்த திருவரங்கத்திற்கு அனுப்பி அவர்களைக் கலந்தாலோசித்து அறிவுரை பெற்று வரச் செய்தாள் ராணி.\nதிருவரங்கத்து மகான்கள் கூறிய யோசனைப்படியே சௌராஷ்டிரர்களுக்குச் சாதகமாக இராயசம் கோடீஸ்வரய்யா மூலம் உத்தரவு பிறப்பித்திருந்தாள். சௌராஷ்டிரர்கள் மனம் மகிழ்ந்து ராணி மங்கம்மாளை வாழ்த்தினர். நன்றி செலுத்தினர்.\nஇவ்வளவு நன்மைகளுக்கும் நடுவே மங்கம்மாளுக்குக் கவலையளித்த செய்தி ஒன்றிருந்தது. பேரன் விஜயரங்கனின் நிலையில் எந்த வளர்ச்சியும் இல்லை. வெறும் வயதுதான் வளர்ந்ததேயன்றி அறிவு வளர்ச்சியில் அவன் பின்தங்கி இருந்தான். இளைஞனான பின்னரும்கூட அவன் அப்படியே இருந்ததைப் பற்றி அவள் கவலைப்பட்டு உருகினாள்.\nசில சமயங்களில் அவளையே எதிர்த்துப் பேசவும் அவன் தயங்கவில்லை. முரட்டுத்தனமாகப் பழகினான். அவன் சிறு குழந்தையாயிருந்தபோது வண்டியூர்த் தெப்பக் குளத்தின் மைய மண்டபக் கோப்புரத்திலிருந்து தன்னைக் கீழே பிடித்துத் தலைக்குப்புறத் தள்ளுவதுபோல தான் கண்டிருந்த கெட்ட சொப்பனம் இப்போது அடிக்கடி அவளுக்கு நினைவு வந்தது.\nஇராயசம் பொறுப்பைக் கோடீசுவரய்யாவிடம் ஒப்படைத்து விட்டுத் தளவாய் ஆகியிருந்த அச்சையாவும் ராணி மங்கம்மாளும் அரசியல் விஷயமாகத் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு சமயம் விஜயரங்கன் அந்தப் பக்கமாக வந்தான்.\nஅநுமதியின்றித் திடும் பிரவேசமாக அவன் அப்படி மந்திராலோசனை மண்டபத்துக்குள் நுழைந்ததே அவர்கள் இருவருக்கும் பிடிக்கவில்லை. குதிரை குப்புறக்கீழே தள்ளியதுமன்றிக் குழியையும் பறித்ததாம் என்பதுபோல அவன் அவர்களை கேட்ட கேள்வி எரிச்சலும் அருவருப்பும் உண்டாக்கக் கூடியதாயிருந்தது. ராணி மங்கம்மாள் தன் அருமைப் பேரன் இப்படி இந்தச் சிறிய வயதில் அப்படி ஒரு விஷத்தைத் தன்முன் கக்கமுடியும் என்று எதிர்பார்த்திராத காரணத்தால் அதிர்ச்சியடைந்தாள். அச்சையா அவன் கூற்றைக் கேட்டுக் கூச்சமும் அருவருப்பும் அடைந்தார்.\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77\nஇனி எந்தன் உயிரும் உனதே – 8\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – END\nசாவியின் ‘ஊரார்’ – 06\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 34\nகாற்றெல்லாம் உன் வாசம் (5)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநான் உன் அருகினிலே (32)\nகதை மதுரம் 2019 (15)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (281)\nஇனி எந்தன் உயிரும் உனதே (8)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (22)\nயாரோ இவன் என் காதலன் (18)\nஎன்ன சொல்ல போகிறாள் – சாயி பிரியதர்ஷினி\nசாவியின் வாஷிங்டனில் திருமணம் – 5\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/08/05/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89-16/", "date_download": "2019-01-22T16:22:49Z", "digest": "sha1:GZPP45QIWHALXO3MOKQPYUNDQLJERMPY", "length": 31910, "nlines": 199, "source_domain": "tamilmadhura.com", "title": "ரியா மூர்த்தியின் 'நான் உன் அருகினிலே' - 16 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•தமிழ் மதுரா\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 16\nவருணுக்கு இயல் தினம் தினம் புதியவளாய் தெரிகிறாள்‌. தன் மானத்திற்கு முன் மரணத்தையே துச்சமாக நினைப்பவளுக்கு பணத்தாசை நிச்சயமாக இருக்க முடியாது, அதுவும் போக அவள் எந்த நிலையில் இருந்தாலும் எதிரியை எதிர்க்க அஞ்சுவதே இல்லை என்று வருணுக்கு தெளிவாக புரிந்தது. இயலுக்கு வழக்கமான வேலைப்பளுவினால் உண்டாகும் அசதிக்கும், காய்ச்சலின் வீரியம் தாங்காமல் துவண்டு போய் துடிப்பவளின் கிறக்கத்திற்கும் இருந்த வித்யாசத்தை கண்டு, ‘இது கண்டிப்பாக நடிப்பாய் இருக்கவே முடியாது. அவள் இயல்பிலேயே எப்பேற்பட்ட வலியை தாங்கிடும் மன வலிமை கொண்டிருக்கிறாள், இதுதான் அவளின் உண்மையான குணம்’ என்று வருண் இப்போதுதான் இயலை முழுதாய் புரிந்து கொண்டான்.\nதன் மனதில் எவ்வளவு தூரம் அவளை கீழிறக்கி வைத்திருந்தானோ அங்கிருந்து தன் குணத்தினால் மெல்ல மெல்ல ஒவ்வொரு படியாய் இயல் மேல் ஏறி வந்து கொண்டே இருந்தாள். எவ்வளவு தூரம் தான் மேலே போகிறாள் என்று பார்க்க நினைத்தவன், மாலை வரை அவளை இடையூறு செய்யாமல் தூரத்திலிருந்து அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தான்‌. நேரம் ஆக ஆக வாந்தியும் சேர்ந்து வந்ததில் இன்னும் முடியாமல் திணறினாளே தவிர, தப்பி தவறி கூட அவனிடம் இறங்கி போக முற்படவில்லை. இதற்கு மேல் விட்டால் ஜன்னி வந்துவிடும் என்று இயலை கட்டாய படுத்தி இழுத்து வந்து ஓரிடத்தில் அமரவைத்து விட்டு, ட்ரீட்மென்ட்க்காக வித்யா அத்தையை வீட்டிற்கே அழைத்து வந்தான்‌. இயலோ திமிரில் அவனைவிட ஒருபடி மேலே போய் வந்திருப்பது அவனின் அத்தை என்று அறியாமல் அவர் இன்ஜக்ஷன் போட்டதுமே, “டாக்டர் பீஸ் அமவுன்ட்ட ஒரு வாரத்துக்குள்ள உங்க ஹாஸ்பிடலுக்கே கொண்டு வந்து தந்திடுறேன்” என்று சொல்லியதும் வருண் அத்தையை பார்த்து, ‘எதுவும் சொல்லாதீங்க’ என ரகசியமாய் சிரித்து கொண்டான். அடுத்த நாள் அவளுக்கு காய்ச்சல் குறைந்ததும் தான் வருணால் சற்று ஆசுவாசகமாக இருக்க முடிந்தது. அடுத்து வந்த நான்கு நாட்களும் இருவரும் தங்களுக்குள் சண்டை நடந்ததாகவே காட்டி கொள்ளாமல், தத்தமது வேலைகளை மட்டும் கவனித்தனர்.\nவியாழன் அன்று மாலை வருணுக்கு ஒரு புதிய நம்பரில் இருந்து கால் வந்தது.\n“தம்பி நான் கோகிலா பேசுறேன். இயல்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும், பக்கத்தில இருந்தானா கொஞ்சம் கூப்பிடுறீங்களா\n“ம்…” என்றவன், கிச்சனில் இருந்த இயலிடம் வந்து போனை ஒரு முறைப்புடன் தந்துவிட்டு சென்றான். இந்த முறை வருண் தன் பேச்சை ஒட்டு கேட்டுவிட கூடாது என்று முன்னெச்சரிக்கையாக அடுப்பை அணைத்து விட்டு கார்டன் பக்கம் வந்து ரகசியமாய் அவள் பேச ஆரம்பித்தாள்.\nகோகிலா அதிகாரமாக, “ரவிய நேத்து ஒரு பெரிய டாக்டர் வந்து பாத்துட்டு போனாரு. ஏதோ ஸ்கேன் பண்ணனும், டெஸ்ட் பண்ணனும்னு சொல்றாரு. அதுக்கு கிட்டத்தட்ட அம்பதாயிரம் ஆவும்னு சொல்லி இருக்காங்க. நாம லேட் பண்ணா அந்த பெரிய டாக்டரு ஊருக்கு போயிடுவாராம். இங்க பாரு இயல், நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது. வர்ற ஞாயித்து கிழமைக்குள்ள பணத்த ஏற்பாடு பண்ணி யாருகிட்டயாவது குடுத்துவிட பாரு. அவ்ளோதான், வச்சிடுறேன்.”\nஇயலுக்கு மூச்சே நின்றுவிட்டது. நாளை வருண் சம்பளம் தருவான், அது பத்திற்கு கூட குறைய இருந்தாலும் அதை வைத்து இந்த வாரம் வீட்டு செலவை சமாளித்து விடலாம், அடுத்த வாரத்திற்கான பண தேவையை பிறகு பார்க்கலாம் என்று நினைத்து இருந்தவளுக்கு இவ்வளவு ��ெரிய தொகை பேரதிர்ச்சி. இந்த உலகத்திலேயே தனக்கு மிக நெருக்கமாக தெரிந்த இரண்டு பேருக்கு போன் போட்டாள்.\nரவியின் தோழன் செல்வத்திற்கு முதலில் போன் போட்டாள், “ஹலோ செல்வம் அண்ணனா\n“அண்ணா ரவி அண்ணனோட ட்ரீட்மென்ட்க்கு அவசரமா கொஞ்சம் பணம் தேவைப்படுது. உங்களால எதாவது ஏற்பாடு செய்ய முடியுமா\n“என்னம்மா நீ, வருண பகச்சிகிட்டு இந்த ஊர்ல எங்களால வாழ முடியுமா நாங்க உங்களுக்கு உதவி செய்ரோம்னு தெரிஞ்சா, அதுக்கு அப்புறம் எங்களுக்கு யாரும் உதவி செய்ய வர மாட்டாங்க.”\n“நீங்களே இப்டி சொன்னா, நான் எங்கண்ணா போவேன்\n“வருண்தான் உங்க மூணு பேரையும் கார்னர் பண்ணி வச்சிருக்கான்னு இந்த ஊர்ல சின்ன குழந்தைக்கு கூட தெரியும். இருந்தும் அதிகாரிங்க யாருமே அவன எதிர்த்து நிக்க மாட்டிக்கிறாங்கன்னா, நா ஒரு புள்ள பூச்சி என்னால என்னம்மா பண்ண முடியும். அவனே பாவப்பட்டு மனசு இறங்கினாத்தான் உண்டு.”\nஅடுத்த கால் லைப்ரரியன், “ஹலோ சதாசிவம் அங்கிளா”\n“அங்கிள் நான் இயல் பேசுறேன், உங்ககிட்ட ஒரு உதவி…” என்றதுமே போன் கட்டாகி விட்டது.\nநம்பிய உறவெல்லாம் பொய்த்து போக, யாரிடம் பணம் கேட்பது என்று தெரியாமல் இயல் அலை மோதினாள். வேறு வழியே இல்லையா பணம் பத்தும் செய்யும் என்பதுதான் நிதர்சனமா பணம் பத்தும் செய்யும் என்பதுதான் நிதர்சனமா தர்மம் வெல்லும் என்பதெல்லாம் கதைக்கு மட்டுமே நடக்குமா தர்மம் வெல்லும் என்பதெல்லாம் கதைக்கு மட்டுமே நடக்குமா அவன் ஆட்டிய திசையில் தான் நாங்களெல்லாம் ஆட வேண்டுமா அவன் ஆட்டிய திசையில் தான் நாங்களெல்லாம் ஆட வேண்டுமா எனக்கென்று எந்த கதவும் இனி திறக்காதா எனக்கென்று எந்த கதவும் இனி திறக்காதா என்று தலையை பிடித்து கொண்டு நெடுநேரமாய் அமர்ந்திருந்தவளை வருண் மாடியில் இருந்து பார்த்து கொண்டு இருந்தான். அவனுள் ஏதோ ஒன்று அவள் வேதனையை கண்டு பொறுக்க முடியாமல் அவனை அவளை நோக்கி தள்ள முயற்சித்தது. அந்த உணர்வுக்கு அவன் இன்னும் தனக்குள் மரிக்காமல் கிடக்கும் மனிதாபிமானம் என்று பெயர் வைத்து கொண்டான். அது ஏன் குற்றுயிராய் கிடக்கும் ரவியிடம் தோன்றாமல் போனது என்றெல்லாம் யோசிக்க மறந்து போனான்.\nவருணும் தருணும் அறைக்குள் விளையாடி கொண்டிருக்க, இயல் சத்தமில்லாமல் வந்து போனை வைத்துவிட்டு சென்றாள். அவள் வந்ததையும் போனதைய���ம் ஓர கண்ணால் கவனித்து கொண்டே இருந்தவன், அவள் கண்களில் இருந்து மறைந்ததும் ஓடிப்போய் போனை எடுத்து அத்தனையும் கேட்டு விட்டான். இப்போதும் தன்னிடம் பணத்தை கேட்காமல் கண் கலங்க சென்றவளின் மன உறுதியை நினைத்து வருணுக்கு அவளின் மேலிருந்த மதிப்பு பன் மடங்காக கூடியது. இரவு உணவின் போதும், தருணுக்கு கதை சொல்லி உறங்க வைக்கும் போதும் தன்னிடம் அவள் ஏதாவது கேட்பாளா என்று காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தருணுக்கு பெட்ஷீட்டை மூடிவிட்டு விட்டு இயல் உறங்க போவதை கண்டதும், வருணே பொறுமை இழந்து பேச்சை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.\n“இயல் கொஞ்சம் இங்க வாயேன்…”\n‌ ஏற்கனவே பண பிரச்சனையில் தவித்து கொண்டு இருந்தவள், வருணின் திடீர் அமைப்பினால் துணுக்குற்று சந்தேக பார்வையோடு அவனருகில் வந்தாள். பார்வை போகும் விதத்தை புரிந்து கொண்ட வருண், “அட… ஒண்ணும் பண்ண மாட்டேன், ஒரு முக்கியமான விஷயம் பேசனும் அதான் உன்ன கூப்பிடுறேன்” என்று படுக்கையை விட்டு பல அடி தள்ளி நின்றான்.\n“ஏன் நீ இப்டி இருக்க இயல்\n“உன்னோட இடத்தில நான் இருந்திருந்தா உங்க அம்மா பேசுற பேச்சுக்கு செலவுக்கு பணம் தராம, அப்டியே செத்து தொலையட்டும்னு கண்டுக்காம விட்ருப்பேன்.”\nஅவள் வருணை அதிர்ச்சியாய் பார்க்க, அவனே தொடர்ந்தான், “என்னோட போன்ல கால் ரெக்கார்டர் ஆப் இருக்கு.”\nஇப்போது இயலுக்கு எல்லாம் புரிந்து விட்டது, நெடிய பெரு மூச்சை தொடர்ந்து, “சன்டே ஒரு டாக்டர் வந்தாங்கள்ல அவங்க கான்டாக்ட் நம்பர் இருந்தா கொஞ்சம் தர்றீங்களா சார்\n“ஏன், அவங்ககிட்டயும் கடன் கேக்க போறியா இயல்\n“இல்ல அவங்க பேஷன்ட் யாருக்காவது, கிட்னி எதுவும் தேவை படுதான்னு கேக்க போறேன்”\nவருணுக்கு உடலெல்லாம் புல்லரிக்க, “ரோஷத்துல என்ன மிஞ்சிடுவ போல, எங்கிட்ட பணம் கேக்க மாட்டியா உனக்கு எம்மேல அவ்ளோ காண்டா உனக்கு எம்மேல அவ்ளோ காண்டா\n“அது சரி, ஆமா… நீ ஹாஸ்பிடல் போய் படுத்துகிட்டா வீட்டு வேலையெல்லாம் யாரு பாக்குறது\n“நீங்க எப்டியும் இன்னும் ஒன் மன்த்க்குள்ள என்ன கொல பண்ணனும்ல, அந்த டைம்ல டாக்டர்கிட்ட நான் அப்பாயின்மென்ட் வாங்கிக்குறேன்.”\n“உனக்கு கொஞ்சம் கூட பயம்ங்கிறதே கிடையாதாடி\n“இருக்கு, பட் எந்த விஷயத்துல பயம்னு உங்ககிட்ட சொல்ல மாட்டேன்”\n“ம்ம்ம்….. நீ கிட்னி எல்லாம் விக்�� வேண்டாம், உனக்கு பணத்த நான் குடுக்குறேன். அதுக்கு பதிலா ஒரு ரெண்டு நாளைக்கு நீ நான் சொல்ற வேலைய செய்ய முடியுமா\n“கண்டிப்பா பணத்துக்கு பரிசெல்லாம் குடுக்க முடியாது”\n“அட அது இல்லடி, இது வேற. எங்களுக்கு சொந்தமான மலையில இருக்குற ஜனங்க வருஷா வருஷம் மலை கோயில் திருவிழா நடத்துவாங்க. அதுல எங்க குடும்பத்து ஆண் வாரிசு கலந்துகிட்டு பூஜை பண்ணனும். பொதுவா அவங்க பூஜை சம்பிரதாயம் ரெண்டு நாள் நடக்கும். ஒருநாள் நைட் நாம அங்கயே தங்குற மாதிரி இருக்கும். நீயும் கூட வந்தா தருண கவனிச்சுக்க உதவியா இருக்கும்னு நினச்சேன்.”\n“வேற வேலக்காரங்க யாரையாவது கூட்டிட்டு போகாம ஏன் என்னை கூப்பிடுறீங்க” அவள் பார்வையில் அத்தனை சந்தேக கணைகள்.\n“காட்டுக்குள்ள ரெண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டி இருக்கும். மத்தவங்களுக்கு எல்லாம் வயசாகிடுச்சு, மலையேற முடியாது”\n“உங்க பிரபாகரன் மாமா குடும்பம் என்ன ஆச்சு\n“சிந்து ஒன் வீக் காலேஜ் டூர் போயிருக்கா, அத்தைக்கு மூட்டு வலி பிரச்சினை இருக்கு, மாமா கிட்ட கேட்டாலும் உன்னைத்தான் கூட்டிட்டு போக சொல்லுவாரு…”\n“தருண இங்கயே விட்டுட்டு போங்க, நான் பாத்துக்கிறேன்.”\n“தருண் ராத்திரி நான் இல்லாம தூங்க மாட்டான்.”\n‌ அவள் இன்னும் யோசனையோடு நிற்க, “இங்க பாரு, நீ வந்தாலும் வரலனாலும் தருணுக்காக வேற யாரையாவது நான் பணம் குடுத்து ஏற்பாடு பண்ணத்தான் செய்யனும். பட் தருண் புது ஆளுங்க கிட்ட ஒட்ட மாட்டான்னு தான் உன்ன கேக்குறேன். அதே மாதிரி நீ கேட்கலனாலும் ரவி ட்ரீட்மென்ட்க்கு நான் உனக்கு பணம் தந்திருப்பேன். ஏன்னா அவன் சீக்கிரமா எழுந்து வரனும்னு உனக்கு எவ்ளோ ஆசை இருக்கோ, அத விட அதிகமாக எனக்கு வெறி இருக்கு. நாளைக்கு மார்னிங்க்குள்ள உன்னோட பதில சொல்லு, அப்பத்தான் என்னால வேற ஆள ஏற்பாடு பண்ண முடியும்” என்று சொல்லி விட்டு உறங்க சென்றுவிட்டான்.\nஇயலுக்குத்தான் வருணிடம் பணத்தை வாங்குவதை நினைத்து குழப்பமாய் இருந்தது, ‘இந்த குரங்கு நாளுக்கொரு பேச்சு பேசுது. இப்ப இத நம்பி பணத்த வாங்கினா மறுபடியும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வம்பு பண்ணும். காட்டுக்குள்ள இவன நம்பி போனா இதான்டா சான்சுன்னு ஈசியா மலையிலருந்து தள்ளி விட்ருவான். நான் செத்துட்டா அம்மாவும் அண்ணனும் செலவுக்கு என்ன செய்வாங்க, என்ன செய்���லாம்\nநீண்ட நேரமாய் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்தவள் இறுதியில், ‘இவன்கிட்ட ஓசியில பணத்த வாங்குறதுக்கு காட்டுக்கு போய் சாகுறதே மேல். இத்தன நாள் காப்பாத்தின கடவுள் இனிமேலும் காப்பாத்துவார்னு நம்பிகிட்டு, காலைல வர்றேன்னு சொல்லிட வேண்டியதுதான்” என்று முடிவெடுத்தாள்.\nகாலமெல்லாம் தன் மக்களை காக்க துணை நிற்கும் வன தேவதை, வருணுக்கு இயல் மீதிருந்த காதலை உணர்த்த அங்கே காத்திருந்தது.\nதொடர்கள், நான் உன் அருகினிலே, Uncategorized\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77\nஇனி எந்தன் உயிரும் உனதே – 8\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – END\nசாவியின் ‘ஊரார்’ – 06\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 34\nகாற்றெல்லாம் உன் வாசம் (5)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநான் உன் அருகினிலே (32)\nகதை மதுரம் 2019 (15)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (281)\nஇனி எந்தன் உயிரும் உனதே (8)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (22)\nயாரோ இவன் என் காதலன் (18)\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 14’\nDeebha on காயத்திரியின் ‘தேன்மொழி…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nPriya saravanan on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nயாழ்வெண்பா on யாழ் சத்யாவின் ‘கல்யாணக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/3555-a2d62465cdbc.html", "date_download": "2019-01-22T17:33:57Z", "digest": "sha1:PPDPTU5MH5MKX6LKDE6AG2ORPWG5L2TX", "length": 3357, "nlines": 44, "source_domain": "ultrabookindia.info", "title": "முதல் பைனரி விருப்பத்தை டெமோ", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஊடாடும் தரகர் ஃபோர்செக்ஸ் விளிம்பு\nசிறந்த பென்னி பங்கு வர்த்தக மூலோபாயம்\nமுதல் பைனரி விருப்பத்தை டெமோ -\nபா சன வசதி பெ ற் ற நெ ல் மற் று ம் கோ து மை. வர் த் தக.\nபை னரி வி ரு ப் பங் கள் வர் த் தக ஆன் லை ன் மற் று ம் பெ ரி ய பணம். Napisany przez zapalaka 26.\nமு தல் தே சி ய வங் கி அந் நி ய செ லா வணி தொ டர் பு வி வரங் கள். பை னரி வி ரு ப் பத் தை மா ஸ் டர் ஃபா ர் க் ஸ்.\nமுதல் பைனரி விருப்பத்தை டெமோ. என் நி று வனம் பொ து வி ல் செ ல் லு ம் போ து எனது பங் கு. சந் தை வி லை உயர் ந் த மலே சி யா ஹா ர் மோ னி க் மா தி ரி அந் நி ய செ லா வணி. நா ட் டி ற் கு வரு ம் அந் நி ய செ லா வணி.\n2018 ஆம் ஆண்டிற்கான முதலீட்டு அந்நியச் செலாவணி பி\n2018 ஆம் ஆண்டின் காலாண்டில் காலாவதியாகும்\nபைனரி கடன் அழைப்பு விருப்பம்\nபிறந்த பணக்கார குழு அந்நிய செலாவணி\nபைனரி விருப்பங்களுக்கு பணம் மேலாண்மை அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/tag/forex/page/5/", "date_download": "2019-01-22T16:42:08Z", "digest": "sha1:A6AUZZ76JVD65TD3Z2QCB7N5DTHFYKI2", "length": 2974, "nlines": 89, "source_domain": "ultrabookindia.info", "title": "Forex 5", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஇரட்டை கீழே அந்நிய செலாவணி\nகட்டுப்பாடு போனஸ் 30 instaforex\nXforex கற்றல் வீடியோ பயிற்சிகள்\nநிச்சயமாக forex இலவச surabaya\nதிறந்த forex cent கணக்கு\nநிலையான இலாபங்கள் pdf சிறந்த forex மூலோபாயம்\nForex இரசாயனங்கள் sdn bhd\nIremit forex விளைவாக சிங்கப்பூர்\nஐபாட் சிறந்த forex விளக்கப்படம் பயன்பாடு\nஎப்படி vps instaforex பயன்படுத்தி\nசந்தை forex செய்ய ஆய்வு\nபைனரி விருப்பங்கள் தரகர் விக்கிபீடியா\nஅந்நிய செலாவணி கிளப் ஆஸ்திரியா\nமேடையில் அந்நிய செலாவணி கோம்போம்பியா\nஎப்படி forex pdf வேலை செய்கிறது\nBsn அந்நிய செலாவணி விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/21144540/Aintharuvi-Sithar-which-provides-peace-of-mind.vpf", "date_download": "2019-01-22T17:31:20Z", "digest": "sha1:UWOERO4MOO7XNAXUB45AJVYTHGVQJM2S", "length": 23825, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aintharuvi Sithar, which provides peace of mind || அமைதியை வாரி வழங்கும் ஐந்தருவி சித்தர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன் | வேலைநிறுத்தத்தை கைவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது - செங்கோட்டையன் |\nஅமை��ியை வாரி வழங்கும் ஐந்தருவி சித்தர்\nதிருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்குச் செல்லும் வழியில், அருவிக்கரைக்கு சற்று முன் திருப்பத்தில் வலதுப்புறத்தில் இருக்கிறது சங்கராஸ்ரமம்.\n‘ஐந்தருவி சித்தர்’ என்றழைக்கப்படும் சங்கரானந்தர் சுவாமி இங்குதான் அடங்கியுள்ளார். இந்த ஆசிரமத்தில் தியான மண்டபம், கலந்துரையாடல் கூடம் ஆகியவை உள்ளன.\nமுன்னுள்ள கட்டிடத்தின் நடு வழியே சென்றால் சங்கரானந்தரின் சமாதி காணப்படுகிறது. கண்ணாடி அறைக்குள், நவீனமான முறையில் அமைந்துள்ளது சமாதி. அதில் சிவலிங்கமோ அல்லது வேறு சின்னங்களோ ஏதுமில்லை. இங்கு சிவலிங்க வழிபாடோ, மணி அடித்து, தூப தீபம் காட்டி வழிபடுவதோ கிடையாது. சமாதி பின்புறம் சலசலவென ஓடும் ஐந்தருவித் தண்ணீர் கூட, ஏதோ ஆன்மிக மந்திரத்தை நமக்கு போதிப்பது போலவே ஒலிக்கிறது.\nஐந்தருவி சித்தர் வாழ்ந்து அருளாசி வழங்கிய குடிலும், அமர்ந்து தவம் செய்த திண்ணையும் பக்தர்கள் வணங்க ஏதுவாக அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nசரி.. யார் இந்த ஐந்தருவி சித்தர்\n உயரமும் கனமும் ஒரே சீராக அமைந்த தேகம். நரைத்த தலை முடியைப் பின்னால் கோதி விட்டுக்கொண்டு தாடியைத் தடவிக் கொண்டே நடந்து வருகிற அழகு. நீளமாக வெள்ளை வேட்டியை உடுத்திக் கொண்டு அதிலேயே ஒரு பகுதியை மாராப்புப் போலப் போட்டுக் கொள்ளும் யுக்தி. கையில் ‘டாணா’ கம்புடன் உலாத்திக்கொண்டே இருப்பார். நடந்து வருகிறவர்களுக்கும் போகிறவர்களுக்கும் ‘சித்த மார்க்கத்’தைப் போதித்துக் கொண்டிருப்பார் என்கிறார்கள் அவரை சந்தித்தவர்கள். ஐந்தருவி சித்தருக்கு மலையாளம், ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகள் தெரியுமாம்.\nஆசிரமத்தில் விபூதி இல்லை; குங்குமம் இல்லை; தேங்காய் உடைப்பது இல்லை; ஊதுபத்தி இல்லை; உருவ வழிபாடு இல்லை; சாதிப் பிரிவு இல்லை; ஏழை பணக்காரர் இல்லை; ஆண் பெண் வேறுபாடும் இல்லை; இங்கு உபதேசம் பெற்ற எல்லாரும் சித்தர்கள்; ஒரே குலம்; ஒரே குடும்பம்; ஒரே உணர்வு, இதுதான் இந்த ஆசிரமத்தின் அடிப்படை சித்தாந்தம்.\nஐந்தருவி ஆசிரமத்திற்குச் செல்பவர்கள், சித்தரிடம் என்ன கேட்பார்கள் அவர் தன்னை நாடி வந்தவர்களுக்கு என்ன கொடுப்பார் அவர் தன்னை நாடி வந்தவர்களுக்கு என்ன கொடுப்பார் எதிர்காலம் பற்றிச் சொல்வாரோ எ��்று கேட்டால், அதற்கு கிடைக்கும் பதில் ‘எதுவுமே இல்லை’ என்பது தான்.\nஅதே நேரத்தில் அவரோடு பேசுவதில் ஒரு இன்பம்; அவரோடு இருப்பதில் ஒரு மகிழ்ச்சி; ஐந்தருவி ரோட்டில் அவரோடு நடந்து போவதில் ஒரு திருப்தி; ஆசிரமத்திலுள்ள மரங்களையெல்லாம் வந்தவர்களுக்குச் சுற்றிக் காட்டுவதில் சித்தருக்கு ஒரு ஆனந்தம். எங்கெங்கு தேடியும் கிடைக்காத மகிழ்ச்சியும் திருப்தியும் இந்த ஆசிரமத்தில் கிடைக்கும். சித்தர் சமாதி அடைந்த பிறகும் கூட இங்கு வரும் அடியவர்களின் கூட்டத்திற்கு அதுவே காரணம் என்கிறார்கள்.\nஇவ்வளவு ரம்மியமான ஐந்தருவி இடத்துக்கு சங்கரானந்தர் வந்த வரலாறு தான் என்ன\nமேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப் படித்துறை. சித்த சமாஜத்தை நிறுவிய சிவானந்த பரமஹம்ஸர் தனக்கான சீடனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அதே நேரம், வடக்கே தோன்றி ஞானத்தேடலுடன் தனக்கான குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன். பவானிக் கரையில் குருவும் சீடரும் சந்தித்தனர். குரு சிவானந்த பரமஹம்ஸர் தான், அந்த இளைஞனுக்கு சங்கரானந்தர் என பெயர் சூட்டினார். பின், ‘சிறிது காலம் வடதேச யாத்திரை போய் வா’ என்று ஆசி வழங்கி சீடனை வழியனுப்பினார்.\nசங்கரானந்தரும் இமயத்தை நோக்கிச் சென்று, சாரலில் நனைந்தார். காசியின் வீதிகளில் அலைந்தார். அவருக்கு ஞான அனுபவம் கைகூடியது. மீண்டும் குருவின் ஆசிரமத்தில் சிலகாலம் தங்கினார். பின் தென்னகத்தை நோக்கி யாத்திரை கிளம்பினார்.\nபல இடங்களில் சுற்றிவிட்டு, குற்றாலம் அருகில் உள்ள வல்லம் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். இளவயதில் வெள்ளாடையோடு வந்த சங்கரானந்தரை, சிறுவன் ஒருவன் கல்லால் தாக்கினான். இதில் காயமடைந்த சங்கரானந்தரை, அங்குவந்த சிவசுப்பிரமணிய மூப்பனார் தனது வீட்டுக்கு அழைத்து சென்று மருந்திட்டார். பிறகு சங்கரானந்தரின் ஞான மார்க்கத்தைப் புரிந்து, அவரோடு சுற்றித் திரிய ஆரம்பித்தார். தொடர்ந்து பலரும் இவரை காணவந்தனர்.\nஆனால் தனிமையை விரும்பிய சங்கரானந்தர், ஐந்தருவி காட்டில் தவ வாழ்க்கை மேற்கொண்டார். பின்னர் மீண்டும் இமயமலை சென்று தங்கினார். அங்கே அவருக்கு பிரபுக்களுடனும், மன்னர்களுடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. சில வருடங்களுக்குப் பின் தன் குருவைத் தேடி வந்தார். அப்போது சிவானந்த பரமஹம்ஸர், ‘வடநாட்டில் பிரபுக்களிடமும் மன்னர்களிடமும் சித்த நெறியைப் பரப்புவதில் பலன் இல்லை. தென்னாட்டுக்குப் போ. ஆன்மிக நெறி வளர்வதற்கேற்ற உரம், ஏழைகளிடமும் தான் உள்ளது. அவர்களுக்கும் ஞானம் கிடைத்தாக வேண்டும்’ என்றார்.\nகுருவின் சொல்படி மீண்டும் தென்னகம் வந்தார், சங்கரானந்தர். அன்பர்கள் உதவியுடன் ஐந்தருவிக் கரையில் தற்போதுள்ள இடத்தை வாங்கி ஆசிரமம் அமைத்தார். இவ்விடத்தில் அமர்ந்து மக்களுக்கு அருள் வழங்கிய காரணத்தினால் ‘ஐந்தருவி சுவாமி' என்று அழைக்கப்பட்டார்.\nஅற்புதங்கள் பலவற்றை ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்தவர் சங்கரானந்தர். பழம்பெரும் திரைப்பட இயக்குனரான பீம்சிங், ஒரு முறை பக்கவாத நோயால் அவதிப்பட்டார். அப்போது ஐந்தருவி சித்தரின் ஆற்றலாலும், மருந்தாலும் ஆச்சரியப்படும் விதத்தில் பீம்சிங் குணமடைந்தார். மகிழ்ச்சியடைந்த அவர், ஒரு பெருந்தொகையைக் கொடுத்து ஐந்தருவி ஆசிரமத்தில் தியான மண்டபம் கட்ட ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.\nஐந்தருவிச் சித்தர் சிறந்த மருத்துவர். பாம்புக் கடிக்கு உடனடி வைத்தியம் செய்வார். மூலிகை கொடுப்பார், நோய்கள் சரியாகிவிடும். இங்கு வருபவர்களுக்கு மூலிகை கஷாயம் கொடுப்பது ஐந்தருவி சித்தரின் வழக்கம். அதனால் வந்தவர்களுக்கு புத்துணர்ச்சி பொங்கி விடும். சித்தருக்கு புத்தகங்கள் படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். அவர் சொல்லச்சொல்ல நிறைய தத்துவ விளக்கங்களை தமிழ்நடையில் வி. ஜனார்த்தனம் என்பவர் தொகுத்துள்ளார்.\n30.8.1974 அன்று ஐந்தருவி சித்தர் சமாதி நிலை அடைந்தார். இதையறிந்ததும் குற்றாலம் மட்டுமல்ல இந்தியாவில் பல்வேறு பகுதியில் உள்ள அவரது அடியவர்கள் ஐந்தருவி ஆசிரமத்தில் குவிந்தனர். ஆனால் சித்தரின் இறப்பை எண்ணி யாரும் கதறவில்லை. முகத்தில் தெரிந்த வருத்தம், வெடித்து வாய்வழியாக வெளியேறவில்லை. அது தான் இருக்கும் காலத்தில் ஐந்தருவி சித்தர், தன் அடியவர்களுக்கு சொல்லித்தந்த பாடம். அனைவரும் கூடி நிற்க சித்தரை சமாதி வைத்தனர். தற்போதும் கூட இவ்விடத்தில் சித்தரின் அருள் உள்ளது. இங்கு சென்றாலே நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது. இழந்ததை பெற்றது போல தோன்றுகிறது.\nசங்கரானந்தர் தங்கியிருந்த அறையில் அவர் பயன்படுத்திய கட்டில் உள்ளது. கட்டிலுக்குக் ��ீழே ஒரு பாதாள அறை. அதற்குள் சென்றுதான் அவர் தியானம் புரிவாராம்.\nசித்த வித்தை பயில தன்னை நாடி வருபவர்களுக்கு சங்கரானந்தர் மூன்று நிபந்தனைகளை மட்டுமே முன் வைத்துள்ளார்.\n* மீன், முட்டை, இறைச்சி போன்ற புலால் உணவுகள் உண்ணக்கூடாது.\n* பீடி, சிகரெட், கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை உபயோகிக்கக் கூடாது.\n* மது, கள், சாராயம் போன்ற பானங்களை அருந்தக் கூடாது.\nஇதைக் கடைப்பிடிப்பவரே சித்தவித்யார்த்தி என்பது ஐந்தருவி சித்தரின் கண்டிப்பான கட்டளை. அதை அவரது சிஷ்யர்கள் தற்போதும் கூட கடைப்பிடித்து வருகிறார்கள்.\nதென்காசி அல்லது செங்கோட்டைக்கு பேருந்துகள், ரெயில்கள் உண்டு. இங்கிருந்து பேருந்தில் குற்றாலம் சென்று ஐந்தருவிக்குச் செல்லலாம். சீசன் இருக்கும் மாதங்களில் மட்டுமே நகரப் பேருந்துகள் இருக்கும். மற்ற நாட்களில் ஆட்டோ மூலமே செல்ல முடியும்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2. ஆனந்த வாழ்வருளும் தென்குமரி திருமலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/west-bengal-school-book-confuses-farhan-akhtar-with-milkha-singh-1903248", "date_download": "2019-01-22T17:33:55Z", "digest": "sha1:TUE5VGADSKHGKJ6B5FAVF2TVDJMJOIID", "length": 8126, "nlines": 101, "source_domain": "www.ndtv.com", "title": "West Bengal School Book Uses Farhan Akhtar's Pic For Milkha Singh | பாட புத்தகத்தில் நடிகரின் புகைப்படத்தால் சர்ச்சை", "raw_content": "\nபாட புத்தகத்தில் நடிகரின் புகைப்படத்தால் சர்ச்சை\nமேலும், புகைப்படத்தை மாற்றி அமைக்க கோரி ஃபர்ஹான் பதிவு செய்துள்ள ட்வீட் வைரலாகி உள்ளது.\nபிரபல தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ‘பாக் மில்கா பாக்’ என்ற பாலிவுட் திரைப்படம��� வெளியானது. புகழ்பெற்ற நடிகர் ஃபர்ஹான் அக்தர் இந்த திரைப்படத்தில் தோன்றும் மில்கா சிங் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் மெகா ஹிட்டானது.\nஇந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் பள்ளி பாட புத்தகத்தில், பிரபல ஓட்ட பந்தைய வீரர் மில்கா சிங்கின் புகைப்படத்திற்கு பதிலாக, நடிகர் ஃபர்ஹான் அக்தரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து, இந்த புகைப்படத்தை மாற்றி அமைக்குமாறு மேற்கு வங்காள கல்வி துறைக்கு நடிகர் ஃபர்ஹான் அக்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தடகள வீரர் மில்கா சிங்கின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் ஃபர்ஹானின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதால் சமூக வலைத்தளத்தில் விவாதங்கள் எழுத்துள்ளன\nமேலும், புகைப்படத்தை மாற்றி அமைக்க கோரி ஃபர்ஹான் பதிவு செய்துள்ள ட்வீட் வைரலாகி உள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nதிருடனே பர்சைத் திருப்பி ஒப்படைக்கும் வீடியோ: மும்பை போலிசின் சுவாரசியமான எச்சரிக்கை\nமணக்கோலத்தில் இருந்த புது தம்பதியர் வெள்ளத்தில் இருந்து மீட்பு - வைரல் வீடியோ\n18 தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்போது\nதம்பிதுரை என்ற பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது: எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு\nஜப்பான் இளவரசியின் திருமணம் தடைப்பட்டதற்கு காரணம் பணப்பிரச்சனையா\nகேரள நிவாரணம்: படிக்கட்டாக மாறிய மீனவ நாயகனுக்கு 'கார்' பரிசு\nதிருடனே பர்சைத் திருப்பி ஒப்படைக்கும் வீடியோ: மும்பை போலிசின் சுவாரசியமான எச்சரிக்கை\nதிருமணத்துக்கு முன்னர் பாஸ்போர்டை தொலைத்த நபர்… உதவிக்கரம் நீட்டிய சுஷ்மா\n18 தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்போது\nதம்பிதுரை என்ற பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது: எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு\nஜப்பான் இளவரசியின் திருமணம் தடைப்பட்டதற்கு காரணம் பணப்பிரச்சனையா\nநாளை மறுநாள் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்: கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thaymarkale-panikkuda-neer-parri-arivira", "date_download": "2019-01-22T18:07:09Z", "digest": "sha1:H6XFOCPVPYXBUKV7UJE6QCGV475ADFEP", "length": 12681, "nlines": 219, "source_domain": "www.tinystep.in", "title": "தாய்மார்களே! பனிக்கூட நீர் பற்றி அறிவீரா?? - Tinystep", "raw_content": "\n பனிக்கூட நீர் பற்றி அறிவீரா\nகர்ப்பத்தின் போது கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கும் கர்ப்பப்பைக்கும் இடையே ஒரு நீர்ப்படலம் இருக்கும். குழந்தையைச் சுற்றியிருக்கும் இந்த நீரை Amnotic fluid என்கிறோம். இது குழந்தையின் இயல்பான சுவாசத்துக்கும் பாதுகாப்புக்கும் உதவும். ஊட்டச்சத்துகள் நிறைந்த அந்த நீரானது சிலருக்கு குறைவாகவும் சிலருக்கு அதிகமாகவும் இருக்கும். இதுவே பனிக்குட நீர் என அழைக்கப்படுகிறது. இதனைப் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்..\nஇது குறையும் போது அது குழந்தைக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். பனிக்குட நீர் குறைவதற்கு 2 காரணங்கள் உள்ளன.\n1. குழந்தையிடம் உள்ள பிரச்சனைகளால் இந்த நீர் பற்றாக்குறை ஏற்படலாம்.\n2. தாயிடம் உள்ள குறையாலும் ஏற்படலாம்.\nகுரோமோசோம் குறைபாட்டின் காரணமாக சில குழந்தைகளுக்கு இப்பிரச்னை ஏற்படும். யூரினரி ட்ராக்ட் அடைப்புக் காரணமாகவும் (Posterior urethral valve) இந்தப் பிரச்னை ஏற்படும். (யூரினரி ட்ராக்ட் அடைப்பு ஆண் குழந்தைகளுக்கே ஏற்படும்.)\nஅடுத்து நஞ்சுக்கொடி மூலம் குழந்தைக்கு ரத்த ஓட்டம் குறையும் போதும் குழந்தையின் கிட்னி வளர்ச்சி குறைபாட்டின் காரணமாகவும் ஏற்படும் மிஹிநிஸி பிரச்னையாலும் பனிக்குட நீர் குறைந்து போகும். தாயிடமிருந்து ஏற்படும் பிரச்னைகளில் கர்ப்பப்பையில் ஏற்படும் நோய்தொற்று ஒரு முக்கியக் காரணம். கர்ப்பிணிக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவையும் காரணமாகலாம்.\nநஞ்சுக்கொடியானது முறையான வகையில் அமையாமல் ஏடாகூடமாக கர்ப்பப்பையில் ஒட்டி இருந்தாலும் பனிக்குட நீரின் அளவு மாறுபடும். பிரசவ தேதி தாண்டிப் போகும் போதும் இயல்பாக பனிக்குட நீர் குறைய ஆரம்பிக்கும். நஞ்சுக்கொடியின் அழுத்தத்தின் காரணமாக குழந்தையின் முகத்திலும் மாறுதல்கள் ஏற்படலாம். இன்னும் நீர் வற்றும் போது குழந்தையின் உயிருக்கே கூட பாதிப்பு ஏற்படலாம் என்பதால்தான், பனிக்குட நீர் மிகவும் குறைந்து காணப்படும் நிலையை அபாயமான சூழ்நிலை என்கிறோம்.\n‘வயிற்றில் குழந்தையின் அசைவு தெரியவில்லை’ என்பதே இதற்கான ப��ரிய அடையாளம். குழந்தையைச் சுற்றி நாலா பக்கமும் இருக்கும் இந்த பனிக்குட நீர், குறைந்தது 2 செ.மீ. அளவிலாவது இருக்க வேண்டும். அதை விடவும் குறையும் போது குழந்தை சுற்றி வராமல் கர்ப்பப்பையினுள் ஒரே இடத்தில் ஒரே நிலையில் நின்று விடும். இதனால்தான் பிரசவத்தின் போது குழந்தை தலைகீழாக இருப்பதாகச் சொல்வார்கள். சில நேரங்களில் குறுக்கு நெடுக்காகவும் நின்று போகும்.\nதண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக அந்த நஞ்சுக்கொடியானது (Umblical cord) கர்ப்பப்பையோடு ஒட்டிக் கொண்டு விடும். இதனால் குழந்தைக்கு போகவேண்டிய ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போவதால் குழந்தையின் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. அதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.\nநுரையீரல் வளர்ச்சியிலும் குறை ஏற்படலாம். பிரசவத்துக்கு முன்னும் பின்னும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் போன்ற நிறைய சிக்கல்களும் ஏற்படும். ஒரே நிலையில் இருப்பதால் Club foot எனப்படும் குழந்தைக்கு வளைந்த நிலை பாதங்கள்ஏற்படலாம்.\nசிலருக்கு கர்ப்பப்பை ரொம்ப சிறியதாக இருப்பதைப் பார்த்துக் கூட பனிக்குட நீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதைக் கண்டறியலாம். கர்ப்பத்தின் ஆரம்ப கால ஸ்கேன்களில் தோன்றும் மாறுபாட்டால், ஒருவேளை பனிக்குட நீர் குறைபாடு ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் குரோமோசோமல் பரிசோதனை செய்து அறியலாம்.\nஇப்பதிப்பின் தொடர்ச்சியை படித்தறிய நாளை வரை காத்திருங்கள்.. நாளை மதியம் பதிப்பு வெளியாகும்...\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121660-students-were-arrested-for-protesting-in-cauvery-river.html", "date_download": "2019-01-22T16:45:26Z", "digest": "sha1:CRN3TBZLJ33OIPR6NY4S3XKM3BUDNEI5", "length": 19093, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரி ஆற்றில் இறங்கிப் போராடிய 29 மாணவர்கள் கைது! | students were arrested for protesting in Cauvery river", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (09/04/2018)\nகாவிரி ஆற்றில் இறங்கிப் போராடிய 29 மாணவர்கள் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து காவிரியாற்றில் இறங்கிப் போராட்டம் நடத்திய மாணவர்கள் 29 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாமல் அவகாசம் கடந்தும் காலம்தாழ்த்து வருகிறது மத்திய அரசு. இதைக் கண்டித்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது. அனைத்துக் கட்சிகள், விவசாயச் சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களைவிட, கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டம்தான் வீரியமாக இருக்கிறது. அந்த வகையில், கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி மாணவர்கள் குளித்தலை கடம்பந்துறை பகுதியில் உள்ள காவிரியாற்றில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு மாணவர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில், தமிழக விவசாயிகளை, குடிநீருக்காகக் காவிரியை நம்பி இருக்கும் மக்களைக் காபந்து பண்ண ஏதுவாகக் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அதை அமைக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nவெயில் வேறு உக்கிரம் காட்டியும் சுடும் மணலில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் அறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். 'போராட்டம் நடத்த அனுமதி பெறவில்லை' எனவும் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக அனைவரையும் கைது செய்ய இருப்பதாகவும் கூறினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 29 மாணவர்களையும் கைது செய்து, காவிரி ஆற்றில் இருந்து அழைத்துச் சென்று குளித்தலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் காவிரியாற்றில் இறங்கிப் போராட்டம் நடத்திய மாணவர்களைக் கண்ட அந்தப் பகுதி விவசாயிகள் சிலர், \"இந்தப் பசங்களுக்கு புரிஞ்ச எங்களோட கஷ்டம், நாட்டை ஆளும் மவராசாக்களுக்கு புரியலையே\" என்று வேதனை தெரிவித்தனர்.\ncauvery management boardkarurகரூர்காவிரி மேலாண்மை வாரியம்\nதுப்புரவுப் பணியாளர்களுக்கு விருந்தளித்து நன்றி தெரிவித்த ஊர்மக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`எடப்பாடி பழனிசாமி மீது ���டவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbanaval.blogspot.com/2012/05/blog-post_24.html", "date_download": "2019-01-22T16:15:42Z", "digest": "sha1:ETSK4YQGJITT6I3F6MALTAXS6AQS7JKC", "length": 7860, "nlines": 136, "source_domain": "anbanaval.blogspot.com", "title": "இன்ப களிப்பினிலே...... | ஹாஜிராவின் நீந்தும் நினைவுகள்..", "raw_content": "\nஇந்த நாளும் இனி வரும் எல்லா நாளும் நம் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டுமாக\nகண்களுக்கு \"இன்பம்\" நீ கனவில் வரும்பொழுது ...\n\"பேரின்பம்\" வார்த்தையால் உன்னுடன் பேசும்பொழுது ...\nஉன் நினைவால் முழ்கி கிடைந்தேன் ......\nகனவில் மட்டும் வரும் நீ\nநேரில் வரமாட்டாயா என்று நினைத்தேன் .....\nஉன்னை பற்றி சிந்திக்கும் பொழுது சோகமும் எனக்கு சுகம் தான் ..\nநீ என்னருகில் இல்லாவிடில் வெற்றியும் எனக்கு வீண் தான் ...\nமானே தேனே நீயேதானே என்று பாடும் நாள் வராதோ\nஉன்னை என் தோளில் சுமக்கும் நாள் வராதோ\nஇறைவன் எனக்கொரு வரம் தரமாட்டானா என்றிருந்தேன் ..\nஇன்றோ நீ பிறந்தாய் உயிர் போகும் வலி கூட அமைதியாக ஏற்றுக்கொண்டேன் ..\nமுதல் குழந்தையின் முதல் உதை இன்பமும் துன்பமும் ஒரேழுத்து\nதான் என்று ஏற்றுக்கொண்டேன் ..\nஉன் முகம் பார்த்ததும் இன்பக்களிப்பினிலே மூழ்கி\n என்னுள் இணையாமலேயே... எங்கிருக்கிறாய் என்னவனே.\nஎன் சிந்தனையின் சொந்தக்காரன் அவன். என் கற்பனையின் முகவரி அவன். என்றும் என் கவிதையின் முதல் வரி அவன். முகவரி தந்தவனே என் முகம் மறந்...\nஅன்று என் தாய் பெருமையாகச் சொன்னால், \"என் மகளுக்கு அழவே தெரியாது\" இன்று நான் சொல்கிறேன், \"எனக்கு அழுவதைத் தவிர வ...\nஅன்று ஆதமும் ,ஏவாளும் காதலில் காமத்தை கலந்தார்கள் .......... இன்று ஆணும் பெண்ணும் காதல் என்ற பெயரில் காமத்தை கலக்கிறார்கள் ..........\nஉன்னால் பரிசளிக்கப்பட்ட காதல் உன்னால் பரிசளிக்கப்பட்ட காதல் உன்னாலே சொல்லெறிந்து கசிந்தது... மறக்க நினைக்கும் தருணங்களும் மறந்த...\n2வது தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு விழாவிற்கு வருக வருகவென அழைக்கிறேன் பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாத...\nஎன் எழுத்தின் பிறப்பு என் எழுதுகோலின் கருவறையில் ....... எழுத்துக்கள் பிறப்பதற்கு பத்து மாதங்கள் தேவை இல்லை ..... பத்து நிமிடங்கள் ...\nஎனதன்பு தோழியடி நீ .....\nஎன்றோ யாரோ என்று அறிமுகபடுத்தி இன்னார் என்று அறிமுகமானவளே இன்று தோழியடி நீ எனக்கு உரிமையுடன் உரையாடுகிறேன் நீ என் தோழி என்பதால் எ...\nபுரியாமல் வந்த நேசமென்பதாலோ என்னவோ என் நிலைமைப...\nநீ மௌனமாய் இருந்தாலும் உன் இதய ஓசை எனக்கு மட்டும் கேட்கிறது ...\nநன்றி மீண்டும் வருக ...\nமின்னஞ்சல் மூலம் பெற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestaffiliatejobs.blogspot.com/2010/12/privacy-policy.html", "date_download": "2019-01-22T16:16:17Z", "digest": "sha1:TLLOOAKX24525DTG3E54E677E5HPEUXE", "length": 8475, "nlines": 85, "source_domain": "bestaffiliatejobs.blogspot.com", "title": "Privacy Policy", "raw_content": "\nஎங்களது அணைத்து ONLINE JOB-களும் VIDEO வடிவில் YOUTUBE-ல் உள்ளது.\nஎங்களுடைய YOUTUBE பக்கம் செல்ல இங்கு CLICK செய்யவும். மறக்காமல் SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி \nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nதமிழ் நண்பர்களுக்கு . . . . .\nநான் Clixsenseல் அண்மையில் சாம்பாரித்த 100$ பணம். உங்கள் பார்வைக்காக\nநமக்கும் வருமானம் தரும் சமூக வலைதளம்\nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nவணக்கம் நண்பர்களே, முதலில் 5 நிமிடம் செலவு செய்து பொறுமையாக இந்த முழு பக்கத்தினை படியுங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் ஆன்லைன் ஜாப...\nதினமும் 500ரூபாய் வரை உறுதியாக சம்பாரிக்க மூடியும்\nNote: பின்வரும் Videoவை முழுமையாக பாருங்கள். எப்படி பணம் சம்பாரிப்பது எனபதை அறிந்து கொள்ள முடியூம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு PTC உல...\nGo Down For Payment Proofs தினமும் இதில் வேலை செய்ய முடியும் என்றால் மட்டும் இந்த தளத்தில் சேருங்கள். தினமும் வேலை செய்தால் மட்டுமே இ...\nமுதலீடு இல்லமால் நீங்களும் இணையத்தில் மாதம் 250$ வரை சம்பாரியுங்கள்\nஇங்கு நான் சொல்லுவதை முறைப்படி செய்தால் உங்களால் கண்டிப்பாக இணையத்தில் மாதம் 250$ வரை சம்பாரிக்க முடியும்...\nமிகச்சிறந்த BUX Wesite மாதம் 3 டாலர் உறுதி\nநீங்கள் மாதம் 3 டாலர் உறுதியாக சம்பாரிக்கலாம். எப்படி என்யும் எளிய வழிமுறையை நான் இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிரேன். இதுவரை எந்த ஒரு...\nநமக்கும் வருமானம் தரும் சமூக வலைதளம்\n TSU என்பது Facebook போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/2022%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF20/", "date_download": "2019-01-22T17:22:29Z", "digest": "sha1:NGQXMAHJDBRUZQLE5TIZOU2HH764HVCW", "length": 6434, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "2022ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி20 மாநாடு – உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி – Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான தொடர் அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு அறுவை சிகிச்சை\n2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் – சோயிப் மாலிக் நம்பிக்கை\n2022ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி20 மாநாடு – உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி\nஅர்ஜென்டினா நாட்டில் ஜி20 மாநாடு நடந்து வருகிறது. உலகின் 20 பெரிய பொருளாதாரமிக்க நாடுகள் குழுவாக ஒன்றிணைந்து ஜி20 நாடுகள் உருவாகியுள்ளன.\nஉலக மொத்த உற்பத்தியில் 90 சதவீதம் அளவிற்கு இந்த ஜி20 நாடுகளின் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக வர்த்தகத்தில் 80 சதவீதம், உலக மக்கள் தொகையில் 3ல் 2 பங்கு மற்றும் உலகின் நில பரப்பில் 50 சதவீதம் ஆகியவற்றை இவை கொண்டுள்ளன.\nவருகிற 2022ம் ஆண்டில் இந்த சர்வதேச மாநாட்டை இத்தாலி நாடு நடத்த இருந்தது.\nஇந்த நிலையில், இந்தியாவுக���கு இந்த வாய்ப்பினை இத்தாலி வழங்கியுள்ளது. இதற்காக அந்நாட்டுக்கு நன்றி தெரிவித்த பின், இதுபற்றி இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில், 2022ம் ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு வரும்படி ஜி20 நாட்டு தலைவர்களை அழைக்கிறேன்.\nஅந்த வருடத்தில் இந்தியா தனது 75வது வருட சுதந்திர தின ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது. இந்த சிறப்பு நிறைந்த ஆண்டில் உலக தலைவர்களை வரவேற்கிறோம். மிக வேகமுடன் வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாட்டுக்கு வாருங்கள்.\nஇந்தியாவின் வளமிக்க வரலாறு மற்றும் பன்முக தன்மை ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள். இந்தியாவின் விருந்தோம்பலை பற்றி அனுபவித்து தெரிந்து கொள்ளுங்கள் என டுவிட்டரில் அறிவித்துள்ளார்.\n← ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகளிடம் முதல்வர் நேரடியாக பேச வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்\nரஷ்ய அதிபரை சந்தித்து பேசிய டிரம்ப் – வெள்ளை மாளிகை தகவல் வெளியீடு →\nவியட்நாம் போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய இந்திய ஜனாதிபதி\nகாஷ்மீரில் தாக்குதல் – 2 பயங்கரவாதிகள், ஒரு ராணுவ வீரர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21196/", "date_download": "2019-01-22T16:43:34Z", "digest": "sha1:CISK6RMOYV7I6UZK2RGUYOS3XC4QA7FS", "length": 9277, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கம் ஜனநாயக விரோதமாக செயற்படுகின்றது – தினேஸ் குணவர்தன – GTN", "raw_content": "\nஅரசாங்கம் ஜனநாயக விரோதமாக செயற்படுகின்றது – தினேஸ் குணவர்தன\nஅரசாங்கம் ஜனநாயக விரோதமாக செயற்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றில் ஜனநாயகமாக செயற்பட அனுமதியளிக்காது அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிக்கவில்லை எனவும் அ வர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅரசாங்கம் ஜனநாயக விரோதம் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருக�� விகாரை- சட்ட விரோதமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக யூ.ஆர்.டி சில்வா நியமனம்\nகடற் கொள்ளையர்களிடமிருந்து இலங்கையர்களை பாதுகாக்கத் தயார் – நிசாங்க சேனாதிபதி\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22087/", "date_download": "2019-01-22T17:15:17Z", "digest": "sha1:AFG5VUH5VLK7K2ONVXZBDOIFCW7VNGHH", "length": 9004, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "காவல்துறை மா அதிபர் மலேசியாவிற்கு சென்றுள்ளார். – GTN", "raw_content": "\nகாவல்துறை மா அதிபர் மலேசியாவிற்கு சென்றுள்ளார்.\nகாவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மலேசியாவிற்கான பயணத்தினை ஆரம்பித்துள்ளார். றோயல் மரேலியன் காவல்துறையின் 210 தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக காவல்துறை மா அதிபர் இவ்வாறு மலேசியாவிற்கு சென்றுள்ளார்.\nஇந்த பயணத்தின் போது நான்கு நாள் மாநாடு ஒன்றிலும் காவல்துறை மா அதிபர் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nTagsகாவல்துறை மா அதிபர் மலேசியா றோயல் மரேலியன் காவல்துறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nவெளிநாட்டு நீதவான்களை நியமிக்க அரசாங்கம் இணங்கியுள்ளது – ஜீ.எல்.பீரிஸ்\nநியூசிலாந்து இலங்கையில் உயர்ஸ்;தானிகராலயம் ஒன்றை திறக்க உள்ளது\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nகேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்… January 22, 2019\nநியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே மர்மம் தொடர்கிறது… January 22, 2019\nகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்….. January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-recruitment-of-tamil-nadu-health-department-003021.html", "date_download": "2019-01-22T16:38:14Z", "digest": "sha1:5XFNWNEY7TGQM32D7FF2KZ32NH4QPTUX", "length": 11855, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழ்நாடு பொதுசுகாதரத்துறையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் | job recruitment of Tamil nadu health department - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழ்நாடு பொதுசுகாதரத்துறையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு பொதுசுகாதரத்துறையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு மாவட்ட சுகாதரச்சங்ககத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . திருப்பூர் மாவடத்தில் உள்ள சுகாதாரத்துரையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். மருத்துவ துறையில் பொது சுகாதாரத்துறையின் கீழ் வேலை வாய்ப்பு பெற 3 பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட மருத்துவத்துறை பொதுசுகாதரத்துறையில் வேலை வாய்ப்பு பெற அக்கவுண்டண்ட் பணிக்கு 1, லேப் டெக்னிசியன் பணியிடத்திற்கு 2 பணியிடங்களும் காலியாகவுள்ளன. டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஅக்கவுண்டன்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அக்கவுண்டன்சி துறையான பிகாம் பாடத்தில் தேர்ச்சியுடன் இரண்டு வருடம் கணக்கு மெயிண்டன்சில் அனுபவம் இருக்க வேண்டும். கணினியில் கணக்கு வழக்குகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.\nமாவட்ட பொது சுகாதரத்துறையில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ளது. லேப் டெக்னிசியன் பணியிடத்திற்கு பனிரெண்டாம் வகுப்பில் அறிவியல் துறை படித்திருக்க வேண்டும். விதிமுறைகளின்படி சம்பளத் தொகை விதிமுறைகளின் படி ���ெறலாம்.\nவிண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை உடன் இணைத்து அனுப்ப வேண்டும். 11 மாத ஒப்பந்தப்படி இப்பணிகளுக்கு ஆட்கள் எடுக்கும் பணி நடைபெறுகிறது. விண்ணப்பத்துடன் ரூபாய் 25 அஞ்சல்தலையினை இனைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சமிபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் போட்டோ உடன் இணைத்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :\nஆபிஸ் டெப்புட்டி டைரக்டர் ஹெல்த் சர்வீஸ்,\nடைரக்ட்ரேட் ஆஃப் மெடிக்கல் அண்டு ரூரல் ஹெல்த் சர்வீஸ்,\nரிவைஸ்டு டியூபர் கிளாஸ் ஹெல்த் புரோகிராம்\nதிருப்பூர் டிஸ்டிரிக்ட் ஹெல்த் யூனிட்\n471& 472 பாரதியார் கமர்சியல் காம்பளக்ஸ், அவினாசி ரோடு,\nதிருப்பூர் 638602 , தமிழ் நாடு,\nதமிழ்நாடு பொதுத்துறையில் தொழிற் பயிற்சி அறிவிக்கை வெளியூடு\nசென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிப்ளமோ முடித்திருந்தால் ரூ.1.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nகல்வித்துறை அதிகாரிகளுக்கு \"செக்\" : இனி எல்லாம் 'பயோமெட்ரிக்' தான்..\nசென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் பணி வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/09/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-97-part-1-post-no-5406/", "date_download": "2019-01-22T17:20:39Z", "digest": "sha1:RU2LJKYF6QZJGHGPILBSPN7MRSQMUSMF", "length": 24433, "nlines": 232, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி 97!- PART 1 (post No.5406) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமஹாகவி பாரதி அமராரான நாள் செப்டம்பர் 11. 1921 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். 97 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.அவரது சிறப்பியல்புகள் எத்தனையோ. அவற்றில் 97ஐ இங்கு காண்போம். அவருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவோம். தேச பக்தியிலும் தெய்வ பக்தியிலும் சிறந்துயர்வோம்.\n1898 ஜூன் மாதம். பாரதியார் காசிக்குப் பயணமானார். அங்கே ஹிந்து கலாசாலையில் சேர்ந்தார். ஸம்ஸ்கிருதத்தில் நல்ல புலமையைப் பெற்றார்.அத்துடன் ஹிந்தி பாஷையிலும் தேர்ந்தார்.\nபாரதியார் இயல்பாகவே பல மொழிகளை அறிந்து கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.புதுவை வாழ்க்கையில் பிரெஞ்சு மொழியையும் வங்காள மொழியையும் அறிந்து கொண்டார். சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்பதால் அவர் தெலுங்கு மொழியும் அறிந்தவரே. யாம் அறிந்த மொழிகளிலே’ என்ற அவரது பாடல் குறிப்பின் மூலமாக அவரது பன்மொழி அறிவைத் தெரிந்து கொள்ளலாம்.\n1903ஆம் ஆண்டு பாரதியார் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக மூன்று மாதம் பணி புரிந்தார்.\nஇந்தியா உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்ததோடு தேசபக்தி உணர்வூட்டும் பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.\nபல நூல்களை வெளியிட்டவர். மிகத் தரமான முறையில் குறைந்த விலையில் தன் கவிதை நூல்களை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குண்டு.\nஇந்தியா இதழில் கார்ட்டுனை அறிமுகப்படுத்தி சிறந்த கருத்துக்களை சித்திரம் மூலம் வெளிப்படுத்தியவர்\nபல நூறு பாடல்களை இயற்றியவர். இந்தப் பாடல்கள் சாகா வரம் பெற்றவை.\nதன் மனைவி செல்லம்மாவை உயிரினும் மேலாக நேசித்தார். சம உரிமை தந்து கை கோர்த்து தெரு வீதியில் அந்தக் காலத்திலும் சென்று புதுமை படைத்தார்.\nதன் குழந்தைகளை உயிரினும் மேலாக நேசித்தார். அவர்களுக்கு அன்பைக் குழைத்து அறிவைத் தந்தார். அவரைப் பற்றி அவரது குடும்பத்தினர் எழுதிய நூல்களில் அவரது அன்பைக் காட்டும் பல சம்பவங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.\nஞான ரதம் உள்ளிட்ட ஏராளமான படைப்புகள் அவர் சிறந்த கதாசிரியர் என்பதை உணர்த்தும்.\nமகாகவியின் எழுத்துக்களில் ஆங்காங்கே நகைச்சுவை கொப்பளிக்கும்.சின்னச�� சங்கரன் கதை நல்ல நகைச்சுவை கதையாக மிளிர்ந்தது.\nசிறந்த புதுக் கவிதை இயற்றிய புதுமையாளர்\nவசன கவிதைகள் பலவற்றை இயற்றிய புதுமையாளர். காட்சி, புகழ் உள்ளிட்டவை இவரது வசன கவிதை படைப்புகளை இனம் காட்டுபவையாகும்.\nஏராளமான மேடைகளில் அனல் பறக்கும் தேசிய உணர்வூட்டும் சொற்பொழிவுகளை ஆற்றியவர். ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் ஆற்றியவர்;\nசிறந்த மேலை இலக்கிய விற்பன்னர்.\nஷெல்லியின் பாடல்களில் தோய்ந்தவர். ஷெல்லி தாசன் எனப் புனைப்பெயரையே கொண்டார்.ஆங்கிலக் கவிஞன் பைரன், வால்ட் விட்மன் உள்ளிட்ட ஏராளமானோரின் கவிதைகளைப் படித்து உணர்ந்து அனுபவித்தவர்.\nமஹாத்மா காந்தி பஞ்சகத்தை இயற்றி இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த மஹாத்மா என்று போற்றினார். மஹாத்மாவை சென்னையில் சந்தித்து அவரது தலைமைக்கும் இயக்கத்திற்கும் ஆசி கூறினார்.\nதிலகரிம் பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். வாழ்க திலகன் நாமம் பால கங்காதர திலகர் ஆகிய பாடல்களைப் பாடி அவரைப் போற்றியவர்.\nதாதாபாய் நௌரோஜி, லாலா லஜ்பத்ராய் உள்ளிட்ட பெரும் தலைவர்களைப் போற்றியவர்.\n‘வ.உ.சி.க்கு வாழ்த்து’ பாடியவர். அவருடன் நெருங்கிப் பழகியவர்.\nவிவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியை 1906ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா காங்கிரஸில் கலந்து கொண்டு திரும்பும் போது சந்தித்து உபதேசம் பெற்றவர். நிவேதிதா தேவி துதி இயற்றிப் போற்றியவர். தனது இரு நூல்களை அவருக்கு சமர்ப்பணம் செய்தவர்.\nஅரவிந்தரின் நட்பு புதுவையில் ஏற்பட்டது. அவருடன் அடிக்கடி அளவளாவி பல கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டவர். வேதத்தை அரவிந்தரிடம் கற்றார். அரவிந்தரும் பாரதியாரும் பரஸ்பரம் கொண்டிருந்த அன்பும் மதிப்பும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.\nதமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தியவர்\nயாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாடியவர். சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும் என அறிவுரை பகன்றவர். தமிழைப் புதிய சிகரத்தில் ஏற்றியவர்.\nபல பாடல்களை – கிருதிகளை – தாளம், ராகத்தோடு இயற்றியவர். அவற்றை பலருக்கும் சொல்லித் தந்தவர். தமிழில் உள்ள இசைப் பாடல்களையும் கச்சேரிகளில் பாடுதல் வேண்டும் என முதன்முதலில் முழக்கம் இட்டவர்.\nகணீரென்ற குரலில் தனது பாடல்களை ஆவேசத்தோடு அவர் பாடியதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டு மெய் சிலிர்ப்பது வழக்கம்.\nதேவார திவ்ய பிரபந்த விற்பன்னர்\nதேவாரத்திலும் திவ்ய பிரபந்தத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவற்றை அடியொற்றிய பாடல்களையும் இயற்றியவர்.\nசங்க இலக்கியங்களைக் கற்றவர். இளங்கோ மீது ஈடுபாடு கொண்டவர். திருக்குறளைப் போற்றியவர்.\nஎல்லையற்ற தன்மையைக் கொண்டவர் என கம்பனைப் போற்றியவர்.கம்பன் பிறந்த தமிழ்நாடு என கம்பனையும் தமிழ் நாட்டையும் உச்சியில் ஏற்றிப் பாராட்டியவர்\nவேதம் உடையது இந்நாடு என வேதத்தைப் பெருமையாகப் பறை சாற்றிய ‘வேத அறிஞர்’ பாரதியார். ஏராளமான வேதக் கருத்துக்களை தன் கவிதைகளிலும்,கட்டுரைகளிலும் எடுத்துக் காட்டியவர். அரவிந்தருடன் வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.\nஜார் மன்னன் வீழ, ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி என ரஷிய புரட்சியை அழியாத கவிதை மூலம் பாராட்டியவர்.\nஇமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்து விட்டான் ஜாரரசன் என்று பாடினார்.\n28.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து பாடியவர்\nமுதல் உலக மகா யுத்தத்தில் ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்து அங்கிருந்த சுதந்திர அரசை வீழ்த்தியபோது திறத்தினால் எளியை ஆகிச் செய்கையால் உயர்ந்து நின்றதாக பெல்ஜியத்தைப் பாராட்டினார். துயருண்டோ துணிவுள்ளோர்க்கே என்று தன் கவிதையை முடித்தார்.\n29.பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள் படும் பாட்டைக் கண்டு வருந்தியவர்\nகரும்புத் தோட்டத்திலே ஹிந்து மாதர் படும் துன்பம் தீர ஒரு மருந்திலையோ என வேதனைப் பட்டார். எங்கு ஹிந்துக்கள் துன்பப்பட்டாலும் தனது வேதனைக் குரலை வெளியிட்டார்.\nஉலக நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்\nதனது பத்திரிகை வாயிலாக அறத்தினால் நிமிர்ந்து நிற்கும் அரசுகளுக்கு ஆதரவு தந்தார். புரட்சியை வரவேற்றார். மறத்தினால் ஆளும் ஆட்சிகளை – பிரிட்டிஷ் ஆட்சி உட்பட அனைத்தையும் கண்டித்தார்.\nஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று என்று தீர்க்கதரிசன வாக்குக் கூறியவர்.\nவெள்ளையரை விரட்ட குரல் கொடுத்தவர்\nவெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே என்று வெள்ளையரை இகழ்ந்து சுதந்திரத்திற்காக வெகு ஜன எழுச்சியைத் தன் ப��ட்டாலும் செயலாலும் சொற்பொழிவாலும் ஏற்படுத்தியவர். பாரத தேசம் பெற்ற சிறந்த தவப்புதல்வர்.\nஅடுத்த இரு கட்டுரைகளுடன் இந்தத் தொடர் முடியும்.\nகுறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.\nPosted in கம்பனும் பாரதியும், சரித்திரம், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nகுருவியிடம் பாரதியார் கேட்ட கேள்விகள் (Post No.5407)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/6_6.html", "date_download": "2019-01-22T17:27:21Z", "digest": "sha1:FE2WCSR6MVUNNGZDQDRDWSUEC2RFXHV6", "length": 8834, "nlines": 103, "source_domain": "www.tamilarul.net", "title": "வீட்டில் டிபன் சாம்பார் செய்வது எப்படி? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சமையல் / செய்திகள் / வீட்டில் டிபன் சாம்பார் செய்வது எப்படி\nவீட்டில் டிபன் சாம்பார் செய்வது எப்படி\nவீட்டில் இட்லி, தோசை செய்யும் போது, அதற்கு தொட்டுக்கொள்ள ஹோட்டல்களில் உள்ள சாம்பார் சுவையில் எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா அப்படியெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிபன்\nவீட்டில் டிபன் சாம்பார் செய்வது எப்படி\nதுவரம்பருப்பு - கால் கப்,\nபாசிப்பருப்பு - கால் கப்\nபச்சை மிளகாய் - 8 (காரத்துக்கேற்ப)\nபுளி - பெரிய நெல்லிக்காய் அளவு\nசாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்\nதோலுரித்த சின்ன வெங்காயம் - 10\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nகடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்\nவெந்தயம் - கால் டீஸ்பூன்\nகொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகேரட், உருளைக்கிழங்கு, கத்திரிக்காயை சதுரமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nபுளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.\nதுவரம்பருப்புடன் பாசிப்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.\nவாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தாளிக்க கொடுப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nசின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nபிறகு சாம்பார் பொடி, கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.\nகாய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும்.\nகடைசியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.\nசூப்பரான டிபன் சாம்பார் ரெடி.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/813143.html", "date_download": "2019-01-22T16:54:29Z", "digest": "sha1:NANLNJBVEUUS33MHFTHWUWVZRC6ELKGF", "length": 7185, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் மரநடுகைத்திட்டம்", "raw_content": "\nசாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் மரநடுகைத்திட்டம்\nDecember 17th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் நகரை அழகு படுத்தும் நோக்கில் மரநடுகைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதன்போது இராமலிங்கம் வீதி மற்றும் கென்ஸ்மன் வீதி ஆகிய இரண்டு வீதிகளின் இருமருங்கிலும் மரங்கள் நடப்பட்டு இளைஞர் கழகத்தினால் பராமரிக்கப்படவுள்ளது.\nசாவகச்சேரி நகர இளைஞர் கழக தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் விருந்தினராக கலந்து கொண்டு மரநடுகை நிகழ்வினை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.\nஇம் மரநடுகை நிகழ்வில் சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் அ.பாலமயூரன், தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் பத்திரிகை ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி முத்துக்குமாரசுவாமி அகிலன், கிராம சேவகர் சுபாஸ்சந்திரபோஸ், இளைஞர் சேவைகள் அதிகாரி அனுதரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் உட்பட இளைஞர் கழக உறுப்பினர்கள் எனப்பெருந்திரளானோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.\nஅலரி மாளிகையை விட்டு வெளியேறிய ரணில்\nகாலிமுகத்திடல் நோக்கி படையெடுக்கும் மக்கள்\n கூட்டமைப்பால் சிலரின் அமைச்சுக்களிற்கு ஆபத்து\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வீழ்ந்து 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் தற்கொலை\nகல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான பொது ஒன்று கூடல்\nவவுணதீவு படுகொலையை கண்டித்து கருணா அம்மான் கட்சியினரால் கவனயீர்ப்பு ஆட்பாட்டம் நடைபெற்றது\n மீண்டும் நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்படுமா\nடுவிட்டரில் ரணில் தொடர்பில் பதிவிட்டுள்ள நாமல்\nஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக் கொண்டாட்டம்\nவிசாரணைக்காக முன்னாள் போராளிகளைத் துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்: சீ.வீ.கே.சிவஞானம்\nமஹிந்தவிடமிருந்து சுதந்திரத்தை பாதுகாக்கவே ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கினோம்: சிவமோகன்\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தங்க முலாம் பூசப்பட்ட வெடிகுண்டு – எதிர்தரப்பு உறுப்பினர் ரஜினிகாந்\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தங்க முலாம் பூசப்பட்ட வெடிகுண்டு – எதிர்தரப்பு உறுப்பினர் ரஜினிகாந்\nவவுனியா நகரசபையில் பணியாற்றும் பணியாளருக்கு வங்கியில் வேலை பெற்றுத்தருவதாக பணம் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-apr-30/general-knowledge/130457-manimaran-saying-about-awareness-environment.html", "date_download": "2019-01-22T16:52:53Z", "digest": "sha1:UPD3WB5XPB4ANXKUHA26BALE2OYUCO5B", "length": 17393, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "வாசிப்பை நேசிப்போம்! | Manimaran saying about awareness Environment - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nசுட்டி விகடன் - 30 Apr, 2017\nடோரா குட்டியும் செல்லம்மா பாட்டியும்\nஎஃப்.ஏ தந்த விதைப் பந்துகள்\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nபத்தாம் வகுப்புக்குப் பிறகு, என்ன படிக்கலாம்\nபுத்தகம் உலகம் - தனியே, தன்னந்தனியே...\nவெள்ளி நிலம் - 11\nதொகுப்பு: ஜெ.நிவேதா - படங்கள்: கே.குணசீலன்\nதாங்கள் படித்த புத்தகங்களின் கருத்துகளை மேடையில் பகிர்ந்துகொண்டு, புத்தக வாசிப்புக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் விழிப்புஉணர்வு ஏற்படுத்திய அரசுப் பள்ளியில் படிக்கும் 50 மாணவர்களின் செயல், சபாஷ் போடவைத்துள்ளது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎஃப்.ஏ தந்த விதைப் பந்துகள்\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், ...Know more...\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-jun-30/general-knowledge/132004-japanese-artist-masayoshi-matsumoto.html", "date_download": "2019-01-22T16:28:24Z", "digest": "sha1:FMCTSI7CDQRUTTCT7R2T2COHR4SXKAUT", "length": 17425, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "பலூன் சிற்பங்கள்! | Japanese artist masayoshi matsumoto - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nசுட்டி விகடன் - 30 Jun, 2017\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nமூளைத் திறனை மேம்படுத்த முத்தான வழிகள்\nபுத்தக உலகம் - சுட்டிக் குழந்தை\n - ஸ்கூல் முதல் நாள் ஆல்பம்...\nவெள்ளி நிலம் - 15\nபலூன் என்றால் எல்லோருக்குமே பிடிக்கும். பலூனை ஊதி, காற்றில் பறக்கவிடுவதே தனி குஷிதான். அதேபோல பிறந்தநாள் விழா, பள்ளிகளில் நடக்கும் விழாக்களிலும் அலங்கரிக்க வண்ண வண்ணப் பாலூன்களைப் பயன்படுத்துவதுண்டு. ‘‘டெகரேஷனுக்கு மட்டுமல்ல, பலூன்களைக்கொண்டு அழகழகான சிற்பங்களையும் உருவாக்க முடியும்’’ என்கிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பலூன் கலைஞர், மாசயோஷி மட்சுமோட்டோ (Masayoshi Matsumoto).\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-oct-01/health/134439-new-health-apps.html", "date_download": "2019-01-22T16:36:11Z", "digest": "sha1:BG4CX6BJTWC2YUWPMLHMUQSHNLEVQZQC", "length": 18804, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்! | New Health Apps - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\nடாக்டர் விகடன் - 01 Oct, 2017\nமகிழ்ச்சி - மரபணு செய்யும் மாயம்\nகவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு\nகால்சியம் குறைபாடு - ஊசி வேண்டாம் உணவுகளால் வெல்லலாம்\n - எல்லா��் பயம்... எதிலும் பயம்\nநைட்ஷேடு உணவுகளுக்கு நோ சொல்லுங்கள்\nஆண்களையும் தாக்குகிறது மார்பகப் புற்றுநோய்\nஅல்சைமர் நோய் விழிப்பு உணர்வுக்காக - 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட மாரத்தான்\nபொன் நிறம் தரும் ஆவாரம்பூ\n‘மொழி’ ஜோதிகாவை உருவாக்கிய சந்திரா ரவி\n‘ஸ்டாட்டின்’ இதயம் காக்கும் கவசம்\nடாக்டர் டவுட் - குழந்தைகளைப் பாதிக்கும் குடற்புழுக்கள்\nஇடுப்பு... முதுகு.... வயிறு.. - வலிகள் நீக்கி வலுசேர்க்கும் பயிற்சிகள்\nசகலகலா சருமம் - 18\nமாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை\nஅம்மா ஆகவிருக்கும் 40 கோடிக்கும் மேலான பெண்கள் இந்த ஆப்-ஐப் பயன்படுத்துகிறார்கள். மருத்துவர் கொடுத்திருக்கும் டெலிவரித் தேதியை மட்டும் சொன்னால் போதும். ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதை இந்த ஆப் சொல்லிவிடும். தேர்ந்த எக்ஸ்பெர்ட்டுகளின் பரிந்துரைகளையே இந்த ஆப் பயன்படுத்துவதால், நம்பகத்தன்மை அதிகம் என்கிறார்கள் இதன் பயனர்கள். வருங்காலப் பெற்றோரின் அனைத்துத் தேவைகளையும் கவனத்தில்கொண்டு இந்த ஆப்-ஐ உருவாக்கியிருக்கிறார்கள்.\nகூகுள் ப்ளே ஸ்டோரில் 4.7 ரேட்டிங்குடன் உச்சத்தில் இருக்கிறது பேபி சென்டர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபொன் நிறம் தரும் ஆவாரம்பூ\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ ச��முவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2017-aug-01/column/133137-different-stages-of-painting-cmohan.html", "date_download": "2019-01-22T17:09:44Z", "digest": "sha1:KAES5IATZXG6YFZOUF7C7CPY7QOCHQXG", "length": 22317, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன் | Different Stages of Painting - C.Mohan - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்\nஇந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்\n‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்\n‘மஞ்சள்’ என்னும் மனசாட்சிக்கான குரல் - சுகுணா திவாகர்\nநெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்\nமுடக்கப்பட்ட கலாசார உடல்கள் கிளர்ந்தெழும் நாடகவெளி - வெளி ரங்கராஜன்\nஇந்தியக் ‘கூட்டாட்சி’ என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்\n‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி\nதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதி\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்\nநத்தையின் பாதை - 3 - தன்னை அழிக்கும் கலை - ஜெயமோகன்\nஇன்னும் சில சொற்கள் - தேவதேவன்\nகாமிய தேசத்தில் ஒரு நாள் - ஆதவன் தீட்சண்யா\nஅவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன்\nஇந்த நாள் உன்னைப் பற்றி எழுதச் சொல்கிறது - வேல் கண்ணன்\nஉப்பு நிலத்தில் தனித்தலையும் முத்தம் - பூர்ணா\nஇசையின் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த கவிதை - அனார்\nவீழ்ந்துபடும் சூரியனும் - கார்த்திகா முகுந்த்\nபாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே” - போகன் சங்கர்\nநாம் என்ன செய்யப் போகிறோம் - ஃபைஸ் அகமது ஃபைஸ்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்\nபுரிதலுக்கான சில ��ாதைகள் - சி.மோகன் நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் -3 - சி.மோகன்நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 4 - சி.மோகன்நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 6 - சி.மோகன்நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 7 - சி.மோகன்நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்\nசர்ரியலிஸம் சல்வடோர் டாலி கனவின் புகைப்படங்கள்\nகலையில் யதார்த்த உலகின் காரண-காரிய நடைமுறை தர்க்கத்தை முற்றாக நிராகரித்த இயக்கம் சர்ரியலிஸம். ஆழ்மன உலகிற்குள் கனவுகளின் பாதை வழியாக உள்நுழைந்து, கலைக் கற்பனைகள் மூலம் அதன் வாசல்களைத் திறந்து சஞ்சாரம் செய்த படைப்பியக்கம். இதற்கு முன்னோடியாக அமைந்தது ‘டாடா’ என்ற கலை இயக்கம். இது, அக்காலகட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ஃபாவிஸம் போலவோ, க்யூபிஸம் போலவோ ஒரு கலை பாணி அல்ல. அதிகாரத்துக்கு எதிராகக் கலகக் குரலாக எழுந்த ஒரு போராட்டக் கலை இயக்கமே டாடா. அதாவது, ஒரு குறிப்பிட்ட தன்மையில் அடையாளப் படுத்தக்கூடிய வெளியீட்டு பாணி அல்ல; அது ஒரு மனோபாவம். அக்காலகட்டத்திய சமூக, அரசியல், கலாசார மதிப்புகளுக்கு எதிராக உருவானது. தர்க்கபூர்வமா னவற்றுக்கும் அர்த்தபூர்வமானவற்றுக்கும் அப்பாற்பட்டது. ‘டாடா’ என்று இந்த இயக்கத்துக்குப் பெயர் வைத்த விதமே விநோதமானது. பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் அகராதிகளில் அங்குமிங்குமாகச் சில எழுத்துகளை எடுத்து அமைத்துக்கொண்ட பெயர். அர்த்தமற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்ற பிரயாசையில் உருவானது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nதேர்தல்க���ில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://autograph.blogspot.com/2010/06/", "date_download": "2019-01-22T16:16:51Z", "digest": "sha1:7JTN5H2OYW4AZUUZWAT4LHJOHWXCAV47", "length": 2906, "nlines": 60, "source_domain": "autograph.blogspot.com", "title": "Autograph - Sweet memories: June 2010", "raw_content": "\nஇந்த செந்தமிழ் மாநாடு நாளில்\n(என்னுடைய பழைய \"Basic Electronics\" புத்தகத்தை புரட்டும் போது கண்ணில் பட்டது புரியாதவர்கள் இதை பார்க்க )\nகவிஞன் மிகுந்தசெருக்கு கொண்டவன்; ஏன்னென்றால்அவன்...\nஎத்தனையோ வகையில் காதலை சொல்லலாம் ;அதில் ஒரு வகை சொ...\nநான் இந்த ஊரில் சம்பாதித்த மொத்த பணத்தையும்திருப்ப...\nயானையின் தந்தத்தால் செய்தது என்றார்கள்; அவ்வளவு அழ...\nகேமரா-வினால் எழுதப்படும் ஹைக்கூ 'குறும்படம்' \nஇருவரும் தமிழில் மிகச்சிறந்த எழுத்தாளர்கள். சிற...\nபோன வருட புத்தகக் கண்காட்சியில் வாங்கினப் புத்தகம...\nகாகம் ஒன்று அதன் வீடு கட்ட ஒரு குச்சியை எடுத்து ...\nபத்து ஆண்டுகள் கழித்து, கல்லூரி பேராசிரியரை பார்த்...\nகார்களின் அணிவரிசையை பார்த்துக்கொண்டு இருந்தேன் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fathimanaleera.blogspot.com/2010/03/blog-post_07.html", "date_download": "2019-01-22T16:40:05Z", "digest": "sha1:ILPMOGFAQ4332JEW4JBLKZY462M3E4TS", "length": 11222, "nlines": 120, "source_domain": "fathimanaleera.blogspot.com", "title": "காதலர் தின சிறப்புக் கவிதை - பாத்திமா நளீரா ~ Fathima Naleera", "raw_content": "\nஅன்புடன் உங்களை நோக்கி… இலக்கியத்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் எனக்குப் பரிச்சயம் இருந்தாலும் புதுக்கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனம் போன்றவற்றையே பெரும்பாலும் எழுதி வருகிறேன். சில வருடங்களாக இந்தத் துறைகளில்; ஈடுபடுவதில் எனது பேனாவுக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓய்வு காலம் இப்போது முடிந்து விட்டது. எனது எண��ணங்களை, கருத்துகளை ஒவ்வொரு வடிவிலும்; கொண்டு வரும் எனது பணி இப்போது மீண்டும் உற்சாகம் பெற்றுவிட்டது. அதன் பிரதிபலனே இங்கு காணும் எனது இந்த இணையத் தளமுமாகும். பத்திரிகைகளில் வெளியான படைப்புகளை உலகெலாம் வாழும் தமிழ் பேசும் மக்கள் படிக்க வேண்டும். அது குறித்துப் பேச வேண்டும். கருத்துகளை என்னுடன் பகிர வேண்டும் என்பதற்ககாவே இந்த இணையத்தளம். உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.. அன்புடன் பாத்திமா நளீரா fathimanaleera5@gmail.com\nநேர, கால முகாமைத்துவத் திட்டமிடலின் அவசியம் -பாத்திமா நளீரா, வெல்லம்பிட்டி\nநேரம் மணியானது. காலம் பொன்னானது. நேரத்தையும் காலத்தையும் வீணாக்கியவன் முடத்துக்குச் சமனாவான். அதனை விட நேரமும் கூடி வரவேண்டும். காலமும்...\nபெற்றோர், பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும் - பாத்திமா நளீரா\nசமுதாய மட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள உறவு முறைகளில் மிகவும் மகத்தானது பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இரத்த உறவுப் பந்தம்தான். நல்லவற்றி...\nமனிதனின் அடிப்படை உரிமைகளில் மிகவும் முக்கியமானதும் முதன்மையானதும் உணவு உரிமையாகும். இந்த அத்தியாவசிய உணவு உரிமை இழக்கப்படும் பட்சத்தில்...\nஎண்ணங்களின் சுழற்சியில் உளவியல் தாக்கம்- பாத்திமா நளீரா\nமனிதன் உடல் ரீதியான நோய்கள், உபாதைகள், வேதனைகள் எனச் சங்கிலித் தொடராய்ச் சந்தித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, உளவியல் ரீதியான தாக்கத்துக்கு...\nபெண்களை வைத்துப் போற்றி, புகழந்து, காவியம் படைத்து போராட்டம் நடத்தி, மேடைப் பேச்சுகளால் அதிர வைத்து முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். ஆனால், அ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாயத்தின் கண்கள். நாட்டின் எதிர்காலத் தூண்கள். ஆனால், அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற ந...\nபக்கத்து வீடு - சிறுகதை\nசல்மாவால் இருப்புக் கொள்ள முடியவில்லை. வீட்டின் குறுக்கே –நெடுக்கே நடந்து கொண்டிருந்தாள். பிள்ளைகளுக்கு அர்த்தமில்லாமல் எரிந்து விழுந்தாள...\nமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்\nபாத்திமா நளீரா வெல்லம்பிட்டி இன்றைய திருமணம் எங்கு நிச்சயிக்கப்படுகிறதென்ற கேள்விக்கு விடை தேடும் முன்னரே வாழ்க்கை கேள்விக்குறியாகி ...\nமனித உரிமை என்பது தோளில் சுமக்கப்படும் த���யரல்ல...பாத்திமா நளீரா\nஉலகில் பிறப்புரிமை , எழுத்துரிமை , கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டதுதா...\nஉயிர் பறிக்கும் எய்ட்ஸ்: விழிப்புணர்வு தேவை\n2011 ஆம் ஆண்டு (இந்த வருடம்) 700 கோடி மக்களைத் தொட்டுவிட்ட நிலையில் “2020 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் இல்லாத உலகத்தினை உருவாக்க வேண்டும்&...\nகாதலர் தின சிறப்புக் கவிதை - பாத்திமா நளீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mobhax.com/ta/clash-royale-hack-trying-to-hack/", "date_download": "2019-01-22T16:43:11Z", "digest": "sha1:2UEGDNEM5NZZRNSCCJSJ7GA4PUJDDTDE", "length": 7164, "nlines": 50, "source_domain": "mobhax.com", "title": "Clash Royale Hack Trying To Hack - Mobhax", "raw_content": "\niOS க்கு & அண்ட்ராய்டு\nபிசி, எக்ஸ்பாக்ஸ் & பி.எஸ்\nபோஸ்ட்: ஏப்ரல் 24, 2016\nஇல்: மொபைல் ஹேக்ஸ் (iOS க்கு & அண்ட்ராய்டு)\nஇன்று நாம் பற்றி ஒரு கட்டுரை எழுத Clash Royale Hack Trying To Hack. நீங்கள் தேடும் என்றால் Clash Royale நீங்கள் சரியான இடத்திற்கு உள்ளன ஹேக் இந்த கட்டுரை படிக்க வைக்க, Clash Royale Hack Trying To Hack நீங்கள் தேடும் என்ன கிடைக்கும்.\nClash Royale சூப்பர் இருந்து ஒரு போதை விளையாட்டு. அது வெறும் அன்று வெளியிடப்பட்டது ஏனெனில் இந்த விளையாட்டு அண்ட்ராய்டு மற்றும் iOS விளையாட்டை அழகான புதிய 14 ஜனவரி 2016. இந்த விளையாட்டு வகையை நீங்கள் வலுவான கிடைக்கும் என்று உங்கள் அடிப்படை மேம்படுத்தும் வைக்க கட்டாயம் இது வியூகம் வீடியோ கேம் உள்ளது. பல மக்கள் குறுகிய காலத்தில் தங்கள் அடிப்படை உறுதிபடுத்த கற்கள் வாங்குவதன் மூலம் இந்த விளையாட்டில் பணம் நிறைய செலவிட விரும்புகிறேன். ஆனால் அனைத்து வீரர் இந்த விளையாட்டில் செலவழிக்க பணம் நிறைய உள்ளது.\nநீங்கள் இரத்தினங்கள் கிடைக்கும் போராடி Clash Royale இனி அன்புடன் அழைக்கின்றோம் Clash Royale ஊடுருவு. இந்த Clash Royale ஹேக் உடனடியாக இரத்தினங்கள் வரம்பற்ற அளவு உருவாக்க முடியும். இந்த ஹேக் வேலை மற்றும் iOS மற்றும் அண்ட்ராய்டு இயங்குதளமானது சோதனை செய்யப்பட்டது. எங்கள் ஹேக் கருவி ஒரு ஆன்லைன் அடிப்படையிலான ஹேக் கருவி. எதையும் பதிவிறக்க மற்றும் 100% வைரஸ் இலவச. வாசிப்பு வைத்து கீழே உள்ள நீங்கள் ஒரு இணைப்பை காண்பீர்கள் Clash Royale ஊடுருவு. தொடங்குங்கள் உங்கள் Clash Royale தளத்திற்கும், அதை இலவச ஜெம்ஸுடன் உறுதிபடுத்த.\nபயன்படுத்த ஹேக் கருவி எளிதாக.\nஎதிர்ப்பு தடை பாதுகாப்பு அமைப்பு.\nஆன்லைன் ஹேக் கருவி, ��ல்லை பதிவிறக்கம் தேவை.\nஅனைத்து மொபைல் மேடையில் சோதிக்கப்பட்டது.\nஇல்லை கண்டுவருகின்றனர் அல்லது ரூட் தேவை.\nஇந்த ஹேக் கருவி பயன்படுத்துவது எப்படி :\nகிளிக் “ஆன்-லைனில் ஹேக்” பொத்தானை கீழே நீங்கள் ஆன்லைன் ஹேக் திருப்பி விடப்படும்.\nஉங்கள் போடு Clash Royale பயனர்பெயர்.\nநீங்கள் விரும்பும் இரத்தினங்கள் தொகையை உள்ளிடவும்.\nஇயக்கு அல்லது எதிர்ப்பு தடை பாதுகாப்பு முடக்க (இயக்கு பரிந்துரைக்கப்படுகிறது).\nபொத்தானை உருவாக்குதல் கிளிக் செய்யவும்.\nஉங்கள் Clash Royale இரத்தினங்கள் உடனடியாக உருவாக்கப்படுகின்றன\nகுறிப்பு : இந்த ஆன்லைன் ஹேக் கருவி பயன்படுத்தவும் அது எந்த மென்பொருள் பதிவிறக்கம் இல்லாமல் வேலை. கீழே ஆன்-லைன் ஹேக் பொத்தானை கிளிக் செய்யவும்.\nஎங்களிடம் இருந்து கடைசியாக, இந்தக் கட்டுரையை பகிர்ந்து கொள்ளவும், Clash Royale Hack Trying To Hack, இந்த கருவியை வேலை செய்தால்\nகுறிச்சொற்கள்: ராயல் ஹேக் மோதல்\nவிளையாட்டு ஹேக்ஸ் (பிசி, எக்ஸ்பாக்ஸ் மற்றும் PS)\nமொபைல் ஹேக்ஸ் (iOS க்கு & அண்ட்ராய்டு)\nBeatzGaming அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/kamal-hasan/", "date_download": "2019-01-22T17:51:07Z", "digest": "sha1:KYV3OAHXU6FNZ45Z2QIXXMWCU3Q6XL45", "length": 4097, "nlines": 52, "source_domain": "www.inandoutcinema.com", "title": "kamal hasan Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nகமல், ரஜினி இருவரும் ஆட்சியை பிடிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது என கூறும் பிரபல இயக்குனர்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள்தான் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே அரசியல் அறிவிப்பு வெளியிட்டது முதல் தற்போது வரை ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இன்னிலையில் ரஜினிகாந்த் தனது புதிய படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட்டம் சேர்க்கவே ஏதாவது ஒன்றை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் என இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். இவர் தற்போது நடிகர் பிரபு தேவாவை வைத்து சார்லி சாப்ளின் 2 படத்தை இயக்கி வருகிறார். ஈரோடு மாவட்டம், […]\nBigg Boss 2 Unseen: கொளுத்திப் போட்ட பாலாஜி.. முட்டிக்கொண்ட மஹத் யாஷிகா\nகமல் ஒரு அரவேக்காடு. போலி அரசியல்வாதி. சர்ச்சையை கிளப்பிய கமலின் கருத்து.\nநடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கமலிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பினார். இதற��கு டுட்விட்டரிலேயே பதிலளித்த கமல், தன்னை மிகவும் பாதித்த நூல் பூணூல் என்றார். மேலும், தான் தவிர்த்த நூலும் அதுதான் என்றும் குறிப்பிட்டார். இதற்க்கு தமிழ் நாடு பிராமணர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கண்டன அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : டுவிட்டர் கேள்வி பதிலில் பூணூலை பற்றி கீழ்தரமாக விமர்சித்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/tag/sweet/", "date_download": "2019-01-22T16:43:47Z", "digest": "sha1:TX77YNO7JZPWEOFJBB3PXNCPQKCPB4S2", "length": 3277, "nlines": 58, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "Sweet – Tamilmalarnews", "raw_content": "\nதுன்பங்கள் விலக….. சனிபகவான் பீடை விலக வழி: பத்மபுராணம் நூலில் இருந்து… சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்….. நாரதர் சிவபெருமானைப் பார்த்து பகவானே என்ன செய்தல் சனிபகவானால் உண்டாகும் துன்பங்கள் விலகும் , இதை தங்கள் […]\nபல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் கருங்காலி+ருத்திராட்சம்+வில்வம்\nஅம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் – 31.01.2019 வரை விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) கருவூல கணக்குத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.ஆர்.வெங்கட்ராமன் துவங்கி வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்ட கருவூலத்தில் (IFHRMS) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2018/07/blog-post_7.html", "date_download": "2019-01-22T17:31:36Z", "digest": "sha1:YTFMZQTEKKMOWXN2CMOPYNQTEW5VS7GW", "length": 7229, "nlines": 215, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: கோயில் வாழ்க்கை", "raw_content": "\nசனி, 7 ஜூலை, 2018\nLabels: கவிதை, கோயில், நாகேந்திரபாரதி, வாழ்க்கை\nராஜி ஞாயிறு, ஜூலை 08, 2018\nஸ்ரீராம். ஞாயிறு, ஜூலை 08, 2018\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலச் சுவடுகள் ---------------------------- சில முகங்கள் - எப்போதோ பார்த்தவை போல இருக்கலாம் சில குரல்கள் - எப்போதோ கேட்டவை போல இருக்க...\nகண்ணீர்ப் பொங்கல் ------------------------------------ கரும்புத் தோட்டம் கடலிலே கரைஞ்சாச்சு நெல்லு வயலெல்லாம் பதராய்ப் பறந��தாச்சு ம...\nவிழி, எழு .. - நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/08/14/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-01-22T16:44:11Z", "digest": "sha1:GTH7OSYTC74WM6RI64Z4I5JEO37RVJE5", "length": 11673, "nlines": 176, "source_domain": "tamilandvedas.com", "title": "பெண்டிர்க்கழகு பேசாதிருத்தல்! குறள் கதை!! (Post No.5319) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n’ (நறுந்தொகை, அதிவீர ராம பாண்டியன்)\nபுலவர் புராணம் சொல்லும் கதை:-\nதிருவள்ளுவரிடம் ஒரு கோஷ்டி வந்தது. ஐயா எங்களுக்குள் பெரிய தர்க்கவாதம். நீவீர் சொல்கிறீர்:\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nநல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)\nமநு ஸ்ம்ருதியும் (3-78) இதையே செப்பும்.\nஆயினும் இந்த துறவற நண்பர் ‘நீவீர் சொல்லுவதற்கு ஆதாரம் என்ன பிராக்டிகல் ஆதாரம், (PRACTICAL EXAMPLE) உதாரணம் உண்டா என்று கேட்கிறார்.\nநீர் சொல்கிறீர்; கிரஹஸ்தாஸ்ரம (இல்லறத்தான்)த்தில் உள்ளவன்தான், பிரம்மசர்யம், வானப் ப்ரஸ்தம், ஸந்யாசம் ஆகிய மூன்று நிலையில் உள்ளவர்களுக்கும் உதவுகிறான் என்று— இதற்கெல்லாம் ப்ரூப் PROOF வேண்டாமா\nஇப்படி வந்த கோஷ்டி Cவள வள என்று பேசிக் கொண்டிருந்தபோது வள்ளுவர் ஐயா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வந்தவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தார்.\nஇவர்கள் மீண்டும் வாய் திறப்பதற்குள் வள்ளுவர் வாய் திறந்தார்.\n சாதம் ரொம்ப சுடுகிறது; கொஞ்சம் விசிறி கொண்டு வந்து வீசேன்’– என்றார்.\nஅவர் பேசி முடிப்பதற்குள் அங்கே வள்ளுவன் மனைவி வாசுகி அம்மா ஓடோடி வந்தார். விசிறியால் வீசத் துவங்கினார். அந்த அம்மாள் பாதி நீர் இறைத்துக் கொண்டிருந்த தருணத்தில் கணவர் அழைத்தவுடன் ஓடோடி வந்து விட்டார்.\nவள்ளுவர் கொஞ்சம் லேஸாக கண்ணால் சைகை செய்து கொல்லை புறம் போங்கள் என்றார். அவர்கள் அங்கே போனவுடன் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டனர். பாதிக் கிணற்றில் நின்று கொண்டிருந்த குடம் அப்படியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்���து (தண்ணீருடன்\nஅவ்வளவு தண்ணீர் இருந்த போதிலும் அது கீழே போகாமல் அப்படியே தொங்கிய அதிசயத்தைப் பார்த்து வியந்தனர். அதற்குள் வாசுகி அம்மாள் வந்து ஒன்றுமே நடக்காதது போலத் தன் வேலையைத் தொடர்ந்து செய்தார்.\nவாசுகி போன்ற ஒரு மனைவி இருந்தால் ‘பெய்யெனப் பெய்யும் மழை‘ என்று சொல்லிக் கொண்டே வீடு திரும்பியது வாக்குவாத கோஷ்டி.\nPosted in குறள் உவமை, தமிழ் பண்பாடு\nஅபாயகரமான ஆயுதங்கள் – 2 (Post No.5318)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583857993.67/wet/CC-MAIN-20190122161345-20190122183345-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}