diff --git "a/data_multi/ta/2018-47_ta_all_0730.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-47_ta_all_0730.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-47_ta_all_0730.json.gz.jsonl" @@ -0,0 +1,884 @@ +{"url": "http://globaltamilnews.net/2018/93009/", "date_download": "2018-11-21T04:24:36Z", "digest": "sha1:DIPLLIDU2PKP4FDYBAZVAIAKIBK75T7C", "length": 31423, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "மகாவலித்திட்டம் என்ற பெயரில் நன்கு திட்டமிடப்பட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள்… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமகாவலித்திட்டம் என்ற பெயரில் நன்கு திட்டமிடப்பட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள்…\nஇன்று மிக முக்கிய செயலமர்வுக் கூட்டம் எனது கைதடி செயலகத்தில் இருப்பதால் என்னால் மக்களுடன் சேர முடியாமைக்கு வருந்துகின்றேன். எனது கருத்துக்களை இந்த குறுந் தகவல் அறிக்கை ஊடாகத் தெரியப்படுத்துகின்றேன்.\nஇலங்கையில், தங்களுடைய பாரம்பரிய பிரதேசங்களாகிய வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பெரும்பான்மை இன மக்களால் கபளீகரம் செய்யப்படுவதனை எமது தமிழ் மக்கள் அச்சத்துடனேயே நோக்கி வந்துள்ளார்கள். தமது இருப்பைத் தொடர்ந்தும் தக்க வைக்க முடியுமா என்ற அச்சம் தமிழ் மக்கள் மனதிலே ஆண்டாண்டு காலமாக இருந்து வந்துள்ளது. கல்ஓயா திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு இனப்பரம்பல் மாற்றியமையக்கப்பட்டமை முதலில் அச்சத்தை உதயமாக்கியது. அதன் பின் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் தற்போது வடமாகாணத்திலும் நடைபெறும் அபகரிப்புக்கள் அச்சத்தை உச்சமாக்கியுள்ளது. இதனடிப்படையிலேதான் தமிழ் அரசியல் தலைவர்கள் அரச அனுசரணையுடன் நடைபெறுகின்ற பெரும்பான்மையின குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றார்கள். அரசாங்கத்துடன் ஏற்பட்ட உடன்படிக்கைகள் யாவும் வடக்கு கிழக்கை எமது பாரம்பரிய தாயகமாக ஏற்றுக் கொண்டுள்ளன.\nதமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பகுதிகளில் மொழி உரிமையுடன் அச்சமின்றி வாழக்கூடிய தமது இருப்புக்களை உறுதிப்படுத்தி கொள்வது எமது முக்கியமான அரசியற் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. 1957ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்திலும், 1965ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டட்லி சேனநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தத்தின் போதும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் இடம்பெற்ற பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதனைத் தவிர்க்க வரைமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டன. உதாரணமாக,\n1. தமிழர்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் குடியேற்ற வாசிகளைத் தெரிவு செய்யும் போது அந்தந்த மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.\n2. அதற்கு மேலும் குடியேற்றவாசிகள் தேவைப்படும் இடத்து அந்தந்த மாகாணங்களில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.\n3. அதற்கு மேலும் குடியேற்றவாசிகளைத் தெரிவு செய்யும் போது வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு வெளியே வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது போன்ற ஏற்பாடுகள் மிகத் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளன.\nமேற் கூறிய 02 ஒப்பந்தங்களும் சிங்களத் தலைவர்களால் ஒருதலைப்பட்சமாக கைவிடப்பட்டமையால் இந்தப் பிரச்சனை தொடர்ந்தும் இருந்துகொண்டேயிருக்கின்றது.\nஅரச ஆதரவிலான குடியேற்றத் திட்டங்களை மேற்கொள்ளும்போது இலங்கையின் மொத்தக் குடிப்பரம்பலில் 12மூஐ மட்டும் தமதாக்கிக் கொண்டுள்ள தமிழ் பேசும் மக்கள் அவர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஏனைய மொழி பேசுகின்ற மக்களைக் குடியேற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகள் அவர்கள் வாழுகின்ற பிரதேசத்திலேயே இல்லாமல் ஆக்கப்படுகின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்ப் பேசும் மக்களே பெரும்பான்மையினர். சரித்திரத்திற்கு முற்பட்ட காலம் தொடக்கம் தமிழ் மக்களே இவ் விருமாகாணங்கள் தற்போது இருக்கும் இடங்களில் பெரும்பான்மையினராக இருந்து வந்துள்ளார்கள்.\nஇன்று இலங்கையில் காடுகளில் வசிக்கும் பறவை இனங்களுக்கும், மிருகங்களுக்கும் தனித்தனியாக சரணாலயங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் வாழும் முறைமைகள் குழப்பமடையாத விதத்தில் அவை தமது இயல்பான முறையிலேயே வாழ்வதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவது மட்டுமன்றி சரணாலயங்களுக்கு அருகே மிகை ஒலிகளை எழுப்புவது கூட சட்டத்திற்கு முரணானது என்று பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பௌத்த மதம் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் மதமாகும்.\nஆனால் இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ்ப் பேசும் மக்களின் இருப்பை உறுதி செய்து அவர்களின் இயல்பான வாழ்க்கை முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொண்டு அவர்களை ஐக்கிய இலங்கைக்குள் சுயமாக வாழும் ஒரு பிரிவினராக ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படாதது விந்தைக்குரியது. அதற்கு மாறாக அவர்களின் பூர்வீகப் பகுதிகளைப் பறித்தெடுப்பதற்கே தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் முயன்றுள்ளன.\nஇதனால்த்தான் 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கொண்டுவரப்பட்ட போது 13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் வரையப்பட்டு காணி சம்பந்தமான பல கலந்துரையாடல்கள் அப்போதைய தமிழ்த் தலைவர்களால் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டன.\nமகாவலி அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் கிழக்கு மாகாணத்தில் பு வலயம் வரை குடியேற்றப்பட்ட போது அதில் தமிழ் முஸ்லீம் மக்கள் அற்ப தொகையினரே பயனாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த நடவடிக்கை இனப்பரம்பலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனைக் கருத்தில் கொண்டு மகாவலி அபிவிருத்தித் திட்டம் போன்ற மாகாணங்களுக்கிடையிலான பாரிய திட்டங்களில் முழு இலங்கையின் இனவிகிதாசார அடிப்படையில் குடியேற்றவாசிகள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் பு வலயம் வரை குடியேற்றப்பட்ட குடியேற்றவாசிகளில் அற்ப தொகையினரே தமிழ் முஸ்லீம் இனங்களைச் சேர்ந்தவராக இருந்தார்கள். இனவிகிதாசாரத்தின்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை எதிர்வரும் திட்டங்களில் ஈடுசெய்ய வேண்டும் என்ற முன்மொழிவு அப்போதைய மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திஸாநாயக்க அவர்களால் முன்மொழியப்பட்டது. அதாவது சிறுபான்மையினர்கள் தங்களுக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ளும் வரை ஏற்கனவே தமது விகிதாசாரத்திற்கு மேலதிகமாக காணிகளைப் பெற்றுக் கொண்ட பெரும்பான்மையினருக்கு காணி வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் காணிகள் வழங்கப்படாத தமிழ் முஸ்லீம் இன மக்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் ர் வலயத்தில் வழங்கப்படவிருந்த காணிகளில் மிகப் பெரும்பாலான பங்கு தமிழ் முஸ்லீம் மக்களுக்கு வழங்கப்படும் என உத்தரவாதமும் வழங்கப்பட்டது.\nஇம் முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கமைய பத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பத்திரத்தின் அடிப்படையிலேயே 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தில் காணி சம்பந்���மான சரத்துக்கள் சேர்க்கப்பட்டன. காணிகளை வழங்கும் போது தேசிய இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் என்றும் எனினும் குறிப்பிட்ட திட்டத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அம் மாவட்டத்தில் உள்ள காணி அற்றவர்களுக்கு காணிகளை வழங்கி அதற்கு மேலதிகமாக உள்ள காணிகளை அந்த மாகாணத்தில் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தெளிவாக அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேசிய இன விகிதாசாரத்துக்குப் பதில் மாகாண விகிதாசாரமே பேணப்பட வேண்டும். ஆனால் அதுகூடப் பேணப்படாமல் பெரும்பான்மையினரைக் குடியேற்றி வருவதே எமக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கின்றது.\nஇதுவரை வழங்கப்பட்டுள்ள காணிகளில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய இனவிகிதாசாரப்படியான காணிகள் கிடைக்காததால் புதிய திட்டங்களில் அவர்களுக்குரிய பங்குகள் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படாத காணித் துண்டுகளை வழங்குவதற்கு ஒரு கால நிர்ணயம் நிர்ணயிக்கப்படவேண்டும். இப்படியான குடியேற்றங்கள் செய்யும் போது அந்த மாகாணத்தின் இனப்பரம்பலை மாற்றாத வகையில் குடியேற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவை எல்லாம் அரசியல் அமைப்பில் ஏற்கனவே இருக்கும் ஏற்பாடுகள். எனினும் இவற்றையெல்லாம் உதாசீனம் செய்து வடக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதியில் டு வலயம் என்ற பெயரில் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றத்தை தமிழ் மக்களின் பலத்த ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட இந்த அரசு மிகத் தீவிரமாக மேற்கொண்டுவருவது கவலை அளிக்கின்றது. தற்பொழுது அவ்வாறான சிங்கள குடியேற்றங்கள் நடைபெறவில்லை என்று அரசாங்கம் கூறிவருகின்றது. ஆனால் அவ்வாறு குடியேற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உண்டு. உதாரணத்திற்கு றுக்மல் துஷhர லிவேரா என்பவருக்கு கருநாட்டுக்கேணியில் டு வலயத்தில் ஒரு ஏக்கர் காணி கொடுக்கப்பட்டதற்கு அத்தாட்சி தற்போது என் கைவசம் உண்டு. அதனை இதனுடன் இணைத்து அனுப்புகின்றேன்.\nவடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் பாரம்பரியமாக இருக்கின்ற தமிழ் மக்களின் உறவைத் துண்டித்து வடக்கு வேறு கிழக்கு வேறு என்று பிரித்தாழும் தந்திரத்தின் உத்தியாகவே இவ்வாறான குடியேற்றங்களை அரசு மேற்கொள்கின்றது என்று ந���ங்கள் கருதுகின்றோம்.\nஇத் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்புத் திட்டத்தில் கூறப்பட்ட வகையில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கை டு வலயத்திலும் எதிர்காலத் திட்டங்களிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியேற்றவாசிகளைத் தெரிவு செய்யும் போது மாகாணசபையின் ஆலோசனையும் பெறப்பட வேண்டும் என்று அரசியல் அமைப்புத் திட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதும் எமக்குத் தெரியாத வகையிலேயே குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது கண்டிக்கப்படக் கூடியதும் அனுமதிக்க முடியாததுமாகும். இந்த ஐனநாயக விரோத இனப்பரம்பலின் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையையும் எமக்கு கிடைக்க வேண்டிய பங்கைத்தராது மேலும் தமிழ்ப் பகுதிகளில் நூறு வீதம் சிங்கள மக்களுக்கு காணிகளை வழங்குவதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். அதற்காக இன்று முல்லைத்தீவில் நடைபெறுகின்ற மக்கள் போராட்டத்தை நாங்கள் முற்றிலும் ஆதரிக்கின்றோம் எனத் தெரிவித்து மகாவலி நீர் எமக்கு வேண்டுமா வேண்டாமா என்பது பற்றியும் மகாவலி அதிகாரசபையின் செயற்பாட்டை வட கிழக்கு மாகாணங்களில் முடிவுக்கு கொண்டுவருவதா இல்லையா என்பது பற்றியும் எமது மக்கள் வருங்காலத்தில் தீர்மானிப்பார்கள் என்று கூறி எனது இந்த அறிக்கையை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.\nTagsதமிழ் முஸ்லீம் மக்கள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடமாகாணம் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை மகாவலித் திட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஜனவரிமுதல் இன்று வரை 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது…\nநல்லூ���் திருவிழாக்கு சென்ற இளைஞனை காணவில்லை….\nஒழுங்கில்லாத பேருந்து சேவையும், பயணிகளின் அவஸ்த்தையும்..\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/kscvsvscmatchresult", "date_download": "2018-11-21T04:00:31Z", "digest": "sha1:5CPRHNPIQTFKRNHECYDHXL2JIKU3X32T", "length": 2780, "nlines": 32, "source_domain": "old.karaitivu.org", "title": "KSC Vs VSC (Match Result) - karaitivu.org", "raw_content": "\nகல்முனை Top Heroes விளையாட்டு கழகம் நடாத்தும் 20-20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து சுற்றுப்போட்டியின் லீக் போட்டிகளில் ஒன்றாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் காரைதீவூ விளையாட்டு கழகம் மற்றும் விவேகானந்தா விளையாட்டு கழகம் ஆகியன நேருக்கு நேர் சந்தித்தன மிகவூம் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய KSC அணியினர் 178 ஓட்டங்களை VSC அணியி��ருக்கு நிர்ணயித்தனர்.179 என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய VSC அணியினர் இறுதிவரை போராடினாலும் 175 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடிந்தது.அந்த வகையில் காரைதீவூ விளையாட்டு கழகம் 3 ஓட்டங்களால் வெற்றியீட்டிக்கொண்டது.வெற்றி கழிப்பில் KSC அணியினரை படங்களில் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/11/blog-post_27.html", "date_download": "2018-11-21T03:57:01Z", "digest": "sha1:MFYWYVH4N6CT2MYYKQVORZPV7NMMRAJM", "length": 70785, "nlines": 281, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: சமச்சீர் கல்வி - ஒரு உரத்த சிந்தனை! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � கல்வி � சமச்சீர் கல்வி - ஒரு உரத்த சிந்தனை\nசமச்சீர் கல்வி - ஒரு உரத்த சிந்தனை\nசமச்சீர் கல்வி என்பதை பாடத்திட்டங்களுக்கு இடையே உள்ள மேடுபள்ளங்களை நிரவுவது என்ற முறையில் கொச்சைப் படுத்திவிடக்கூடாது. சமூக இடைவெளி களால் பொதுக்கல்வியில் இடைவெளிகள் உருவாவதைத் தவிர்ப்பதுதான் நமது நோக்கமாகும். சாதி, வர்க்கம், வட்டாரம் போன்ற வற்றாலான சமூக வேறுபாடுகள், சமூக இடைவெளிகளுக்கு சாதகமான கல்விமுறை, பாடத்திட்டம் கைவிடப்படவேண்டும். மழலையர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை, 12 ஆண்டுகள் அளிக்கப்படுகின்ற கல்வி, இந்த இடைவெளிகளைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்குமான வாய்ப்பாக மாற வேண்டும். கல்வி துவங்கும்போது\nமழலையர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை, 12 ஆண்டுகள் அளிக்கப்படுகின்ற கல்வி, இந்த இடைவெளிகளைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்குமான வாய்ப்பாக மாற வேண்டும்.\nமாணவர்கள் சமமாக, சமத்துவமாக இல்லை. குடும்பப் பின்னணி, வறுமை, சாதி, வாழ்விடம் கல்விக்கான வசதி வாய்ப்புகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, திறமை, அக்கறை, சமூகப் பொறுப்பு, பணிப்பொறுப்பு போன்றவற்றால் சமத்துவமற்ற மாணவர்களாகத்தான் கல்வியின் துவக்கம் இருக்கிறது. நமது கவலையெல்லாம் 12 ஆண்டுகள் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கின்ற வேளையில், இம்மாணவர்களுக்கிடையே கல்வித்தரம், திறன், வாய்ப்பு, வாய்ப்புகளைப் பயன்படுத்தும் விழிப்புணர்வு ஆற்றல் ஆகியவற்றில் நியாயமான சமத்துவத்தை நடைமுறையில் உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இந்த அணுகுமுறையைத்தான��� சமச்சீர்க்கல்வி என்பதில் எதிர்பார்க்கிறோம்.\nஅ.கருணானந்தன், வரலாற்றுத்துறைத் தலைவர் (ஓய்வு), விவேகனந்தர் கல்லூரி, சென்னை\nஒரேவிதமான பாடத்திட்டம் என்பது மட்டுமே இதற்குப் பயன்படுகிறதா என்பதுதான் நமது அக்கறையாக இருக்க வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில் வெவ்வேறு விதமான கல்வி அமைப்புகளை முற்றிலுமாக மாற்றிவிட முடியும் என நம்ப முடியாது. இன்றுள்ள பல்வேறு பள்ளிக்கல்வி அமைப்புகள், நிறுவனங்கள் சமூக ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில், சமூக, பொருளாதார, பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகளை, இடைவெளிகளை அதிகப்படுத்துவதாக அனுபவபூர்வமாக அறிந்துள்ளோம். அதனால்தான் சமூகப் பொறுப்புடையவர்கள், கல்வியாளர்கள், சமூக நீதி, சமூக ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமூக மாற்றம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறையும் ஆர்வமும் உடையவர்கள் சமச்சீர் கல்வி முறையை வலியுறுத்தி வருகின்றனர்.\nபொதுப்பாடத்திட்டம் ஒன்றின் மூலமாகவே சமச்சீர் கல்வியை கொண்டு வந்துவிட முடியும் என்ற நிலையிலான அணுகு முறை நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். equitable standard education ஏன் இன்று இல்லை பாடத்திட்டத்தினால் மட்டும் தானா சமத்துவமற்ற நிலையிலுள்ள மழ லையர், பொதுக்கல்வியில் நுழைந்து 10வது வரை படித்து வெளிவரும்போது கல்வியிலும், கல்வியினால் பெறும் அறிவு - விழிப்புணர்வு -ஆற்றல்- திறன்- பண்பு ஆகியவற்றிலும் சமநிலையை அடைந்தவர்களாக இருக்க வேண்டும். சமூக, சமய, வர்க்க இடைவெளி கள் பொதுக்கல்வியின் மூலமாக 10 அல்லது 12 ஆண்டுகளில் அகற்றப்பட்டிருக்க வேண்டும். நமது அரசின் நோக்கங்கள், திட்டங்கள் - முன்னுரிமைகள் - நிதி ஒதுக்கீடுகள் - அதிகாரிகள் -ஆசிரியர்கள் போன்றோரது அக்கறை, ஈடுபாடு ஆகியவையும் இதில் உள்ளடங்கி இருக்கின்றன.\nசுவாமி விவேகானந்தர் கூறியது போன்று, பின்தங்கிய சூழலிலிருந்து வருகின்ற மழலையருக்கும், சிறுவருக்கும் அதிக ஆசிரியர், அதிக கவனம், ஆமாம் சமகவனமல்ல, செலுத்தப்படக்கூடிய அளவிற்கு பொதுக்கல்வி அமைய வேண்டும். இன்றும் தொடருகின்ற ஓராசிரியர், ஈராசிரியர், மூவாசிரியர் பள்ளிகள், சமச்சீர்க் கல்வி ஏற்றுக்கொண்டுவிட்ட நமது மாநிலத்தின் அவமானச் சின்னங்களாகும்.\nசமச்சீர்கல்வி என்று வருகின்றபோது, காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமே போதுமானதாகாது.\nகுறைந்தபட்சம் மாநிலம் முழுவதும் துவக்கப்பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்பதை இந்தக் கல்வியாண்டிற்குள் உறுதி செய்யாவிட்டால், மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த அரசின் சமச்சீர் கல்வித்திட்டம், ஒரு கண்துடைப்பாகவும், மோசடியாகவும் மாறிவிடக்கூடும். சமச்சீர்கல்வி என்று வருகின்றபோது, காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமே போதுமானதாகாது. நலிந்த பிரிவு மாணவர்கள்-மழலைச் சிறுவர்கள் பயிலும் கிராமப்புற, பின்தங்கிய பகுதிப்பள்ளிகளில் மாணவர் - ஆசிரியர் விகிதத்தை மேம்படுத்தி கூடுதல் ஆசிரியர்களை இந்தக் கல்வி ஆண்டின் இறுதிக்குள் முறையாக நியமித்திட வேண்டும். அதற்கான போதுமான நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்படவேண்டும்.\nசமச்சீர் கல்வியின் துவக்கம், பாடத்திட்டத்திலிருந்து துவங்குவது, அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது. சமச்சீர் கல்விக்கான ஒரு கல்வித்திட்டத்தை உருவாக்காமல், பொதுப்பாடத்திட்டம் என்பது வருத்தத்தைத் தருகிறது. கல்வித்திட்டம் (curriculam) என்பதை வகுத்த பின்னர் தான் அதன் ஒரு பகுதியான பாடத்திட்டம் (syllabus) பற்றி விவாதம் துவங்கியிருக்க வேண்டும்.\nசமச்சீர் கல்வி என்பதை பாடத்திட்டம் என்பதாக சுருக்கிவிட்ட, கொச்சைப்படுத்திவிட்ட போக்கு, இந்திய சட்ட அமைப்பில் வழிகாட்டு நெறிகளில் வற்புறுத்தப்பட்ட ஒரு நியாயமான, முற்போக்கான சமத்துவ சமுதாய உருவாக்கத்திற்கு (egalitarian social order) எதிரான சதியாகவே ஐயம் கொள்ள வேண்டியுள்ளது.\nவசதியான சமூகப்பிரிவுகளை, குடும்பங்களைச் சார்ந்த மழலையருக்கு கல்வி, இரண்டரை வயதில் மழலையர் பள்ளிகளில் துவங்குகிறது. சாமானியர் - ஏழைவீட்டுப் பிள்ளைகளின் கல்விப்படிப்பு 5 வயதில் ஆரம்பிக்கிறது.\nவசதியான சமூகப்பிரிவுகளை, குடும்பங்களைச் சார்ந்த மழலையருக்கு கல்வி, இரண்டரை வயதில் மழலையர் பள்ளிகளில் துவங்குகிறது. சாமானியர் - ஏழைவீட்டுப் பிள்ளைகளின் கல்விப்படிப்பு 5 வயதில் ஆரம்பிக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு கால இடைவெளியை எங்கு, எப்படி நிறுவப் போகிறோம் இந்த இடைவெளியை வைத்துக்கொண்டு சமச்சீர் கல்வி என்பதை எவ்வாறு அடையமுடியும்\nகல்வித்திட்டம் என்பது மழலையர் - சிறுவர்களின் வயது, வேறுபட்ட குடும்ப, சமூகப் பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எந்தெந்தக் கூறுகளை பொதுக் கல்வித்திட்ட���்தில் இணைக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். உடற்பயிற்சி, மனப்பயிற்சி, விளையாட்டுகள், உடலுழைப்பு, ஒழுக்கக்கல்வி, திறன் வளர்த்தல் போன்ற பல்வேறு கூறுகளை எந்தெந்த அளவில் புகுத்துவது என்பதை அந்தக்கல்வித்திட்டம் தீர்மானிக்க வேண்டும். ஓவியம், இசை, நடனம், கைவினைத்திறன் போன்றவை கல்வித்திட்டத்தின் உள்ளடக்கமாக இருக்க வேண்டும். வெவ்வேறு விதமான கூறுகளுக்கு வெவ்வேறு தகுதிகளைக் கொண்ட பயிற்சி ஆசிரியர்களையும், வட்டாரங்களுக்கு ஏற்றாற்போல் ஆசிரியர்: மாணவர் விகிதத்தையும் கல்வித் திட்டம் குறிப்பிடவேண்டும். குறைந்தபட்ச கல்விச்சாதனத் தேவைகளையும் கல்வித்திட்டம் வரையறுக்க வேண்டும். பொதுப்பள்ளிக் கல்வி எளிமையாக, இனிமையாக, உற்சாகமூட்டக்கூடியதாக, மழலையர் சிறுவர்களின் அறிவையும், திறனையும் மேம்படுத்தக் கூடியதாகவும் இருப்பதற்கு இந்த சமச்சீர்க் கல்விக்கான கல்வி திட்டத்தினை (curriculam for equatable standard education) கல்வியாளர்களுடனும் சமூக ஆர்வலர்களுடனும் கலந்து பேசி உருவாக்க வேண்டும்.\nகல்வி என்பது வலிமைக்கான கருவி என்று கூறுவது இன்றைய மரபு. ஆனால், காரல் மார்க்ஸின் கருத்துப்படி, கல்வி என்பது வலிமையுள்ளவர்களின் அதிகாரப்பீடங்களின் கருவியாகவே இருந்து வந்துள்ளது. மதவாதிகள் அதிகாரத்திலுள்ளபோது மதவாத அரசு (Theocracy) நடைபெறும் போது மதக்கல்வியினைத் திணித்து, அதன் மூலமாக தங்களை நியாயப்படுத்தவும், தெய்வீகப்படுத்தவும், வலிமைப்படுத்தவும் முனைவர்; இனவெறி அரசுகளோ (ஹிட்லரின் நாசி அரசு) இனவெறிக்கல்வியைக் கருவியாக பயன்படுத்துவர், அரசவம்சங்களோ தங்களது வம்சங்களை இந்திரகுலம், சந்திரகுலம், சூரிய குலம், அக்கினி குலம், தேவகுலம் என்றெல்லாம் புனிதப்படுத்தக் கல்வி அமைப்புகளைப் பயன்படுத்தினர்.\nஆங்கில காலனியாதிக்கத்தின்போது, கல்வித்திட்டமும், பாடத்திட்டமும், ஆங்கிலேய நாகரிகத்தின் பெருமையையும், ஆங்கில ஆட்சியின் நியாயத்தையும் தேவையையும் வலியுறுத்தவே கருவிகளாகப் பயன் பட்டன.\nஅரசாணையும், அரசனது எதேச்சதிகாரத்தையும் புனிதப்படுத்தும் விதுர நீதி, தண்ட நீதி, அர்த்த சாஸ்திரம் போன்றவையெல்லாம் இவ்வாறுதான் பாடத்திட்டங்களில் கருவிகளாக்கப்பட்டன. இதே அடிப்படையில்தான் உழைப்பே இல்லாமல், தர்மங்களின் பெயரால், உழைக்கும் மக்களைச் சூத்திரரென்றும், பஞ்சமரென்றும் முத்திரையிட்டு சுரண்டி வந்த தர்மராஜ்யங்களின் கருவியாகத்தான் மனுஸ்மிருதி போன்ற ஸ்மிருதிகளும், பிற தர்மசாத்திரங்களும் கல்வித்திட்டத்தில் இடம்பெற்றன.\nமுற்போக்கான, பகுத்தறிவிற்கு இசைவான பொதுக்கல்வி, அதுதான் சமச்சீர் கல்வியாக இம்மக்களை வலிமைப்படுத்தும் கருவியாக மாற்றப்பட வேண்டும்.\nஇன்று ஜனநாயக யுகம்; மக்களாட்சியில் மக்களது அதிகாரம் என்றால், மக்களுக்கு நியாயமும் நீதியும் தருகின்ற, மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளைக் களைகின்ற, சாதி-வர்க்கபேதங்களால் பாதிக்கப்படாத, முற்போக்கான, பகுத்தறிவிற்கு இசைவான பொதுக்கல்வி, அதுதான் சமச்சீர் கல்வியாக இம்மக்களை வலிமைப்படுத்தும் கருவியாக மாற்றப்பட வேண்டும்.\nஎனவே இந்தச்சூழலில் ஆங்கிலம் வலிமைக்கான கருவி (English for empowerment) என்ற வாசகம் சில குழப்பங்களை, சில அச்சங்களைத் தோற்றுவிப்பதாக இருக்கின்றது. ஆங்கிலத்தின் தேவையை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தின் மீதான மோகத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆங்கிலம் வேண்டாம் என்ற கோரிக்கையும், ஆங்கிலமே பாடமொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இரண்டுவிதமான முரண்பட்ட தீவிரத்தன்மை கொண்ட கோரிக்கைகளாகும்.\nசமச்சீர் கல்வி என்ற அடிப்படையில் மொழிப்பிரச்சனையை அணுகும்போது ஓர் உண்மையை நாம் தட்டிக்கழிக்க முடியாது. ஜப்பான், சீனா போன்றில்லாமல் இந்தியா ஒரு கூட்டாட்சி. அதுவும், பல்வேறு மொழி, பண்பாட்டு இனங்களைக் கொண்ட கூட்டாட்சி. அமெரிக்கக் கூட்டாட்சியிலும், ஆஸ்திரேலியக் கூட்டாட்சியிலும், ஆங்கிலம் மட்டும்தான் ஒரே மொழி. ஜெர்மானியக் குடியரசில் ஜெர்மானிய மொழி மட்டுமே. சோவியத் யூனியன் வாழ்ந்திருந்தபோது வட்டாரமொழிகளுடன் ரஷ்ய மொழியும், சுவிட்சர்லாந்தில் (மிகச்சிறிய ஒரு கூட்டாட்சி) மூன்று ஐரோப்பிய மொழிகள்.\nவட்டார மொழியுடன் வேறு ஒரு தொடர்பு மொழியின் தேவையை நாம் மறுதலித்துவிட்டால், சிபிஎஸ்இ பிரிவில் உயர்சாதியினர், மாநிலக் கல்வி அமைப்பினர், கீழ் சாதியினர் என்று ஒரு புதிய வர்ணாசிரமம் தோன்ற நாம் காரணமாகிவிடுவோம்.\nஇத்தகைய தனித்தன்மை கொண்ட கூட்டாட்சியில் மையக்கல்வி அமைப்பு களை முற்றிலுமாக மாற்றிவிட முடியுமென்றோ, குறைத்துவிட முடியுமென்றோ தோன்றவில்லை. எனவே வட்டா�� மொழியுடன் வேறு ஒரு தொடர்பு மொழியின் தேவையை நாம் மறுதலித்துவிட்டால், சிபிஎஸ்இ பிரிவில் உயர்சாதியினர், மாநிலக் கல்வி அமைப்பினர், கீழ் சாதியினர் என்று ஒரு புதிய வர்ணாசிரமம் தோன்ற நாம் காரணமாகிவிடுவோம்.\nவட்டார மொழிக்கல்வியை வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில் ஆங்கில மொழியை சரிவரக் கையாளுகின்ற திறனை 10 வது வகுப்பு முடிவதற்குள் மாணவருக்கு உறுதி செய்யும் பொறுப்பும் நமக்கு உண்டு. இப்போதும் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக கட்டாயப் பாடமாக இளநிலை பட்டப்படிப்பு வரை தொடர்கிறது. ஆனாலும் ஆங்கிலமொழித் திறன் பொதுப்பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இல்லாமல் போவதேன் திட்டமிடுதலில் குறைபாடுள்ளதா நடைமுறைப்படுத்துவதில் ஈடுபாடின்மை, அக்கறையின்மை, நாணயமின்மை உள்ளதா ஒன்றாம் வகுப்பிலிருந்தோ, மழலையர் பள்ளியிலிருந்தோ ஆங்கில மொழிப்பாடமோ, ஆங்கிலவழிப் பாடமோ என்பது பொறுப்பற்ற பிதற்றலாகவே படுகிறது. ஓரிரு வாரங்களில் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் செய்திட சில தனியார் அமைப்புகளால் முடியுமென்றால், ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் ஆங்கில மொழிப்பாடத்தின் மூலமாக ஆங்கில மொழித்திறனை உறுதி செய்ய முடியாதா ஒன்றாம் வகுப்பிலிருந்தோ, மழலையர் பள்ளியிலிருந்தோ ஆங்கில மொழிப்பாடமோ, ஆங்கிலவழிப் பாடமோ என்பது பொறுப்பற்ற பிதற்றலாகவே படுகிறது. ஓரிரு வாரங்களில் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் செய்திட சில தனியார் அமைப்புகளால் முடியுமென்றால், ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் ஆங்கில மொழிப்பாடத்தின் மூலமாக ஆங்கில மொழித்திறனை உறுதி செய்ய முடியாதா இதே நிலைதான் தாய்மொழி அல்லது வட்டார மொழித்திறன் தொடர்பானவற்றிலும் இருக்கிறது. மொழியும் மொழிவழிப்பாடமும் புதிய சமூக இடைவெளிகளைத் தோற்றுவிக்காமல் சமச்சீர் கல்வியை உருவாக்குவதற்கு பொறுப்பானவர்கள் சிந்திக்க வேண்டும். செயல்படவேண்டும்.\nசமச்சீர் கல்வி ஒரு தேசியத் தேவை. இந்தக் கோரிக்கையின் அடிப்படையான உளப்பாங்கு பரிதாப உணர்வோ, பரிவுணர்ச்சியோ அல்ல. ஏதோ இல்லாதவர்களுக்கு ஒரு கவளம் உணவை தாராள() மனப் பான்மையுடன் தருவதைப் போன்ற மேட்டுக்குடி அணுகுமுறை, ஜனநாயக சமத்துவ நோக்கங்களுக்கு முரணானது. இது பாச உணர்ச்சியுடன், என்னைப்போல என் சகோதர மக்களுக்கும் வாய்ப்பும், வளர்ச்சியும் செழிப்பும் வேண்டும்; எனவும், எனது சக சமூக உறுப்பினர்களும் நிறைவாக இருக்க வேண்டுமெனவும் ஒரு உளப்பாங்கு (mindset) இதில் தேவை. மனிதநேயம் மட்டுமல்ல, மனிதநியாயமும் இதில் நம்மை வழிநடத்த வேண்டும். அந்த உளப்பாங்கும், அணுகுமுறையும்தான் உண்மையான நாட்டுப்பற்றை வெளியிடுவதாகவும், நடைமுறைப்படுத்துவதாகவும் அமையும்.\nஉரத்த சிந்தனை, தெளிவற்ற சிந்தனை.கல்வி என்பதில் தெரிவும் இருக்க வேண்டும்.ஆங்கில வழிப்பாடத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை வேண்டும். அகில இந்திய\nமாநிலங்கள் வேறு பாடத்திட்டங்கள் ஏன் இருக்கக் கூடாது.கல்வி என்பது உங்களது இடதுசாரி கருத்தியலை திணிக்க பயன்படும் கருவி அல்ல.\nமார்க்ஸிஸ்ட்களை உருவாக்குவது அதன் இலக்கு அல்ல.சாதி ரீதியான இட ஒதுக்கீட்டிற்கும்,மதரீதியான சலுகைகளுக்கும் காவடி எடுக்கும் இடதுசாரிகள் சமத்துவம் பற்றி\nநமது நாட்டில் கல்வியில் உள்ள ஏற்ற தாழ்வைபோக்கதான் சமசீர்க்கல்வி வருவதாக கூறப்படுகிறது.............வந்தால் தான் தெரியும் என்ன கூத்து நடைபெரபோகிறது என்று...\nகல்வியைப்பற்றி எனது தளத்திலும் மூன்று பதிவு எழுதிள்ளேன்..............\nஆனால் இன்று இருக்கும் கல்விமுறையில் கல்வியில் மிகப் பெரிய பிளவு இருக்கிறது.\nஆங்கில கல்வி தரும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளுக்கு கூடுதல் போதனை மற்றும் கவனம் கிடைப்பதாக கருதுவதால் தினமும் 100 சம்பாதிப்பவர் கூட ஆங்கில கல்விகூடத்தில் சேர்க்க நினைக்கிறார். கட்டணச்சுமையால் பாதியில் நிறுத்தம் மற்றும் அல்லது அரசுப்பள்ளிக்கு மாற்றம் என்று மிக அதிக அளவில் நடக்கிறது.\nகுறைந்த படசம் இது போன்ற பள்ளிகளிலிருந்து மாணவர்களை பெற்றோரைக்காப்பதற்காவது சமச்சீர் கல்விமுறை என்பது அவசியமாகத் தோன்றுகிறது. அதன்பின் வலிமைகுறைந்த இடங்களுக்கு அதிக கவனம் என்ற சூழலுக்காக நாம் பேசலாம் என்று நினைக்கிறேன். அதிலும் முதல் ஐந்து வகுப்புகளுக்கு இருக்கும் ஆசிரியர்களின் நிலையோ மிக பரிதாபம் 1500, அல்லது 2000 வாங்கும் எத்தனையோ ஆசிரியர்கள். பல தனியார் இடங்களில் ஆசிரியர்களின் தகுதி கேள்விக்குறி.\nசமச்சீர் கல்வி என்பது குறைந்த பட்சம் அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்களை திருப்பும் என்பது எனது எண்ணம்.\nபாடத்திட்டத்தில் மிக அடிப்படையான விஷயங்களைக்கற்றுக் கொடுத்தாலே போதும்.\nமுப்பது நாளில் ஆங்கிலம் பேசவைக்�� முடியும் என்னும் போது 12 ஆண்டுகளில் எவ்வளவு வேண்டுமானாலும் தரத்தை உயர்வாகக் கொடுக்கமுடியும்\n\"வசதியான சமூகப்பிரிவுகளை, குடும்பங்களைச் சார்ந்த மழலையருக்கு கல்வி, இரண்டரை வயதில் மழலையர் பள்ளிகளில் துவங்குகிறது. சாமானியர் - ஏழைவீட்டுப் பிள்ளைகளின் கல்விப்படிப்பு 5 வயதில் ஆரம்பிக்கிறது.\"\nரொம்ப உண்மை. ஆரம்பத்திலேயே மழலைகள் மத்தியில் ஒரு ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதாக அமைகிறது இந்த மேட்டர்.\nதமிழ்வழிக் கல்வியை விரும்பி பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அனுப்புவதாக தெரியவில்லை. வசதி இருக்கவங்க ஆங்கிலவழிக் கல்வி, வசதி இல்லாதவங்க தமிழ் வழிக் கல்வி. இப்படி தான் இருக்கு நிலைமை. அதுவும் அரசுப் பள்ளிகளில் மட்டும் தான் தமிழ்வழிக் கல்வி இருக்கு, தனியார் பள்ளிகளில் கிடையவே கிடையாது.இப்படி இருக்க, அரசு பள்ளிகளிலும் ஆங்கில கல்வி முறை கொண்டு வந்தால் என்ன தவறு\nஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் உருவாக இது பயன்படுமென்றால் மிக சந்தோசம் தான்.\nஎன்னத்தான் தலைகீழே நின்றாலும் ஏழை மாணவனும் பணக்கார மாணவனும் ஒரே சமக்கல்வியை பெறவே முடியாது.\nஅதேபோலத்தான், கிராமத்து கல்விக்கூடமும், நகரத்து கல்விக்கூடமும் சமமாகா.\nசி.பி.எஸ்.சி பாடத்திட்டத்துக்கும், மாநிலப்பாடத்திட்டத்துக்கும் ஒரே வித்தியாசம் ஆங்கிலவழிக்கல்விதான். இதையும் சமப்படுத்தமுடியாது.\nபின்னர், 'சமச்சீர் கல்வி' என்றால் என்ன அது சாத்தியமா சும்மா வெட்டி பம்மாத்து அரசியல்.\nவேண்டுமானால், ஒரு வழி இருக்கிறது.\nஇப்போது, மேல்தட்டு, நகரத்து மாணவர்கள், கேட்பார்கள்: \"சமச்சீர் கல்வி வேண்டும்\" (\n\"ஓரிரு வாரங்களில் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் செய்திட சில தனியார் அமைப்புகளால் முடியுமென்றால், ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் ஆங்கில மொழிப்பாடத்தின் மூலமாக ஆங்கில மொழித்திறனை உறுதி செய்ய முடியாதா இதே நிலைதான் தாய்மொழி அல்லது வட்டார மொழித்திறன் தொடர்பானவற்றிலும் இருக்கிறது. மொழியும் மொழிவழிப்பாடமும் புதிய சமூக இடைவெளிகளைத் தோற்றுவிக்காமல் சமச்சீர் கல்வியை உருவாக்குவதற்கு பொறுப்பானவர்கள் சிந்திக்க வேண்டும். செயல்படவேண்டும்\".\nமொழியும் மொழிவழிப்பாடமும் புதிய சமூக இடைவெளிகளைத் தோற்றுவிப்பதுதான் இன்றைய எதார்த்தம். இதிலிருந்து எப்படி மீள்வது. இதிலிருந்து மீள்வத��்கான தேடலே சமச் சீர் கல்வியின் தொடக்கமாக இருக்க வேண்டும்\nஇந்திய அளவில் ஒரு பாடத்திட்டம்,\nமாநிலங்கள் அளவில் ஒரு பாடத்திட்டம் என மட்டுமே இருக்க வேண்டும். தரத்தை மேலும் உயர்த்திக் கொள்ளலாம்.\nகல்வியைப்பற்றி எனது தளத்திலும் மூன்று பதிவு எழுதிள்ளேன்..............\nதிருச்சிராப்பள்ளி தமிழச்சி August 12, 2011 at 12:06 PM\nஐயா பெரியவர்களே, முதியவர்களே, அறிவாளிகளே, எல்லோருக்கும் என் முதற்கண் வணக்கம்.\nசபாஷ், நான் சின்னப்பையன். உங்களுடன் போட்டி போடும் அளவிற்கு எனக்கு அறிவு இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.\nநீங்கள் ‘சமச்சீர் கல்வி’ வேண்டுமா, வேண்டாமா என்று நாடளாவில் நாட்கணக்கில் நீதிமன்றம் வரை சென்று வந்ததைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ‘சமச்சீர்’ என்ற சொல்லுக்கு ஒருவனுக்கும் அர்த்தம் தெரியவில்லை என்று கேவலப்படுத்தத்தான் தோன்றுகிறது. மன்னிக்கவும். போட்டி என்று ஆன பின், வயது வித்தியாசமில்லாமல் தான் பேசவேண்டிருக்கிறது.\nநான் இங்கு சொல்ல போகும் கருத்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ‘அறிவாளிகள்’ வயிற்றிலும் புளியைக் கரைக்கலாம். ‘சமசீர்கல்விக்கும்’ கருணாநிதியின் ‘சமச்சீர் கல்விக்கும்’ ஏகப்பட்ட வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தில் பல காலங்களுக்கு நான் எழுதியதை திருப்பி எழுதும் நிலைக்கு உங்களின் அறிவிலித்தனமான பேச்சுக்கள் தள்ளிவிட்டது.\n‘சமச்சீர் கல்வி’ என்பதின் உண்மையான அர்த்தம் தெரிய வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளங்களில் காணலாம்.\nமேலுள்ளவைகளைப் படித்து விட்டு வரும். சமச்சீர் கல்வி பற்றி எந்த அளவிற்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயார்,\nமுதலில் ‘சமச்சீர் கல்வி’ என்றால் என்ன என்பதை அறியும்.\nஅறிவை வ‌ள‌ர்த்துக் கொள். இது ஒவ்வொருவ‌ரும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு கூறும் அறிவுரை. உங்க‌ள் குழந்தைக‌ளை எங்க‌ள் ப‌ள்ளிக்கு, க‌ல்லூரிக்கு அனுப்புங்க‌ள். நாங்க‌ள் அவ‌ர்க‌ளின் அறிவை வ‌ள‌ர்த்து விடுகிறோம். இது திருட்டுக் க‌ய‌வாளி ஆசிரிய‌ கொள்ளைக்கூட்ட‌ங்க‌ளின் பொய்யுரை. அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ ஒருவ‌ன் ப‌ல‌ ஆண்டுக‌ள் ப‌ள்ளி சென்று, புத்த‌க‌ங்க‌ள் ப‌ல ப‌டித்து, பாட‌ங்க‌ள் ப‌ல‌ ப‌யின்று, தேர்வுக‌ள் ப‌ல எழுதி, ப‌ட்ட‌ங்க‌ள் ப‌ல பெற‌வேண்டுமா தேவையில்லை. உன்னிட‌ம் சிந்திக்கும் திற‌னிருக்கிறதா தேவையில்லை. ��ன்னிட‌ம் சிந்திக்கும் திற‌னிருக்கிறதா அது போதும். நான் காட்டும் வ‌ழியில் சிந்தித்துப் பார். வ‌ள‌ரும் உன் அறிவு.\nகேள்வி: ஒன்றைப்ப‌ற்றி என் அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி\nப‌தில்: ஒன்றைப்ப‌ற்றி அறிய‌ப்ப‌ட‌ வேண்டிய‌வைக‌ளை அறியும்போது அதைப்ப‌ற்றிய‌ உன் அறிவு வ‌ள‌ரும்.\nஒன்றைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:\n1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை\n2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து\n3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை\n4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை\n5. அத‌ன் உருக்க‌ள் எவை\n6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை\n7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை\n எதுவும் விதிப்ப‌டிதான் என்கிறது அறிவிய‌ல். விதிப்ப‌டிதான் விமான‌ங்க‌ள் உருவாக்கப்ப‌டுகின்ற‌ன‌. விதிப்ப‌டிதான் ஏவுக‌ணைக‌ளும், ராக்கெட்டுக‌ளும் உருவாக்க‌ப்ப‌டுகின்ற‌ன. விதிப்ப‌டிதான் ர‌யில் என்ஜினும், உன் இத‌ய‌மும் இய‌ங்குகிற‌து. நீ உண்ணுவ‌து செரிப்ப‌தும் விதிப்ப‌டிதான். விதிப்படிதான் நீயும், நீ அறிவதும். பூமி சூரிய‌னைச் சுற்றுவ‌தும் விதிப்ப‌டிதான். கணினிகள் இயங்குவதும் விதிப்படிதான். எதுவும் விதிப்ப‌டிதான் இய‌ங்குகிற‌து. விதிப்ப‌டிதான் எதுவும் தோன்றி ம‌றைகிற‌து. விதிப்ப‌டிதான் உன் பிற‌ப்பும், இற‌ப்பும். விதிப்ப‌டிதான் திட்ட‌ங்க‌ள் உருவாக்க‌ப்படுகின்ற‌ன‌. விதிய‌றியாத‌வ‌ன் திட்ட‌மிட்டு ஏவுக‌ணைக‌ளையும், விமானங்க‌ளையும், ராக்கெட்டுக‌ளையும், ர‌யில் என்ஜின்க‌ளையும், க‌ணிணிக‌ளையும் உருவாக்குவ‌தில்லை.\nபொருளுக்குப் பொருள் மாறுபடும் எதுவும் விதியாகாது. விதி நேரத்திற்கு நேரம் மாறுபடக்கூடிதல்ல. இடத்திற்கு இடம் மாறுபடுவதும் விதியல்ல. விதியில் புதிய விதி என்றும், பழைய விதி என்றும் பாகுபாடில்லை. விதியில் புதுமையைப் புகுத்த முடியாது. புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பது பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். விதிக்குப் பொருந்தாது. தோன்றி மறைவது பொருள். விதி என்பது அப்படி தோன்றி மறையும் பொருளல்ல. விதியில், உன் விதி என் விதி என்ற பாகுபாடு கிடையாது. விதிப்படிதான் நீயும் நானும் தோன்றி மறைகிறோம். விதிப்படி தான் பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன என்கிறது இயற்பியல்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடம�� இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\nசமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்���ுப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி ���ுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?3-RR&s=a8b26acc2c56659af69b9f3de05a9189", "date_download": "2018-11-21T03:46:16Z", "digest": "sha1:WMIWNF3DZKXBAHRIODIVSCRA4D45WFHP", "length": 16746, "nlines": 288, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: RR - Hub", "raw_content": "\nயாரோடும் பேசக் கூடாது**ஆகட்டும் கேட்டாலும் சொல்லக் கூடாது**ஆகட்டும் நீ மட்டும் மாறக் கூடாது**ஆகட்டும் வேறொன்றை நாடக் கூடாது**ஆகட்டும் Sent from...\nநீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே Sent from my SM-G935F using Tapatalk\nசொல்லடி எந்தன் இதயம் எனதா உனதா நில்லடி நீ செய்வது சரியா சரியா உன் தோட்டத்துப் பூவா என் இதயம் என் இதயம் Sent from my SM-G935F using Tapatalk\nஎன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா Sent from my SM-G935F using Tapatalk\nஇறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட Sent from my SM-G935F using Tapatalk\nகாத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன் பார்த்திருந்த காலமெல்லாம் பழம் போல் கனிந்ததம்மா Sent from my SM-G935F using...\nகாத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே ஆசை என்னும் வெள்ளமே பொங்கி பெருகும் உள்ளமே Sent from my SM-G935F using Tapatalk\nGood night Priya Thank you யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே\nஅழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்\nநீராடும் கண்கள் எங்கே… போராடும் நெஞ்சம் எங்கே நீ வாராதிருந்தால் உன்னை பாராதிருந்தால் எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ\nமுதல் மழை எனை நனைத்ததே முதன் முறை ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே\nபாடாத பாடெல்லம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பெசாத மொழியெல்லம் பெச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்\nபுதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு Sent from my SM-G935F using Tapatalk\n:rotfl: கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே\nதேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில் கா...தல் கீ...தம் பாடும்\nright now paruppu and mutton bones... for dalcha :) வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை புது...\n வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே தெருவெங்கும் ஒளி விழா.. தீபங்களின் திரு விழா.. என்னோடு ஆனந்தம் பாட.. ...\nபன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க வசந்தம் வரும் காலம் விழியில் வண்ண கோலம் கூ கூ குக்கூ கூ - கூ கூ...\nதங்க தேரோடும் அழகினிலே* இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்* அந்த ராஜாத்தி பார்வையிலே* இந்த ராஜாவும் தவமிருந்தான் Sent from my SM-G935F using Tapatalk\nமஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே Sent from my SM-G935F using Tapatalk\nவந்தேண்டா பால்காரன் அடடா பசு மாட்டைப்பத்தி பாடப் போறேன் புது பாட்டு கட்டு ஆடப்போறேன் Sent from my SM-G935F using Tapatalk\nசெந்தாமரையே செந்தேன் இதழே பெண்னோவியமே கண்ணே வருக முல்லைக்கு தேர்க் கொடுத்த மன்னவன் நீயோ மல்லிகையில் நல்ல மது வண்டோ Sent from my SM-G935F using...\nபக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான் பார்வையிலே படம் புடிச்சு பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்\nநீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன் வரும் வழிதோறும் உந்தன் முகம் பார்த்தேன் காலம் கடந்தால் என்ன ராஜா காதல் கவிதை சொல்லு ராஜா\nகோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ கன்னிப் பூவோ பிஞ்சுப் பூவோ ஏழைக் குயில் கீதம் தரும் நாதம் அது காற்றானதோ தூதானதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://yamidhasha.blogspot.com/2013/07/blog-post_13.html", "date_download": "2018-11-21T03:41:04Z", "digest": "sha1:JYOYCELZHI3WXO7GSXDLFUUREU67OKM2", "length": 3568, "nlines": 68, "source_domain": "yamidhasha.blogspot.com", "title": "அவன் ஆண் தேவதை : நிழல்...", "raw_content": "\nஎன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ\nகாதலை சுவாசித்து,,, கவிதையாய் வடிப்பவள்...\nபின் தொடரும் அன்பு உள்ளங்கள்\nஎன்னை நீ வெட்டிப் போட்டிருந்தால் கூட கூடித் தின்ன ஒரு நாயும் வந்திருக்காது... என்னை நீ கொன்றிந்தால் கூட கூட்டம் என்னவோ குறைவ...\nதெய்வத்தை கண்டேன் நெடுந்தூர பயணம் ,, மேனியெங்கும் சிலிர்ப்பு தேகம் தழுவும் தென்றலால்;;; தாண்டி சென்றது என் கண்கள் அந்த காட்டுக்குள் புத...\nஅவன் பார்வையாலே என் பெண்மையை பேச வைக்கிறான். நாணமாய்... யாமிதாஷா...\nஅனைத்தையும் கற்றுத் தந்தான் எனக்கு;;; அவனில்லாமல் தனிமையில் எப்படி வாழ்வது என்பதையும் சேர்த்து... யாமிதாஷா...\nவியர்வையிலேயே குளித்து போயி தேகமெல்லாம் கருத்துப் போன என் ஆசை மாமாவே;;; கத்திரிக்காய் கடைசலோடு கறியும் சோறும் சமைச்சு வச்சு, உனக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/12/", "date_download": "2018-11-21T03:47:40Z", "digest": "sha1:GBBU4CQB5UF7VVDT32IODSHBM6B4WY7U", "length": 18495, "nlines": 198, "source_domain": "sathyanandhan.com", "title": "December | 2016 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஇங்கிதம் கிலோ என்ன விலை -10 என்னை மிகவும் பாதித்த உளவியல் விளக்கம்\nPosted on December 31, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇங்கிதம் கிலோ என்ன விலை -10 என்னை மிகவும் பாதித்த உளவியல் விளக்கம் “மக்கள் நாம் அவர்களிடம் பேசியதை மறக்கலாம். அல்லது பொருட்படுத்தாமல் விட்டு விடலாம். ஆனால் நாம் அவர்களை எப்படி நடத்தினோம் என்பது அவர்கள் மனதில் அமைப் பதிந்திருக்கும் . அதுவே அவர்கள் மனதில் நம்மைப் பற்றிய பிம்பமாய் நிற்கும் ” இதைப் படித்த … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged இங்கிதம் கிலோ என்ன விலை , சுயமுன்னேற்றம், தரமான சமூகம்\t| Leave a comment\nஇங்கிதம் கிலோ என்ன விலை \nPosted on December 30, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇங்கிதம் கிலோ என்ன விலை – 9 தனி மனிதன் ஒருவருக்கு இங்கிதக் குறைவால் ஏற்படும் இழப்புக்கள் தாற்காலிகமானதும் – நீண்டநாள் அடிப்படையிலானதும் இரண்டுமே. ஒரு நல்ல உபயோகிப்பாளரை இழக்கும் வியாபாரிக்கோ அல்லது ஊர் சுற்றிய நண்பனை இழந்த இளைஞனுக்கோ அது தற்காலிகமாய் முடிந்து வேறு ஓன்று அமைய அது தீர்ந்து விடலாம். அதாவது … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged ஆளுமைச் சிறப்பியல்புகள், இங்கிதம் கிலோ என்ன விலை , சுயமுன்னேற்றம், நாகரிகம் பண்பாடு, வெற்றிக்கு உதவும் நற்பண்புகள்\t| Leave a comment\nஇங்கிதம் கிலோ என்ன விலை -8 \nPosted on December 29, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇங்கிதம் கிலோ என்ன விலை -8 நேற்று ஏழாம் பகுதி எழுதிக் கொண்டிருக்கும் போதே இரண்டு தாக்குதல்கள். என் மனைவியின் தோழி தன் மகளுடன் வந்தவர் கிளம்ப வேண்டாம் என முடிவெடுத்துப் பேசிக் கொண்டே போனார். உடல் நலம் தேறாத நிலையில் உள்ள மனைவியின் இரவு உணவும் என் சவால் தானே நேற்று ஏழாம் பகுதி எழுதிக் கொண்டிருக்கும் போதே இரண்டு தாக்குதல்கள். என் மனைவியின் தோழி தன் மகளுடன் வந்தவர் கிளம்ப வேண்டாம் என முடிவெடுத்துப் பேசிக் கொண்டே போனார். உடல் நலம் தேறாத நிலையில் உள்ள மனைவியின் இரவு உணவும் என் சவால் தானே \nPosted in தொடர் கட்டுரை\t| Tagged அண்டை அயல் அத்துமீறல்கள், ஆடி மாதம், ஆளுமைச் சிறப்பியல்புகள், இங்கிதம் கிலோ என்ன விலை , ஒலி மாசு, சுயமுன்னேற்றம், நாகரிகம் பண்பாடு, வெற்றிக்கு உதவும் நற்பண்புகள்\t| Leave a comment\nஇங்கிதம் கிலோ என்ன விலை \nPosted on December 28, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇங்கிதம் கிலோ என்ன விலை – 7 இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் இங்கிதம் இல்லை என்றே கூறி விடலாம். அநேகமாக நாசூக்கும் சொரணையும் அதிகம் உள்ளவர்கள் இணையம் மற்றும் சமூக வலைத் தளங்களை விட்டு ஒதுங்கி விடுவதே ஒரே வழி. சமூக வலைத் தளம் என்பவற்றில் நான் முகநூலையும் சேர்த்துக்கொள்கிறேன். இந்த … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged ஆளுமைச் சிறப்பியல்புகள், இங்கிதம் கிலோ என்ன விலை , இணைய இங்கித விதிகள், சுயமுன்னேற்றம், நாகரிகம் பண்பாடு, பரபரப்பு, முகநூல், வதந்தி, வம்பு, வாழவிடு, வாழு, வெற்றிக்கு உதவும் நற்பண்புகள்\t| Leave a comment\nஇங்கிதம் கிலோ என்ன விலை \nPosted on December 28, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇங்கிதம் கிலோ என்ன விலை -6 முதலில் நாம் தொலைபேசி இங்கிதம் பற்றி பகிர்வோம். பிறகு இணையம் பற்றி. ௨௦௦௦களுக்குப் பின் நிகழ்ந்த தொலைத்தொடர்புப் புரட்சி இன்று யார் கையிலும் கைப்பேசியைக் கொடுத்து விட்டது. படிப்பு, பின்னணி, வயது அல்லது அந்தஸ்து பேதமில்லாமல் சில இங்கிதக் குறைவுகள் உண்டு . அவை கீழே : … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged அலுவலகக் கூட்டம் நடத்துவது எப்படி, அலைபேசி இங்கிதம், ஆளுமைச் சிறப்பியல்புகள், இங்கிதம் கிலோ என்ன விலை , கைபேசி வழி நல்ல வியாபாரம், கைபேசித் தொல்லைகள், சுயமுன்னேற்றம், தொலைபேசி இங்கிதம், நாகரிகம் பண்பாடு, வெற்றிக்கு உதவும் நற்பண்புகள்\t| Leave a comment\nஇங்கிதம் கிலோ என்ன விலை\nPosted on December 27, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇங���கிதம் கிலோ என்ன விலை – 5 ‘குடும்பம் என்னும் அமைப்பு முழுவதுமான வரம்- அதில் குறை எதுவும் இல்லை ‘ என்னும் கருத்தை வலியுறுத்தி திரைப்படங்கள் , புதினங்கள், தினசரி பதிவுகள் எண்ணில் அடங்கா. மிகைப்படுத்தப்பட்டவை அனைத்தும். குழந்தைப்பருவத்தில் குடும்பம் அருமையான வெளி. ஒரு செடி துளிர் விடும் வரை, மேலும் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged ஆளுமைச் சிறப்பியல்புகள், இங்கிதம் கிலோ என்ன விலை , இங்கிதம் கிலோ என்னவிலை , இங்கிதம் கிலோ என்னவிலை , சுயமுன்னேற்றம், நாகரிகம் பண்பாடு, வெற்றிக்கு உதவும் நற்பண்புகள்\t| Leave a comment\nஇங்கிதம் கிலோ என்ன விலை \nPosted on December 26, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇங்கிதம் கிலோ என்ன விலை -4 பொது இடங்கள் ஆக்கிரமிப்புக்கு என்றே ஏற்படுத்தப்பட்டவை என்பது நமது புரிதல். பெரிய குழுமமான வணிக நிறுவனங்கள் , சிறிய வியாபாரிகள் யாரானாலும் முதலில் ஆக்கிரமிக்க விரும்புவது பாதசாரிகள் நடை பாதை அதாவது நடை மேடை. எந்த வணிக வீதியிலும் மக்கள் நடக்க நடுவீதியைத் தவிர வேறு எதுவும் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அருவருப்பு, ஆளுமைச் சிறப்பியல்புகள், இங்கிதம் கிலோ என்ன விலை , கொண்டாட்டம், சாலை ஆக்கிரமிப்பு, சுயமுன்னேற்றம், நடைபாதை ஆக்கிரமிப்பு, நாகரிகம் பண்பாடு, நேரவிரயம், பண்டிகை, வெற்றிக்கு உதவும் நற்பண்புகள்\t| 1 Comment\nவார்தா புயல் வீழ்த்திய மரங்களை நடும் சென்னை இளைஞர்கள்\nPosted on December 25, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவார்தா புயல் வீழ்த்திய மரங்களை நடும் சென்னை இளைஞர்கள் முல்லைவனம் ‘Green Kalam Movement ‘ என்னும் அமைப்பில் நடிகர் விவேக் உடன் இணைந்து செயற்படுகிறார். மரங்களை நடுவது மற்றும் கேட்போருக்கு வழங்குவது இந்த அமைப்பின் பணி. ‘ Tree Bank of India ‘ என்னும் அமைப்பை அவர் தமது அமைப்பாக நடத்தி வருபவர். … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அப்துல் காலம், நடிகர் விவேக், பசுமை, மரம் நடுதல், முல்லைவனம், வார்தா புயல்\t| Leave a comment\nஇங்கிதம் கிலோ என்ன விலை \nPosted on December 24, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇங்கிதம் கிலோ என்ன விலை -3 இங்கிதக் குறைவு ஒரு நடைமுறையாக வேரூன்றி இருப்பது அரசு அலுவலகங்களில். அதன் தீவிரம் மட்டும் வேறுபடலாம். ஆனால் சில பொதுவான அட்டகாசங்களை நாம் கீழ் காண்போம் : ஆண் பேதமற்ற சில நடவடிக்கைகள் : 1 . காலையில் பணி இடத்து மைய இடத்தில் நின்ற படி … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged அநாகரிகம், அருவருப்பு, அலுவலக அத்துமீறல், அலுவலக வம்பு, ஆளுமைச் சிறப்பியல்புகள், இங்கிதம் கிலோ என்ன விலை , சுயமுன்னேற்றம், நாகரிகம் பண்பாடு, வெற்றிக்கு உதவும் நற்பண்புகள்\t| Leave a comment\nஇங்கிதம் கிலோ என்ன விலை \nPosted on December 23, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇங்கிதம் கிலோ என்ன விலை -2 பொது இடங்களில் நாம் இங்கிதம் குறைவை அதிகம் கவனிக்கக் காரணம் அது பலரை ஒரே சமயத்தில் பாதிக்கும் அடாவடித்தனம் நம்மை பாதிப்பதே. பயணத்தில் அதிகமான இங்கிதக் குறைவான நடவடிக்கைகளை நாம் காண்கிறோம். கீழே சில உதாரணங்கள் : 1 பேருந்து சாளரம் வழி துப்புவது. இது மின்ரயிலில் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged அசுத்தம், அருவருப்பு, ஆளுமைச் சிறப்பியல்புகள், இங்கிதம் கிலோ என்ன விலை , ஒழுங்கீனம், சமூகப் பொறுப்பின்மை, சுயமுன்னேற்றம், நாகரிகம் பண்பாடு, வெற்றிக்கு உதவும் நற்பண்புகள்\t| Leave a comment\n‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’\n‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி\nஅஞ்சலி – ந. முத்துசாமி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1735990", "date_download": "2018-11-21T03:47:33Z", "digest": "sha1:TMVIUIREBJT3AKBLVN5ZLZWVRIVM5TBP", "length": 20094, "nlines": 63, "source_domain": "m.dinamalar.com", "title": "அன்பின் பரிசு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மார் 22,2017 20:16\nபூத்துப் பரந்திருந்தது நந்தவனம். பசுமைக்கு இடப்பட்ட வண்ணமயமான கிரீடங்களாகக் காண்கின்ற இடமெல்லாம் பூக்கள். அது மலையின் மகிழ்ச்சி. அனந்தனின் பக்தியின் விளைவு.\n'சுவாமி, இந்த நந்தவனத் துக்குத் தங்கள் பெயரைத்தான் இட்டிருக்கிறேன். பக்கத்திலேயே சிறியதாக ஏரியொன்றையும் வெட்டியிருக்கிறேன். எனக்கு நீர் ஆதாரம் என்றால் இந்த வனத்துக்கு நீரே ஆதாரமல்லவா'ராமானுஜர் புன்னகை செய்தார். 'அனந்தாழ்வான், உன்னை வளர்த்ததை நினைத்துப் பெருமை கொள்கிறேன். உன் மனம் போலவே மலர்ந்திருக்கிறது இந்த நந்தவனம். பெருமானுக்குப் புஷ்ப கைங்கர்யம் தவறாது நடக்க இது என்றென்றும் மலர்ந்து கிடக்கட்டும்'ராமானுஜர் புன்னகை செய்தார். 'அனந்தாழ்வான், உன்னை வளர்த்ததை நினைத்துப் பெருமை கொள்கிறேன். உன் மனம் போலவே மலர்ந்திருக்கிறது இந்த நந்தவனம். பெருமானுக்குப் புஷ்ப கைங்கர்யம் தவறாது நடக்க இது என்றென்றும் மலர்ந்து கிடக்கட்டும்' என்று ஆசீர்வதித்தார்.அன்று மதியம் உண்டு முடித்து, சிறிது ஓய்வெடுத்த பின்பு, 'கிளம்பலாமா' என்று ஆசீர்வதித்தார்.அன்று மதியம் உண்டு முடித்து, சிறிது ஓய்வெடுத்த பின்பு, 'கிளம்பலாமா\n'அடடா, திவ்யதேசத்துக்கு வந்தால் மூன்று நாள்களாவது அங்கு தங்கியாக வேண்டும் என்பது சாஸ்திரம். இன்றே கிளம்பக்கூடாது ராமானுஜரே' திருமலை நம்பி தடுத்தார்.'தங்க வேண்டும்தான். ஆனாலும் வானவர்களும் முனி சிரேஷ்டர்களும் வந்து உலவுகிற இடம் இது. கால் வைக்கிற கணமெல்லாம் உறுத்துகிறதே.''இருக்கட்டும் உடையவரே. ஆதிசேஷனின் அம்சமான தாங்கள் எந்த வானவருக்கும் கீழானவரல்லர்.''அபசாரம். திருமலையில் உள்ள அனைவரிலும் சிறியவன் என���று நீங்கள் உங்களைச் சொல்லிக் கொண்டீர்கள். அப்படியென்றால் உங்கள் மாணவனாகிய நான் யார்' திருமலை நம்பி தடுத்தார்.'தங்க வேண்டும்தான். ஆனாலும் வானவர்களும் முனி சிரேஷ்டர்களும் வந்து உலவுகிற இடம் இது. கால் வைக்கிற கணமெல்லாம் உறுத்துகிறதே.''இருக்கட்டும் உடையவரே. ஆதிசேஷனின் அம்சமான தாங்கள் எந்த வானவருக்கும் கீழானவரல்லர்.''அபசாரம். திருமலையில் உள்ள அனைவரிலும் சிறியவன் என்று நீங்கள் உங்களைச் சொல்லிக் கொண்டீர்கள். அப்படியென்றால் உங்கள் மாணவனாகிய நான் யார்''அதெல்லாம் முடியாது. நீங்கள் இன்றே புறப்படுவது நடக்காது. மூன்று நாள்களாவது இருந்துவிட்டுத்தான் போக வேண்டும்''அதெல்லாம் முடியாது. நீங்கள் இன்றே புறப்படுவது நடக்காது. மூன்று நாள்களாவது இருந்துவிட்டுத்தான் போக வேண்டும்' என்று தீர்மானமாகச் சொன்னார் பெரிய திருமலை நம்பி.வேறு வழியின்றி ராமானுஜர் மூன்று தினங்கள் திருமலையில் தங்கினார். 'சுவாமி, நான் இங்கே வந்ததன் நோக்கம் அனந்தாழ்வானின் நந்தவனத்தைக் கண்டுசெல்வதும் திருவேங்கடமுடையானைச் சேவித்துச் செல்வதும் மட்டுமல்ல.''பிறகு' என்று தீர்மானமாகச் சொன்னார் பெரிய திருமலை நம்பி.வேறு வழியின்றி ராமானுஜர் மூன்று தினங்கள் திருமலையில் தங்கினார். 'சுவாமி, நான் இங்கே வந்ததன் நோக்கம் அனந்தாழ்வானின் நந்தவனத்தைக் கண்டுசெல்வதும் திருவேங்கடமுடையானைச் சேவித்துச் செல்வதும் மட்டுமல்ல.''பிறகு''நமது ஆசாரியர் ஆளவந்தாரிடம் இருந்து ராமாயணத்தை முற்று முழுதாகக் கற்றுத் தேர்ந்தவர் தாங்கள். தங்களிடம் ராமாயணப் பாடம் கேட்க வேண்டுமென்பது என் விருப்பம்.'பெரிய திருமலை நம்பி புன்னகை செய்தார்.\n'பெரிய நம்பியிடம் பாடம் கேட்டேன். திருக்கோட்டியூர் நம்பியிடம் கேட்டேன். திருவரங்கப் பெருமாள் அரையரிடம் பயின்றேன். திருமாலிருஞ்சோலைக்குப் பெருமை சேர்க்கும் திருமாலை ஆண்டானிடம் திருவாய்மொழி அறிந்தேன். ஆளவந்தாரின் ஐம்பெரும் சீடர்களுள் ஒருவரான தங்களிடம் ராமாயணமும் பயின்றுவிட்டால் பிறவிப் பயனடைவேன்.'சிறு வயதில் ராமானுஜருக்குச் சில பாசுரங்களும் சுலோகங்களும் கற்றுத் தந்தது பெரிய திருமலை நம்பியின் நினைவுக்கு வந்தது. எத்தனை வருடங்கள் கழித்துக் காலம் மீண்டும் ஒன்றிணைத்திருக்கிறது இன்று ராமானுஜர் அன்று கண்ட இளைய��ழ்வான் அல்ல. துறவிகளின் அரசரெனப் போற்றப்படுகிறவர். வைணவ தரிசனத்தை வழிநடத்த இவரே சரியென ஆளவந்தார் தேடிப் பிடித்து அடையாளம் காட்டிப் போனது, சீடர்களான தங்களில் ஒருவரையல்ல. ராமானுஜரைத்தான். அது எத்தனை சரி என்று காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.நுாறு நுாறாக, ஆயிரம் ஆயிரமாக, ஊர் ஊராக, கிராம நகரங்களாக மக்கள் அவரை அண்டித் தாள் பணிந்து கொண்டிருக்கிறார்கள். மன்னர்கள் வரிசையில் வந்து வணங்கி ஏற்கிறார்கள். அவர்கள் தத்துவம் முற்றிலும் புரிந்து வருகிறவர்கள் அல்லர். இம்மனிதர் சத்தியமன்றி இன்னொன்றைப் பேச மாட்டார் என்ற நம்பிக்கையில் வருவது. இது அனைவருக்கும் சாத்தியமல்ல. வேறு யாருக்குமே சாத்தியமல்ல. அவர் ஒரு சக்தி. ஒரு பெரும் விசை. இது நிகழவேண்டும் என்று இருக்கிறது. அதனால் நிகழ்கிறது.பெரிய திருமலை நம்பி அன்போடு ராமானுஜரின் கரங்களைப் பிடித்துக் கொண்டார். 'ராமாயணம்தானே இன்று ராமானுஜர் அன்று கண்ட இளையாழ்வான் அல்ல. துறவிகளின் அரசரெனப் போற்றப்படுகிறவர். வைணவ தரிசனத்தை வழிநடத்த இவரே சரியென ஆளவந்தார் தேடிப் பிடித்து அடையாளம் காட்டிப் போனது, சீடர்களான தங்களில் ஒருவரையல்ல. ராமானுஜரைத்தான். அது எத்தனை சரி என்று காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.நுாறு நுாறாக, ஆயிரம் ஆயிரமாக, ஊர் ஊராக, கிராம நகரங்களாக மக்கள் அவரை அண்டித் தாள் பணிந்து கொண்டிருக்கிறார்கள். மன்னர்கள் வரிசையில் வந்து வணங்கி ஏற்கிறார்கள். அவர்கள் தத்துவம் முற்றிலும் புரிந்து வருகிறவர்கள் அல்லர். இம்மனிதர் சத்தியமன்றி இன்னொன்றைப் பேச மாட்டார் என்ற நம்பிக்கையில் வருவது. இது அனைவருக்கும் சாத்தியமல்ல. வேறு யாருக்குமே சாத்தியமல்ல. அவர் ஒரு சக்தி. ஒரு பெரும் விசை. இது நிகழவேண்டும் என்று இருக்கிறது. அதனால் நிகழ்கிறது.பெரிய திருமலை நம்பி அன்போடு ராமானுஜரின் கரங்களைப் பிடித்துக் கொண்டார். 'ராமாயணம்தானே தொடங்கி விடலாம்'மூன்று நாள்களுக்குப் பிறகு மலையடிவாரத்தில் இருந்த பெரிய திருமலை நம்பியின் இல்லத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.'கோவிந்தப் பெருமானே' நம்பி உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.'சுவாமி' நம்பி உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.'சுவாமி' என்று ஓடி வந்த கோவிந்தன், உடையவரைக் கண்டதும் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டா��்.ராமானுஜர் புன்னகையுடன் நெருங்கி, 'எப்படி இருக்கிறீர் கோவிந்தப் பெருமானே' என்று ஓடி வந்த கோவிந்தன், உடையவரைக் கண்டதும் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார்.ராமானுஜர் புன்னகையுடன் நெருங்கி, 'எப்படி இருக்கிறீர் கோவிந்தப் பெருமானே''ஐயோ அபசாரம் தாங்கள் என்னை இப்படி மரியாதையாக அழைப்பது அடுக்காது.''வயது முதல் ஞானம் வரை அனைத்திலும் நம் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவரான நம்பி\nகளே தங்களை அப்படி அழைக்கிறபோது நான் மட்டும் வேறெப்படி அழைப்பேன்\nனுஜர்.விந்திய மலைக்காட்டில் கடைசியாகக் கண்ட கோவிந்தன். அண்ணா அண்ணா என்றுஎன்றும் எப்போதும் பின்னால் வந்தவன். சட்டென்று ஒருநாள்\nகாணாமல் போய்விட்டான். ஆனால் ராமானுஜர் அவனை என்றைக்குமே நினைக்காதிருந்ததில்லை. காளஹஸ்தியில் அவனைச் சந்தித்து மனம் மாற்றி அழைத்துவர அவர் பெரிய திருமலை நம்பியைத் தேர்ந்தெடுத்ததன் காரணம், அருகே இருக்கிறார் என்பது அல்ல. சிலரால்தான் சில காரியங்கள் முடியும். கல்லைத் தகர்ப்பதினும் கடினம், சில வைராக்கியங்களை வெல்வது. திருமலை நம்பிக்கு அது எளிது. அதனால்தான் கோவிந்தனைத் தடுத்தாட்கொள்ள அவரை அனுப்பி வைத்தார். மருமகனுக்குத் தெரியாதா தாய்மாமன் சுபாவம்'சுவாமி, கோவிந்தப் பெருமான் தற்போது எப்படி இருக்கிறார்'சுவாமி, கோவிந்தப் பெருமான் தற்போது எப்படி இருக்கிறார்' தனியே இருக்கும்போது உடையவர் கேட்டார்.'என்னத்தைச் சொல்ல' தனியே இருக்கும்போது உடையவர் கேட்டார்.'என்னத்தைச் சொல்ல அவர் ஒரு வைராக்கிய சிகாமணி. உலகப்பற்று என்பது அறவே இல்லாத ஜீவன். சிவஸ்மரணையில் இருந்து விடுபட்டு எம்பெருமானின் திருவடித் தாமரைகளைப் பற்றிக்கொண்டது மட்டும்தான் ஒரே மாற்றம். மற்றபடி அவரது அலாதியான சுபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை.''நல்ல விஷயம்தானே அவர் ஒரு வைராக்கிய சிகாமணி. உலகப்பற்று என்பது அறவே இல்லாத ஜீவன். சிவஸ்மரணையில் இருந்து விடுபட்டு எம்பெருமானின் திருவடித் தாமரைகளைப் பற்றிக்கொண்டது மட்டும்தான் ஒரே மாற்றம். மற்றபடி அவரது அலாதியான சுபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை.''நல்ல விஷயம்தானே''நாமெல்லாம் வைணவம் இன்னதென்று அறிந்து ஏற்றவர்கள். அவர் இயல்பிலேயே அதுவாக இருக்கிறவர். அது தெரியுமோ உமக்கு''நாமெல்லாம் வைணவம் இன்னதென்று அறிந்து ஏற்றவர்கள். அவர் இய��்பிலேயே அதுவாக இருக்கிறவர். அது தெரியுமோ உமக்கு''அப்படியா''ஒருநாள் பாம்பு ஒன்றைப் பிடித்து வைத்துக்கொண்டு அதன் வாயில் கையைவிட்டு என்னவோ செய்து கொண்டிருந்தார். பதறிப் போய் விசாரித்தால் பாம்பின் வாயில் முள் தைத்திருக்கிறது. அதை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார். விளைவை எண்ணாமல் துயர் துடைத்தல் அல்லவா வைணவ தர்மத்தின் உச்சம் அவர் அங்கேதான் வாசம் செய்து கொண்டிருக்கிறார்' என்றார் பெரிய திருமலை நம்பி.ராமானுஜர் புன்னகை செய்தார்.ஒரு நல்ல நாள் பார்த்து பெரிய திருமலை நம்பி ராமானுஜருக்கு ராமாயணம் சொல்ல ஆரம்பித்தார். கணப் பொழுதில் ஒரு முழு வருடம் ஓடி மறைந்த தருணத்தில் காலட்சேபம் முடிந்திருக்க, கிளம்பலாம் என்று ராமானுஜருக்குத் தோன்றியது.'ஆம். கிளம்பத்தான் வேண்டும். உம்மை நிரந்தரமாக இங்கே பிடித்து வைக்கவா முடியும் அவர் அங்கேதான் வாசம் செய்து கொண்டிருக்கிறார்' என்றார் பெரிய திருமலை நம்பி.ராமானுஜர் புன்னகை செய்தார்.ஒரு நல்ல நாள் பார்த்து பெரிய திருமலை நம்பி ராமானுஜருக்கு ராமாயணம் சொல்ல ஆரம்பித்தார். கணப் பொழுதில் ஒரு முழு வருடம் ஓடி மறைந்த தருணத்தில் காலட்சேபம் முடிந்திருக்க, கிளம்பலாம் என்று ராமானுஜருக்குத் தோன்றியது.'ஆம். கிளம்பத்தான் வேண்டும். உம்மை நிரந்தரமாக இங்கே பிடித்து வைக்கவா முடியும் ஆனால் உமக்கு என் அன்பின் பரிசாகக் கொடுத்தனுப்ப என்னிடம் எதுவுமே இல்லையே ஆனால் உமக்கு என் அன்பின் பரிசாகக் கொடுத்தனுப்ப என்னிடம் எதுவுமே இல்லையே' வருத்தத்தோடு சொன்னார் நம்பி.ராமானுஜர் ஒரு கணம் யோசித்தார். 'கோவிந்தனைக் கொடுத்து விடுங்களேன்' வருத்தத்தோடு சொன்னார் நம்பி.ராமானுஜர் ஒரு கணம் யோசித்தார். 'கோவிந்தனைக் கொடுத்து விடுங்களேன்\nஅற்புதம். ராமாநுஜரைப் படிக்க படிக்க மனம் மிகவும் மேன்மையடைகிறது. நல்லதையே நினைக்கத் தூண்டுகிறது. முன் ஜென்மத்துக் பாவமெல்லாம் குறைவதுபோல தோன்றுகிறது. எல்லாம் அந்த எம்பெருமானின் அருள்.\nபனையூர் கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றும்பணி:கெஞ்சும் ...\nகுடிநீர் வினியோகம் குறித்த ஆலோசனை கண் துடைப்பு\nதெருவுக்கு தெரு மாநாடு நாய்கள் ஜாக்கிரதை\nஅமராவதி அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு 88 அடி வரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=30699", "date_download": "2018-11-21T04:13:03Z", "digest": "sha1:4LCDTOC5ZSRAR6VRILKJKXUPGOI7N53Y", "length": 20865, "nlines": 228, "source_domain": "mysangamam.com", "title": "\"அட்டாக்\" அரசியல் வசனங்களுடன் நடிகர் விஜயின் சர்க்கார். | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.◊●◊கஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.◊●◊கஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்◊●◊21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.◊●◊கஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nHomeசினிமா”அட்டாக்” அரசியல் வசனங்களுடன் நடிகர் விஜயின் சர்க்கார்.\nநடிகர் விஜயின் அடுத்த படம் சூப்பர்குட் ஃப்லிம்ஸ் தயாரிக்கிறது\nசிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்.\nநடிகர் சூர்யாவின் புதிய படம் லண்டனில் தொடக்கம்.\nமீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா ஜோதிகா .\n”அட்டாக்” அரசியல் வசனங்களுடன் நடிகர் விஜயின் சர்க்கார்.\n”அட்டாக்” அரசியல் வசனங்களுடன் நடிகர் விஜயின் சர்க்கார்.\nநடிகர் விஜயின் நடிப்பில் வேகமாக தயாராகி வருகிறது சர்க்கார் திரைப்படம். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிட சர்க்கார் படக் குழுவினர் முடிவு செய்திருக்காங்க. இந்த படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே சர்ச்சைக்கு உள்ளானது. நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்று போஸ் கொடுத்தத்தற்காக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில இப்படத்தின் டீசர் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட இருக்கிறது. சர்க்கார் படத்தில் தற்போதைய அரசியல் நிலவரங்களை உள்ளடக்கிய அதிரடியான அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருப்பதா கூறப்படுகிறது. இந்த அரசியல் அட்டாக் வசனங்களில் சிலவற்றை டீசரில் இணைத்து வெளியிட படக் குழுவினர் முடிவு செய்திருக்காங்க, இதனால சர்க்கார் பட டீசருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பும் எனத் தெரிகிறது.\nமீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா ஜோதிகா .\nமீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா ஜோதிகா .\nவிஐபி-3 படத்தின் இயக்குநராகிறார் நடிகர் தனுஷ்.\n1168 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய நடிகை திரிஷா.\nகாலா தியேட்டர்களுக்கு பலத்த பாதுகாப்பு\nதியேட்டர்களில் ரீலீசாகும் முன்பே இணையத்தில் வெளியானது காலா.\nநடிகர் சூர்யாவின் புதிய படம் லண்டனில் தொடக்கம்.\nசிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்.\nநடிகர் விஜயின் அடுத்த படம் சூப்பர்குட் ஃப்லிம்ஸ் தயாரிக்கிறது\nரசிகர்களிடம் சிக்கித் திணறிய நடிகர் விஜய் சேதுபதி, போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்ற போலீசார்.\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21110", "date_download": "2018-11-21T04:45:47Z", "digest": "sha1:4FJ7X6KW5OQU4RFQATY7SCV5MT3HQZO5", "length": 6199, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் : (பதவி உயர்வு கிட்ட, லக்ஷ்மி கடாக்ஷம் பெற...) | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மந்திரங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் : (பதவி உயர்வு கிட்ட, லக்ஷ்மி கடாக்ஷம் பெற...)\nசதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸுகேஸ்வரீம்\nஅச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்\nஅச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்\nச்ரியம் தேவி முபஹ்வயே ஸ்ரீர்மாதேவீர் ஜுஷதாம்.\nரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவியே, சுகங்களை அருளும் ஈஸ்வரியே, குதிரையில் ஆரோகணித்து வருபவளே, தங்கத்தை அருளும் ராஜலக்ஷ்மியே, குதிரைகளால் இழுக்கப்படும் ரதத்தின் நடுவே அருளும் காஞ்சிபுர பெருந்தேவி தாயார் வடிவினளே, தங்களை பூஜிக்கும் என்னை கடைக்கண் கொண்டு காக்க வேண்டும்.\n(இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து 48 நாட்கள் ஜபித்துவந்தால், மிக உயர்ந்த பதவி/பதவி உயர்வு கிடைக்கும் என்று ‘சித்விலாஸ விருத்தி’ என்ற நூல் சொல்கிறது)\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபலன் தரும் ஸ்லோகம் : (சத்ரு பயம், மனக்கவலை விலக...)\nபலன் தரும் ��்லோகம் : (ஜுரத்தைப் போக்கும் ஸ்லோகம்...)\nபலன் தரும் ஸ்லோகம் : (சகல சௌபாக்கியங்களும் கிட்ட...)\nபலன் தரும் ஸ்லோகம் : (மும்மூர்த்திகளை பூஜித்த பலன் பெற... )\nபலன் தரும் ஸ்லோகம் : (இழப்புகளை இல்லாமல் செய்ய... )\nபலன் தரும் ஸ்லோகம் : (நினைவாற்றலை அருளும் சரஸ்வதி ஸ்லோகம்... )\nமன அழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் வரலாம் வந்தாச்சு வடகிழக்குப் பருவமழை...கவனமா இருங்க மக்களே\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளில் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி\n21-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு\nகவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்\nடெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=2141358", "date_download": "2018-11-21T04:41:25Z", "digest": "sha1:YM5DW34SBN3D7S7D6MP54A3LPA3PV2SD", "length": 19888, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "சபரிமலையை காக்க ரத யாத்திரை| Dinamalar", "raw_content": "\nடிச., 15 முதல் 'ரயில் 18' இயங்கும்\nஐ.ஐ.டி., மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு\n9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு\nரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள் 1\nஆசிரியர் தகுதி தேர்வு: நாளை, 'ஹால் டிக்கெட்\nதந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் ...\nசென்னை புறநகர் பகுதிகளில் மழை\n'டிச., 15 முதல் இயங்க போகிறது இன்ஜினில்லா ரயில்\nஹர்திக் மீதான வழக்கில் குற்றப்பதிவு\nசபரிமலையை காக்க ரத யாத்திரை\nபெங்களூரு: சபரிமலை ஐயப்பன்கோவிலின் பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்தி கர்நாடகா பா.ஜ. தலைவர் எடியூரப்பா யாத்திரை துவக்கினார்.\nசபரிமலை ஐயப்பன்கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில் கர்நாடகா மாநில பா.ஜ. தலைவர் எடியூரப்பா சபரிமலை ஐயப்பன் கோவிலின் பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்திக் கேரளத்தின் வட மாவட்டமான காசர்கோட்டில் இருந்து எருமேலி வரை ரத யாத்திரை துவக்கினார். இந்த யாத்திரை வரும் 13ஆம் தேதி சபரிமலை அருகே உள்ள எருமேலியில் நிறைவடைகிறது.\nRelated Tags Yeddyurappa Sabarimala Sabarimala Ayyappa சபரிமலை எடியூரப்பா ரத யாத்திரை எடியூரப்பா எடியூரப்பா யாத்திரை பா.ஜ. எருமேலி காசர்கோடு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஐயப்பன் கோவில் விவகாரத்தில் கிருத்துவனுக்கும், முஸ்லிமுக்கும் என்ன வேலை இவனுங்க ஏன் வரிந்து கட்டி கொண்டு ஆட்டம் போடுறானுங்கனே புரியலையே, தன் முதுகில் இருக்கும் அழுக்கை துடைத்துக்கொள்ள முடியாத முட்டாள்கள், அடுத்தவர் முதுகின் அழுக்கை பற்றி பேசுவதற்கு என்ன யோகிதை இருக்கு காலம் காலமாய் பின்பற்றி வரும் மத நம்பிக்கைகளில் தகர்த்தது எறிந்துவிட உத்தரவு போடும் நீதிமான்கள், வெறும் 2 பெண்கள் சபரி மலைக்கு வந்ததற்கே 10 போலீஸ்காரர்கள் புடைசூழ வந்த நீங்கள் 2000 பெண்களுக்கு எத்தனை போலீஸ்காரர்கள் புடைசூழ்விர்கள் சொல்லுங்கள் இது சாத்தியமா இவனுங்க ஏன் வரிந்து கட்டி கொண்டு ஆட்டம் போடுறானுங்கனே புரியலையே, தன் முதுகில் இருக்கும் அழுக்கை துடைத்துக்கொள்ள முடியாத முட்டாள்கள், அடுத்தவர் முதுகின் அழுக்கை பற்றி பேசுவதற்கு என்ன யோகிதை இருக்கு காலம் காலமாய் பின்பற்றி வரும் மத நம்பிக்கைகளில் தகர்த்தது எறிந்துவிட உத்தரவு போடும் நீதிமான்கள், வெறும் 2 பெண்கள் சபரி மலைக்கு வந்ததற்கே 10 போலீஸ்காரர்கள் புடைசூழ வந்த நீங்கள் 2000 பெண்களுக்கு எத்தனை போலீஸ்காரர்கள் புடைசூழ்விர்கள் சொல்லுங்கள் இது சாத்தியமா கொஞ்சம் புத்தியோடு யோசித்து பாருங்கள் இந்த தீர்ப்பு பெண்களின் சுய கவுரவத்தை மீட்கும் தீர்ப்பு, பெண்ணினத்திற்கு விடுதலை வாங்கி தந்த தீர்ப்பு, ஒட்டு மொத்த பெண் சமுதாயத்திற்கும் கிடைத்த வெற்றி என்று பிதற்றும் வீணர்களே கோவிலின் புனிதம் கேட்டு போகும் என்பதயெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், மலைக்கு போகும் பெண்களின் கண்ணியம் காக்க யார் பொறுப்பேற்ப்பீர்கள் கூறுங்கள் நீதிமான்கள்\nதேர்தல் தோல்விய சமாளிக்க எதுனா பண்ணனும் இல்லையா \nகேஸ் போட்டது ஒரு முஸ்லீம் அதை சட்டமா சொன்னது ஒரு கிறிஸ்தவ நீதிபதி சட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று சொல்வது ஒரு கிறிஸ்தவ முதலமைச்சர் சபரிமலைக்கு கொண்டுபோனப்பெண்கள் ஒரு முஸ்லீம் இரண்டு கிறிஸ்தவர்கள் ஒரு பெண் நீதிபதியின் கருத்தை ஏற்காத மற்ற நீதிபதிகள் பெண்களைப்பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை யுவர் ஹனோர்\n. கேஸ் போட்டதோ, நீதிபதியோ, முதலமைச்சரோ, சபரி மலைக்கு கொண்டு போனவர்களோ ....இதில் யாருமே கிறிஸ்டியானோ , முஸ்லிமோ கிடையாது.. தேவை இல்லாமல் இந்த விஷயத்தில் இழுக்க வேண்டாம்...இதில் சம்பந்தபட்டவர்கள் அனைவரும் இந்துக்களே ......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-11-21T04:11:09Z", "digest": "sha1:XCBQGFP645L6EMZUHR5POPMC6VSJYRLO", "length": 7990, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நடிகை | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nநடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகவிருக்கும் கொம்பு வெச்ச சிங்கம்டா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை மடோனா செப...\nஅமெரிக்காவில் தொலைக்காட்சி நடிகை சுட்டுக்கொலை\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொலைக்காட்சி நடிகையொருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வனோசா மார்க்வெஸ் என...\n“திரைப்பட நடிகை மாலினி பொன்சேகாவின் கலையுலக பாராட்டு விழா”\nசிங்கள திரையுலகின் புகழ்பூத்த பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவின் திரையுலக வாழ்வில் 50 ஆண்டுகால சேவை பாராட்டு விழா ஜனாதிப...\nவம்சம் சீரியல் புகழ் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்\nடிவி நடிகை பிரியங்கா தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா.\nகாயத்ரியும் , மடோனாவும் சிறந்த நடிகைகள் விஜய் சேதுபதி பாராட்டு\nநடிகைகளில் காயத்ரியைப் போல் மடோனாவும் சிறந்த நடிகை என்று விஜய் சேதுபதி பாராட்டியிருக்கிறார்.\nஎனது முதல் காதலர் இவர்தான்: ப்லீம்பேர் விருது மேடையை அதிரவைத்த அமலாபால்\nஅமலா பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். பிறகு இயக்குனர�� விஜய்யை திருமணம் செய்துக்கொண்ட ஒரே வருடத்தில் அவர...\nநீலம் கில்லுக்கு ஏமி மனைவியா: ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படங்கள்\nநடிகை ஏமி ஜாக்சன், மாடல் அழகி நீலம் கில்லை நெருக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளி...\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், பொலிவூட் நடிகை நிதி அகர்வாலுடன் இரவு விருந்துக்கு செ...\nநடிகை ஹன்சிகாவின் இருபத்தைந்தாவது தமிழ் படம்\nநடிகை ஹன்சிகா மொத்வானி தமிழில் தயாராகும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nதமிழ் திரைப்பட உலகில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக நடித்த கௌஷல்யா திருணமதிற்கு தயாராகுகிறார்.\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/166233", "date_download": "2018-11-21T04:13:15Z", "digest": "sha1:OT3MAJ4V66MPXV3KAD4LY2YH2DU6QGMC", "length": 6827, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "பிரதமர் மகாதிர் நாளை சீனா செல்கிறார் – Malaysiaindru", "raw_content": "\nபிரதமர் மகாதிர் நாளை சீனா செல்கிறார்\nஇரண்டாவது முறையாக பிரதமரான பிறகு, மகாதிர் அவரது முதலாவது அதிகாரப்பூர்வமான சீன வருகையை நாளை மேற்கொள்கிறார்.\nஅவருடன் ஆறு அமைச்சர்களும் பேராக் மந்திரி பெசார் அஹமட் பைசால் அஸுமுவும் செல்கின்றனர்.\nசீனப் பிரதமர் லை கெகியாங் விடுத்த அழைபபைத் தொடர்ந்து இந்த வருகை வேற்கொள்ளப்படுகிறது என்று விஸ்மா புத்ரா கூறுகிறது.\nபிரதமர் என்ற முறையில் சீனாவுக்கு இது மகாதிரின் எட்டாவது அதிகாரப்பூர்மான வருகையாகும். மீண்டும் பிரதமரான பின்னர் இது முதலாவது வருகையாகும்.\nசீனா மற்றும் மலேசியாவுக்கிடையிலான உறவுகளில் இந்த வருகை ஒரு புதிய மைக்கல்லாகும் என்று புத்ரா ஜெயா மேலும் கூறுகிறது.\nமலேசியாவும் சீனாவும் தொடர்ந்து அவற்றுக்கிடையிலான நெருங்கிய மற்றும் விசாலமான இரு தரப்பு உறவுகளை நிலைநிறுத்தும். கடந்த ஒன்பது ஆண்டுகளில் சீனா மலேசியாவின் உயர்ந்த வர்த்தகப் பங்காளியாக இருந்து வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில், இவ்விரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தின் மதிப்பு ரிம290..65 பில்லியன் என்று விஸ்மா புத்ரா மேலும் கூறியது.\nபிரதமர் மகாதிருடன் செல்லும் அமைச்சர்கள்: சைபுடின் அப்துல்லா, தெரசா கோ, டாரெல் லெய்கிங், சலாகுடின் அயுப், லியு வுஇ கியோங் மற்றும் முகமட் ரிட்ஸுவான் முகமட் யுசுப்.\nகிட் சியாங்: அம்னோவும் பாஸும் 1எம்டிபி-யைக்…\nஹாடி : முஸ்லிம்கள் ஐசெர்டை எதிர்ப்பது…\nஸ்கோர்ப்பீன் விசாரணை : நஜிப் அழைக்கப்பட்டார்,…\nசீனமொழியில் சாலை வழிகாட்டி பலகையா\nவேதமூர்த்தியை, இணைந்து ‘தாக்கிய’ பாஸ் மற்றும்…\n‘சிலிப்பர் அணிந்த’ டயிமுக்கு எதிராக நடவடிக்கை…\nபிகேஆர் ஆண்டுக் கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை- பாரு…\nவிக்னேஸ்வரன்மீது போலீஸ் புலன் விசாரணை: விமான…\nஎம்எசிசி தலைமையகத்தில் மீண்டும் நஜிப்\nபினாங்கு டிஎபி தேர்தல்: இராமசாமி, ஸைரில்…\nநஜிப் : ‘கல்வி அமைச்சர் இளையர்களுக்குப்…\nஅஸ்மின் : துணைத் தலைவர் பதவிக்கு…\nபிகேஆரின் அதிகாரப்பூர்வத் தலைவராக அன்வார்\nபாஸ், அம்னோ இணைப்புக்கு ஜாஹிட் அறைகூவல்\nஃபூஸி : காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய…\nரஃபிசி : ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளை…\n1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை ‘ஒன்றிரண்டு…\nஎஸ்பிஎம் தேர்வுத் தாள்கள் கசிவா\nரஃபிசி: கட்சி நலனுக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன்\nதவறானத் தகவலை இந்தியர்களிடம் பரப்பும் நாடாளுமன்ற…\nஜாஹிட்: முகம்மட் ஹசான் ரந்தாவ் தொகுதியில்…\nபிகேஆர் இளைஞர் தலைவர் தேர்தலில் அக்மால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-21T03:54:06Z", "digest": "sha1:WX4UZMMIS7J7IAOJZWKUTHIXRWUC24HD", "length": 16079, "nlines": 197, "source_domain": "sathyanandhan.com", "title": "சுற்றுச் சூழல் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: சுற்றுச் சூழல்\nபசுமைப் பணியில் அர்ப்பணிப்புள்ள இளைஞர்கள் அமைப்பு – நனை\nPosted on September 9, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபசுமைப் பணியில் அர்ப்பணிப்புள்ள இளைஞர்கள் அமைப்பு – நனை மாதா மாதம் நான் மரக்கன்றுகளை தன்னார்வலர்களுக்குத் தந்து அவ்வழியாக என் அறுபதாம் பிறந்த நாளை இப்போதில் இருந்தே கொண்டாடி வருகிறேன். இதை நான் ஏற்கனவே இந்த தளத்தில் பதிவு செய்து இருக்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈஷ்வர் என்னும் நனை அமைப்பின் களப்பணி வீரருடன் தொடர்பு … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged சுற்றுச் சூழல், நனை அமைப்பு, பசுமை, மரம் நடுவோம்\t| Leave a comment\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nPosted on August 4, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள் காவிரி பற்றி வெளியான கட்டுரைகளில் இது முக்கியமானது,. அதற்கான இணைப்பு —————————– இது. அனேகமாக சட்ட ரீதியான இழுபறிகளில் இது நிரந்தரமாக ஊசலாடப் போவது என்பது நாம் அறிந்ததே. தென் மேற்குப் பருவ மழை நன்றாகப் பெய்து காவிரியில் தமிழ் நாட்டு அணைகள் நிரம்பும் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged கர்நாடகா, காவிரி நதி நீர் பிரச்சனை, குடி நீர், சுற்றுச் சூழல், ஜல்லிக் கட்டு, டெல்டா மாவட்ட விவசாயிகள், தினமணி கட்டுரை, நிலத்தடி நீர் வறட்சி, நீர் நிலை ஆதாரங்கள்\t| Leave a comment\nஒரு தனி மனிதர் உருவாக்கிய பசுமைக் காடு\nPosted on September 3, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged உலக வெப்பமயமாதல், காணொளி, சுற்றுச் சூழல், பசுமை, வாட்ஸ் அப்\t| Leave a comment\nபறவைகளுக்காக விமானங்கள் நின்றன – ஹாங்காங் காணொளி\nPosted on August 11, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபறவைகளுக்காக விமானங்கள் நின்றன – ஹாங்காங் காணொளி ஹாங்காங் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையம். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கான வாயில்கள் அங்கே உண்டு. நெடுந்தூரம் நாம் சுமையுடன் நடக்க முடியாது என்பதால் நகரும் தரையே நீண்ட தூரங்களுக்கு உண்டு. அங்கே பறவைகள் இடம் பெயர்கின்றன என்று சற்று நேரம் விமானநலை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged காணொளி, சுற்றுச் சூழல், நேயம், வாட்ஸ் அப், ஹாங்காங்\t| Leave a comment\nமரங்களால் உணரவும் உணர்த்தவும் இயலும் – காணொளி\nPosted on August 4, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநம் அளவுக்கு இல்லாவிட்டாலும் மரங்களால் தமது வருத்தம் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த இயலும். இந்தக் காணொளி நமக்கு அது பற்றிய ஒரு அறிமுகம் தருகிறது. இது ப���்றிய விரிவான நூலின் அட்டையே மேலே உள்ளது. இதை வாசித்து வருகிறேன்.\nPosted in காணொளி\t| Tagged காடு வளர்ப்பு, காணொளி, சுற்றுச் சூழல், பசுமை, மரங்களின் உணரும் திறன், மரம் நடுதல், வாட்ஸ் அப்\t| Leave a comment\nவிதைப் பந்து செய்து காடுகள் வளர்ப்போம் – வாட்ஸ் அப் காணொளி\nPosted on June 18, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged உலக வெப்பமயமாதல், காடுகள், காணொளி, சுற்றுச் சூழல், பசுமை, புவிவெப்பமயமாதல், வாட்ஸ் அப், விதைப் பந்து\t| Leave a comment\nPosted on May 15, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n – காணொளி வாட்ஸ் ஆப்பில் வந்த இந்தக் காணொளி உண்மையில்லை என்றால் நான் மகிழ்வேன். இந்தப் பதிவை எடுத்து விட்டு அதை ‘தோட்ட நகரம்’ என நினைவு கூறுவேன். பெங்களூருவில் நச்சும் மாசும் மிகவும் அதிகரித்துள்ளதாக இந்தக் காணொளி கூறுகிறது. 80களில் நான் பெங்களூருவில் பல பகுதிகளில் நடந்தே சென்றிருக்கிறேன். … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged உலக வெப்பமயமாதல், காணொளி, சுற்றுச் சூழல், நச்சு, பசுமை, புகை, பெங்களூரு, மாசு, வாட்ஸ் ஆப்\t| Leave a comment\nஅமெரிக்காவின் ‘எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் ‘ பற்றிய காணொளி\nPosted on May 13, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅமெரிக்காவின் ‘எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் ‘ பற்றிய காணொளி மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சதுர மைல் அளவான அமெரிக்காவின் ‘எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் ‘ ஒரு சுற்றுச் சூழல் சமன் பற்றிய வெற்றிகரமான பரிசோதனையை நிகழ்த்தி உள்ளது என்பதே காணொளி. ஓநாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டது. படிப்படியாக பசுமை மற்றும் எல்லா உயிரினங்களும் அங்கே … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged காணொளி, குமுதம், சுற்றுச் சூழல், தீரா நதி, பீட்டர் ஒல்லெபன், மரங்களின் அந்தரங்க வாழ்க்கை, வாட்ஸ் அப்\t| Leave a comment\nசுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி\nPosted on April 11, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி ‘வாட்ஸ் அப் ‘ செயலி வம்பு மற்றும் வதந்திக்கான ஒன்றாக ஆக்கிய பலர் அதைத் தொல்லை என்னும் அளவு கொண்டு போய் விட்டார்கள். இருந்தாலும் என் நட்பு வட்டம் பல ஆக்க பூர்வமான காணொளிகளைப் பகிர்கிறார்கள். துரைப்பாக்கம் ஏரியைத் தூய்மைப் படுத்தும் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged காணொளி, சுற்றுச் சூழல், நீர் நிலைப் பாதுகாப்பு, வாட்ஸ் அப்\t| 1 Comment\nதருமபுரி கிராமப்புற மாணவர்கள் உருவாக்கிய 6500 விதைப்பந்துகள் -தினமணி\nPosted on March 20, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதருமபுரி கிராமப்புற மாணவர்கள் உருவாக்கிய 6500 விதைப்பந்துகள் -தினமணி நன்கு வளரக் கூடிய மர விதைகளை மண் -சாணம் -இயற்கை உரம் என்னும் கலவை உருண்டையில் வைத்து மழைகாலத்துக்கு முன்பு மரம் வளரக்கூடிய இடங்களில் வீசுவது அவைகள் முளை விட்டு மரங்களாக வளர வழி வகுக்கும். இந்தத் தொலை நோக்கும் , சுற்றுச் சூழல் விழிப்புமான … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged சுற்றுச் சூழல், தண்ணீர்ப் பஞ்சம், தருமபுரி, மரம் வளர்த்தல், விதைப்பந்து\t| Leave a comment\n‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’\n‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி\nஅஞ்சலி – ந. முத்துசாமி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/134631-try-these-foods-for-kids-when-they-were-taking-oil-bath.html", "date_download": "2018-11-21T04:11:56Z", "digest": "sha1:REC3W7BW24BPZN23K5QQHR2BTU3FGES7", "length": 25209, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "எண்ணெய்க்குளியல் எடுக்கும் குழந்தைகளின் அம்மாக்கள் கவனிக்க வேண்டியவை! | Try these foods for kids, when they were taking oil bath", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:41 (21/08/2018)\nஎண்ணெய்க்குளியல் எடுக்கும் குழந்தைகளின் அம்மாக்கள் கவனிக்க வேண்டியவை\nதலைக்குக் குளித்த அன்று நெய், பருப்பு மற்றும் அசைவ உணவுகள் வேண்டவே வேண்டாம். உடலை மந்தமாக்கி விடும்.\n'சனி நீராடு' என்பார்கள். நீங்கள் நீராடுவதோடு, உங்கள் பிள்ளைகளையும் நீராடச் செய்யுங்கள். உச்சந்தலையில் உள்ளங்கை அளவு நல்லெண்ணெயை 10 நிமிடங்கள் ஊறவிட்டு, அரப்பு, சீயக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்புவால் தலைக்கு ஊற்றிவிடுங்கள். உச்சி வெயிலில் கிரிக்கெட், சைக்கிள் சுற்றல் என 6 நாள்களாகப் பிள்ளையின் உடம்பில் சேர்ந்திருந்த அத்தனை சூடும் தணிந்து, ஆரோக்கியமாக இருப்பார்கள். இப்படி எண்ணெய்க்குளியல் எடுத்த நாளில், பிள்ளைகளுக்கு சில உணவுகளை நிச்சயம் தர வேண்டும். சில உணவுகளைக் கட்டாயம��� தவிர்க்க வேண்டும். அவை என்ன அம்மாக்களுக்கு டிப்ஸ் தருகிறார், சித்த மருத்துவர் வேலாயுதம்.\n''எண்ணெய்க் குளியலை வெதுவெதுப்பான நீரில்தான் எடுக்க வேண்டும். குளிர்ந்த நீர் கூடவே கூடாது. வெதுவெதுப்பான நீர்தான், தோலில் இருக்கும் துளைகளைத் திறந்து அழுக்கை உடைத்து வெளியேற்றும். எண்ணெய்க்குளியல் செய்த நாளில், பிள்ளைகளின் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறிக்கொண்டிருப்பதால், உடம்பு அசதியாக இருக்கும். எனவே, எளிதில் செரிக்கக்கூடிய லேசான உணவுகளை மட்டுமே தர வேண்டும். மசாலாக்கள் நிறைந்த மற்றும் உடலை மந்தமாக்கும் உணவுகள் கூடவே கூடாது.\nஎண்ணெய்க் குளியல் செய்த நாளில் நல்ல ஓய்வு அவசியம். விடுமுறைதானே எனப் பிள்ளைகளை வெயிலில் அழைத்துச் செல்லாதீர்கள். உடம்பு அசதியாக இருப்பதால், சோர்ந்து போய்விடுவார்கள். அதேநேரம், அந்த நாளில் ஓய்வாக இருக்கட்டும் எனப் பகல் தூக்கமும் கூடாது. எண்ணெய்க் குளியலுக்குப் பிறகு உடம்பில் இருக்கும் சூடு வெளியேறிக்கொண்டிருக்கும். இந்த நேரத்தில் தூங்கினால், மறுபடியும் உடம்பில் சூடு அதிகமாகும்'' என்கிற வேலாயுதம், அன்றைக்குச் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகளைப் பட்டியலிடுகிறார்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n* காலையில் ஆவியில் வெந்த இட்லி, இடியாப்பம், நன்கு வேக வைக்கப்பட்ட தினைக்கஞ்சி, கேழ்வரகுப் புட்டு, அரிசிப்புட்டு, ஆப்பம்... இவற்றுக்குத் தொட்டுக்கொள்ள பனங்கற்கண்டு சேர்த்த தேங்காய்ப்பால், பொட்டுக்கடலைச் சட்னி, இஞ்சித் துவையல் ஆகியவற்றைத் தரலாம்.\n* மதியம் வரகரிசி சாதம், சுண்டைக்காய் வற்றல் குழம்பு, மணத்தக்காளி வற்றல் குழம்பு, வெந்தயக்குழம்பு, மிளகு ரசம், பிரண்டைத் துவையல், கறிவேப்பிலைத் துவையல், கொத்தமல்லித் துவையல் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.\n* உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறுவதால், அதைச் சரியாக செய்ய நார்ச்சத்து நிறைந்த கீரைகள் மற்றும் காய்கறிகளை சிறிதளவு தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொடுங்கள்.\n* எண்ணெய்க் குளியலுக்குப் பிறகு உடலில் இருக்கும் தேவையில்லாத சூடு மெல்ல மெல்ல வெளியேறுவதால், சூட்டை வேகமாகத் தணிக்க மோர் சாதம் கொடுக்கலாம்.\n* இரவில் இட்லி மாதிரியான லேசான உணவு அல்லது, ஒரு நாட்டு வாழைப்பழம் கொடுக்கலாம். பிள்ளைகள் எதுவுமே சாப்பிட மாட்டேன் என்றால், ஒரு கப் பசும்பாலில் ஒரு சிட்டிகை வீட்டில் அரைத்த மஞ்சள்பொடி, தேவையான பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கக் கொடுக்கலாம்.\n* பிள்ளைகளுக்குக் காலையில் பால் கொடுக்கும் வழக்கம் இருந்தால், எண்ணெய்க் குளியல் நாளில் தவிர்த்துவிடுங்கள். பால், செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். உடம்பானது, கழிவுகளை வெளியேற்றும் வேலையை விட்டுவிட்டு பாலை செரிக்கவைக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிடும்.\n* தயிர் வேண்டாம். சீதளத்தைத் தூண்டிவிட்டு சளிப் பிடிக்க வைத்துவிடும்.\n* தலைக்குக் குளித்த நாளில் நெய், பருப்பு மற்றும் அசைவ உணவுகள் வேண்டவே வேண்டாம். உடலை மந்தமாக்கிவிடும். இவையும் செரிமானமாக நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். ஏற்கெனவே அசதியாக இருக்கும் உடம்பு இன்னும் சோர்ந்து போய்விடும்.\n* காய்கறிகள் தரலாம் என்றாலும், அதில் மசாலாவும் தேங்காயும் அரைத்துவிட்ட குருமா வேண்டாம். புளித்த ஏப்பம், மந்தம், நெஞ்செரிச்சல் எனப் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.\nஎண்ணெய்க்குளியல் எடுத்த அன்று மேலே சொன்னவற்றை ஃபாலோ செய்தால், உங்கள் பிள்ளைகள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்\nchildrenhealthy foodsஆரோக்கிய உணவுகள்oil bathகுழந்தைகள்\nசெல்போனில் மூழ்கும் பிள்ளைகளை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கான டிப்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ர���தாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/7901/", "date_download": "2018-11-21T04:12:38Z", "digest": "sha1:2OCVQPIC5PRG4PXONS73UL4VM6OURFGR", "length": 14348, "nlines": 115, "source_domain": "arjunatv.in", "title": "பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி – ARJUNA TV", "raw_content": "\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜனவரி-2019&ல் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி விழா நடைபெறுகிறது. இதற்க்கான சின்னம், இணையதளம், மடிப்பேடு மற்றும் விளம்பர குறும்படத்தினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.\nபின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில் : இந்திய அளவில் தமிழ்நாடு ஜவுளித் தொழிலில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து, ஜவுளி வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது. தமி;நாட்டின் பொருளாதாரத்தில் ஜவுளித் தொழில் மிக முக்கிய இடத்தினை வகிக்கிறது. கைத்தறி நெசவாளர்களின் நலன்களை பாதுகாப்பதுடன், கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, நூற்பு மற்றும் துணிநூல் பிரிவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு, கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் செயல்பாடு இன்றியமையாததாகும்.\nஇத்தொழில் சார்ந்துள்ள அனைத்து பிரிவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சரியான சூழலை ஏற்படுத்தவும், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர், ஜவுளி வர்த்தகத் ���ொழில் மிகவும் சிறந்து விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த கோவையில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி நடத்தப்படுவதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.\nஜவுளி தொழில் கோவை மாவட்டம், இந்தியாவிற்கு முன்னோடிற்கு மாநிலமாக விளங்குகிறது. ஜவுளித் தொழில் அமைப்பினர், இத்தொழிலை மேலும் வலுப்படுத்தி மேம்படுத்த ஏதுவாக, இக்கண்காட்சியினை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்து பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.\nபின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசுகையில் : தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் 14.06.2018 அன்று ‘ஜவுளித்தொழிலின் வளர்ச்சியை தமிழ்நாட்டில் மேலும் ஊக்குவிக்கும் விதமாக, நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் சார்பாக கோயம்புத்தூர், கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி ரூ. 2 கோடி செலவில் நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2019- ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 27ம் தேதி முதல் 29ம் தேதி முடிய மூன்று நாட்கள் கோயம்புத்தூர், கோடிசியா அரங்கத்தில் பிரம்மாண்டமாக பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் 27.01.2019 அன்று இக்கண்காட்சியினை துவக்கி வைக்கவுள்ளார்கள். இக்கண்காட்சிக்கென தமிழ்நாடு அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇக்கண்காட்சியில் 600 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. வெளிநாடுகளிலிருந்து 300 மேற்பட்ட இறக்குமதியாளர்கள் நுகர்வோர் கொள்முதல் செய்யும் நோக்கத்தோடு வருவகை தர உள்ளார்கள். நாம் எதிர்பார்க்கும் அளவைவிட அதிக அளவு கொள்முதல் செய்வார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசிற்கு கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் தெரிவித்துள்ளார்கள்.\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சியானது உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக திகழ இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு அரசின் ஜவுளித்துறை, டெக்ஸ்புரோசில் மற்றம் பெடக்சில் அமைப்பிற்கு, கைத்தறி மற்றும் துணிநூல் சார்ந்த அலுவலர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் பேசினார்.\nஇவ்விழாவில் கைத்தறி, கைத்திறன், துணிநூல�� மற்றும் கதர்துறை அரசு முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், கைத்தறி மற்றும் துணிநூல்துறை இயக்குநர் ச.முனியநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.கனகராஜ், ஓ.கே.சின்னராஜ், திரு.வி.சி.ஆறுக்குட்டி, திரு.அம்மன் கே.அர்ச்சுணன், திருமதி.கஸ்தூரி வாசு, இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின் உப தலைவர் த.ராஜ்குமார், பருத்தி, ஜவுளி ஏற்றுமதி கழகம தலைவர் உஜ்வல் லஹோட்டி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் லீலீஜா சண்முகம் , தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் ப.நடராஜ், விசைத்தறி ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழக முன்னாள் தலைவர் எஸ்.துரைச்சாமி, கைத்தறி மற்றும் துணிநூல்துறை கூடுதல் இயக்குநர், முனைவர் க.கர்ணன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nTags: பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி\nPrevious கோவை மாநகர் ஒரு முதன்மை மாநகராக விளங்குவதற்கு அதிமுக அரசு துணை நிற்கும்\nமண்பாண்டத் தொழிலாளர்கள் கஜா புயலில் மிகவும் பாதிக்கப்ப்பட்டார் (ARJUNATV.IN)\nகஜா புயல் கடலோர மாவட்டங்களில் மிகவும் பாதிப்பு\nதம்பி விலாஸ் உணவகம் 3 வது கிளை மிக பிரமாண்டமாய் திறப்பு விழா\nதமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம்\nஅமைச்சர் ஆர். பி. உதயகுமார் கஜா புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளது அரசு.\nமக்கள் தொடர்பு என்னும் புதிய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது.(ARJUNATV.IN)\nஅர்ஹம் கபூல் (Arham Couple) எழுதியவர்: உபாத்யாய் பிரவீன் ரிஷி தொகுப்பாளர்கள்: பிரதிபா ஜெயின்\nபெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் 42 மாணவர்களுக்கும், மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 161 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2017/12/blog-post_11.html", "date_download": "2018-11-21T04:27:49Z", "digest": "sha1:KDVJCQSR7LOMK5KUNSOFI2TDJFB4MGWI", "length": 19900, "nlines": 164, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: குப்பைக் கீரை என்றாலும் அப்படிச் சுவைப்பது எதனாலே?", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nகுப்பைக் கீரை என்றாலும் அப்படிச் சுவைப்பது எதனாலே\nநினைத்தால் வெளியில் சென்று உணவகங்களில் சாப்பிடுவது என்பது இங்கே(அமெரிக்காவில்) இயல்பான நிகழ்வாகும். நம் நாட்டிலும் இந்தக் கலாச்சாரம் பரவிவிட்டது. கணவன் மனைவி இருவரும் அலுவலகம் செல்லும் குடும்பங்களில் கேட்கவே வேண்டாம்; வாரத்தில் பாதி நாள்கள் வீட்டில் சமையல் இருக்காது.\nஎன் முன்னாள் மாணவர் ஒருவர் புகழ் பெற்ற கட்டுமானப் பொறியாளராய் உள்ளார். அவர் சொன்ன ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சி அளிப்பதாய் இருந்தது. சென்னையில் சமையல் அறை இல்லாமல் வீடு கட்டும் போக்கு துளிர்த்துள்ளதாகத் தெரிவித்தார். அதனால் கட்டுமானச் செலவு கணிசமாகக் குறைகிறதாம்\nஓர் உளவியலாளர் என்ற முறையில் சொல்கிறேன். கணவன் மனைவிக்கிடையே, அம்மா பிள்ளைகளுக்கிடையே அன்புப் பிணைப்பு உண்டாவதற்குக் காரணமே சமையல் அறைதான். மனைவி சுவைபட சமைத்துப் பரிமாறினால் போதும் கணவன் அவளைச் சுற்றிச் சுற்றி வருவான். அவளுக்கு உடல்நலம் இல்லாதபோது கணவன் சமையலறையில் புகுந்து சிறிது உப்புமா செய்து அன்புடன் கொடுக்கும்போது அப்படி மகிழ்ந்து போவாள். அதனால்தான் ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமைத்துப் பழக வேண்டும் என்று நான் பள்ளிப் பிள்ளைகளிடம் சொல்வதுண்டு.\nபள்ளிப் பிள்ளைகள் என்றதும் எனது பள்ளிப் பருவம் நினைவில் பளிச்சிடுகிறது. கிராமத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்திலிருந்த அரசுப்பள்ளி அது. ஈயம் பூசப்பட்ட பித்தளைத் தூக்குப் போசியில் அம்மா போட்டுத்தரும் மோர் கலந்த பழைய சாதத்தை மதியத்தில் சாப்பிட்டு வந்தேன். பத்தாம் வகுப்பு வந்ததும் தம்பி நல்ல சாப்பாடு சாப்பிடட்டும் என்று நினைத்த என் அண்ணார் பள்ளி அமைந்திருந்த ஆண்டிமடம் நகர் ஓட்டல் ஒன்றில் கணக்கு வைத்துக்கொண்டு சாப்பிட ஏற்பாடு செய்தார். வாழ்க்கையில் முதன்முதலில் மதியத்தில் சுடச்சுட அறுசுவை உணவைச் சுவைத்துச் சாப்பிட்டேன். காலை நான்காம் பிரிவேளை அன்றைய மதிய உணவு எப்படி இருக்கும் என்ற கற்பனையில் கழியும். மதிய உணவுக்குப் பிறகு ஐந்தாம் பிரிவேளை தூங்கி வழிவதில் கழியும். அதனால் அடுத்தடுத்து வந்த தேர்வு விடைத்தாளில் வந்தது சுழியும்\nதொடர்ந்து நண்பர் சிலரையும் அழைத்துச் சென்று என் கணக்கிலேயே சாப்பிட்டோம். மாதாமாதம் சாப்பாட்டுச் செலவு கூடிக்கொண்டே போனது. ஒருநாள் சந்தைக்குச் சென்ற என் அண்ணார் ஓட்டல்காரரிடம் சண்டைக்குப் போனார். என் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது. என் நல்லகாலம் நான் தவறு செய்யும்��ோது என்னைக் குனிய வைத்துக் குமுறும் என் அண்ணார் அன்று என்னை எச்சரித்து விட்டுவிட்டார்.\nஅடுத்த நாள் முதல் பாடவேளையில் தமிழ் வகுப்பில் எனது தமிழாசிரியர் புலவர் பூவராகவன் அவர்கள் காந்தி இங்கிலாந்து சென்று ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டுப் படிப்பில் ஆர்வம் குன்றியது, பிறகு அவராகவே மனம் திருந்தி படிப்பை முடித்த வரலாற்றை சத்திய சோதனை நூலிலிருந்து படித்துக்காட்டி விளக்கினார். அப்போது என் உள்ளுணர்வு “நீ திருந்துவதற்கான சமயம் இது” என்று சொன்னது.\nமறு நாள் என் மிதிவண்டியில் புத்தகப்பையோடு பழையபடி என் அம்மா தந்த பழையசாதமும் பயணித்தது. அந்தப் பழைய சாதம் என்னைப் பொருத்தவரையில் ஒரு மீண்ட சொர்க்கம் பிறகென்ன அடுத்த மாதத்தேர்வில் கணக்குப் பாடத்தில் இரண்டு சுழிகள் ஆனால் ஒன்றையடுத்து இரண்டு சுழிகள்\nசரியோ தவறோ இந்த அனுபவத்தின் காரணமாக நான் முதல்வராய்ப் பணியாற்றிய பள்ளிகளில் கேண்ட்டீன் வசதியை ஏற்படுத்தித் தரவில்லை. அம்மாக்கள் கொடுத்தனுப்பிய பாசம் நிறைந்த உணவைத்தான் எல்லோரும் சாப்பிட்டார்கள்.\nஇல்லத்தில் அம்மா சமைக்கும் உணவில் அல்லது மனைவி சமைக்கும் உணவில் உள்ளவை உப்பு, காரம், புளி மட்டுமா ஒரு குப்பைக் கீரையைக் கடைந்து வைத்தாலும் கூட தேவாமிர்தம் எனச் சுவைத்துச் சாப்பிடுகிறோமே ஏன் ஒரு குப்பைக் கீரையைக் கடைந்து வைத்தாலும் கூட தேவாமிர்தம் எனச் சுவைத்துச் சாப்பிடுகிறோமே ஏன் அன்பையும் பாசத்தையும் சேர்த்துச் சமைக்கப்படுவதால் குப்பைக் கீரையும் குபேர உணவாக மாறிவிடுகிறது.\nகுப்பைக் கீரை என்றாலும் அப்படிச் சுவைப்பது எதனாலே\nஉப்புடன் அன்பு பாசமிட்டு உணர்வுடன் சமைத்தாள் அதனாலே\nஎன்று பல ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய கவிதையில் எனது வாக்குமூலமாக இதைப் பதிவு செய்துள்ளேன்.\nஅது ஒரு கனாக் காலம். எனக்குத் திருமணம் ஆகி ஒரே மாதத்தில் சமையல் அறை, பள்ளியறை மட்டும் இருந்த வாடகை வீட்டில் தனிக்குடித்தனம். நான் பணியாற்றிய பள்ளி அருகில் இருந்ததால் மதிய உணவை இல்லத்தில் அருந்துவதுண்டு.\nஅன்று மதியம் இல்லம் திரும்பியபோது சமையல் வாசனை என்னை வரவேற்றது. சமையற்கட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து உண்டேன். சாதம், பருப்புக் குழம்பு, வத்தல் குழம்பு, திப்பிலி ரசம், தாளித்த தயிர், இரண்டு வகைப் பொரியல் எல்லாவற��றையும் பொறுமையாக உண்டேன். நான் உணவு குறித்து ஏதேனும் சொல்வேனா என்று எதிர்பார்த்து நின்றிருந்தாள் என் மனைவி. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, “ஏங்க சாப்பாடு எப்படி இருந்துச்சு\n” என்று நான் சொன்னதும் மிரண்டு போனாள். அவள் கண்களில் கண்ணீர் அரும்பி நின்றது. அடுத்து நான் சொன்னதைக் கேட்டு அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.\n“நீ சமைத்த உணவு தேவர்கள் சாப்பிடும் அளவுக்குச் சுவையாக உள்ளது” என்ற உண்மையை உணர்வுப் பூர்வமாகச் சொன்னேன். அது இன்றும் தொடர்கிறது வெவ்வேறு சொற்கட்டில்\nஎங்கள் சமையலறை அனுபவங்களைத் தனிப் புத்தகமாகவே எழுதலாம்\nஅந்தக் கைவண்ண உணவை நானும் உண்டு களித்தது இன்றும் மகிழ்விக்கின்றது. அந்தப் பாக்கியமே பாக்கியம்.\nமனித வாழ்க்கையில் உணவு முக்கிய இடம் பிடிக்கிறது. அதிலும் கனவன் மனைவி இடையே உள்ள அன்புறவின் வெளிப்பாடு உணவின் சுவை குன்றியபோதும் அன்பின் பிணைப்பு உணவின் சுவையைக் கூட்டிவிடுகிறது. சங்க இலக்கியத்தில் பல இடங்களில் அகத்திணைக் காட்சிகளில் சமைக்கத்தெரியாத மனைவி சமைத்ததை அருமை என கணவன் பாராட்டியதைப் பார்க்கலாம்.\nஎத்தனை உணவகங்கள் இருந்தாலும் அம்மாவின் கைப்பக்குவம்போல வருமா\nஅருமையான பதிவு. ருசிகரமா சொன்னீங்க\nஅன்பு தருவோர், அன்புடன் அமுது தருவோரிடம் எல்லாம் தாயைக் கண்டேன்.\nஅறிவூட்டுபவர் எல்லாம் தந்தை எனத் தெளிந்தேன்.\nசமையலையறையின் முக்கியத்துவத்தை உணர்ந்தபடியே பகிர்ந்துள்ளீர்கள்.இவ்வாறான அனுபவங்களை நானும் எதிர்கொண்டுள்ளேன். நாகரிகம் என்ற போர்வையில் நாம் ஒவ்வொன்றாகத் தொலைத்துவருகிறோம். அதில் சமையலையும் சேர்ந்துவிட்டதோ\nமிகவும் அருமையான சுவையான பதிவு ஐயா....100% வழி மொழிகிறேன் உங்கள் உளவியல் கருத்தை...\nஐயா, உண்மையிலேயே அம்மா செய்த உணவு தான் பெரிய உந்து சக்தியைத் தருகிறது. இன்று நான் மாணவர்கள் பலரிடமும் ஏன் உணவு எடுத்து வருவதில்லை எனக் கேட்டால், பலரது பதில் அதைத் தூக்கி வருவது அவமானமாக இருக்கிறது என்று. இந்த எண்ணத்தில் இருக்கும் இன்றைய தலைமுறை எப்படி இருக்கப் போகிறது என பல நாட்கள் நான் வருத்தப்படுவதுண்டு. நானோ எனது குடும்பமோ தவிர்க்க இயலாத நேரத்தில் தான் வெளி உணவை உண்போமே தவிர பகட்டுக்காக விடுதியில் உண்ணும் பழக்கம் கிடையாது. எது மாதிரி உணவு வேண்டும் ��ன்று என் குழந்தைகள் கேட்டாலும் அதை முடிந்தவரை நானோ அல்லது என் மனைவியோ செய்துவிடுவதுண்டு.\nகுப்பைக் கீரை என்றாலும் அப்படிச் சுவைப்பது எதனாலே\nஅமெரிக்க மண்ணில் அருமையான விழா\nமுயன்று பெற்றாள் முனைவர் பட்டம்\nபாரதியார் குறிப்பிடும் பெரிய கடவுள் யார்\nஎய்ட்ஸ் நோய் இல்லா என்னாடு\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=31239", "date_download": "2018-11-21T03:24:23Z", "digest": "sha1:XYHCAJ5DLCNXSSDG6UOTSHKCOZX67RRM", "length": 21579, "nlines": 232, "source_domain": "mysangamam.com", "title": "மாநில அறிவியல் கண்காட்சி, உலகப்பம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.◊●◊கஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.◊●◊கஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்◊●◊21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.◊●◊கஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nHomeBreaking Newsமாநில அறிவியல் கண்காட்சி, உலகப்பம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்\nசபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் அறிவியல் கண்காட்சி எஸ்பி அருளரசு தொடங்கி வைத்தார்\nவிவசாய நிலங்களில் தேங்கும் நகராட்சி கழிவுநீர், விவசாயிகள் கவலை\nவழக்கறிஞர்கள் மூலம் தினகரன் தூது – அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு.\nமாநில அறிவியல் கண்காட்சி, உலகப்பம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்\nபெண் குழந்தைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அமைச்சர் சரோஜா பேச்சு\nதிருச்செங்கோடு அருகே விஷக் கீரை சாப்பிட்ட குடும்பத்தினர் பாதிப்பு, சிறுமி உயிரிழப்பு\nநீர் மேலாண்மைக்கு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் – கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை\n7 நிமிடத்தில் முடிந்த கமல் மீட்டிங். ரசிகர்கள் ஏமாற்றம்\nமாநில அறிவியல் கண்காட்சி, உலகப்பம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி போட்���ியில் திருச்செங்கோடு அடுத்த உலகம் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் பரிசினை பெற்றனர் பரிசு பெற்ற மாணவிகளை அமைச்சர் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் பாராட்டினர்\nவழக்கறிஞர்கள் மூலம் தினகரன் தூது – அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு.\nபெண் குழந்தைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அமைச்சர் சரோஜா பேச்சு\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nதிருச்செங்கோடு பஸ் விபத்து 10 பேர் காயம்\nதமிழக முதல்வர் நிகழ்ச்சி மேடை அமைக்கும் பணிதொடக்கம்.\nசாலை ஓர கிணற்றில் இருசக்கர வாகனத்துடன் விழுந்தவர் சாவு.\nமாநில காவல்துறை விளையாட்டுப் போட்டி,நாமக்கல் மாவட்ட போலீசார் சாதனை – எஸ்பி பாராட்டு.\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/minpirappakkiyilerpattullakolarukaranamakamincaratataitotarkiratu", "date_download": "2018-11-21T03:59:28Z", "digest": "sha1:DTJ3H7PPKXXZUFYXRXLPCLZRYMYNVJOU", "length": 2533, "nlines": 31, "source_domain": "old.karaitivu.org", "title": "மின் பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மின்சாரதடை தொடர்கிறது - karaitivu.org", "raw_content": "\nமின் பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மின்சாரதடை தொடர்கிறது\nகாரைதீவு கொம்புச்சந்தியில் உள்ள மின் பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மின்சாரதடை நேற்று மாலை 5.30 இருந்து தொடர்கிறது. இதன் காரணமாக காரைதீவின் 2ம்,3ம்,4ம்,5ம் பிரிவில் உள்ள வீடுகளுக்கு மின்சார தடை ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக திருத்த வேலைகள் மந்தநிலையில் காணப்படுகின்றது. எனினும் இக்கோளாறுகளின் திருத்த வேலைகள் துரிமாக இடம்பெறும் என்றும் அல்லாவிடின் மாற்று இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்சாரசபை ஊழியர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2142998", "date_download": "2018-11-21T04:32:53Z", "digest": "sha1:NLUARL5CYEVSG2GMW3BELUNAJGYKVJ3M", "length": 16403, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "தினகரனை நம்பி நடுத்தெருவுக்கு வந்த 18 பேர்: போட்டு தாக்கும் அமைச்சர்| Dinamalar", "raw_content": "\nபுழல் சிறையில் போலீசார் சோதனை\nபரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி 1\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்\nபுயல் பாதிப்பு : கவர்னர் இன்று ஆய்வு 1\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nடில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் : புகைப்படத்தை ... 4\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nஒடிசா: ஆற்றுப்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து 12 பேர் ...\nவிவசாயிகளுக்கு அமிதாப் ரூ.4 கோடி உதவி 2\nதினகரனை நம்பி நடுத்தெருவுக்கு வந்த 18 பேர்: போட்டு தாக்கும் அமைச்சர்\nவாழப்பாடி: ''இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற, 18 எம்.எல்.ஏ.,க்கள், தினகரனை நம்பி, பதவி இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர்,'' என, அமைச்சர் உதயகுமார் பேசினார்.\nவாழப்பாடியில் நடந்த, அ.தி.மு.க.,வின், 47 வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில், வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்ததாக, கலைக்கப்பட்டது, தி.மு.க., அரசு தான். ஆனால், அ.தி.மு.க., அரசு விலையில்லா அரிசி, மகப்பேறுக்கு, 18 ஆயிரம் ரூபாய், தொட்டில் குழந்தை திட்டம் என சிறப்புடன் செய்து வருகிறது. ஆனால், இதை பொறுக்கமுடியாத, எதிர்கட்சியினர், இதுவரை, 32 ஆயிரம் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். எத்தனை தடைகள் வந்தாலும், அதை முறியடித்து கடைக்கோடி மனிதருக்கும், அனைத்து திட்டங்களையும் கொண்டு சேர்த்து வருகிறார் முதல்வர் பழனிசாமி. சிலர் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென நினைக்கின்றனர். அது எப்போதும் நடக்காது. இன்று இந்த அரசுக்கு எதிரிகளால் தொல்லை இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற, 18 எம்.எல்.ஏக்கள், தினகரனை நம்பி, பதவியிழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர். ஒருவர், சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு வருவதற்கு, 18 பேர் பலிகொடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் தான் நடந்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்���ுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/robo-leaks/19370-robo-leaks-19-11-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-21T03:51:41Z", "digest": "sha1:SB5HN6GWSAIFVL3ZPF3KPJCTX33U2I7K", "length": 3652, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரோபோ லீக்ஸ் - 19/11/2017 | Robo Leaks - 19/11/2017", "raw_content": "\nரோபோ லீக்ஸ் - 19/11/2017\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nஇன்றைய தினம் - 20/11/2018\nபுதிய விடியல் - 19/11/2018\nஇன்றைய தினம் - 19/11/2018\nசர்வதேச செய்திகள் - 19/11/2018\nகிச்சன் கேபினட் - 20/11/2018\nநேர்படப் பேசு - 20/11/2018\nடென்ட் கொட்டாய் - 20/11/2018\nஇன்று இவர் - டி.கே.எஸ்.இளங்கோவன் உடன் சிறப்பு நேர்காணல் - 20/11/2018\nநேர்படப் பேசு - 19/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/41159-kohli-dhoni-and-key-bowlers-rested-for-nidahas-trophy.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-21T04:58:48Z", "digest": "sha1:QFNPRI7NIGPYYOAPCWTJQSDRF4YHOBAO", "length": 10147, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 நாடுகள் கிரிக்கெட் போட்டி: தமிழக இளம் வீரர்கள் 2 பேருக்கு வாய்ப்பு | Kohli, Dhoni and key bowlers rested for Nidahas Trophy", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மது���ாந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\n3 நாடுகள் கிரிக்கெட் போட்டி: தமிழக இளம் வீரர்கள் 2 பேருக்கு வாய்ப்பு\nஇலங்கையில் நடைபெறும் மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டியில், தமிழக இளம் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடக்கிறது. முதல் போட்டி 6-ம் தேதி நடக்கிறது. இதில், இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. 8-ஆம் தேதி இந்தியா- பங்களாதேஷ், 10 ஆம் தேதி இலங்கை- பங்களாதேஷ், 12 ஆம் தேதி இந்தியா-இலங்கை, 14 ஆம் தேதி இந்தியா-பங்களாதேஷ், 16 ஆம் தேதி இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. 18 ஆம் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.\nஇதில் தென்னாப்பிரிக்கத் தொடரில் பங்கேற்ற கேப்டன் விராத் கோலி, விக்கெட் கீப்பர் தோனி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், வேகப்பந்துவீச்சளர்கள் புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ அறிவித்துள்ளது.\nரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். ஷிகர் தவான் துணை கேப்டன்.\n15 பேர் கொண்ட அணி விவரம்:\nரோகித், தவான், கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சேஹல், அக்‌ஷர் பட்டேல், விஜய் சங்கர், ஷர்துல் தாகூர், ஜெயதேவ் உனட்கட், முகமது சிராஜ், ரிஷப் பன்ட்.\nதிருச்சி என்.ஐ.டியில் பிரக்யான் கண்காட்சி\nதனி விமானத்தில் வருகிறது ஸ்ரீதேவியின் உடல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம் இல்லை: ஆஸி.கிரிக்கெட் வாரியம்\nசொந்த ��ண்ணில் ஆஸ்திரேலிய அணி அபாயகரமானது: ரோகித் சர்மா\nரோகித், விராத் கோலியை முந்தினார் மிதாலி ராஜ்\nமிதாலி, ராதா யாதவ் மிரட்டல்: அரையிறுதியில் இந்திய அணி\nஇலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கிடையே கைகலப்பு - சபாநாயகர் மீது தாக்குதல்\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\n“தோனியை ரொம்ப மிஸ் பண்றோம்” - ரோகித் உருக்கம்\nகஜா புயல் நிதி கோரி பிரதமரை நாளை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருச்சி என்.ஐ.டியில் பிரக்யான் கண்காட்சி\nதனி விமானத்தில் வருகிறது ஸ்ரீதேவியின் உடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/11526-open-the-anti-dam-for-drinking-water-rice-farmers-debt.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-21T03:30:31Z", "digest": "sha1:2HKQLCS3NCNHHJNDZQI5A45SQ3RHNF5M", "length": 8720, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் | Open the anti-dam for drinking water, rice farmers debt", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர���ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் இன்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nகாவிரி ஆற்றுப்பாலத்தில் கூடிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் மத்திய அரசு தங்களை வஞ்சித்துவிட்டதாக கூறி நெற்றில் நாமம் போட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉரிய நேரத்தில் காவிரி நீர் கிடைக்காததால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதித்து விட்டதாகக் கூறி தூக்கு கயிறு மாட்டிக்கொள்ளும் போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டனர் . தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.\nவேலூர் மாவட்டத்தில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி ரூ.10 லட்சத்துக்கு ஏலம்\nதேசிய பசுமைத் தீர்ப்பாயத்தைத் தொடர்ந்து கேரள பல்கலை. இணையதளமும் முடக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nதந்தையே நேரடியாக செய்த ஆணவக் கொலை \n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n“இசைநிகழ்ச்சி வருவாயில் ஒரு பகுதி நிவாரண நிதி” - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nமுடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயன்பாட்டாளர்கள் வருத்தம்\nஒசூர் ஆணவக்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது\nவரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்து கொன்றதாக புகார்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேலூர் மாவட்டத்தில் பேரூராட்சி வார்டு ��றுப்பினர் பதவி ரூ.10 லட்சத்துக்கு ஏலம்\nதேசிய பசுமைத் தீர்ப்பாயத்தைத் தொடர்ந்து கேரள பல்கலை. இணையதளமும் முடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45923-hogenakkal-boat-issue.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-21T03:23:33Z", "digest": "sha1:6MIN3NOMXZN74FNTN3IULRC7JSJOMN6U", "length": 8838, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விதிமுறைகளை மீறி பரிசல் இயக்கினால் உரிமம் ரத்து ! | Hogenakkal Boat Issue", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nவிதிமுறைகளை மீறி பரிசல் இயக்கினால் உரிமம் ரத்து \nகோடை விடுமுறையில் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை அளவுக்கு அதிகமாக பரிசலில் ஏற்றிச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.\nஒகேனக்கல் மெயினருவியில் குளிப்பதும், தொங்கு பாலத்திலிருந்து காவேரியில் அழகை ரசிப்பதற்கு பரிசல் பயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. பரிசல் பயணத்தில் பாதுகாப்பு உடை அணிய வேண்டும் என்றும் நான்கு பெரியவர்கள் வரை மட்டுமே ஏற்றிச் செல்லும் விதிமுறை இருக்கிறது. ஆனால் சில பரிசல் உரிமையாளர்கள் இதை மீறுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோது, பரிசல் பயணத்தில் கட்டாயம் பாதுக்காப்பு உடை அணிய வேண்டும் என்றும் 4 பயணிகள் மட்டுமே பரிசலில் செல்ல அரசு அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதனை மீறிவோரின் பரிசல் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.\nகுளு குளு குன்னூரில் பழக் கண்காட்சி \nமருமகளை மிரட்டி 2 மாதமாக பாலியல் வன்க��டுமை செய்தவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தமிழ்நாடு மக்களுடன் கேரளா இருக்கும்” - பினராயி விஜயன்\n“ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன்\n'ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதம்' : வெளிமாநில உதவியை நாட முடிவு\n‘முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே’ஹர்பஜன் சிங் ட்விட்\nகஜா புயலால் சிதைந்துபோன சிறுதலைக்காடு கிராமம் \nஇன்று முதல் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\n'நாளை முதல் கனமழை பெய்யும்' : உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி\nசென்னையில் நாளை மறுநாள் முதல் மழை \nநிவாரணப் பணிகளை ஒருங்கிணையுங்கள்: முதல்வர் உத்தரவு\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nமுடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயன்பாட்டாளர்கள் வருத்தம்\nஒசூர் ஆணவக்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது\nவரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்து கொன்றதாக புகார்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுளு குளு குன்னூரில் பழக் கண்காட்சி \nமருமகளை மிரட்டி 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50383-tn-alleged-kerala-over-flood-issue.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-21T04:27:45Z", "digest": "sha1:IHKBSFUF2TQRC4PZD2UQEDHWZU6AKCIW", "length": 8841, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெள்ள சேதத்துக்கு தமிழகமும் ஒரு காரணம் - கேரளா குற்றச்சாட்டு | TN Alleged Kerala over flood issue", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்ச���ரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nவெள்ள சேதத்துக்கு தமிழகமும் ஒரு காரணம் - கேரளா குற்றச்சாட்டு\nகேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு தமிழகமும் ஒரு காரணம் என உச்சநீதிமன்றத்தில் கேரளா குற்றஞ்சாட்டியுள்ளது.\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், கனமழை காரணமாக அணையில் தற்போது 142 அடி நீர் உள்ளதாகவும் அணை பாதுகாப்பை கருதி நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இவ்வழக்கில் கேரள அரசு சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என புகார் கூறப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக அரசு திடீரென திறந்துவிட்ட தண்ணீரே, இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்துக்கு காரணம் என்றும் கேரள அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.\nமீண்டு வந்த கோலி மீண்டும் முதலிடம்\nஇந்தியா-பாக். உறவை வலுப்படுத்த சீனா விருப்பம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\n“தமிழ்நாடு மக்களுடன் கேரளா இருக்கும்” - பினராயி விஜயன்\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் ஏன் இவ்வளவு போலீஸ் \n“ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன்\n“மீ டூ ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது” - மோகன்லால் கருத்து\n'ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதம்' : வெளிமாநில உதவியை நாட முடிவு\n‘முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே’ஹர்பஜன் சிங் ட்விட்\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறத��� முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டு வந்த கோலி மீண்டும் முதலிடம்\nஇந்தியா-பாக். உறவை வலுப்படுத்த சீனா விருப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-21T03:37:02Z", "digest": "sha1:LZE7LP2F3SL7QBAHKMADQ4G5Q5EA5RJW", "length": 8648, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | துணை நடிகை", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nசர்ச்சையில் சிக்கிய ட்விட்டர் சிஇஒ \nசோனாலியை தொடர்ந்து இந்தி நடிகை நபீஸா அலிக்கும் புற்றுநோய்\nராஜமவுலி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்\nஇயக்குநர் மீதான மீ டூ புகாருக்கு மன்னிப்பு கோரினார் நடிகை சஞ்சனா..\nஅறம் 2 க்கு தயாராகும் நயன்தாரா\nகிருஷ்ணரின் புல்லாங்குழல்தான் அதிமுக கையில் உள்ளது - பன்னீர்செல்வம்\nஅதிமுகவுக்கு நிரந்தர எதிரி டிடிவி தினகரன் - துணை முதலமைச்சர்\nஆர்.கே.நகர் போல் 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் - டிடிவி தினகரன்\n“தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்” - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு\nகேரள சினிமாவில் ஓரங்கட்டுகிறார்கள்: நடிகை பார்வதி புகார்\nமும்பை போலீஸில் அக்ஷராஹாசன் புகார்\nபாலியல் புகார் குறி��்து நடிகர் அர்ஜூனிடம் 3 மணி நேரம் விசாரணை\nநடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்தது கர்நாடக உயர்நீதிமன்றம்\nநடிகை மாயா கிருஷ்ணன் மீது நாடக நடிகை பாலியல் புகார்\nசர்ச்சையில் சிக்கிய ட்விட்டர் சிஇஒ \nசோனாலியை தொடர்ந்து இந்தி நடிகை நபீஸா அலிக்கும் புற்றுநோய்\nராஜமவுலி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்\nஇயக்குநர் மீதான மீ டூ புகாருக்கு மன்னிப்பு கோரினார் நடிகை சஞ்சனா..\nஅறம் 2 க்கு தயாராகும் நயன்தாரா\nகிருஷ்ணரின் புல்லாங்குழல்தான் அதிமுக கையில் உள்ளது - பன்னீர்செல்வம்\nஅதிமுகவுக்கு நிரந்தர எதிரி டிடிவி தினகரன் - துணை முதலமைச்சர்\nஆர்.கே.நகர் போல் 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் - டிடிவி தினகரன்\n“தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்” - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு\nகேரள சினிமாவில் ஓரங்கட்டுகிறார்கள்: நடிகை பார்வதி புகார்\nமும்பை போலீஸில் அக்ஷராஹாசன் புகார்\nபாலியல் புகார் குறித்து நடிகர் அர்ஜூனிடம் 3 மணி நேரம் விசாரணை\nநடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்தது கர்நாடக உயர்நீதிமன்றம்\nநடிகை மாயா கிருஷ்ணன் மீது நாடக நடிகை பாலியல் புகார்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%C2%AD%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D?page=5", "date_download": "2018-11-21T04:06:46Z", "digest": "sha1:TGR3ABD3I4QDS3BF4GOTKTCZETGOJOT4", "length": 8268, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிர­தமர் | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nஅர­ச��­ய­ல­­மைப்பு குறித்த அடிப்­படை நகல் இது­வ­ரை தயா­ரிக்­கப்­­ப­ட­வில்­லை\nபௌத்த தர்மம் தொடர்பில் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­பி­லுள்ள எந்­தவோர் சரத்தும் திருத்­தப்­ப­டவோ அல்­லது மாற்­றப்­ப­டவோ மாட...\nகாணாமல்போனோர் குறித்த அலு­வ­ல­கம் ; சட்­ட­மூ­லத்தை சமர்ப்­பித்தார் பிர­த­மர்\nகாணா­மல்­போன ஆட்கள் தொடர்­பான அலு­வ­லகம் (தாபித்­தலும் நிர்­வ­கித்­தலும் பணி­களை நிறை­வேற்­று­தலும்) தொடர்­பான சட்­ட­மூ...\nகச்சதீவை மீட்க வேண்டும் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் கோரிக்கை\nஇலங்கை தமி­ழர்­களின் நலன் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மற்றும் இலங்கை வச­முள்ள கச்­ச­தீவை விரைந்து மீட்க வேண்ட...\nகிழக்கிலும் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் : பிர­தமர்.\nவட மாகா­ணத்தில் படை­யினர் வச­முள்ள தனியார் காணிகள் விடு­விக்­கப்­ப­டு­வது போன்று கிழக்கு மாகா­ணத்­திலும் விடு­விக்­கப்­ப...\nமஹிந்­த­வுக்கு எதி­ரா­கவே நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வ­ர­ வேண்டும்\nமுன்னாள் ஜனா­தி­ப­தியும் நிதி­ய­மைச்­ச­ரு­மாக செயற்­பட்ட மஹிந்த ராஜபக் ஷ பாரா­ளு­மன்­றத்தில் அனு­மதி பெறாது 1.2 ரில்­லிய...\nசபைக்கு எம்.பி. க்கள் கட்டாயமாக வரவேண்டும் : பிரதமர்.\nநிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மீதான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும். 8 ஆம் த...\nபிணைமுறி தொடர்பான அறிக்கையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மத்திய வங்கி சமர்ப்பிக்க வேண்டும்\nஉள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு பிணை­முறி வழங்­கு­வது தொடர்பில் மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு­முறை மத்­திய வங்­கியின் நாணய மன...\nஇனப்பிரச்சினைக்கு தீர்வை காணாவிடின் கைவிடப்படுவோம்\nஇனப்­பி­ரச்­சி­னைக்கு இறுதித் தீர்வை வழங்­கா­விட்டால் சர்­வ­தேசம் எம்மை ஒதுக்கித் தள்­ளி­விடும். இன்­றைய ஜனா­தி­பதி மைத்...\nமீட்பு பணி­களில் இரா­ணுவம், பொலிஸ் : பணிகள் கடி­ன­மாக உள்­ளன என்­கிறார் பாது­காப்பு செயலர்\nநாடு பூரா­கவும் நிலவும் அசா­தா­ரண கால­நிலை கார­ண­மாக பல்­வேறு பகு­தி­களில் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.\nசம்பந்தனின் பதவியை பறிக்க மஹிந்த முயற்சி : இடமளிக்கமாட்டோம் என்கிறது ஜே.வி.பி.\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில�� ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/visit-imphal-at-manipur-002004.html", "date_download": "2018-11-21T04:22:12Z", "digest": "sha1:GBYTWJHATOIRP3TFURG4V3QKO55ULAGE", "length": 15363, "nlines": 150, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Visit Imphal at manipur - Tamil Nativeplanet", "raw_content": "\n» இம்பாலுக்கு ஓர் இனிய பயணம்\nஇம்பாலுக்கு ஓர் இனிய பயணம்\nஇப்போது தமிழகத்தின் இந்த முனை எப்படி இருக்கு தெரியுமா\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nவட கிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூரின் தலைநகரம் இம்பால் ஒரு சந்தடியில்லாத சிறு நகரமாகும். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த போது இம்பால் முக்கியத்துவம் பெறத் துவங்கியது. இரண்டாம் உலப்போரின் வரலாற்றில் நடைபெற்ற இம்பால் போர் மற்றும் கோஹிமா போர் ஆகியவற்றின் போது தான் ஆக்ரோஷமான ஜப்பானிய படைகள் ஆசிய மண்ணில் முதன்முறையாக தோற்கடிக்கப்பட்டன. இந்த போரினால் இம்பால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் என பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், இம்பால் புதிய உத்வேகத்துடன், தன்னை மீண்டும் ஒரு புதிப்பொலிவு மிக்க நகரமாக உருவாக்கிக் கொண்டது.\nஇம்பால் என்ற வார்த்தை 'பல்வேறு கிராமங்களையுடைய நிலப்பகுதி' என்று பொருள்படும் 'யும்பால்' என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இங்கே மலைகளை சமவெளிகளுடன் இணைக்கு��் வகையில் இருக்கும் முடிவில்லாத நிலப்பகுதிகள் உங்களுக்கு மனம் மயக்கும் உணர்வுகளை கொடுக்கும். இதன் காரணமாகவே இம்பால் எந்த நாட்களிலும் அழகிய நகரமாக இருக்கிறது.\nஇம்பாலை சுற்றியிருக்கும் இந்த பசுமையான மலைகள் தான் அதனை அரண் போல காத்து நிற்கின்றன. இந்த தலைநகரத்தை சுற்றியிருக்கும் மலைகளை இம்பால், சேக்மே, இரில், தௌபல் மற்றும் குகா போன்ற சில நதிகளும் கடந்து செல்கின்றன. இந்த நகரத்தில் நிறைந்திருக்கும் பலாப்பழ மற்றும் பைன் மரங்கள் அதன் அழகுக்கு மெருகேற்றுகின்றன. இம்பால் அதன் கானகங்களின் அழகிற்காகவே பெரும்பாலும் அறியப்படும் நகரமாக இருக்கிறது. இம்பால் நகரம் கோவில்கள், பழமையான மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் நிரம்பியிருப்பதால் அது வரலாற்று ஆய்வாளர்களை கவர்ந்திழுக்கும் இடமாக உள்ளது. இம்பாலில் உள்ள போர் நினைவுச்சின்னங்கள் அவற்றில் முக்கியமானவையாகும்.\nஇம்பால் பள்ளத்தாக்கில் உள்ள முதன்மையான இன மக்களாக மெய்ட்டிஸ் இனத்தினர் உள்ளனர் மற்றும் இதர மலைவாழின மக்கள் அவர்கள் வருவதற்கு முன்னர் சில தலைமுறைகளாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். பாமன்ஸ் என்று அழைக்கப்படும் மணிப்புரி பிராமணர்கள், பங்கன் மற்றும் மணிப்புரி முஸ்லீம்களும் இம்பால் நகரத்தில் வாழந்து வருகின்றனர். காபுய், டாங்குல் மற்றும் பைய்ட் என்ற மலைவாழின மக்களும் இங்கே வசித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் இடம் பெயர்ந்து வந்தவர்கள் குடியேறியுள்ளதால் இம்பாலில் மார்வாரி, பஞ்சாபி, பீகாரி மற்றும் பெங்கால் மக்களும் உள்ளனர், ஆனால் அவர்களுடைய எண்ணிக்கை தற்போது வேகமாக குறைந்து வருகிறது.\nமெய்டெய்லன் அல்லது மணிப்புரியை முதன்மையான மொழியாக கொண்டிருக்கும் இம்பாலில் ஆங்கிலம், இந்தி, திபெத்திய மற்றும் பர்மிய மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. இம்பாலில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் பலவும் உள்ளன. இம்பாலில் சுற்றுலா பயணிகளால் அதிகமாக பார்க்கப்பட்ட இடமாக இருக்கும் காங்லா கோட்டை 2004-ம் ஆண்டு வரையிலும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் கீழ் இருந்து வந்தது. பின்னர் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் முறையாக இந்த கோட்டையை மாநில அரசாங்கத்தின் பொறுப்பிற்கு கொடுத்தார். காங்லா என்ற வார்த்தைக்கு மெய்ட்டி மொழியில் 'வறண���ட இடம்' என்று பொருள், இது இம்பால் நதிக்கரையில் உள்ளது.\nஇம்பாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் க்வய்ரம்பான்ட் பஜாருக்கு ஒரு முறை சென்று வர வேண்டும். சுருக்கமாக 'இமா கெய்தெல்' என்று அழைக்கப்படும் இந்த தனித்தன்மை வாய்ந்த பஜாரை முழுக்க முழுக்க பெண்களே நடத்தி வருகின்றனர். 'இமா கெய்தெல்' என்ற வார்த்தைக்கு 'தாய்மார்கள் சந்தை (Mother Market)' என்று பொருளாகும். உலகத்திலேயே மிகவும் பழமையான போலோ விளையாட்டு மைதானத்தை கொண்டிருக்கும் இம்பாலில் உள்ள போலோ விளையாட்டு மைதனங்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களாகும். மணிப்பூரின் தொல்பொருட்கள் மற்றும் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள், இவற்றையெல்லாம் தேக்கி வைத்திருக்கும் மணிப்பூர் மாநில அருங்காட்சியகத்திற்கு செல்ல வேண்டும். இம்பாலுக்கு வெளியில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்களாக கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்கா, மோய்ரங், அன்ட்ரோ, செக்டா ஆகியவற்றை சொல்லலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cyber-shot-dsc-s2000-silver-price-p9f51t.html", "date_download": "2018-11-21T04:46:19Z", "digest": "sha1:GEICT76B3W6DPPOH7TSARR3VOXNBZLG3", "length": 15257, "nlines": 318, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆ���் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ டிஜிட்டல் கேமரா\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ சில்வர்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ சில்வர்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ சில்வர் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே DSC S2000\nஅபேர்டுரே ரங்கே F3.1 - F5.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 10.1 MP\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2,000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nகன்டினியஸ் ஷாட்ஸ் 1.35 fps\nசுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 7 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 629 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 270 மதிப்புரைகள் )\n( 542 மதிப்புரைகள் )\n( 1658 மதிப்புரைகள் )\n( 1416 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௨௦௦௦ சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/120274-clash-between-admk-and-ttv-dinakaran-supporters-in-karur.html", "date_download": "2018-11-21T04:29:15Z", "digest": "sha1:R7JVOW3NZCJVELRSJ7JRYXBMSSBGNFKT", "length": 21388, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "பழனிசாமி- டி.டி.வி.தினகரன�� ஆதரவாளர்கள் பயங்கர மோதல்! ரணகளமான கூட்டுறவுத் தேர்தல் நாமினேஷன்! | Clash between ADMK and TTV Dinakaran supporters in Karur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (26/03/2018)\nபழனிசாமி- டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பயங்கர மோதல் ரணகளமான கூட்டுறவுத் தேர்தல் நாமினேஷன்\nகரூரில், கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது, முதல்வர் எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் கைகலப்பாக... பலருக்கும் ரத்தம் சொட்டச் சொட்டச் காயம் ஏற்பட்டது.\nதமிழகம் முழுவதும் இன்று கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, கரூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், கூட்டுறவு கைத்தறிச் சங்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கம், கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் என மொத்தம் 64-கூட்டுறவு சங்கங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில்,10-கூட்டுறவு சங்கங்கள் பதற்றமானவை என ஏற்கெனவே கண்டறியப்பட்டு, அங்கெல்லாம் பாதுகாப்புப் பணியில் கூடுதல் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, அ.தி.மு.க-வினர் முதலில் சங்கத்திற்குச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், டி.டி.வி.தினகரன் அணியினரும், வேட்பு மனு தாக்கல்செய்ய வந்திருப்பதாகக் கூறி, சங்க அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர். அவர்களைத் தடுத்த காவல் துறையினர், 'ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றவர்கள் வெளியில் வரட்டும். பின்னர் நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்' என்று கூறியுள்ளனர். இதற்கு, தினகரன் தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்து, காவல் துறையினரிடம் வாக்குவாதம்செய்துள்ளனர். இதனால், தள்ளுமுள்ளு வரை சென்றுள்ளது. இதனிடையே தினகரன் ஆதரவாளர்கள், \"சசிகலா, தினகரன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்க\" என்றும் \"எடப்பாடியார், பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒழிக\" என்றும் கோஷமிட்டனர்.\nஇதனால் கோபமுற்ற ஆளும் கட்சியைச் சேந்தவர்களும் பதிலுக்கு, 'அம்மாவைக் கொன்றவர்கள் ஒழிக, காட்டிக்கொடுத்த எட்டப்பன் செந்தில் பாலாஜி ஒழிக, த���னகரன் ஒழிக\" என கோஷமிட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டதைக் கவனித்த காவல் துறையினர், உடனடியாக அதிரடிப்படையினரைக் குவித்தனர். எதிர்பார்த்தது போலவே இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுக் கலவரமாக மாறிய சூழலில், அதிரடிப்படையினரை வைத்து இரு தரப்பினரையும் அப்புறப்படுத்தினர். இதனிடையே, தினகரன் தரப்பில் சுமார் 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்ய சங்க அலுவலகத்துக்குள் நுழைந்துவிட்டனர். இச்சங்கம் முதல் தளத்தில் இருந்ததால், செய்தியாளர்கள் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. 'உள்ளே என்ன நடந்தது' என்று அறியாத சூழலில், இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளே தாக்கிக்கொண்டதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலில், இருவருக்கும் ரத்தம் வரும் அளவுக்கு காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு வாய் கிழிந்து ரத்தம் கொட்டியது. எடப்பாடி அணியைச் சேர்ந்த தொண்டர் அவர் எனச் சொல்லப்பட்டது. இச்சம்பவங்களை கவனித்துக் கொண்டிருந்த கரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையிலான காவல் துறையினர், டி.டி.வி.தினகரன் அணியினர் 8 பேரை கைதுசெய்து, காவல் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.\nவிழுப்புரம் ஆராயி வழக்கில் தில்லைநாதன் சிக்கியது எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்��ம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2017-jan-14/cinema/127446-interview-with-actress-srushti-dange.html", "date_download": "2018-11-21T03:39:20Z", "digest": "sha1:FXWUSJJ647YZMHJBUDFRW6QZRM4IQCL4", "length": 21331, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "``கன்னக்குழியில விழுந்ததைக் கவனிக்கல!'' | Interview with Actress Srushti Dange - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``ஆனந்தக் கண்ணீரை மட்டும் தான் பார்க்கணும்\nஅது ஒரு அரியர் காலம்\nபொண்ணோட மனசு பொண்ணுக்குத்தான் தெரியும்\nஅது ‘அ.தி.மு.க’ - இது ‘அம்மா தி.மு.க’\nபெண்கள் பார்க்க வேண்டிய கொரியன் சினிமாக்கள்\n“19 ரூபாயில் படம் பார்க்கலாம்\nஎன்னடா இது அ.தி.மு.க காரனுக்கு வந்த சோதனை\nரெய்டு வந்தா எங்கிட்ட எதுவும் இல்லைனு சொல்லிடுவேன்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\n‘புத்தம் புதுக் காலை... பொன்னிற வேளை’ என்ற ‘மேகா’ திரைப்படப் பாடலுக்கு தாவணியில் காட்சி தந்து ஆண்கள் மனதை தன் ரெண்டு கன்னக்குழிகளுக்குள் டெபாசிட் செய்துகொண்டவர் ஸ்ருஷ்டி டாங்கே\n`யுத்தம் செய்', `எனக்குள் ஒருவன்', `கத்துக்குட்டி', `தர்மதுரை', `அச்சமின்றி' எனத் தொடர்ந்து ஹோம்லியாகவும் கிளாமராகவும் கலந்துகட்டி நடித்து சிங்கிள் ரன் டூ சிக்ஸர் வரை விளாசித் தள்ளிக்கொண்டிருக்கிறார்.\n`‘ஏடாகூடமா கேள்வி கேட்டா ‘பாஸ்’ சொல்லிடுவேன் ஆமா’'னு கண்டிஷன்ஸ் அப்ளையுடன் கியூட் ஸ்மைலியை அள்ளித் தெளிக்கிறார் ஸ்ருஷ்டி.\n``முதல் கேள்வியே இதுதான். அந்தக் கன்னக்குழியில யாரெல்லாம் விழுந்தாங்க\n``ஹாஹாஹா...இப்ப நான் க்ளீன் போல்டு. நிறைய பேர் விழுந்திட்டதா சொல்லி இருக்காங்க. ஆனா அவங்க விழுந்தப்ப அதை நான் கவனிக்கவே இல்லையே''\n(இனிமே கவனிச்சு சொல்வீங் களா\n``சொல்லுங்க...நீங்க சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்க\n``விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தேன். சினிமாவுக்கு வந்த சம்பவம் எப்படி நடந்துச்சுனு எனக்கே மறந்துபோச்சு. யெஸ் இது ஒரு ஆக்ஸிடன்ட். திடீர்னு வந்தேன். இப்ப வேகமா ஓடிட்டு இருக்கேன். பேசிக்லி நான் ஜர்னலிஸம் படிச்சிருக்கேன். அதனால சினிமாவுக்கு வரலைனா டிவியில லைவ் ரிப்போர்ட்டிங் பண்ணிட்டு இருந்திருப்பேன். க்ரைம் ஸ்டோரின்னா ரொம்பப் பிடிக்கும்.''\n``இதுவரைக்கும் நடிச்சதுல பிடிச்சது எந்த கேரக்டர்\n``எல்லாமே பிடிச்சதுதான். ஆனா சாந்தனுகூட நடிச்ச `முப்பரிமாணம்' படத்துல என்னோட ரோல் ரொம்ப ஸ்பெஷல். அது என்னன்னு இப்ப சொல்ல மாட்டேனே...''\n” - நெருக்கடியில் பட்டாசுத் தொழில்\n - அதிர்ச்சி அளிக்கும் டெங்கு நிலவரம்\n” - வெடிக்கும் வைகை செல்வன்...\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஹர ஹர சிவமே அருணாசலமே\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/G.ramakrishnan", "date_download": "2018-11-21T03:38:58Z", "digest": "sha1:ZYAW554U76EMJYYBA476HP3I7BGO57DH", "length": 15270, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\nசூயஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் ஏன்- ஜி.ராமகிருஷ்ணன் அதிர்ச்சித் தகவல்\n'நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின் விசாரணைக்குழு ஏற்புடையது அல்ல' - ஜி.ராமகிருஷ்ணன்\nதமிழகத்தில் கூலிக்கு கொலை செய்யும் ரவுடிகள் இருக்கிறார்கள்..\nமார்க்ஸிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு..\n``ஓ.பி.எஸ்-ஸின் ஒப்புதல் வாக்குமூலம் இதைத்தான் காட்டுகிறது’’ - ஜி.ராமகிருஷ்ணன் சூசகம்\n`20% நிலத்தடி நீர் உப்புநீர்தான்' - காவிரி தீர்ப்பு குறித்து ஜி.ராமகிருஷ்ணன் வேதனை\n`அரசுக்கு எதிராகப் போராட்டம்' : ஜி.ராமகிருஷ்ணன் கைது\nஅரசியல்வாதிளைப்போல ஆன்மீகவாதிகள் செயல்படக் கூடாது\n”- பட்ஜெட்குறித்து ஜி.ராமகிருஷ்ணன் கருத்து\nஏழை, எளிய, நடுத்தர மக்கள்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் பேருந்துக் கட்டண உயர்வுக்கு சி.பி.எம். கண்டனம்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n40 ஆட��கள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஹர ஹர சிவமே அருணாசலமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-11-21T04:19:33Z", "digest": "sha1:HU2ZQOQCPPWF6TH6OW56RWMBSSCZFU3U", "length": 13006, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஆசியக் கிண்ண தொடரின் போட்டி அட்டவணை தொடர்பில் சப்ராஸ் அஹமட் அதிருப்தி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஉலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் சவுதியுடன் அமெரிக்கா கூட்டணி\nகஜா புயல் பாதிப்பு : லைகா புரடக்ஷன் ஒருகோடி ரூபாய் நிதியுதவி\nசாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானம்\nநிசாந்த சில்வா இடமாற்றத்தை பொலிஸ்மா அதிபரே தீர்மானித்தார்\nஆசியக் கிண்ண தொடரின் போட்டி அட்டவணை தொடர்பில் சப்ராஸ் அஹமட் அதிருப்தி\nஆசியக் கிண்ண தொடரின் போட்டி அட்டவணை தொடர்பில் சப்ராஸ் அஹமட் அதிருப்தி\nஆசியக் கிண்ண தொடரின் போட்டி அட்டவணை தொடர்பில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரான சப்ராஸ் அஹமட் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.\nஇந்தியாவிற்கு சாதகமான வகையில் போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.\nஇந்த தொடருக்கான தொடக்க கால அட்டவணையில், இந்தியா அணி, சில போட்டிகளில் அபு தாபியில் விளையாடும் வகையில் இருந்தது.\nஅதன்பின் இந்தியாவின் அனைத்து போட்டிகளிலும் டுபாயில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை மாற்றியமைக்கப்பட்டது.\nஇந்நிலையில், இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரான சப்ராஸ் அஹமட் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து சப்பிராஸ் கூறுகையில் ”போட்டி அட்டவணையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்தியா ‘எ’ பிரிவு குழுவில் தோற்றாலும் கூட, தொடர்ந்து டுபாயில் விளையாட முடியும். அபுதாபிக்கும் டுபாயிக்கும் பயணம் செய்யும் பிரச்சனை உள்ளது. 90 நிமிடங்கள் பயணம் செய்து, பின்னர் விளையாட வேண்டும். அதன்பின் ஒருநாள் இடைவெளியில் அடுத்த போட்டியில் களம் இறங்க வேண்டும்.\nஇது அனைத்து அணிகளுக்கும் ஒரே மாதிரியாக இருந்திருக்க வேண்டும். ஆசிய கிரிக்கெட் சபையில் ஏன் இதுபோன்று நினைத்தது என்று எனக்���ுத் தெரியவில்லை. இந்த பிரச்சனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கையில் எடுக்க வேண்டும்” என கூறினார்.\nஆசியக் கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி, 2000ஆம் மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆசியாவின் ஆறு பலம் வாய்ந்த கிரிக்கெட் அணிகள் மோதும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர், தற்போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.\nகடந்த 15ஆம் திகதி ஆரம்பமான இத்தொடர், எதிர்வரும் 28ஆம் திகதி வரை அபுதாபி மற்றும் டுபாய் என இரண்டு மைதானங்களிலும் நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடைபெறுகின்றன. இறுதிப்போட்டி டுபாயில் நடைபெறுகின்றது.\nஇத்தொடரில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஹாங்கொங், ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.\nஇதன்படி இத்தொடருக்காக ஏ, பி என இரு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘எ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்கொங் அணிகள் இடம்பெற்றுள்ளன. பி’ பிரிவில் பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.\nஇரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்கள் பெறும் அணிகள் சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அவற்றில் இருந்து இரு அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படும்.\nதற்போது வரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், இலங்கை மற்றும் ஹங்கொங் அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. ‘எ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் T20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nஅவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் T20 போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது\nடெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியானது – இந்தியா தொடர்ந்தும் முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து\nஇலங்கை அணியில் அறிமுகமாகும் இளம் சுழல்பந்து வீச்சாளர்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் சுழற்பந்த�� வீச்சாளரா\nடோனி 20 வயதில் செயற்பட்டதை தற்போதும் எதிர்பார்ப்பது தவறானது: கபில் தேவ்\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான மகேந்திர சிங் டோனி, 20 வயதில் செயற்பட்டதை போல் தற்போதும் செ\nஸ்மித், வோர்னர் மீதான தடைக்காலம் தொடர்ந்து நீடிக்க வேண்டும்: ஜோன்சன்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் ஸ\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஇடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது – திறைசேரியின் செயலாளர்\nபயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nஹெலிகொப்டரில் வருவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: ஜே.வி.பி\nகஜா புயல் இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி கொடுங்கள் – தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை\nஅனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள\nவரவு செலவுத் திட்டத்தினை இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம் – டக் ஃபோர்ட் நம்பிக்கை\nதெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை\nசி.என்.என். செய்தியாளருக்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க மீண்டும் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-11-21T04:26:42Z", "digest": "sha1:KRKOVHY4ZI7Z7G5FXPW4EELDKCQHAXN5", "length": 8614, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "லண்டனில் பிரபல ஆடை வடிவமைப்பாளரின் ஃபஷன் ஷோ! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகஜா புயலை தொடர்ந்து தமிழகத்திற்கு தொடரும் ஆபத்து\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஉலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் சவுதியுடன் அமெரிக்கா கூட்டணி\nகஜா புயல் பாதிப்பு : லைகா புரடக்ஷன் ஒருகோடி ரூபாய் நிதியுதவி\nலண்டனில் பிரபல ஆடை வடிவமைப்பாளரின் ஃபஷன் ஷோ\nலண்டனில் பிரபல ஆடை வடிவமைப்பாளரின் ஃபஷன் ஷோ\nநவநாகரீக ஆடை வடிவமைப்புக்கான செங்கம்பள விருதை வென்ற எலிஸ் டெம்பலேயின் ஃபஷன் ஷோ லண்டனில் இடம்பெற்றுள்ளது.\nநேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில் இளம் நிறங்களைக் கொண்ட, கோடைக் காலத்திற்கு ஏற்ற ��டைகள் காட்சிப்படுத்தப்பட்டன.\nஒவ்வொரு வயதுக் குழுவினருக்கும், ஒவ்வொரு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் ஏற்றாற்போல் வேறுபட்ட வடிவமைப்புக்கள் மேற்கொள்ளபட்டுள்ளதுடன் அவ்வயதுக்குரிய மோடல்களை அணியவிட்டு குறித்த ஆடைகள் வித்தியாசப்படுத்திக் காட்டப்பட்டன.\nகுறித்த ஆடைகளை அணிந்துகொண்டு வலம் வந்த மோடல்களில் ஹொலிவூட் நடிகை ஹெலன் மக்ரோ மற்றும் தற்போது கர்ப்பிணியாகியுள்ள மோடல் அரிசோனா முயூஸ் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்துள்ளனர்.\nலண்டன் ஃபஷன் ஷோவில் முதலாவதாக பார்வையாளர்கள் முன் தோன்றிய மோடல், இளம் சிவப்பு நிற ஆடையில் வலம் வந்தமை அனைவரையும் ஆரம்பத்திலேயே கவர்ந்தது.\nலண்டன் ஃபஷன் வார நிகழ்வு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறுமென்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை\nபிரஸ்ஸல்ஸுக்கு பயணம் செய்யவுள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நாளையதினம் ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர\nபிரெக்சிற் ஒப்பந்தத்துக்கு ஸ்பெயின் ஆதரவு வழங்குவதில் கேள்விக்குறி\nஸ்பெயின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஜிப்ரால்டர் தீபகற்பத்தின் உரிமை தொடர்பில் தெளிவான தீர்மானம் எ\n“ரோயல் வெராயற்றி” நிகழ்வில் கலந்துகொண்ட இளவரசர் ஹரி – மேகன்\nலண்டன் பலேடியத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற “ரோயல் வெராயற்றி” நிகழ்வில் இளவரசர்\nDUP யின் ஆதரவை இழக்கும் அபாயத்தில் தெரசா மே\nபிரெக்ஸிற் தொடர்பான அடிப்படை வாக்குறுதிகளை பிரதமர் தெரசா மே மீறியுள்ளதாக சுட்டிக்காட்டி தமது ஆதரவை ர\nபிரதமர் மே தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்\nபிரெக்சிற் உடன்படிக்கை குறித்து சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை எதிர்நோக்கிவரும் பிரதமர் தெரேசா மே த\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஇடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது – திறைசேரியின் செயலாளர்\nபயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nஹெ���ிகொப்டரில் வருவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: ஜே.வி.பி\nகஜா புயல் இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி கொடுங்கள் – தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை\nஅனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள\nவரவு செலவுத் திட்டத்தினை இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம் – டக் ஃபோர்ட் நம்பிக்கை\nதெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/231911", "date_download": "2018-11-21T04:34:41Z", "digest": "sha1:VPJI7IWKQMOYN7BOJ43N3WBLYYW6LQNU", "length": 18300, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "செவ்வாய் கிரகத்திலிருந்து மாதிரிகளை பூமிக்கு அனுப்பவுள்ள புதிய விண்கலம் - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nசெவ்வாய் கிரகத்திலிருந்து மாதிரிகளை பூமிக்கு அனுப்பவுள்ள புதிய விண்கலம்\nபிறப்பு : - இறப்பு :\nசெவ்வாய் கிரகத்திலிருந்து மாதிரிகளை பூமிக்கு அனுப்பவுள்ள புதிய விண்கலம்\nநாசா விண்வெளி ஆய்வு மையமானது முதன் முறையாக 1975ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தது.\nஇதன் பெயர் Viking 1 என்பதாகும். அதன் பின்னர் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு 7 ரோவர் வகை விண்கலங்களை அனுப்பியிருந்தது.\nஇவை அனைத்தும் செவ்வாய் கிரகத்தில் இருந்து புகைப்படங்களை மட்டுமே அனுப்பி வந்தன.\nஆனால் செவ்வாய் கிரகத்தில் உள்ள மாதிரிகளை பூமிக்கு அனுப்பியதில்லை.\nஆய்வின் அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்திலுள்ள மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய நாசா முடிவெடுத்துள்ளது.\nஇதற்காக 2020ம் ஆண்டில் புதிய ரோவர் விண்கலத்தினை அனுப்பவுள்ளது.\nஇதிலுள்ள விசேட ரேடார் ஆனது மேற்பரப்பிலிருந்து சுமார் 30 அடி ஆழத்தில் நீர் அல்லது பனிக்கட்டி இருப்பதனைக் கூட கண்டறியக்கூடியது.\nஇந்த விண்கலம் 2020ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதுடன் 2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கவுள்ளது.\nஇந்நிலையில் குறித்த விண்கலத்திலுள்ள சிறப்பம்சங்களை எடுத்துக்காட்டும் படத்தினை நாசா வெளியிட்டுள்ளது.\nPrevious: அண்ணியுடன் திருமணம்; தூக்கில் தொங்கிய 15 வயது சிறுவன்\nNext: காரை நிறுத்தி கிறிஸ்துமஸ் தாத்தா செய்த செயல்; நெகிழ்ச்சி சம்பவம்\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரைய�� கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/19/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-21T04:16:12Z", "digest": "sha1:D3GBBE6S2MPJCIXEJ3PXOLRIVPQZCC7H", "length": 26011, "nlines": 153, "source_domain": "vivasayam.org", "title": "பற்றி எரிகிறது மாட்டின் தீவனம்! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nபற்றி எரிகிறது மாட்டின் தீவனம்\nஇந்த ஆண்டு மே மாதம் முழுவதும் பத்திரிகைகளையும் டி.வி.சேனல்களையும் பற்றிக் கொண்ட விஷயம், பசுமாடுகள்.\nஇந்திய வரலாறைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கும்போது, ஆநிறைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்தியர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட்டு விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி அடி எடுத்து வைத்தபோதுதான் கோமாதா குலமாதாவானது. வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாறை ரிக்வேத காலத்திலிருந்து தொடங்குவதாகக் கூறுவதுண்டு. ரிக்வேத காலத்தைப் பற்றி வேதங்கள் மூலம் அறியப்படும் ஒரு செய்தி உணவு உற்பத்தி தொடக்க நிலையிலிருந்துவே.\nகாடுகளை அழித்துக் கழனிகளை உருவாக்கப் போதிய இரும்பு ஆயுதங்கள் இல்லை. ஆநிறைகளை அடிப்படையாகப் கொண்ட மனிதக் கூட்டம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிய பயணத்தை மேற்கொண்டபோது, அதாவது சிந்துவிலிருந்து கங்கை வந்து குடியேற காடுகளை அக்னியால் எரித்து சாலைகள் உருவாக்கப்பட்டது. குதிரை பூட்டிய ரதம் செல்லுமளவுக்கு அகலம் வேண்டியிருந்தது. அந்தக்காலத்தில் மரங்களை வேருடன் பிடுங்கித் தூருடன் எறிவதற்கு ஜே.சி.பி. போன்ற இயந்திர நுட்���ங்கள் இல்லாதபோது, அக்னியே பிரதானம்.\nஆகவே வைதீக காலத்தில் விவசாயம் போதிய வளர்ச்சி இல்லாமல் இருந்ததை நினைவுபடுத்துவதாக நாம் வேதங்களைக் புரிந்து கொள்வது நன்று. ஆநிரைப் பொருளாதாரம் விவசாய உற்பத்திப் பொருளாதாரமாக மாற்றியமைக்கும் ஒரு சக்தியாக இருந்ததற்கு கேள்வித் தீ உதாரணம். காடுகளை அழித்துக் கழனிகளாக மாற்றும் உபகரணமாக விளங்கியது தீ. ஆகவே “தீ” பஞ்சபூதங்களுள் ஒன்றாக அன்று கருதப்பட்டது.\nஇன்று அந்த இடம் சூரிய ஒளி தரும் பகலவனுக்கு வழங்கப்படுகிறது. போதிய உணவு உற்பத்தி இல்லாத வைதீகப் பொருளாதாரத்தில் இறைச்சி உண்பதைப் பாவமாக ஏற்கப்படவில்லை என்பதையும் உய்த்துணரலாம். வேதங்களும் வேதாந்தங்களும் பல பெரிய பெரிய தொகுப்புகளாக எழுத்து வடிவம் பெற்றுள்ளன.\nபஞ்சபூத வழிபாடுகளையும், இயற்கை வழிபாட்டையும் வலியுறுத்தும் பாடல்களைப் பிரித்துவிட்டு உலகியல் விஷயங்கள் தொடர்பாக வேதாந்தங்களில் இறைச்சி உணவு போற்றப்பட்டதையும், வேள்வியில் இடப்பட்டு அவற்றைப் பிரசாதமாக வழங்கப்பட்ட பலவகை மிருகங்களின் குறிப்பை உணர்த்தும் செய்தி வைதீக காலத்தில் இறைச்சி உணவுக்குத் தடை இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டுமே தவிர ஒரு குறிப்பிட்ட ஜாதியை இழிவு படுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்துவது நேர்மை அல்ல. புத்தர் அவதரித்து புலால் மறுத்தார்.\nமகாவீரர் என்ற ஜைன முனிவரும் புலால் மறுத்தார். புத்தர், மகாவீரர் கருத்துக்களை ஆட்கொண்ட பிற்கால இந்துமதமும் புலால் உணவு உண்பதை மறுத்துள்ளது.\nஇந்திய வரலாறில் புத்தரின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு. பொருளாதார அடிப்படையில், மக்களின் உணவுத் தேவை பெருகியதால் விவசாய சாகுபடி நிலப்பரப்பு கூட வேண்டிய கட்டாயம் எழுந்தது. இதுநாள் வரை சாகுபடி செய்யாமல் இயற்கையில் தானாகவே விளைந்ததை உண்ணும் உணவு சேகரிப்புக்கு மேல், உழுதுண்டு வாழ்ந்து உணவு உற்பத்தியை உயர்த்தி மக்களின் பசிப்பிணியைப் போக்க வேண்டும் என்பதே புத்தனின் தத்துவம்.\nஇது நாள் வரை இந்தியா என்றால் அது சிந்து நதி சமவெளி என்ற நினைப்பு மாறி கங்கைச் சமவெளியைச் செழிப்பாக்கப் பிறந்தவராக புத்தர் தோன்றினார். புத்தர் வாழ்ந்த நாளில்தான் பழங்குடி ராஜ்ஜியங்கள் முடியரசுகளாக மாறி மகதமும் கோசலமும் பெரிய ராஜ்ஜியங்களாக மலர்ந்தன. பழம்பெரும் ��கரங்களாக பாடலி புத்திரம், அயோத்தியா, காசி போன்றவை தோன்றின. இப்படிப்பட்ட நகரங்கள் தோன்ற வேண்டுமானால் உணவு உற்பத்தியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nஅவ்வாறு உணவு உற்பத்தியை உயர்த்தும் பணிக்கு உழவு மாடுகள் வேண்டியிருந்த சூழ்நிலையில் மாட்டு இறைச்சிக்குத் தடை வந்தது. யாக சாலைகளில் உயிர்பலி நிறுத்தப்பட்ட பின்னணியிலும், உணவுப் பொருளாதாரம் வளர்ச்சிப் பின்னணியிலும் புத்தரும் மகாவீரரும் நின்றதை வரலாறு உணர்த்துகிறது.\nஇவ்வாறு உணவு உற்பத்தியை மையமிட்ட புதிய முடியாட்சியின் தேவையை அனுசரித்து புத்தரின் கொள்கையை ஏற்று உபநிஷதங்கள் தோன்றின. கி.மு ஆறாம் நூற்றாண்டு இந்தியத் தத்துவங்களின் பொற்காலம் எனலாம்.\nபுத்தர் மனத்தில் உதித்த பல கேள்விகள் உபநிஷதங்களைத் தோற்றுவித்த பல மகான்களுக்கும் தோன்றி, ஆன்மிக அறிவும் வளம் பெற்றது. எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒரு சமூகம் உணவு உற்பத்தியை நோக்கி முன்னேறியது என்பதே உண்மை. இந்தக் கால கட்டத்தில்தான் பசு தெய்வமாகப் போற்றப்பட்டது. உழவுத் தொழிலுக்கு வேண்டிய காளைகளை பசுவால்தானே வழங்க முடியும். இந்த நல்லெண்ணத்தில் தான்\nஎன்ற கருத்து வளர்ந்தது. புராணங்கள் மூலம் தெய்வங்களாகப்பட்டன. கோமாதா தோன்றியதாகக் கூறப்படும் கதையில்,. “தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது நந்தினி, சுசீலை, பத்திரை, சுரபி, சுமனை ஆகிய ஐந்து பசுக்களும் காமதேனுவின் அம்சங்களாக வெளிப்பட்டன.\nஇன்றுள்ள பசுக்கள் இவற்றின் சந்ததிகளாக நம்பப்பட்டு கோபூஜை நிகழ்கிறது. சம்ஸ்கிருதத்தில் “கோ”(GO)என்ற உச்சரிப்பு இறைவனுக்கு நிகரான அரசனை அர்த்தப்படுத்தும் அதே “கோ” பசுவையும் குறிக்கிறது. அப்படிப்பட்ட பசுக்களை நாம் பட்டினி போடலாகாது.\nஉழவுத் தொழிலுக்கு வேண்டிய காளைகளை பசுவால்தானே வழங்க முடியும். இந்த நல்லெண்ணத்தில் தான் “கோமாதா எங்கள் குலமாதா” என்ற கருத்து வளர்ந்தது.\nபுத்தர் காலம் தொடங்கி விவசாயத்தில் டிராக்டர், டில்லர், ஹார்வஸ்டர், சீட்லர் என்று இயந்திரங்கள் தோன்றியதால் விவசாயத்தில் படிப்படியாக உழவுமாடுகளின் தேவை குறைந்தது. அதேசமயம் பால் தரும் பசுக்களின் தேவை உயர்ந்துள்ளது. உழவுக்காக இல்லாவிட்டாலும் இன்று பாலின் தேவை உயர்ந்துள்ளது.\nஅதே சமயம் பசுக்களின் தீவனப்பற்றாக்குறை உயர்ந்து வருகிறது. பசுக்களுக்கு வழங்க வேண்டிய தீவனம் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எரிக்கப்பட்டு சுற்றுச் சூழலையும் பாதிக்கிறது. வானத்தில் புகை சூழ்ந்து புவியை உஷ்ணப்படுத்துவதுடன், இதர மாநிலங்களில் தேவையாயுள்ள தீவனத்தை எரியூட்டுவது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.\nநம்மில் பலர், தென் மாநிலங்களில்தான் நெல் விளைவதாக எண்ணுகின்றனர். அது முற்றிலும் தவறு. வட மாநிலங்களில் நெல் ஒரு முக்கிய வணிகப் பயிர் . கோதுமை ஒரு முக்கிய உணவு என்பதால், விளைந்த நெல் அவ்வளவையுமே உணவுகார்ப்பரேஷன் கொள்முதல் செய்கிறது.\nவடமாநிலங்களில் கரீஃப் பருவத்தில் நெல்லும், ரபி பருவத்தில் கோதுமையையும் சாகுபடி செய்வார்கள். நமது குறுவைப் பட்டம் வடக்கே கரிஃப் பட்டம். நெல் அறுவடை முடிந்த சூட்டோடு ஒரு குறுகிய காலத்தில் கோதுமை பயிரிட வேண்டிய சூழ்நிலையில், அறுவடை செய்த நெல்லின் தாள்களான வைக்கோலை அப்படியே தீயிட்டுக் கொளுத்தி விடுகிறார்கள்.\nஅவர்களின் மாடுகள் நெல்வழங்கும் வைக்கோலை உண்பது இல்லையாம். கோதுமை வைக்கோலைத்தான் உண்கிறதாம்.\nஅரிசியை விளைவிக்கும் வட மாநிலங்களின் வைக்கோல் எரிப்பு காரணமாக, டெல்லி நகர மக்கள் மூச்சுத் திணறி அலர்ஜியில் அவதியுவதுடன் சுற்றுச்சூழல் நெறிக்கு முரணாக புவி வெப்பமாகிக் காலநிலை மாற்றத்திற்கும் காரணியாவதாகப் பல்வேறு பொதுநல வழக்குகள் டெல்லி நீதிமன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் குவிந்த வண்ணம் உள்ளன.\nகாரணம், மோட்டார் வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை போன்ற பலவகைப் புகைகளைக் காட்டிலும் வைக்கோலை எரிக்கும் புகையின் வீரியம் 17 மடங்கு அதிகம் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. டெல்லி மாநிலத்தில் மட்டும் பொது மக்கள் எதிர்ப்பு வலுவடைந்தால் சற்று கட்டுப்பட்டாலும், பஞ்சாப், ஹரியானா, உ.பி., ம.பி., சதீஸ்கர் போன்ற மாநிலங்களில் வைக்கோல் எரிப்பு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து செல்வதாக வானத்தில் கோள்கள் (Sa-talites) மூலம் எடுத்த படங்கள் நீருபிக்கின்றன.\nநீதிமன்ற உத்தரவுக்கு வடமாநில விவசாயிகள் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. ரோட்டவேட்டர் கலப்பை உழவு செய்து மண்ணோடு மடித்து உழும்படி வேளாந்துறை உத்தரவிட்டாலும், அதற்கெல்லாம் 5000, 10000 ரூபாய் ���ணச் செலவு. “ஒரு ரூபாய் செலவில் ஒரு தீப்பெட்டி போதும், எங்களுக்கு” என்று விவசாயிகள் தரப்பில் பதில் வருகிறது. எந்த அளவுக்கு வைக்கோல் எரிக்கப்படுகிறது என்ற புள்ளி விவரம் நம்மை மிகவும் துக்கத்தில் ஆழ்த்துகிறது.\n“இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், புதுடெல்லி வழங்கும் புள்ளிவிவர அடிப்படையில், இந்தியாவின் ஒட்டுமொத்த அறுவடைக்கழிவு 62 கோடி டன்கள். இவற்றில் 16 சதவீதம் அதாவது சுமார் 10 கோடி டன்கள் அறுவடை செய்த இடத்திலேயே எரிக்கப்படுகிறது.\nஇதில் எரிக்கப்படும் நெல் வைக்கோல் 6 கோடி டன்கள் . கோதுமை வைக்கோல் 2.2 கோடி டன்கள். மீதி கரும்புச் சோகை முதலியன 1.8 கோடி டன்கள். பல மாநிலங்களில் வைக்கோலுக்கு தட்டுப்பாடு உள்ள சூழ்நிலையில், வைக்கோலைத் தீயிட்டுக் கொளுத்துவது பாவம். பல பசுக்களைக் காப்பாற்றக் கூடிய புண்ணியம் எரிக்கப்படுகிறது.\nஎவ்வளவுதான் பச்சைப் புல் வழங்கினாலும் பசுவின் இரவுப் பசிக்கு வைக்கோல் அல்லது உலர்ந்த சோளத்தட்டை வழங்கினால்தான், பால் மாடுகளுக்குத் தேவையான பொட்டாசியம் முழு அளவில் கிட்டும். சுத்தமாகப் பச்சைப்புல் இல்லாவிட்டால் கூட உலர்ந்த வைக்கோல் புல் வழங்கினால் கூட, பசுக்கள் உயிருடன் வாழும். மிகவும் அடிப்படையான பசு உணவைத் தீயிட்டு அழிப்பது பசுமாடுகளைக் கொலை செய்வதற்குச் சமம்.\nஅதே சமயம் நெடுந்தொலைவிலிருந்து மாட்டுக்குத் தேவையான உலர்ந்த புல்லைக் கொண்டுவர மலிவான போக்குவரத்து வேண்டும். அப்படிப்பட்ட மலிவான போக்குவரத்தை நாம் கங்கை குமரி நீர்வழிச் சாலையை உருவாக்கும் போது பயனடைவோம்.\nஆவினத்தின் உணவைத் தீயிட்டுக் கொளுத்தும் மடமையைக் கொளுத்துவோம்.\nRelated Items:உ.பி., சதீஸ்கர், தீயிட்டுக் கொளுத்துவது பாவம், பஞ்சாப், பற்றி எரிகிறது மாட்டின் தீவனம், ம.பி., வைக்கோலுக்கு தட்டுப்பாடு உள்ள சூழ்நிலையில், ஹரியானா\nஎன் போன்ற விவசாயிகளுக்கு பயன்னுள்ளதாக உள்ளது மிகவும் அருமை\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா ��கவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2018/09/2-12.html", "date_download": "2018-11-21T04:40:37Z", "digest": "sha1:AP4RFQ3MZLLQVH367JMI6YBCUX54GWRP", "length": 19210, "nlines": 470, "source_domain": "www.ednnet.in", "title": "பிளஸ்-2 வகுப்பில் புதிதாக 12 பாடங்கள் இணைக்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் | கல்வித்தென்றல்", "raw_content": "\nபிளஸ்-2 வகுப்பில் புதிதாக 12 பாடங்கள் இணைக்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான கலையருவி போட்டிகளின் பரிசளிப்பு விழா நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடந்தது.\nவிழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இசை, நாடகம் மற்றும் நடன போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nபிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் இறுதிக்குள் மடிக்கணினி மற்றும் சைக்கிள் வழங்கப்படும். இன்றைக்கு பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை மனதில் கொண்டு அரசு புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது.\nஅடுத்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு திறமை பயிற்சி (ஸ்கில் டிரெய்னிங்) எனப்படும் புதிதாக 12 பாடங்கள் இணைக்கப்படும். அப்படி இணைக்கப்படும் போது பிளஸ்-2 முடித்தாலே அனைவருக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை தரும் கல்வியாக அது இருக்கும். அடுத்த ஆண்டு வரும் நீட் தேர்வை சந்திப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்விற்காக 3 ஆயிரத்து 200 ஆசிரியர்களை தேர்வு செய்து உள்ளோம். காணொலி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்படும்.\nஜி.எஸ்.டி எனப்படும் புதிய திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்காக பல்வேறு தரப்பினர் கணக்கு காட்டியாக வேண்டும். இந்தியாவில் 2 லட்சத்து 85 ஆயிரம் பட்டயக்கணக்காளர்கள் என்கிற தணிக்கையாளர்கள் உள்ளனர். அதை மனதில் கொண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 25 ஆயிரம் பேரை தேர்வு செய்து சி.ஏ. பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து வருகிறது.\nஅடுத்த வாரம் இறுதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி வாரம் ஒருநாள் நடக்கும்.\nஇவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுர��் ஒன்றியம் பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பில் 20 கணினி மயமாக்கப்பட்ட (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்) வகுப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வகுப்பறைகள் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.\nதமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விழாவில் கலந்து கொண்டு கணினி மயமாக்கப்பட்ட வகுப்பறைகளை திறந்து வைத்தார்.\nபின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு புதிய சீருடை வழங்கப்பட உள்ளது. அது தனியார் பள்ளிச்சீருடைகளை மிஞ்சும் அளவில் சிறப்பாக இருக்கும்.\nகாலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் அந்தந்த பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் தற்காலிகமாக பகுதி நேர ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500-ஐ சம்பளமாக வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வில் ஆன்-லைன் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அப்போது அவர்களின் மதிப்பெண்களை சரி செய்யும்போது சில இடங்களில் தவறு நடந்து உள்ளது என்பதை குறிப்பிட்டு, அதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் 192 பேர் மீது தவறு இருக்கிறது என்பதை தெரிந்து 8 பேர் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து உள்ளது.\nஇவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D", "date_download": "2018-11-21T03:51:31Z", "digest": "sha1:GKSK2YTVRQNEB6T4ZYMEI6S4S2MZ2BXY", "length": 9998, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை\nநாகை மாவட்டத்தில் தற்போது வறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அனுராதா தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியுள்ளார்.\nநாகை மாவட்டத்தில் தற்போது நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிர்கள் போதிய தண்ணீர், மழை இன்றி பயிர் கருகும் தருவாயில் உள்ளது. பாதிப்பிற்கு உள்ளாகும்.\nநெற்பயிரை 7 முதல் 10 நாட்கள் வரை ஆரம்ப கட்ட வறட்சியிலிருந்து காப்பாற்ற, பி.பி.எப்.எம். என்ற மெத்தைலோட்ரோபிக் பாக்டீயா கரைசலை ஒரு ஏக்கருக்கு 200 மில்லி வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். எனவே, இந்த பாக்டீயா கரைசல் தேவைப்படும் விவசாயிகள், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் மூலம் பெறப்பட்டு ஒரு லிட்டர் ரூ.300க்கு விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதேவைப்படும் விவசாயிகள் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தை நேரடியாகவோ அல்லது 04365246266 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொண்டு ஆர்டரை பதிவு செய்து கொள்ளலாம்.\nமெத்தைலோட்ரோபிக் பாக்டீயா கரைசலை தெளிப்பதால், பயிர்களுக்கு பயிர் வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின், ஆக்சிஜன்களை அளிக்கிறது. வறட்சியை தாங்கும் திறனை பயிர்களுக்கு அளிக்கிறது.\nஇதனால் விதை முளைப்புத்திறன், நாற்றுகளின் வளர்ச்சி அதிகரிக்கும். பூக்கும் காலம், காய்களின் அறுவடை காலத்தை குறைக்கிறது. மேலும் தானியம், விதைகளின் நிறம் மற்றும் தரம் அதிகரிக்கும். மகசூல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும்.\nபரிந்துரைக்கப்பட்ட அனைத்து பயிர்கள், மரங்கள், பூச்செடிகளில், பரிந்துரைக்கப்பட்ட விதை அளவை 50 மிலி மெத்தைலோட்ரோபிக் பாக்டீயா கரைசலில் நன்கு கலந்து 5 முதல் 10 நிமிடம் வரை நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் திரவ நுண்ணுயிரை தண்ணீரில் கலந்து இலைகள் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும்.\nபயிர்களின் முக்கிய வளர்ச்சி காலங்களான நாற்று பருவம், தூர் பிடிக்கும் பருவம், பஞ்சு கட்டும் பருவம், பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். மீண்டும் 15 நாட்கள் கழித்து ஒரு முறை தெளிக்க வேண்டும் என சிக்கல் வேளாண்மை அறிவியல��� நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அனுராதா தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை...\nநெற்பயிரில் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத...\nசம்பா நெல் நடவுக்கு அடியுரம்...\nநெல் தரிசில் உளுந்து, பயறு தெளிப்பு...\nPosted in நெல் சாகுபடி\nஆடு வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி →\n← சென்ற வாரம் டாப் 5\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/book-070613.html", "date_download": "2018-11-21T04:02:37Z", "digest": "sha1:X5U62SE4RFZVOQ2VDVOLMSX6FYEMODZL", "length": 11338, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு நாளில் ரூ. 1.7 கோடி.. சிவாஜி சாதனை | A Book on the Super Star! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரு நாளில் ரூ. 1.7 கோடி.. சிவாஜி சாதனை\nஒரு நாளில் ரூ. 1.7 கோடி.. சிவாஜி சாதனை\nசிவாஜி படத்துக்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கிவிட்டது. சென்னையில் டிக்கெட் விற்பனையில் மாபெரும் சாதனையும் நிகழ்த்தப்பட்டுவிட்டது.\nசென்னையில் மொத்தம் 17 தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகிறது. இன்று நடந்த முன் பதிவில் இந்த 17 தியேட்டர்களிலும் ரூ. 1.70 கோடிக்கு டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாம்.\nஇதற்கிடையே சிவாஜி பட ரிலீஸையொட்டி சொந்த ஊரான பெங்களூரில் ரஜினி குறித்த புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது.\nகர்நாடகத்திலிருந்து வெளியாகும் பிரபல நாளிதழான விஜய் கர்நாடகா சார்பில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஆசிரியர் மகேஷ் தேவிஷெட்டி நூலை எழுதியுள்ளார்.\nரஜினியின் சிறு வயது சம்பவங்கள் முதல் லேட்டஸ்ட் நிகழ்ச்சி வரை இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினியின் நெருங்கிய நண்பர்களான கர்நாடகத்தைச் சேர்ந்த ராஜ் பகதூர், ரகுநந்தன், துவாரகீஷ் ஆகியோரின் பேட்டிகளும் இதில் உள்ளன.\nரஜினிக்கும் தனக்கும் தனிப்பட்ட முறையில் உள்ள நட்பு, ரஜினியின் குணாதிசியங்கள் உள்ளிட்டவற்றை மகேஷ் நூலில் விவரித்துள்ளார்.\nமொத்தம் 132 பக்கங்களைக் கொண்டதாக இந்த நூல் உள்ளது. பெங்களூர் தியேட்டர்களில் ரஜினி எப்படி படம் பார்க்க வருவார், அப்போது அவர் செய்யும் குறும்புகள், மாறு வேடத்தில் நண்பர்களுடன் பெங்க��ூர் நகரைச் சுற்றி வருவது உள்ளிட்டவை சுவாரஸ்யமாக விளக்கப்பட்டுள்ளன.\nஇந்த நூல் கன்னடம் தவிர தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாம்.\nசிவாஜி காய்ச்சல் படு வேகமாக பரவிக் கொண்டுள்ள நிலையில் அதை பயன்படுத்தி இந்த நூலை உலா விட்டுள்ளார் மகேஷ்.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: சம்பவங்கள் சிவாஜி நூல் நண்பர் புத்தகம் பெங்களூர் மகேஷ் தேவி ஷெட்டி ரஜினி வாழ்க்கை விஜய் கர்நாடகா வெளியீடு book friend life history magesh devi shetty publish rajini shivaji vijay karnataka\nராதாரவி எப்பவுமே அப்படித் தான்: சின்மயி புகார்\nவிக்னேஷ் சிவனுக்கு ஒரேயொரு கோரிக்கை விடுத்த நயன் ரசிகர்கள்: நிறைவேற்றுவாரா\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை: திட்டும் நெட்டிசன்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-visit-these-places-on-this-lovers-day-001951.html", "date_download": "2018-11-21T04:08:08Z", "digest": "sha1:EVRAO5QJDAUPAPC7ALCSIBUMV56JX7I2", "length": 19768, "nlines": 163, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets visit these places on this lovers day - Tamil Nativeplanet", "raw_content": "\n»லவ்வர இங்க மட்டும் கூட்டிட்டு போய் பாருங்க... இந்த லவ்வர்ஸ்டே உங்களுக்கு ஜமாய்தான்\nலவ்வர இங்க மட்டும் கூட்டிட்டு போய் பாருங்க... இந்த லவ்வர்ஸ்டே உங்களுக்கு ஜமாய்தான்\nஇப்போது தமிழகத்தின் இந்த முனை எப்படி இருக்கு தெரியுமா\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nபூவுலகில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐம்பூதங்களும் எந்தளவிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றதோ அதற்கு இணையான ஒன்று காதல். இணைப்பு மற்றும் பாசம் இல்லாமல், முழு உலகமும் பயனற்றதாகத்தான் இருக்கும். உங்களுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள, எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக்கொள்ள காதல் முக்கிய காரணியாக உள்ளது.\nஇத்தகைய காதலை போற்றும் வகையில், இணையவள், இணையவனிடம் அன்பின் தீவிரத்தை அதிகரிக்க கொண்டாடப்படுவதே காதலர் தினம். வருடந்தோறும் பிப்ரவரி 14ம் தேதியன்று கொண்டாடப்படும் காதலர் தினத்தில் ரோஜாக்கள், இரவு உணவு மற்றும் ஒரு முத்தம் இன்றி அன்றைய தினம் முழுமையடையாது. எனினும், இத்தகைய வழக்கமான செயல்பாடுகளைக் கடந்து உங்களது துணைக்கு ஒரு ஆச்சரியமான அனுபவத்தை தர விரும்பினால் உங்களுக்கான கட்டுரைதான் இது.\nஉத்தரகாண்ட் மாநிலம், நைனித்தால் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் சவாரி செய்துகொண்டே காதல்கொள்வதை விட சிறந்தது வேறு எது. இந்த நைனித்தால் நகரிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் கில்பரி எனும் அழகிய பிக்னிக் தலம் உள்ளது. ஓக் மற்றும் பைன் மரங்கள் அடர்ந்த பசுமையான இந்த காட்டுப்பகுதி இயற்கையின் மடியில் பொழுதைப் போக்க சிறந்த இடமாகும்.\nமேலும், நைனித்தால் நகரிலிருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் லரியாகண்டா எனும் மலைச்சிகரம் உள்ளது. இப்பகுதியிலேயே இரண்டாவது உயரமான சிகரமாக உள்ள இதனைச் சுற்றிலும் படர்ந���து விரிந்திருக்கும் பசுமைக் காட்சிகளை காதலியின் கையைக் கோர்த்தபடி நன்றாகக் கண்டு ரசிக்கலாம். உங்களது காதலை சில்லென்ற காற்றுடன் கலந்து ரசிக்க நைனித்தால் நல்ல இடமாகும்.\nதேனிலவு செல்லும் ஒவ்வொரு தம்பதியருக்கும் கனவாக இருப்பது மணாலி தான். இந்த காதலர் தினம் பனி, பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகள் ஆகியவற்றுடன் இணைந்ததாக ஏன் இருக்கக் கூடாது . காதல் நிறைந்த கண்ணுக்கு தெரியாத அழகுகளை ரசிக்க ஒரு உலகத்திற்கு உங்களது காதலி/ காதலனையும் இங்கே அழைத்துச் சென்று அன்பை செலுத்தி ஆச்சரியப்படுத்தலாம்.\nமனதைக் கவரும் இயற்கை அழகு, வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனிமுடிய மலைச் சிகரங்கள், சிவப்பு- பச்சை ஆப்பிள் தோட்டங்கள் என பல அழகு அம்சங்களின் மூலம் இந்த மணாலி காலங்காலமாக காதலர்களை வசீகரித்து வருகிறது. இங்கு பயணிக்கும் காதலர்களாக நீங்கள் இருந்தால் கிரேட் ஹிமாலயன் தேசியப் பூங்கா, ஹடிம்பா கோவில், சோலங் வாலி பள்ளத்தாக்கு, பியாஸ் குண்ட் ஏரி உள்ளிட்ட இடங்களுக்கு தவறாமல் சென்று உங்களது காதலை வலுப்படுத்தலாம். மேலும், பண்டோஹ் அணை, சந்திரகானி பாஸ் போன்ற சுற்றுலாத் தலங்களும் இங்குள்ள இதர முக்கியமான பகுதிகளாகும்.\nஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவலாக இருக்கும் பூமியில் பனிப்பொரிவுடன் காதலை அனுபவிக்க காஷ்மீர் தவிர வேறொன்றுமில்லை. பள்ளத்தாக்குகளை மூடிய பனிப்பாறைகள், நன்னீர் ஏரிகள், அன்பை எதிரொலிக்கும் காஷ்மீர் சீதோஷனம் உலகின் பல இயற்கை அதிசயங்களைக் கொண்டுள்ளது. இந்த உலகின் மிகவும் இராணுவமயமான மண்டலமாக காஷ்மீர் இருந்தாலும், இதன் கவர்ச்சியும் அழகும் இன்னும் அப்படியே உள்ளது.\nஇங்கே இருக்கும் குளம், நடுவில் வைக்கப்பட்டிருக்கும் கருப்புக் கல்லால் ஆன கூடாரம், மின்னொளி அலங்காரம், மனதை மயக்கும் இசை ஆகியவை உங்களது காதலைத் தூண்டி பரவசநிலையடையச் செய்யும்.\nதேனிலவுக்களுக்கான சொர்க்கம், சாகசத்தைத் தேடுவோர் என எல்லோருக்கும் ஒரே ஒரு இலக்கு இந்த காஷ்மீர் தான். சுற்றுலா பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. உங்களது மென்மையான அன்பின் மயக்கத்தை, தெளிவான கனவு வானத்தில் பகிர காஷ்மீரில் காதலர் தினத்தைக் கொண்டாடுங்கள். .\nஅந்தமான் தீவுக்கூட்டங்களில�� மிக பிரசிதிபெற்ற தீவாக புகழ்பெற்றுள்ள ஹேவ்லாக் சொர்க்கத்தீவை நாடி ஏராளமான சுற்றுலாப்பயணிகளும், காதலர்களும் உலகில் பல பகுதிகளிலிருந்தும் வருகை தருகின்றனர். மொத்தம் ஐந்து அழகிய கடற்கரைப்பகுதிகளை கொண்ட கிராமங்கள் இங்கு அமைந்துள்ளன.\nஹேவ்லாக் தீவுக்கு சென்றடைந்தபின் கால்நடையாகவே சுற்றித்திரிந்து தீவின் அழகம்சங்களையும், கடற்கரைகளையும், குடில்களையும், கடைகளையும் நிதானமாக பார்த்து ரசிக்கலாம். இந்த தீவில் இருந்து விலகி நீங்கள் வந்தாலம் சிறந்த காதல் விடுமுறையினுள் ஒன்றாகவே நினைவுகளில் இருந்து நீங்காத ஒன்றாக இது இருக்கும். காதலின் அழகை உணர்ச்சிப்பூர்வமாக ரசிக்கும் ஜோடிகளுக்கு ஏற்ற சிறந்த இடமாகும்.\nகடற்கரை மணற் திட்டில், ஒளிரும் கடற்கரைகளில் விளையாடலாம். நீங்கள் உங்கள் காதலர் தினம் ஒரு காலமற்ற நினைவாக்க விரும்பினால், கண்டிப்பாக செல்ல வேண்டும்.\nஆலெப்பி என்றழைக்கப்படும் ஆலப்புழா இந்தியாவில் படகு சவாரிக்கு பெயர்பெற்ற தலமாகும். கேரளாவில் அமைந்துள்ள இது கீழைத்தேசத்து வெனிஸ் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. அன்பின் சுமைகளை ஆழமாக உணர விரும்புவோர் முன்கூட்டியே ஒரு படசு இல்ல சவாரியை பதிவு செய்யுங்கள். காதலியின் கரம்பிடித்து படகு சவாரி செல்ல யாருக்குத்தான் விருப்பமிருக்காது \nவிமானம் மூலம் கொச்சி விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து ஆலப்புழா சென்றடையலாம். முக்கிய அண்டை மாநில நகரங்களிலிருந்தும் நேரடி ரயில் சேவைகளும், பேருந்து சேவைகளும் கூட ஆலப்புழாவிற்கு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ‘எண்- 47' ஆலப்புழா வழியே செல்வதால் சாலை வசதிகள் மற்றும் பேருந்து இணைப்புகளுக்கும் எந்த குறையுமில்லை.\nநீங்கா நினைவுகளை வாழ்வின் இறுதி நாளில் அதே காதலுடன் நினைத்துப்பாக்க இத்தகைய இடம் நல்ல தேர்வாக இருக்கும். உங்களது காதலை உணர்வும், உணர்ச்சியும் மிக்கதாக செலவிட இதைவிட வேறு ஏதேனும் தலங்கள் உள்ளதா என்ன . உங்கள் காதலின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு இந்த சுற்றுலா தலத்திற்கு செல்ல முயலுங்கள், காதல் செய்யுங்கள்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-dec-15/puzzle/136636-puzzles-and-games.html", "date_download": "2018-11-21T03:37:50Z", "digest": "sha1:BZAGQOVKAJUWNWBCISBALE6BZ4QZYLDE", "length": 15872, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "புதிர் | Puzzles and Games - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\nசுட்டி விகடன் - 15 Dec, 2017\nஒரு பேய்க் கதை சொல்லட்டுமா\nபறவைகள் - பறப்பது விமானம் மட்டுமல்ல.\n“நாங்க மூணு பேரு... எங்களுக்கு பயமே இல்லை” - அறம் சுட்டிகள்\nவெள்ளி நிலம் - 26\nவெள்ளி நிலம் - 26\n” - நெருக்கடியில் பட்டாசுத் தொழில்\n - அதிர்ச்சி அளிக்கும் டெங்கு நிலவரம்\n” - வெடிக்கும் வைகை செல்வன்...\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடு��ள் கொடுக்கும் வெகுமதி\nஹர ஹர சிவமே அருணாசலமே\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/96433-does-chennai-imax-screen-have-a-real-imax-format.html", "date_download": "2018-11-21T03:42:25Z", "digest": "sha1:YW6F6D6ILSYABMJV44QXVBUV2TUAD3HX", "length": 24215, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "நம்ம ஊர் ஐமேக்ஸ் என்பது நிஜமாகவே ஐமேக்ஸ் திரைதானா? #iMax | Does chennai imax screen have a real imax format", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:51 (22/07/2017)\nநம்ம ஊர் ஐமேக்ஸ் என்பது நிஜமாகவே ஐமேக்ஸ் திரைதானா\n“ஜி.எஸ்.டி.க்கு அப்புறமா சாதா தியேட்டர்லையே டிக்கெட் விலை இப்படி ஏறிருச்சே... அப்போ முன்னாடியே அவ்வளவு விலை விற்ற ஐமேக்ஸ் இப்போ என்னவாகிருக்கும்” னு பலரும் யோசிச்சிருப்பீங்க. அது இப்போ 360 ரூபாய்ல இருந்து 460 ரூபாய் ஆகிருச்சு பாஸ். அதுவும் 3டிக்கு கூடுதலா 30 ரூபாய், ஆன்லைன் புக்கிங்கிற்கு 30 ரூபாய்னு ஒரு 3டி -ஐமேக்ஸ் படம் பார்க்க 520 ரூபாய் வரைக்கும் எப்படியும் ஆகிரும். அவ்வளவு ரூபாய் கொடுத்து படம் பார்க்குறதுல என்ன ஸ்பெஷல்\nஇந்த விலைக்கு முக்கிய காரணம் அவர்கள் வழங்கும் தரம் மற்றும் அவர்களுக்கு என அவர்கள் உருவாக்கியுள்ள நற்பெயர். மிகப்பெரிய திரை, துல்லியமான ஒலி என சினிமா பார்க்கும் உணர்வை மற்றோர் உயரத்துக்கு எடுத்து சென்றது ஐமேக்ஸின் சிறப்பு. திரையரங்கில் எங்கு உட்கார்ந்தாலும் ஒலி ஒரே மாதிரி துல்லியமாக இருப்பதற்கு ஐமேக்ஸின் லேசர் தொழில்நுட்பம் உத்தரவாதம் தருகிறது\nஒலிக்கே இப்படி என்றால் திரைஒளிக்கு ஐமேக்ஸில் பிரத்யேக கேமராக்கள் வைத்திருக்கிறார்கள். இவற்றை வாடகைக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். அதன் வாடகையும் டிக்கெட்டை போன்றே அதிகம் தான். எனவே ஹாலிவுட் மக்கள் படத்தின் முக்கிய காட்சிகளை மட்டுமே இந்த கேமராவில் எடுப்பதுண்டு. விலையில் மட்டும் இல்லை அளவிலும் ஐமேக்ஸ் கேமராக்கள் மிகவும் பெரிதாகவும், கனமாகவும் இருப்பதால் இதை இயக்குவதும் கடினம். ஆனால் அளவின் பயன் படம் பார்க்கும்போது புரியும்.\nஇந்தப் பிரத்யேக கேமராக்களில் எடுக்கப்பட்ட படங்கள் மட்டும்தான் ஐமேக்ஸ் திரையரங்குகளில் ஒடுகிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சாதாரணமாக எடுக்கப்பட்ட படங்கள் கூட ரி-மாஸ்டரிங் முறையின் மூலம் ஐமேக்ஸ் ஃபார்மட்க்கு மாற்ற முடியும். பாகுபலி 2 அப்படிதான் ஐமேக்ஸில் ரிலீஸ் ஆனது. என்ன இருந்தாலும் தரத்தில் ஐமேக்ஸ் கேமராக்களில் எடுக்கப்பட்ட படங்களின் அருகில்கூட வரமுடியாது. எனவே டிக்கெட் விலையை கருத்தில் கொண்டு ஐமேக்ஸ் கேமராக்களில் எடுக்கப்பட்ட படங்களை மட்டும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் பார்ப்பதே கெட்டிக்காரத்தனம்.\nஅப்படி கொடுத்த காசுக்கு நியாயம் வேண்டுமானால் பிரபல ஹாலிவுட் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் படங்களை கண்டிப்பாக ஐமேக்ஸில் பார்க்கலாம். ஏனென்றால் ஐமேக்ஸின் மீது தீராத காதல் நோலனிற்கு எப்போதும் உண்டு. தி டார்க் நைட் படத்தின் சில காட்சிகளை ஐமேக்ஸில் எடுத்ததில் அரம்பித்து இன்று கிட்டத்தட்ட முழு 'டன்கிர்க்' திரைப்படத்தையும் ஐமேக்ஸில் எடுக்கும் அளவிற்கு ஈர்க்கப்பட்டுள்ளார் நோலன். இதுவரை வெளியாகியுள்ள எந்த படத்தையும்விட 'டன்கிர்க்' திரைப்படம் அதிகமான காட்சி நேரத்தை கொண்டிருக்கலாம். அதாவது மொத்த 107 நிமிடங்களில் கிட்டதட்ட 100 நிமிடங்கள் ஐமேக்ஸ் கேமராக்களில் எடுக்கப்பட்டது. ஐமேக்ஸ் திரையரங்கில் பார்க்க இதைவிட சிறந்த படம் இருக்கமுடியாது என்றே கூறலாம்.\nஐமேக்ஸிலேயே பல ஃபார்மட்கள் உள்ளன. முதல் ஃபார்மட் ஐமேக்ஸ் ஃபிலிம் 70mm. இதுதான் ‘டன்கிர்க்' திரைப்படம் எடுக்கப்பட்ட ஒரிஜினல் ஃபார்மட். இது கிட்டத்தட்ட 18k ரெசல்யூஷன். சாதாரணமான டிஜிட்டல் தியேட்டர்களில் அதிகபட்சம் 4k தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்தது ஐமேக்ஸ் 35mm ஃபிலிம், இது ஃபிலிம் அகலத்தில் 70mm ஃபார்மட்டை விட சிறியது. இது கிட்டத்தட்ட 12-13K ரெசல்யூஷன் உடையது. இவை இரண்டும் ஐமேக்ஸ் ஃபிலிம் ஃபார்மட்கள். எனவே ஒரு பிரிண்ட்டின் தயாரிப்பு விலையே அதிகமாக இருக்கும். ஃபிலிம்மில் எதோ மாஜிக் இருப்பதாக கிறிஸ்டோபர் நோலன் நம்புகிறார்.\nஆனால் ஐமேக்ஸில் டிஜிட்டல் ஃபார்மட்களும் உண்டு. அதில் முதல் ஒன்று ஐமேக்ஸ் லேசர். இது 4k ரெசல்யூஷன் உடையது. அடுத்தது ஐமேக்ஸ் ஸேனான், இது 2k ரெசல்யூஷன் உடையது. இரண்டுமே டூயல் ப்ரொஜெக்ஷன் உடையவை. ஐமேக்ஸ் டிஜிட்டலால் ஐமேக்ஸ் ஃபிலிம் 70mm பக்கத்தில்கூட நிற்க முடியாது.\nசென்னை மக்களே, உடனே ஐமேக்ஸ் ஃபிலிம் 70mm 18k ரேசல்யூஷனா என்று அசந்துபோகவேண்டாம். நம்மூரில் இருப்பது கடைசியாக குறிப்பிடப்பட்ட ஐமேக்ஸ் ஸேனான் ஃபார்மட் தியேட்டர்தான்.\nஜீரோ பட்ஜெட்டில் ஜியோ போன்... ஆனால் ஒரு கண்டிஷன்... யாருக்கு செக் வைக்கிறார் அம்பானி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orbekv.blogspot.com/2015/07/blog-post_20.html", "date_download": "2018-11-21T04:32:55Z", "digest": "sha1:FPOOW5WHQGE7HEZUM2S2K4B2YXLT2YGI", "length": 18571, "nlines": 203, "source_domain": "orbekv.blogspot.com", "title": "பலராமன் பக்கங்கள்: திருவனந்தபுரம் பொக்கிஷம்.", "raw_content": "\nஎல்லோரும் இன��புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...\nதிருவனந்தபுரத்தில், ஏ.கே 47 சகிதம், பத்மனாபசுவாமி பள்ளி கொண்டிருக்கிறார். தீவீர வாதிகளிடமிருந்து பாதுகாப்பு, மற்றும் பொக்கிஷ அறைகள் காரணமென்றாலும், கோவிலில் இவ்வளவு கெடுபிடிகள் கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது. கேரள சம்ப்ரதாயப்படி சட்டையைக் கழற்றிவிட்டு சென்றவுடன் ‘மெட்டல் டிடக்டர்கள்’.\nஇரும்பு பைப்புகள் கொண்டு அடைகாக்கப்படும் ‘நீளமான’ பக்தர்களின் பாம்பு வரிசைகள். இலவச மற்றும் 300 ரூபாய் க்யூக்கள்.\nவிச்ராந்தியாக உள்ளே சென்று இறைவன் முன்னால், மெய்யுறுகி நிற்கவும் அவனிடம் கொஞ்சம் பேசவும் ஆசையாகத்தான் உள்ளது. விரட்டியடிக்கிறார்கள். அதிகாரமும் பணமும் இருக்கும் ஆசாமிகளுக்கு தரிசனம் சுளுவாய் வாய்க்கிறது. ஆயாசமாகவும் சலிப்பாகவும் இருக்கிறது. என்ன செய்ய அம்மாதிரியாய் ஆசையிருந்தால், ‘பாப்புலர்’ கோயில்களுக்கு வராதீர்கள் என்றார் நன்பர். சரிதான்.\nஅத்தனையையும் மீறி, க்ஷண நேர தரிசனத்தில், பெருமாளின் ஆகுருதியும், அழகும், அவர் நமக்குள்ளே ஏற்படுத்தும் சிலிர்ப்பையும் வருணிக்க இயலவில்லை.\nஇங்கே எழுத வந்தது அதுபற்றியல்ல. கோயிலின் உள்ளே, ‘தர்மதரிசன’ ‘க்யூ’ துவங்கும் இடத்தில் ஒரு சிற்பக்கலைக் கூடம் இருக்கிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லை. நுழைவுக் கட்டணம் பத்து ரூபாய். உள்ளே சென்றால், ஆஹா... என்ன இது தங்க நகையில் கூட இவ்வளவு வேலைப்பாடுகள் சாத்தியமா என்பது சந்தேகமே தங்க நகையில் கூட இவ்வளவு வேலைப்பாடுகள் சாத்தியமா என்பது சந்தேகமே அங்கே கண்டது கருங்கல் நகைக் கூடம்.\nமண்டபத்தின் இருபுறம் வரிசையாக தூண்களில் பல்வேறு புராணக் கதைகளைச் சித்தரிக்கும் அற்புதமான சிற்பங்கள். நாரதர் கையில் இருக்கும் வீணையின் நரம்புகள் கூட தனித்தனியாகத் தெரியும் அற்புதக் கலைவண்ணம். தேவியர்கள் அணிந்திருக்கும் நகைகள் எல்லாம் என்ன நேர்த்தி முக பாவங்களை விவரிக்க இயலாது. மோனத்தவம் செய்யும் பொழுது உள்ள பாவமும், சிருங்காரத்தில் இருக்கும் போது ஏற்படும் முகபாவமும், போரின் போது வெளிப்படும் முகபாவமும் நேரில் கண்டுணர வேண்டிய நுணுக்கங்கள்.\nதூண்களின் நாற்புரமும் இவைமாதிரியான சிற்பங்கள். இம்மாதிரி இருபது தூண்கள். ஒவ்வொரு தூணிற்கும் அரைமணி நேரம் செலவழித்தால் ��ூட முற்றிலும் புரிந்து கொள்ள இயலுமா என்பது சந்தேகமே ஒவ்வொரு தூணும், எண்ணற்ற சிற்பங்களுடன் ஒரே கல்லில்.... ‘\nகல்லிலே கலை வண்ணம் கண்டான்’ என வருணிக்க பொருத்தமான இடம்.\n“சிற்பங்களை நிழற்படம் எடுத்துக் கொள்ளட்டுமா\nஇல்லை... கூடாது, நோட்டீஸ் போர்டை பார்க்கவில்லை\nதெய்வங்களை நிழற்படம் எடுக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த காலரிகளையும் எடுக்காதே என்பது என்ன லாஜிக்\n“இந்த தூண்களைப் பற்றி விவரிக்க முடியுமா\n“இது சம்பந்தமாக ஏதேனும் புத்தகங்கள்\n“இவ்வளவு அற்புதமான சிற்பங்கள் வைத்திருக்கிறீர்கள். அதன் அருமையும் புரியவில்லை. ஒட்டடையாவது அடிக்கலாம் தானே அந்த அற்புத சிற்பங்களின் மீது, இரும்புக்கம்பியெல்லாம் போட்டு வைத்திருக்கிறீர்களே, அதை அகற்றலாமே சார் அந்த அற்புத சிற்பங்களின் மீது, இரும்புக்கம்பியெல்லாம் போட்டு வைத்திருக்கிறீர்களே, அதை அகற்றலாமே சார்\n“இப்ப நீ பேசாமல் எங்கூட வரப்போறீயா இல்லியா” இழுத்து வந்துவிட்டார் என தமக்கை. உனக்கு சிற்பங்களைக் கண்டு களிக்க விருப்பமாக இருந்தால், திண்டுக்கல் அருகே இருக்கும் தாடிக்கொம்பு எனும் ஊரில் சௌந்தரராஜப் பெருமாள் எனும் கோயில் இருக்கிறது. போய்ப்பார் என்றார் அவர்.\nகோவிலின் பொக்கிஷ அறைகளுக்கு சீல்வைத்து காவல் காக்கிறீர்களே, உண்மையான பொக்கிஷம் அங்கே இல்லை... இந்த சிற்பக் கூடத்தில்தான் இருக்கிறது. தங்க நகைகளை செய்து கொள்ளலாம். இந்த தொன்மையான நுணுக்கமான கற்சிற்பங்களை செய்ய முடியுமா\n(தி.புரத்தில் எல்லா கோயில்களிலும் சட்டைய கழற்றி, கழற்றி பழக்கமாகிப்போய், அந்த ஊரில் இருக்கும் ‘போதீஸ்’ டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நுழையும் பொழுது, அங்கே இருந்த வரவேற்பு பெண்ணிடம், ‘என்னம்மா, இங்கேயும் சட்டையை கழற்ற வேணுமா எனக் கேட்க, அவர் விழிக்க, ‘இப்ப நீ என்னிடம் அடி வாங்கப்போறே’ என்றார் தமக்கை.)\nஊர்வந்ததும் எனது நன்பர் திரு செந்திலிடம், தாடிக்கொம்பு கோயில் பற்றிச் சொன்னேன், “லைக் மைன்டட்” என்பதால். உடனே திட்டமிட்டு, நான், திரு செந்தில், திரு. எஸ். ராமனாதன் ஆகியோருடன் தாடிக்கொம்பு பயணம்.\nகேள்விப்பட்டது மிகவும் சரி. மலைக்கச் செய்யும் அற்புதமான சிற்பங்கள்.\nதமிழ் நாட்டில், சிற்பக்கலைகளுக்கு பெயர்பெற்ற, தாராசுரம், க.கொ.சோ.புரம், கிருஷ்ணாபுரம், தாரமங்கலம் போன்ற தலங்களுள் இடங்களுக்கு நிகரானது... இல்லை கொஞ்சம் மேலானது என்றே கூறலாம். தாயார் சன்னதிக்கு முன்புறம் உள்ள மகாமண்டபத்தில், இருபுறமும் 7+7 என அமைந்திருக்கும் 14 தூண் சிற்பங்கலைக் கூடங்களை, இங்கே விவரிக்கப் போவதில்லை. வாய்ப்புக் கிடைக்கும் பொழுது சென்று வாருங்கள்.\nசைவை-வைணவ இணக்கத்திற்கு கட்டியம் கூறும் கோயில். இப்படியான ஒரு கோயிலை எப்படி இத்தனை நாள் ‘மிஸ்’ செய்தேன்\nதிருச்சி முக்கொம்பு - இதைப் பார்த்திருக்கிறீர்களா\nகுணசீலம் பிரசன்ன வெங்கடேசர் கோயில்\nசென்னை திருச்சி நெடுஞ்சாலையில், பாடலூர் அருகே ‘ஊட்டத்தூர்’ (ஊற்றத்தூர்) என்ற ஒரு கிராமம் உள்ளது. இங்கே மிகப் பழமையான, அழகான பெரிய கோயில் ஒன்று உள்ளது.\nகாலம்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு.\nஇங்கே ஒரு நடராஜரர் சிலை இருக்கிறது. உடல் நலம் வேண்டி, இங்கே வருகிறார்கள். நடராஜரின் மேல், வெட்டிவேரிலான ஒரு மாலையை,\nஇரவு முழுக்க அணுவித்து, காலை எடுத்துக் கொடுக்கிறார்கள். அந்த மாலை நாற்பது வெட்டிவெர் முடிச்சுக்களால் ஆனது. அதை தினம் ஒன்றாக இரவு முழுக்க நீரில் ஊறவைத்து, நாற்பது நாட்கள், காலையில் வடிகட்டி அருந்திவர சிறுனீரக பிரச்சினைகள் தீரும் என்கிறார்கள்.\nமூலவர் எதிரிலேயே, பிரம்ம தீர்த்தம் எனும் கிணறு இருக்கிறது. சிறப்பாகச் சொல்கிறார்கள்.\nகோயில் முகப்பு - நண்பருடன்.\nநடராஜர்.. மேலே அணுவித்திருப்பதுதான் வெட்டிவேர் மாலை\nநடந்தது குறித்து வருத்தமேதும் இல்லை\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகாதலர் தினம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nதினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை\nபஜ்ஜி சொஜ்ஜி சாந்தி முகூர்த்தம்\nஊர் சுற்றலாம் (Tour) (86)\nகர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nபாண்டிச்சேரியில் ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகோடை சுற்றுலா - 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/1400-2016-08-23-06-49-52", "date_download": "2018-11-21T03:52:10Z", "digest": "sha1:74ZH3GXBSGHI4YZ2KMIIDJOZSZ3QDIOW", "length": 6259, "nlines": 139, "source_domain": "www.4tamilmedia.com", "title": "எல்லா மொழியிலும் எனக்கு கட்டிங் வேணும் - நயன்தாரா", "raw_content": "\nஎல்லா மொழியிலும் எனக்கு கட்டிங் வேணும் - நயன்தாரா\nPrevious Article சமுத்திரக்கனிக்கு அவ்ளோ லாபமா\nNext Article பிக்கப் ஆகி வரும் ஜோக்கர்\nநயன்தாராவின் ராணி தந்திரத்தில் மேலும் ஒரு ஆணி முளைத்திருக்கிறது.\nதமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் டாப்போ டாப்பாகி கிடக்கும் அவரது மார்க்கெட் அவரை வைத்து படம் எடுப்பவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், அவர் கேட்கும் சம்பள சதவீதம்தான் இப்போது தக்காளி சட்னி கலருக்கு தோற்றமளித்து கிலியேற்படுத்துகிறது. தமிழில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், நயன்தாராவுக்கு ஒரு சம்பளம் பேசுவார்கள் அல்லவா அப்போது “இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்படுமா அப்போது “இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்படுமா” என்கிறாராம். ஆம் என்றால், “அதற்கும் ஒரு சம்பளம் கொடுங்க” என்கிறாராம். தமிழில் கூட இவர் குரலில் டப்பிங் பேசுவதில்லை. அப்படியிருக்க, இவரது உழைப்பை துளி கூட பயன்படுத்திக் கொள்ளாத அந்த தெலுங்கு டப்பிங் படத்திற்கு எதற்காக சம்பளம் தர வேண்டுமாம்” என்கிறாராம். ஆம் என்றால், “அதற்கும் ஒரு சம்பளம் கொடுங்க” என்கிறாராம். தமிழில் கூட இவர் குரலில் டப்பிங் பேசுவதில்லை. அப்படியிருக்க, இவரது உழைப்பை துளி கூட பயன்படுத்திக் கொள்ளாத அந்த தெலுங்கு டப்பிங் படத்திற்கு எதற்காக சம்பளம் தர வேண்டுமாம் இதையெல்லாம் வழிந்து நெ ளிந்து கேட்டாலும், போய்ட்டு வாங்க என்று கூறிவிடுகிறாராம். எலிக் கறி வாங்குறவங்களுக்கு மட்டும்தான் எலிப்பொறி தருவேன்னா எப்படிம்மா\nPrevious Article சமுத்திரக்கனிக்கு அவ்ளோ லாபமா\nNext Article பிக்கப் ஆகி வரும் ஜோக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/englishnewyear_rasipalan", "date_download": "2018-11-21T04:12:37Z", "digest": "sha1:U32UZSY7U2NKTORDI6BEQNEQKNIGPEAT", "length": 109343, "nlines": 185, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "English New Year Rasipalan - 2017 | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2017 - ஜோதிடச்சுடர் ந.ஞானரதம்\nஆங்கிலப் புத்தாண்டு – வளர்பிறை – திரிதியை திதி – திருவோணம் நட்சத்திரம் – அமிர்தயோகத்தில் துவங்க��கிறது. புத்தாண்டு அனைவருக்கும் புதுப்பொலிவை தரும். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பன்னிரெண்டு ராசிகளுக்குரிய 2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்களை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த ஆண்டு ஜூலை மாதம் ராகு – கேது பெயர்ச்சியும், செப்டம்பர் மாதம் குருப்பெயர்ச்சியும் – டிசம்பர் மாதம் சனிப் பெயர்ச்சியும் வருகிறது எனவே இதன் அடிப்படையில் உங்கள் ராசி பலனை தெரிந்துகொண்டு சூழ்நிலையை அனுசரித்து செயல்படுங்கள்...\nஒரு­வரை பார்த்­த­வு­டனே அவ­ரைப்­பற்­றிய விவ­ரங்­களை துல்­லி­ய­மாக கணித்து விடும் ஆற்­றல் மிக்க மேஷ ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.\nபொது­ப­லன்­கள் : சென்ற ஆண்­டில் நீங்­கள் அஷ்­டம சனி­யின் பிடி­யி­லும் அது­மட்­டு­மல்­லா­மல் குரு­வும் எதிரி ஸ்தான­மான ஆறாம் இடத்­தி­லும் இருந்து கொண்டு உங்­க­ளைப்­ப­டா­த­பா­டு­ப­டுத்­தி­விட்­டார்­கள். அந்த நிலை இந்த ஆண்டு இல்லை. அஷ்­டம சனி இந்த ஆண்டு இறு­தி­யி­லும் குரு வரு­ட­பிற்­ப­கு­திக்கு பின் யோக­கா­ர­னா­க வரு­வ­தால் சென்ற ஆண்டை விட உங்­க­ளுக்கு இரட்­டிப்பு மகிழ்ச்­சியே உண்­டா­கும். குரு தங்­கள் ராசி­யை­யும் பார்க்க ஆரம்­பித்து விடு­வார் ஆத­லால், இனி உங்­கள் உள்­ள­மும் உட­லும் புதுப் பொலி­வு­ட­னும் மிடுக்­கான தோற்­ற­மு­டன் உலா­வ­ரு­வீர்­கள். தொழில் ஸ்தானா­தி­ப­தி­யான சனி­ப­க­வான் தனுசு ராசிக்கு இடம் பெயர்­வ­தா­லும் குரு சப்­தம ஸ்தானத்­தில் வரு­வ­தா­லும் குடும்ப வாழ்க்கை, தொழில், உத்­யோ­கம் போன்­ற­வற்­றில் இருந்த சில பிரச்­சி­னை­கள் காணா­மல் போகும்.\nஉத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : உயர் அதி­கா­ரி­கள் மற்­றும் உங்­கள் சக பணி­யா­ளர்­கள் உங்­க­ளு­டன் சுமூ­க­மா­க­வும் பழகி வரு­வ­தன் மூலம் உங்­கள் பணி­க­ளில் எவ்­வித குறை­பா­டும் ஏற்­பட வாய்ப்­பில்லை. ஊதிய உயர்வு பதவி உயர்வு போன்­ற­வற்றை எதிர்­பார்த்­தி­ருந்­த­வர்­கள் விரும்­பி­ய­ப­டியே பெற்று மகிழ்­வீர்­கள். சிலர் பணி­யில் இருந்து கொண்டே தனிப்­பட்ட முறை­யில் துணைத் தொழில் ஒன்றை துவங்கி நடத்தி பெரும் பொருளை ஈட்டி மகிழ இட­முண்டு. வியா­பா­ரி­க­ளுக்கு : சென்ற ஆண்­டில் ஏற்­பட்ட நஷ்­டங்­களை ஈடு­கட்­டும் வகை­யில் வியா­பா­ரம் மிகச்­சி­றப்­பாக நடை­பெ­றும். உங்­க­ளுக்கு போட்­டி­ய���க இருந்து கொண்டு தொல்­லை­கொ­டுத்து வந்­த­வர்­கள், இனி நம்­மால் வீம்­புக்கு இரை­யாக முடி­யாது என அவர்­க­ளா­கவே முடி­வெ­டுத்து, தங்­கள் வியா­பார நிலை­யத்தை வேறு இடத்­திற்கு மாற்­றிக் கொள்­வார்­கள். கூட்­டுத் தொழில் செய்து வரு­ப­வர்­கள் தங்­கள் கூட்­டா­ளி­யி­டம் மிகச் சரி­யாக நடந்து கொண்டு அவர்­களை மகிழ்­வித்து நீங்­க­ளும் மகிழ்­வீர்­கள்.\nபெண்­க­ளுக்கு : குடும்ப நிர்வா ­கத்­தில் உங்­கள் பொறுப்­பு­க­ளைச் மிகச் சிறப்­பாக நிறை­வேற்றி அனை­வ­ரின் பாராட்­டு­க­ளை­யும் பெறு­வீர்­கள். வீட்டிற்கு தேவை­யான பொருள்­களை வாங்கி வீட்­டி­னரை மகிழ்ச்­சி­யில் ஆழ்த்­து­வீர்­கள். ஆல­யங்­க­ளுக்­குச் சென்று நேர்த்­திக் கடன்­களை நிறை­வேற்­றும் பொறுப்பு சில­ருக்கு ஏற்­ப­டக்­கூ­டும். மகள் அல்­லது மரு­ம­க­ளின் பிர­ச­வ­கால பணி­க­ளில் நீங்­கள் கவ­னம் செலுத்த வேண்­டிய நிர்­பந்­தம் ஏற்­ப­டும். அடகு வைத்­தி­ருந்த நகை­களை மீட்­டு­வீர்­கள். திரு­ம­ண­வ­யது அடைந்­தும் இது­வரை பல கார­ணங்­க­ளால் தடை­பட்டு வந்த உங்­கள் பிள்­ளை­க­ளின் திரு­ம­ணம் இப்­போது இனிதே நடை­பெறும். கண­வன் மனை­வி­யி­டையே சுமூ­க­மான மன­நிலை நிலவி குடும்ப முன்­னேற்­றத்­தி ற்­குப் பல திட்­டங்­களை தீட்டி மகிழ்­வீர்­கள். மண­மாகி நீண்­ட­கா­லம் மகப்­பேறு கிடைக்­காத தம்­ப­தி­கள் இப்­போது உங்­கள் மடி­யில் மழ­லைச் செல்­வத்தை இட்டு கொஞ்சி மகிழ்­வீர்­கள். சகோ­தர, சகோ­தரி வழி­யில் நட்­பு­றவு பலப்­ப­டும்.\nகலை­ஞர்­க­ளுக்கு : இந்த ஆண்டு தங்­க­ளுக்கு பொற்­கா­ல­மாக அமை­யும். உங்­கள் திற­மை­களை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்தி ரசி­கர்­க­ளின் பேரா­த­ர­வைப் பெறு­வீர்­கள். புதிய வாய்ப்­பு­க­ளின் மூலம் உங்­கள் வரு­மா­னம் பன்­ம­டங்கு பெரு­கும். ரசி­கர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் கணி­ச­மாக உயர்ந்து மனம் மகிழ்ச்­சி­ய­டை­வீர்­கள்\nபரி­கா­ரம் : உங்­க­ளுக்கு முரு­கப்­பெரு­ மாளின் அரு­ளைப் பெற கந்த சஷ்டி கவ­சத்தை அனு­தி­னம் படித்து வரு­வது அனைத்­து­வி­தத்­தி­லும் உங்­கள் வாழ்­வில் மேன்­மை­ய­டைய உத­வும்.\nஉற­வி­னர்­க­ளை­விட நண்­பர்­க­ளி­டமே அதிக அள­வில் பற்­றும் பாச­மும் கொண்ட ரிசப ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.\nபொது பலன்­கள் : சென்ற ஆண்­டில் நீங்­கள் கண்­ட­கச் சனி­யின் பிடி­யி­லும் அது­மட்­டு­மல்­லா­மல் குரு­வும் பஞ்­சம ஸ்தான­மான ஐந்­தாம் இடத்­தி­லும் இருந்து கொண்டு வந்­தார்­கள். அவர்­க­ளில் சனி டிசம்பர் மாதத்­தி­லி­ருந்து தங்­கள் ராசிக்கு அஷ்­டம ஸ்தானத்­திற்கு வரு­வ­தால் அஷ்­டம சனி­யின் பிடி­யில் மாட்­டிக் கொண்­டோமே என அச்­சம் கொள்ள வேண்­டாம். உதா­ர­ண­மாக பத்­தாம் வகுப்பு மற்­றும் பன்­னி­ரெண்­டாம் வகுப்பு படிக்­கும் மாணவ மாண­வர்­கள் அந்த படிப்பு படிக்­கும் போது கஷ்­ட­மா­கத்­தான் இருக்­கும் பின்பு அத­னால் வரும் வெகு­ம­தி­யான அதிக மதிப்­பெண் மதிக்­கத்­தக்­க­தல்­லவா அது போலத்­தான் இக்­கா­லக் கட்­டத்­தில் கஷ்­டங்­கள் இருந்­தா­லும் தம் கட­மையை உணர்ந்து நாம் செயல் பட்­டால் இறு­தி­யில் மகிழ்ச்­சியே என்­ப­து­தான் இந்த அஷ்­ட­மத்­தில் சனி வரு­வது மேலும் வருட பிற்­ப­கு­தி­யில் குரு ஆறாம் இடத்­திற்­கும் வரு­வ­தால் அவர் மறை­வது ரிசப ராசிக்கு நன்­மையே தவிர தீமை இல்லை என­லாம்.\nஉத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : உத்­யோ­கம் சம்­பந்­த­மாக இட­மாற்­றம் ஏற்­ப­டும். இத­னால் குடும்­பத்தை விட்டு பிரிந்து வேறு ஊரு­க­ளில் பணி­பு­ரிய நேர­லாம். இருப்­பி­னும் எதிர்ப்­பார்த்த பதவி உயர்வு கிடைக்­கும். உயர அதி­கா­ரி­க­ளின் ஒத்­து­ழைப்­பைப் பெறு­வீர்­கள். சக பணி­யா­ளர்­கள் ஒத்­து­ழைப்­பார்­கள். மார்­கெட்­டிங் பிரி­வி­னர்­க­ளுக்கு சற்று அலைச்­சல்­கள் கூடும் என்­றா­லும் ஆர்­டர்­கள் குவி­யும்.\nவியா­பா­ரி­க­ளுக்கு : பொரு­ளா­தார நிலை­யில் திருப்­தி­க­ர­மான முன்­னேற்­றம் காணப்­ப­டும். வர­வேண்­டிய பாக்­கித்­தொ­கை­கள் வசூ­லா­கி­வி­டும். சக வியா­பா­ரி­ க­ளுக்­கி­டையே கடு­மை­யான போட்­டி­கள் இருக்­கக் கூடு­மா­யி­னும் உங்­கள் சமயோசி ­த­மா­யன நட­வ­டிக்­கை­யா­ல் நஷ்­டத்­திற்கு இடம் தரா­மல் இலா­ப­க­ர­மாக நடத்­திச் செல­வீர்­கள். கூட்­டா­ ளி­கள் யாரும் இருப்­பின் அவர்­க­ளு­டன் வம்பு, வழக்­கு­கள் நேரா­மல் அனு­ச­ரித்­துச் செல்ல முய­லு­வீர்­கள். கொடுக்­கல், வாங்­கல் பிரச்­சி­னை­கள் எது­வும் இருக்­காது.\nபெண்­க­ளுக்கு : குடும்ப நிர்­வா­க த்­தைத் திறம்­பட நடத்தி நற்­பெ­யர் பெறு­வீர்­கள். கண­வ­ரின் அன்­பைப் பரி­பூ­ர­ண­மா­கப் பெற்று மன­ம­கிழ்வு கொள்­வீர்­கள். குழந்­தை­க­ளின் நல­னில் அக்­கறை காட்டி அவர்­க­ளின் மகிழ்ச்­சி­யில் பங்கு ���ொள்­வீர்­கள் உடல் நலத்­தில் மட்­டும் அவ்­வப்­போது சற்றே அக்­கறை காட்டி வரு­வது அவ­சி­யம். தாம­த­மாகி வந்த திரு­மண முயற்சி சில­ருக்கு இப்­போது கை கூடி வர வாய்ப்­புண்டு. நீண்ட கால­மாக வேலைத் தேடி வந்­த­வர்­க­ளில் சில­ருக்கு இப்­போது நல்ல வேலை கிடைக்­கப் பெற்று நிம்­மதி அடை­வீர்­கள். கடன்­கள் யாவும் தீர்ந்து கைவ­சம் உள்ள தொகை­யில் சிலர் வாக­னங்­களை வாங்­கக் கூடிய வாய்ப்­பைப் பெறு­வீர்­கள். பணி­க­ளின் கார­ண­மாக சிலர் வெளி­யூர்­க­ளுக்கோ, வெளி­நா­டு­க­ளுக்கோ சென்று வர­வாய்ப்­புண்டு. இது­வரை பிள்­ளைப் பேறு வாய்க்­கா­மல் மருத்­து­வ­ம­னைக்கு சென்று வந்­த­வர்­க­ளுக்கு சிகிட்சை பலன் பெற்று அறி­வு­ட­னும் அழ­கு­ட­னும் ஆரோக்­கி­ய­முள்ள குழந்தை தங்­கள் மடி­யில் தவ­ழும் அருள் உங்­க­ளுக்கு உண்டு.\nகலை­ஞர்­க­ளுக்கு : புதிய வாய்ப்­பு­கள் உங்­க­ளைத் தேடி­வ­ரக் கூடிய வாய்ப்­புண்டு. சக கலை­ஞர்­க­ளின் ஒத்­து­ழைப்­பைப் பெறு­வ­தில் நீங்­கள் அதிக கவ­னம் செலுத்­து­வது, உங்­கள் வாய்ப்­பு­கள் பறி­போ­கா­மல் இருக்­கப் பெரி­தும் உத­வும். கிடைக்­கும் வாய்ப்­பு­க­ளில் உங்­கள் திறமை முழு­மை­யாக வெளிப்­பட்டு ரசி­கர்­க­ளின் பாராட்­டு­க­ளைப் பெறு­வீர்­கள். வெளி­யூர்­க­ளுக்­குச் செல்­லும் நேரங்­க­ளில் உடல் நலம் குன்ற வாய்ப்­புண்டு என்­ப­தால் எச்­ச­ரிக்கை தேவை.\nபரி­கா­ரம் : பெண்­கள் வெள்­ளிக் கிழமை விர­தம் மேற்­கொண்டு லலிதா சஹஸ்ர நாமத்தை சொல்லி வழி­ப­டு­வது மிக­வும் நல்­லது. வயது முதிர்ந்­த­வ­ருக்­குச் இயன்ற உத­விச் செய்­யுங்­கள்.\nபுது­மையை அதி­கம் நேசித்­தா­லும் பழ­மையை விட்­டுக்­கொ­டுக்­கா­த­வர் நீங்­கள். மொத்­தத்­தில் முன்­னோர்­க­ளின் சொல்­லிற்கு மதிப்பு கொடுக்­கும் மிதுன ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.\nபொது பலன்­கள் : சென்ற ஆண்­டில் உங்­கள் ராசிக்கு உப ஜெய ஸ்தானத்­தில் நின்­றி­ருந்த சனி தற்­போது ஏழாம் இட­மான தனுசு ராசிக்கு டிசம்பர் மாத இறு­தி­யில் செல்­வ­தால் இந்த ஆண்டு கண­வன் மனை­வி­யி­டையே வாக்­கு­வா­தத்தை தவிர்த்­துக் கொள்­வது நல்­லது. சற்று சிர­மம் இருப்­பது உண்­மையே என்­றா­லும் உங்­க­ளுக்கு சுகஸ்­தா­னத்­தில் ஸ்தானத்­தில் குரு­வும் இருந்து கொண்டு வரு­வ­தால் தங்­க­ளுக்கு குரு அரு­ளின் உத­வி­யால் நன்­மை­களை எதிர்­பார்க்­க­லாம். வரு­டப் பிற்­ப­கு­தி­யில் குரு பெயர்ச்­சி­யா­வ­தால் தாங்­கள் கூடு­தல் தொழில், உத்­யோ­கம், குடும்­பம், பொரு­ளா­தா­ரம் போன்­ற­வற்­றில் கூடு­தல் கவ­னம் தேவை. உடல் நலத்­தி­லும் முன்­னெச்­ச­ ரிக்­கை­யு­டன் இருந்து வந்­தால் துன்­பங்­களை தவிர்க்­க­லாம். மாண­வர்­க­ளுக்கு ஞாபக மறதி உண்­டா­கும். அர­சி­யல் மற்­றும் பொது நல சமூக ஆர்­வ­லர்­கள் தங்­கள் உடன் இருப்­ப­வர்­க­ளி­டம் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­பது நல்­லது.\nஉத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : அலு­வ­லக சம்­பந்­த­மாக வெளி­யூர் பிர­யா­ணங்­கள் செல்ல வாய்ப்­புண்டு என்­ப­தால் தாங்­கள் தங்­கள் அலு­வ­லக கோப்­பு­களை பத்­தி­ர­மாக கண்­கா­ணிப்­பது மிக அவ­சி­யம். கார­ணம் வருட முற்­ப­கு­தி­யில் முக்­கி­யப் பொருட்­கள் தொலைந்து போவ­தற்கு வாய்ப்பு இருப்­ப­தால் தங்­க­ளின் அத்­தி­யா­வ­சிய பொருள்­க­ளின் மீது அதா­வது செல்­போன், ஸ்பெக்ஸ் போன்ற பொருட்­க­ளின் மீது கூடு­தல் கவ­னம் வைப்­பது நல்­லது. மற்­ற­வ­ரின் வேலை­க­ளை­யும் தங்­க­ளி­டமே குவி­கின்­ற­னவே என்று அலுத்­துக் கொள்­வீர்­கள்.\nவியா­பா­ரி­க­ளுக்கு : இந்த ஆண்டு தங்­கள் வியா­பா­ரம் நொடிந்து விடுமோ என்ற பயம் ஏற்­பட்­டி­ருந்­தால் அதற்கு இடம் இல்லை என்றே சொல்ல வேண்­டும். கார­ணம் தங்­கள் ராசி­யின் தொழில் ஸ்தானா­தி­ப­தி­யான குரு பக­வான் இந்த ஆண்டு முழு­வ­தும் பக்க பல­மாக இருப்­ப­தால் வியா­பா­ரத்­தில் எந்த தொய்­வும் ஏற்­ப­டா­மல் மாறாக லாபமே கிடைக்­கும். ஆத­லால், தங்­க­ளுக்கு வியா­பா­ரத்தை பற்றி அச்­சம் கொள்­ளா­மல் வியா­பா­ ரத்தை எப்­படி எல்­லாம் விரி­வு­ப­டுத்­த­லாம் என்ற அள­விற்கு பல கிளை­கள் துவங்­க­வும் இந்த ஆண்டு தங்­க­ளுக்கு உள்­ளது என­லாம்.\nபெண்­க­ளுக்கு : பெண்­கள் ஆடம்­ப­ரச் செல­வு­களை மட்­டும் கட்­டு­ப­டுத்­திக் கொண்­டால் பொரு­ளா­தா­ரச் சிக்­கல்­க ளை தவிர்த்து விட­லாம் என்­னும் அள­விற்கு சர­ள­மான பணப்புழக்­கம் இருந்து வரும். புதி­தாக துவங்­கும் முயற்­சி­க­ளில் அப­ரி­மி­த­மான வெற்­றி­யைப் பெற்று மகி­ழச் செய்­வார். எதை­யும் திட்­ட­மிட்­டுச் செய்­வ­தில் பெரும் சமர்த்­த­ராக விளங்கி அதன் மூலம் உங்­கள் முயற்­சி­க­ளில் பெரும் வெற்­றிப் பெற்று மகிழ்­வீர்­கள். குடும்­பத்­து­டன் சில பய­ணங்­களை மேற்­கொண்டு மகிழ்ச்சியடை­யும் வாய்ப்­பு­க­ளும் அமை­யக் கூடும். எதை­யும் திட்ட மிட்­டுச் செய்­வ­தில் பெரும் சமர்த்­த­ராக விளங்கி அதன் மூலம் உங்­கள் முயற்­சி­க­ளில் பெரும் வெற்­றிப் பெற்று மகிழ்­வீர்­கள்.\nகலை­ஞர்­க­ளுக்கு : தாங்­கள் நினைத்­த­தற்கு மாறாக பெரிய பாத்­தி­ரங்­கள் கிடைத்து அதிக தொகை பெறு­வீர்­கள். மேலும், சின்­னத் திரை­யில் ஜொலிப்­ப­வர்­க­ளுக்­கும் கூட பெரிய தொடர் நாட­கங்­க­ளி­லும் முக்­கிய கதா பாத்­தி­ரங்­கள் கிடைக்க வாய்ப்­புண்டு என்­ப­தால் இந்த ஆண்டு தங்­கள் தேவை­கள் பூர்த்தி அடை­யும் வரு­ட­மாக அமை­யும் என்­ப­தில் ஐய­மில்லை என்றே சொல்­ல­லாம்.\nபரி­கா­ரம் : சனிக்­கி­ழமை தோறும் விர­தம் மேற்­கொண்டு பெரு­மாளை தரி­சித்து வரு­வ­து­டன் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை சொல்லி வழி­ப­டு­வது மிக­வும் நல்­லது. ஊன முற்­றோ­ருக்கு தங்­க­ளால் இயன்ற உத­வி­களை செய்து வாருங்­கள்.\nமற்­ற­வ­ரி­டம் இனி­மை­யா­க­வும் நாக­ரி­க­மா­க­வும் பேசு­ப­வர் என்­ப­தால் உங்­க­ளி­டம் மனம் விட்டு பேசக் கூடிய நலம் விரும்­பி­கள் உங்­க­ளைச் சுற்றி நிறை­யவே இருக்­கும் கடகராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.\nபொது பலன்­கள் : சென்ற ஆண்­டில் உங்­கள் ராசிக்கு ஐந்­தாம் இட­மான புத்திர ஸ்தானத்­தில் இது­வரை இருந்து வந்த சனி தற்­போது உப ஜெய ஸ்தான­மான ஆறாம் இட­மான தனுசு ராசிக்கு ஆண்டின் இறு­தி­யில் செல்­வ­தால் இந்த ஆண்டு தாங்­கள் தொட்ட காரி­யங்­கள் எல்­லாம் ஜெய­மா­கும். இது நாள் வரை இழுத்­துக் கொண்­டி­ருந்த வழக்­கு­கள் அனைத்­தும் தங்­கள் பக்­கம் வெற்­றி­யைக் கொடுக்­கும். குரு­வும் சுகஸ்­தா­னத்­தில் வருட பிற்­ப­கு­தி­யில் செல்­வ­தால் புது சொகுசு வாக­னம் வாங்­கு­வீர்­கள். புதிய வீடு வாங்­க­வும் இக்­கா­லக் கட்­டத்­தில் வழி­யுண்டு என­லாம். ரியல் எஸ்­டேட் தொழில் புரி­ப­வர்­க­ளுக்­கும், வாங்கி விற்­கும் இடைத்­த­ர­கர்­க­ளுக்­கும், இன்­சூ­ரன்ஸ் மற்­றும் ஏஜெண்ட் துறை­யில் உள்­ள­வர்­க­ளுக்­கும் இவ்­வாண்டு பிற்­ப­கு­தி ­யில் நல்­ல­தொரு பெரும் தொகை­யான கமி­ஷன் கிடைத்து மகிழ்ச்­சி­ய­டை­வீர்­கள்.\nஉத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : உங்­கள் உயர் அதி­கா­ரி­க­ளின் பேரன்­பை­யும் மதிப்­பை­யும் பெற்று பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்­ற­வற்­றைப் பெற்று மகிழ்­வீர்­கள். சக ��ணி­யா­ளர்­க­ளின் ஒத்­து­ழைப்­பைக் கண்டு பூரிப்­ப­டை­வீர்­கள். அதே­போல் நீங்­க­ளும் சம­யங்­க­ளில் அவர்­க­ளுக்கு உத­வு­வது அவ­சி­யம் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து நீங்­கள் ஏற்­க­னவே நீண்ட கால­மாக கேட்டு வந்த கடன் உத­வி­கள் இப்­போது கிடைத்து உங்­களை மகிழ்ச்­சி­யில் ஆழ்த்­தும்.\nவியா­பா­ரி­க­ளுக்கு : வியா­பா­ரி­கள் தாங்­கள் தொடர்ந்து நஷ்­டத்­தைச் சந்­திந்­துத் துய­ரில் ஆழ்ந்­தி­ருந்த நீங்­கள் இப்­போது இழந்த தொகை எல்­லாம் திரும்­பப் பெற்று மகிழ்­வீர்­கள். போட்­டி­யா­ளர்­க ­ளின் முயற்­சி­கள் உங்­கள் வியா­பா­ரத்தை பாதித்து விடுமோ என்ற அச்­சம் தேவை இல்லை. உங்­க­ளுக்கு புதிய புதிய வாடிக்­கை­யா­ளர்­கள் பெரு­கு­வ­தன் மூலம் வியா­பா­ரத்­தில் பெரும் லாபத்தை அடைந்து மகிழ்­வீர்­கள். மேலும், புதிய கிளை­களை திறந்து தொடர்ந்து முத­லி­டத்­தில் இருப்­பீர்­கள்.\nபெண்­க­ளுக்கு : திரு­ம­ண­மாகி நீண்ட காலம் மகப்­பே­றின்றி கவ­லைப்­பட்டு வந்த தம்­ப­தி­ய­ருக்கு இந்த ஆண்டு கருத்­த­ரிக்க அதிக வாய்ப்­புண்டு. இக்­கா­லக் கட்­டத்­தில் நல்ல மருத்­து­வ­ரி­டம் சிகிட்சை மேற்­கொள்­ள­லாம். நிச்­ச­யம் பல­னுண்டு. குடும்ப நிர்­வா­கத்தை பொறுத்­த­வரை உங்­கள் சிறப்­பான நட­வ­டிக்­கை­கள் நற்­பெ­ய­ரைப் பெற்­றுத் தரும். உற­வி­னர்­க­ளின் போக்கு உற்­சா­க­மாக இராது. மாறாக, ஒரு­வரை ஒரு­வர் நன்கு புரிந்து கொண்டு இரு­வ­ரும் இணைந்தே வீட்­டின் முக்­கிய விச­யங்­க­ளைப் பற்றி முடி­வெ­டுப்­பர். அவர்­களை அன்­பை­யும் கண்­டிப்­பை­யும் சரி­ச­ம­மாக கொடுத்து நல்ல அறி­வு­ரைத் தரு­வ­தால் அவர்­கள் நல்­வ­ழி­யில் செல்­வர். திரு­ம­ண­மா­கா­மல் நீண்ட காலம் வரண் தேடி தவித்து வந்த இளம்­பெண்­க­ளுக்கு சற்று கூடு­தல் முயற்சி எடுத்­தால் நிச்­ச­யம் மண­மேடை ஏறும் வாய்ப்­புண்டு.\nகலை­ஞர்­க­ளுக்கு : ஒப்­பந்­தம் செய்த படங்­கள் வரி­சை­யாக ஒன்­றன்­பின் ஒன்­றாக தொடர்ந்து முடித்து விடு­வீர்­கள். மேலும், வழக்­க­மாக உள்ள தொடர்­பு­கள் தொடர்ந்து வரும் என்­ப­தி­லும் சந்­தே­க­மில்லை. பிற கலை­ஞர்­கள் உங்­கள் வாய்ப்­பு­க­ளைத் தட்­டிப் பறிக்க முயற்சி செய்­தா­லும் தங்­கள் கடு­மை­யான உழைப்­பால் இறு­தி­யில் நீங்­களே வெற்றி பெறு­வீர்­கள்.\nபரி­கா­ரம் : வெள்­ளிக்­கி­ழமை துர்க்கை அம்­ம­னுக்கு விர­தம் மேற்­கொண்டு ராகு கால நேரத்­தில் துர்கா அஷ்­ட­கம் படித்து எலு­மிச்­சம் பழத்­தில் விளக்­கேற்றி வரு­வது தங்­கள் வாழ்­வின் உயர் நிலைக்கு வர வழி­வ­குக்­கும்.\nஅஞ்­சாத நெஞ்­ச­மும் கம்­பீ­ரத் தோற்­ற­மும் அதே வேளை­யில் தர்ம சிந்­த­னை­யும் அமை­யப் பெற்­ற­வர்­கள் நீங்­கள். எந்த பிரச்­சி­னை­யும் துணிச்­ச­லு­டன் எதிர்­கொண்டு சளைக்­கா­மல் போராடி வெற்­றி­யைப் பெறும் சிம்ம ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.\nபொது பலன்­கள் : சென்ற ஆண்­டில் உங்­கள் ராசிக்கு நான்­காம் ஸ்தானத்­தில் இது­வரை இருந்து வந்த சனி தற்­போது ஐந்­தாம் இட­மான பூர்­வ­புண்ய ஸ்தானத்­திற்கு ஆண்டின் இறு­தி­யில் செல்­வ­தால் இந்த ஆண்டு எந்த ஒரு காரி­ய­மும் முடி­வெ­டுக்­கும் முன் பல­முறை நன்கு சிந்­தித்து முடி­வெ­டுப்­பது நல்­லது. பிள்­ளை­க­ளால் வருத்­தம் ஏற்­பட வாய்ப்­புண்டு என்­ப­தால் அவர்­க­ளி­டம் தங்­கள் எதிர்­பார்ப்­பினை குறைத்து கொள்­வது மிக­வும் நன்­மை­யைத் தரும். மேலும், மற்­ற­வ­ரின் ஆலோ­ச­னை­யின் படி நடக்­கா­மல் நமக்கு எது நல்­லது என்று சரி­பார்த்து செய்­வது நல்­லது. இருப்­பி­னும் தங்­க­ளுக்­குச் சாத­க­மாக இருக்­கும் குரு­வால் தங்­கள் பத­வி­களை தக்க வைத்­துக் கொள்ள இய­லும். வருட இறு­தி­யில் விர­யங்­கள் ஏற்­ப­டு­மா­த­லால் சுப செல­வினை மேற்­கொள்­வது நல்­லது. ஜென்­மத்­தில் ராகு தொடர்ந்து சஞ்­ச­ரித்­துக் கொண்­டிப்­ப­தால் உடல் நலத்­தில் அடிக்­கடி நீரி­ழிவு மற்­றும் கை, கால் மூட்­டு­க­ளில் ஏதே­னும் பிரச்­சினை உள்­ளதா என அதிக கவ­னம் கொள்­வது தங்­கள் சிறப்­பான ஆரோக்­கி­யத்­திற்கு வழி­வ­குக்­கும்.\nஉத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : சக அலு­வ­லர்­க­ளின் ஒத்­து­ழைப்பு மன­நி­றை­வைத் தரும் வகை­யில் இருந்து வரும். நீங்­கள் எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கும் பதவி உயர்வு உங்­க­ளுக்கு கிடைக்க இன்­னும் சிறிது காலம் பொறுத்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்­கும். அலைச்­சல் கார­ண­மாக உடல் நலத்­தில் அவ்­வப்­போது ஏற்­ப­டக்­கூ­டிய சிறு குறை­பா­டு­களை அவ்­வப்­போது மருத்­துவ உதவி பெறுங்­கள்.\nவியா­பா­ரி­க­ளுக்கு : வியா­பா­ரி­கள் புதிய முத­லீ­டு­க­ளைச் செய்­யும் போது அவ­ச­ரம் இல்­லா­மல், கூட்­டா­ளி­களை அல்­லது குடும்­பத்­தா­ரைக் கலந்­தா­லோ­சித்து செய்­வது நல்­லது. இந்த ஆண்டு தாங்­கள் எதிர்­பார்த்­த­தற்­கும் மேல் லாபத்தை ஈட்­டு­வீர்­கள். வாங்­கிய கடனை அடைக்­க­வும் வழி­பி­றக்­கும்.\nபெண்­க­ளுக்கு : அக்­கம் பக்­கத்­தி­ன­ரி­டம் அனு­ச­ர­னை­யாய் நடந்து கொள்­வ­தன் மூலம் அனை­வ­ரி­ட­மும் நற்­பெ­யர் பெறு­வீர்­கள். குடும்­பப் பொறுப்­பு­க­ளில் அதிக அக்­கறை காட்டி, குடும்­பத்­தி­னர் அனை­வ­ரின் பாராட்­டு­க­ளை­யும் குறை­வின்றி பெற்று மகிழ்­வீர்­கள். குடும்­பத்­தி ற்­குத் தேவை­யான நவநாக­ரி­கப் பொருட்­களை வாங்கி குவிப்­பீர்­கள். புதிய ஆடை ஆப­ர­ணங்­களை வாங்கி அணிந்து மகி­ழும் வாய்ப்­பும் சில­ருக்கு அமை­யும், குல தெய்வ வழி­பாட்­டில் மிகுந்த விருப்­பம் கொண்டு ஆல­யப் பய­ணங்­களை மேற்­கொண்­டுச் சென்று வரு­வீர்­கள். பள்ளி மற்­றும் கல்­லூரி செல்­லும் மாண­வி­க­ளுக்கு உங்­கள் வகுப்­ப­றை­க­ளில் உங்­கள் கவ­னம் முழு­வ­தை­யும் பாடங்­க­ளில் செலுத்த முற்­ப­டுங்­கள். சில­ருக்கு போட்­டி­க­ளில் கலந்து கொண்டு பாராட்­டு­க­ளும், பரி­சு­க­ளும் பெறக்­கூ­டிய வாய்ப்­பும் உண்டு.\nகலை­ஞர்­க­ளுக்கு : தங்­கள் படக்­காட்­சிக்­காக வெளி­யூர்­க­ளுக்­குச் சென்று இரவு நேரங்­க­ளில் தங்­கும் இடங்­க­ளில் மிக­வும் கவ­ன­மாக நடந்து கொள்­வது அவ­சி­யம். இல்­லா­விட்­டால், உங்­கள் நற்­பெ­ய­ருக்­கும் களங்­கத்தை உண்­டாக்­கி­வி­டும். எதிர்­பா­லி­ன­ரி­டத்­தில் நெருக்­கம் வேண்­டாம். சின்­னத்­தி­ரை­யில் நடித்து வரு­ப­வர்­க­ளுக்கு பெரிய வாய்ப்­பு­க­ளும் வந்து சேரும்.\nபரி­கா­ரம் : குறிப்­பாக ஞாயிறு தோறும் சூரிய உத­யத்­தின் போது காயத்ரி மந்­தி­ரத்தை 108 முறை உச்­ச­ரித்து வர­வேண்­டும். அல்­லது கூட்­டுத் தொகை 9 வரும்­படி அதா­வது 9,18,27 என்ற எண்­ணி க்­கையின்­படி சொல்­வது தங்­கள் வாழ்வு வளம் பெற உத­வும்.\nமற்றவர்களின் மனம் கோணாமல் நடந்து, சூழ்நிலையை அனுசரித்து, சொந்­த­மாக தொழில் செய்தோ வியா­பா­ரம் செய்தோ வச­தி­யாக வாழத் தெரிந்த கன்னி ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.\nபொது­ப­லன்­கள் :இது­வரை உங்­கள் ராசிக்கு ஜென்­மத்­தில் குரு­ப­க­வான் சஞ்­ச­ரித்து வரு­வ­தால் மிக்­சி­யில் அகப்­பட்ட பழத்­தைப் போல் கடு­மை­யான துன்­பங்­க­ளைத் தந்­தி­ருப்­பார். மனம் கண்­டதை நினைத்து குழம்பி போயி­ருக்­கும். எதி­லும் மனம் ஒன்றி செயல்­ப­டா­ம���் இருந்த நீங்­கள் சனி உங்­கள் ராசிக்கு 4–ம் இடம் செல்லும் வரை, ஆண்டின் இறுதி வரை தாங்­கள் பொறு­மை­யு­டன் இருந்­தாலே போதும். சொத்து இருந்­தும் அதனை அனு­ப­விக்க முடி­ய­வில்­லையே என்ற கவலை தீரும் கால­மாக இவ்­வாண்டு தங்­க­ளுக்கு இருக்­கும். ராகு கேது நிலை­யும் தங்­க­ளுக்­குச் சாத­க­மா­கத்­தான் இருக்­கின்­றது. எனவே, புதுத் தொழில் துவங்­கு­வ­தும் அதன் மூலம் தங்­க­ளுக்கு லாபம் இரட்­டிப்­பா­கும் நிலை­யும் உண்டு. மாண­வர்­கள் தாங்­கள் எதிர்­பார்த்­த­தற்­கும் மேல் நன்­ம­திப்­பெண்­கள் வாங்­கு­வர். இருப்­பி­னும் படிப்­ப­தில் அலட்­சி­யம் காட்­ட­மல் இருப்­பது நல்­லது.\nஉத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : வேலைத் தேடி அலைந்து வந்­த­வர்­கள் இப்­போது திருப்­தி­க­ர­மான வேலை வாய்ப்பை பெற்று விட முடி­யும். உத்­யோ­கத்­தில் பெரும் பிரச்­சி­னை­கள் எது­வும் ஏற்­பட வாய்ப்­பில்லை என்­றா­லும் கடின உழைப்­புத் தேவைப்­டும். சக உத்­யோ­கஸ்­தர்­க­ளின் மனம் கோணா­மல் அர­வ­ணைத்­துச் செல்­வ­தன் மூலம் உயர் அதி­கா­ரி­க­ளின் கண்­ட­னங்­களை தவிர்த்து விட­லாம். அலு­வ­ல­கத்­தில் உங்­க­ளுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்­மை­கள் கிடைக்க வாய்ப்­பு­கள் பிர­கா­ச­மாக உள்­ளன. தேவை­யற்ற விச­யங்­க ­ளில் அனா­வ­சி­ய­மாக தலை­யி­டும் உங்­கள் போக்கை தவிர்ப்­பது அவ­சி­யம்.\nவியா­பா­ரி­க­ளுக்கு : சிறிய சில்­லரை வியா­பா­ரி­க­ளுக்கு பெரு­ம­ள­வில் வாடிக்­கை­யா­ளர்­கள் பெரு­கு­வ­து­டன் அவர்­க­ளின் தேவை­க­ளைத் திருப்தி படுத்தி அதிக அளவு லாபம் அடை­வீர்­கள். பெரிய அள­வில் கடையை அலங்­க­ரித்து கிளை­கள் துவங்­க­வும் இந்த ஆண்டு தங்­க­ளுக்கு இடம் தரு­கி­றது பயன்­ப­டுத்­திக் கொள்­ளுங்­கள்.\nபெண்­க­ளுக்கு : குடும்­பத் தலை­வி­கள் தங்­கள் குடும்­பத்தை பரா­ம­ரிப்­ப­தில் உங்­கள் நிர்­வா­கத்­தி­ற­மைப் பளிச்­சி­டும். உத்­யோ­கத்­திற்கு செல்­லும் பெண்­கள் அலு­வ­ல­கத்­தில் சக அதி­கா­ரி­க­ளி­ட­மும்த உயர் அதி­கா­ரி­க­ளி­ட­மும் நற்­பெ­யர் பெற்­றா­லும், போக்­கு­வ­ரத்­தின் போது ஏற்­ப­டும் சிக்­கல்­க­ளால் மனம் வாட நேரும். மற்­ற­படி குடும்­பத்­தி­லும் வெளி­வட்­டார பழக்­கங்­க­ளா­லும் உங்­கள் நிர்­வா­கத் திற­மை­க­ளா­லும் பல­ரும் கண்டு வியப்­பா கள். திரு­ம­ண­மான இளம் தம்­ப­தி­யி­னர் மழ­லைச் செல்­வத்தை பெற்று சந்­தோ­ஷ­ம­டை­வார்­கள். பெண்­கள் தங்­கள் மனதை கட்­டுக்­குள் வைத்­துக்­கொண்டு ஒரு­நி­லைப் படுத்­து­வது அவ­சி­யம். புதிய நபர்­களை நம்­பி­வி­டா­தீர்­கள். அது தங்­களை ஆபத்­தில் கொண்டு செல்­லும். பெற்­றோர்­கள் தங்­கள் கட­மை­யைச் செய்­வர். அது­வரை கட­மையை உணர்ந்து நடப்­பது நல்­லது. உங்­களுக்கு ஏற்ற மண­ம­கன் கிடைப்­பார்.\nகலை­ஞர்­க­ளுக்கு : சக கலை­ஞர்­க­ளி­டம் பகைமை காட்­டா­மல் பரி­வு­டன் நடந்து கொள்­வ­தன் மூலம் உங்­க­ளுக்கு எதிர்ப்­பு­கள் குறைய வாய்ப்­புண்டு. ரசி­கர்­க­ளின் உற்­சாக மிகு­தி­யால் பெரி­தும் மன­ம­கிழ்ச்சி அடை­வ­து­டன் உங்­கள் பொரு­ளா­தார வச­தி­க­ளும் பெரு­கும். சில­ருக்கு புதிய பட்­டங்­கள் பாராட்­டு­கள் கிடைக்க வாய்ப்­புண்டு. வெளி­யூர் பய­ணங்­கள் அடிக்­கடி ஏற்­பட இட­முண்டு.\nபரி­கா­ரம் : ஒரு முறை­யா­வது இந்த ஆண்டு உங்­கள் குல தெய்­வத்தை தரி­சித்து வரு­வ­தால் உங்­கள் குடும்­பத்­தில் தடைப்­பட்­டி­ருந்த காரி­யங்­கள் யாவும் நிச்­ச­யம் நடை­பெற வாய்ப்­புண்டு.\nதாயா­னா­லும் சரி தந்­தை­யா­னா­லும் சரி அநீ­தி­யாக நடந்து கொண்­டால் நீதி­யின் முன் அனை­வ­ரும் சமமே என்ற எண்­ணம் கொண்ட அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.\nபொது­ப­லன்­கள் : இது­வரை உங்­கள் ராசிக்கு தன குடும்ப வாக்கு ஸ்தானத்­தில் சஞ்­ச­ரித்து கொண்­டி­ருந்த சனி பக­வான் ஆண்டின் இறு­தி­யில் தங்­கள் ராசிக்கு உப ஜெய ஸ்தானத்­திற்கு வரு­வ­தால் குடும்­பத்­தில் இருந்து வந்த மனக்­கு­ழப்­பங்­கள், பணப் பிரச்­சி­ னை­கள், வம்பு, வழக்கு போன்­ற­வை­கள் தீரும். குரு பக­வான் தங்­கள் ராசிக்கு இந்த ஆண்டு பிற்­ப­குதி வரை உங்­கள் ராசிக்கு விரை­ய ஸ்­தா­னத்­தில் இருப்­ப­தால் கவலை கொள்ள வேண்­டாம். கார­ணம் உங்­கள் ராசிக்கு குரு நல்­ல­தில்லை என்­ப­தால் அவர் மறை­வது நன்­மை­யைப் பெற்­றுத் தரும். ஆத­லால், சென்ற ஆண்டு ஓடி ஆடி கடு­மை­யாக முயன்­றும் பெற முடி­யாத வெற்­றியை இப்­போது எளி­தா­கப் பெற்று மகிழ்ச்­சி­யில் திளைப்­பீர்­கள். உங்­களை ஏள­ன­மாக ஏறிட்டு பார்த்து வந்­த­வர்­க­ளும் உதட்­டில் புன்­ன­கை­ யும் உள்­ளத்­தில் பகை­யும் கொண்டு பழகி வந்­த­வர்­க­ளும் உங்­க­ளுக்கு அமைய இருக்­கும் வெற்­றி­க­ளைக் கண்டு வியப்­ப­டை­வார்­கள். உங்­கள் கற்­ப­னை­யாற்­ற­லா��் கை நிறைய காசு பணம் குவி­யும்.\nஉத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : சக ஊழி­யர்­க­ளு­டன் கனி­வாக நடந்து கொள்­வ­தன் மூல­மா­கவே உங்­கள் பேரில் புகார்­கள் எழா­மல் காப்­பாற்­றிக் கொள்ள முடி­யும். நீங்­கள் எதிர்­பார்த்­தி­ருந்த இட­மாற்­றம் உங்­கள் விருப்­பத்­திற்­கெ­தி­ரான இட­மாக இருந்­தா­லும் பொறு­மை­யு­டன் ஏற்­றுக் கொள்­வது நல்­லது. படிப்­ப­டி­யாக மறு­ப­ரி­சீ­ல­னை­யின் பேரில் அடுத்து நீங்­கள் எதிர்­பார்த்த இட­மாற்­றம் கிடைக்­கக் கூடும். உயர் அதி­கா­ரி க­ளி­டம் அனு­ச­ர­னை­யாக நடந்து கொள்­வ­தன் மூலம் உங்­க­ளுக்கு பணிப்­பளு குறைய வாய்ப்­புண்டு.\nவியா­பா­ரி­க­ளுக்கு : வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் அன்­பாக நடந்து கொள்­வ­தன் மூலம் உங்­கள் வழக்­க­மான வியா­பா­ரத்­தில் குறைவு ஏதும் ஏற்­ப­டா­மல் தக்க வைத்­துக் கொள்ள முடி­யும். வாடிக்­கை­யா­ளர்­க­ளின் அதி­ருப்­திக்கு ஆளா­காத வகை­யில் தர­மான பொருள்­க­ளையே கொள்­மு­தல் செய்து வந்து வழங்­கு­வ­தில் நீங்­கள் இப்­போது அதிக அக்­கறை எடுத்­துக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம். வாடிக்­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்­கைக் கூட்ட புதுப்புது தொழில் நுட்­பங்­க ளை பின்­பற்றி வாடிக்­கை­யா­ளர்­களை கவ­ரும் வண்­ணம் செய்­தால் வியா­பா­ரம் அதி­க­ரிக்க இய­லும்.\nபெண்­க­ளுக்கு : குடும்ப ஓற்­றுமை சீர் குலைக்க வந்த மூன்­றாம் நபர் இருந்த இடம் இல்­லா­மல் போவர். குடும்­பத்­தில் மகிழ்ச்சி நில­வும். அடிக்­கடி உடல் நிலை சரி­யில்­லாத கார­ணத்­தால் தங்­க­ளுக்கு மருத்­துவ செல­வு­கள் ஆகும். பொரு­ளா­தார தட்­டுப்­பாடு ஏற்­பட இடம் உண்டு என்­றா­லும் சமா­ளித்து விடு­வீர்­கள். சுப நிகழ்ச்சி போன்ற முக்­கி­ய­மான முடி­வு­களை எடுப்­பதை தள்ளி வையுங்­கள். திரு­ம­ண­மா­காத பெண்­க­ளுக்கு பெற்­றோர் வரன் பார்க்க ஆரம்­பிப்­பர். திரு­மண பேச்சு வார்த்­தையை துவங்­கு­வீர்­கள்..\nகலை­ஞர்­க­ளுக்கு : இக்­கா­லக்­கட்­டத்தை சிர­மத்­து­டன் கடக்­க­வேண்­டி­யி­ருக்­கும். சக கலை­ஞர்­க­ளிட்ம் அன்­பாக நடந்து கொள்­வ­தன் மூலம் அவர்­க­ளும் உங்­க­ளுக்­காக சில வாய்ப்­புக்­களை விட்­டுக் கொடுத்து உத­வு­வார்­கள். பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­ப­டு­மா­யி­னும் பழைய பாக்­கி­கள் வசூ­லா­வ­தன் மூலம் எப்­ப­டி­யா­வது சமா­ளித்து விடு­வீர்­கள். வெளி­யூர் பய­ணங்­க­ளை­யும் முகம் சுளிக்­கா­மல் ஏற்­றுக் கொள்­வது அவ­சி­யம்.\nபரி­கா­ரம் : அர­ச­ம­ரம், வேப்­ப­ம­ரம் உள்ள குளக்­கரை மேடை­க­ளில் உள்ள இரு நாகங்­கள் பிணைந்­துள்ள கற்­சி­லையை பூஜிப்­ப­தும் அதிக நன்­மை­க­ளைத் தரும்.\nஎதி­லும் எப்­போ­தும் முன்­ன­னி­யி­ லேயே இருக்க விரும்­பும் குணம் கொண்ட விருச்­சிக ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.\nபொது­ப­லன்­கள் : உங்­க­ளுக்கு ஏழரை சனி­யின் ஒரு பகு­தி­யான விரைய ஸ்தானத்­தில் இது­வரை சஞ்­ச­ரித்து வந்த சனி பக­வான் தற்­போது தங்­கள் ராசிக்கு ஆண்டின் பிற்­ப­கு­தி­யில் ஜென்­மத்­திற்கு வரு­வ­தால் தங்­க­ளுக்கு அலைச்­சல்­கள் கூடும். உடல் நிலை­யில் அதிக கவ­னம் எடுத்­துக் கொள்­வது மிக அவ­சி­யம். மேலும், குரு பக­வான் லாப ஸ்தானத்­தில் இவ்­வ­ருட பிற்­ப­கு­தி ­யில் வரப் போவ­தால் தங்­க­ளுக்கு வரும் ஆரோக்­கிய குறை­பா­டு­கள் யாவும் பெரிய அள­வில் இருக்­காது என­லாம். உண­வில் எச்­ச­ரிக்கை அவ­சி­யம். சனி பாதக நிலை­யில் இருப்­ப­தால், யாரோ செய்த தவ­றுக்கு நீங்­கள் பலி­கா­டா­கப் போகி­றீர்­கள் என்­ப­தால், யாராக இருந்­தா­லும் அதிக நெருக்­கம் கொள்ள வேண்­டாம். பணப்­பு­ழக்­கங்­க­ளி­லும் அதிக எச்­ச­ரிக்­கைத் தேவை. குரு பக­வான் வருட பிற்­ப­கு­தி­யில் லாப ஸ்தானத்­திற்கு மாறு­வ­தால் வியா­பா­ரம் பெரு­கும். கடன் பாக்கி தீரும். குடும்­பம் மற்­றும் உடல் நிலை­யி­லும் நல்ல முன்­னேற்­றம் உண்­டா­கும்.\nஉத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : அலு­வ­லக வேலை நிமித்­த­மாக வெளி­யூர்­க­ளுக்­குச் செல்ல நேரும் போது அதன் மூல­மா­க­வும் உங்­க­ளுக்கு பெரு­ம­ள­வில் நன்­மை­கள் கிட்­டும். இது­வரை மறுத்து வந்த மேலி­டத்­தி­லி­ருந்து பதவி உயர்­வுக்­கான உத்­த­ரவு இப்­போது உங்­களை தேடி வரும். உய­ர­தி­கா­ரி­க­ளும் உங்­க­ளது பணி நேர்த்­தி­யைக் கண்டு வியந்து பாராட்­டு­வார்­கள். குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் தேவை­களை பூர்த்தி அவர்­கள் அனை­வ­ரை­யும் மகிழ்­விப்­பீர்­கள்.\nவியா­பா­ரி­க­ளுக்கு : பல­ரும் பார்த்து வியப்­ப­டை­யும் அள­விற்கு நெளிவு சுழி­வு­க­ளைக் கண்­ட­றிந்து அவற்றை எல்­லாம் முறைப்­படி செயல்­ப­டுத்தி வியா­பா­ரத்­தில் பெரும் லாபத்தை அள்­ளிக் குவிப்­பீர்­கள், வியா­பார சங்­கங்­க­ளின் முக்­கிய பொறுப்­பா­ள­ராக தேர்­வுப் பெற்று மகிழ்ச்­சி­ய­டை­��ீர்­கள். தர­மான பொருள்­களை தரு­வித்து விற்­பனை செய்­வ­தன் மூலம் புதிய வாடிக்­கை­யா­ளர்­கள் பெரு­கு­வர்.\nபெண்­க­ளுக்கு : குடும்­பத்­தில்: கண­வன், மனைவி க்கிடையே சிறு சிறு வாக்கு வாதங்­கள் ஆனா­லும், ஒரு­வர் மீது ஒரு­வர் கொண்ட அன்பு வில­காது திரு­மண உறவு நன்­றாக இருக்­கும். திரு­ம­ணம் தள்­ளிப் போய் வந்­த­வர்­க­ளுக்கு இப்­போது திரு­மண பாக்­கி­யம் கைகூ­டும். பிள்­ளை­க­ளின் எதிர்­கால வாழ்க்­கை­யைக் குறித்து கவ­லைப்­பட்ட உங்­க­ளுக்கு இந்த ஆண்டு நற்­செய்­தியை அவர்­கள் கொடுப்­பார்­கள். தங்­க­ளுக்கு அவர்­க­ளால் பெருமை ஏற்­ப­டும் வகை­யில் நடந்து கொள்­வ­தால் மட்­டற்ற மகிழ்ச்சி இருக்­கும். மாண­வர்­கள் கல்­வி­யில் முன் எப்­போ­தை­யும் விட அதிக அக்­கறை காட்டி வரு­வீர்­கள். சக மாண­வர்­க­ளின் ஒத்­து­ழைப்­பும் கிடைக்­கும் வகை­யில் இருக்­கும். தேர்­வு­க­ளில் அதிக மதிப்­பெண்­க­ளைப் பெற்று பெற்­றோர் மற்­றும் ஆசி­ரி­யர்­க­ளின் பாராட்­டு­களை பெறு­வீர்­கள்.\nகலை­ஞர்­க­ளுக்கு : பட வாய்ப்­பு­க­ளுக்கு மட்­டு­மல்­லா­மல் உல்­லாச பய­ண­மா­க­வும் குடும்­பத்­தி­ன­ரு­டன் வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று வர முயல்­வீர்­கள். உங்­க­ளில் சிலர் பிர­ப­ல­மான நிறு­வ­னங்­க­ளின் பரி­சு­க­ளை­யும் பாராட்­டு­க­ளை­யும் பெற்று மகிழ்­வீர்­கள். பொறா­மை­யால் சக கலை­ஞர்­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­ப­டும். தடை­களை தகர்த்­தெ­றி­வீர்­கள்.\nபரி­கா­ரம் : வியா­ழக்­கி­ழ­மை­க­ளில் குரு­ப­க­வானை வணங்கி வாருங்­கள் குல தெய்வ வழி­பாட்­டில் அக்­கறை செலுத்­துங்­கள். அனாதை இல்­லங்­கள் முதி­யோர் காப்­ப­கங்­க­ளுக்கு முடிந்த அள­விற்கு உத­வுங்­கள். முடிந்­தால் அனு­தி­ன­மும் சண்­முக கவ­சம் படித்து வரு­வ­தும் பல நன்­மை­க­ளைப் பெற உத­வும்.\nஎதி­லும் நேர்­மையை விரும்­பும் நீங்­கள் பெரும்­பா­லும் கறா­ரா­க­வும் கண்­டிப்­பா­க­வும் இருக்­கும் தனுசு ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.\nபொதுப்­ப­லன்­கள் : உங்­க­ளுக்கு ஏழரை சனி­யின் ஒரு பகு­தி­யான விரைய ஸ்தானத்­தில் இது­வரை சஞ்­ச­ரித்து வந்த சனி பக­வான் இந்த ஆண்டு இறு­தி­யி­லும் குரு வரு­ட­பிற்­ப­கு­திக்கு பின் யோக­கா­ரர்களாக ­ வரு­வ­தால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வருட முற்­ப­கு­தியை விட பிற்­ப­குதி உங்­க­ளுக்­குச் சாத­���­மான பலன்­களை கொடுக்­கப் போகி­றது. ஆத­லால், வருட பிற்­ப­கு­தி­யில் சுப­கா­ரி­ய ங்­களை வைத்­துக் கொள்­வது நல்­லது. தடைப்­பட்ட சுப­ கா­ரி­யங்­கள் இனிதே நடக்­கும். ராகு கேது வின் உத­வி­யால் தங்­க­ளுக்கு வெற்றி மேல் வெற்றி உண்­டா­கும். ஆத­லால், இனி உங்­கள் உள்­ள­மும் உட­லும் புதுப் பொலி­வு­ட­னும் மிடுக்­கான தோற்­ற­மு­டன் உலா­வ­ரு­வீர்­கள். தொழில், உத்­யோ­கம், பொரு­ளா­தா­ரம் போன்­ற­வற்­றில் முன் தொய்வு நிலை இருந்­தா­லும் தங்­கள் ஜாத­கத்­தில் கிரக நிலை­கள் நன்கு அமைந்­தி­ருந்­தால் அவை ஒன்­றும் இல்­லா­மல் போய்­வி­டும்.\nஉத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : உங்­க­ளுக்கு பணிப்­பளு மிகு­தி­யாக காணப்­ப­டும். எனி­னும் மனம் கோணா­மல் செய்­வது அவ­சி­யம். இல்­லை­யெ­னில் சகப் பணி­யா­ளர்­கள் யாரோ செய்த தவறு உங்­களை பாதிக்­கக் கூடும். பதவி உயர்வு போன்ற நன்­மை­களை இப்­போது எதிர்­பார்ப்­ப­தி­கில்லை. உய­ர­தி­கா­ரி­களை அனு­ச­ரித்து அவர்­க­ளுக்கு பணிந்து நடந்து கொள்­வ­தன் மூலமே உங்­க­ளுக்கு நற்­பெ­யர்­கிட்­டும்.\nவியா­பா­ரி­க­ளுக்கு : உங்­கள் வியா­பா­ரத்­தில் சற்று மந்­த­மான நிலை­யே­தென்­ப­டும் கூடு­மா­ன­வரை தர­மான பொருட்­க­ளையே வழங்கி வழக்­க­மான வாடிக்­கை­யா­ளர்­களை திருப்­பிப்­டுத்தி அவர்­களை தக்க வைத்­துக் கொள்­வ­து­தான் இப்­போ­தைக்கு உங்­கள் வியா­பா­ரத்­திற்கு நல்­லது. எனவே தேவைக்கு மேற்­பட்ட பொருள்­களை கொள்­மு­தல் செய்­யா­மல் இருப்­பது உங்­கள் பொரு­ளா­தார கட்­டுப்­பாட்டை குறைக்­கும்.\nபெண்­க­ளுக்கு : திரு­ம­ணம் போன்ற சுப நிகழ்ச்­சி­க­ளுக்கு வருட பிற்­ப­கு­தியை விட வருட முற்­ப­கு­தியே சிறந்­தது. ஆத­லால், வரன் பார்க்­கும் போது அதி­க­மான கோரிக்­கை­களை முன் வைக்­கா­மல் எது அவ­சி­யமோ அதனை மட்­டும் பார்த்து முடி­வெ­டுப்­பது நல்­லது. கடின முயற்சி எடுத்­தால் தாங்­கள் எண்­ணி­ய­வாறே மண­ம­கன் அமை­வார். உற­வி­னர்­கள் அக்­கம் பக்­கத்­தி­ன­ரி­டம் கூடு­மா­ன­வரை அதிக நெருக்­கம் கொள்­ளா­மல் அள­வாக பழகி வரு­வ­தன் மூலம் அவ­சி­யம் இல்­லாத விண் வம்பு வழக்­கு­களை தவிர்த்­து­வி­ட­லாம். குடும்ப ஒற்­று­மையை கட்டி காப்­ப­தில் நீங்­கள் மிகுந்த எச்­ச­ரிக்­கை­யாய் இருந்து குழப்­பங்­களை தவிர்த்து பெரி­தும் பாடு­பட வேண்டி இருக்­கும். மாண­வர்­கள் எந்த ஒரு பிரச்­சினை இருந்­தா­லும் மிகுந்த எச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­ப­து­டன் பள்­ளிப்­பா­டங்­க­ளில் மட்­டுமே முழு கவ­ன­மும் செலுத்தி வரு­வது அவ­சி­யம்.\nகலை­ஞர்­க­ளுக்கு : புதிய வாய்ப்பு­ கள் மிகக் குறை­வா­கவே அமை­யக்­கூ­டும். இருப்­பி­னும், பொரு­ளா­தார குறை­பாடு ஏற்­பட வாய்ப்­பில்­லா­மல் பழைய பட வாய்ப்­பு­க­ளி­லி­ருந்து வர வேண்­டிய பாக்­கித் தொகை­கள் இப்­போது வசூ­லாகி ஓர­ளவு நெருக்­க­டி­கள் குறை­யும். கிடைக்­கக்­கூ­டிய சில வாய்ப்­பு­க­ளி­லா­வது உங்­கள் திற­மை­களை வெளிக்­காட்­டத் தவ­றா­தீர்­கள்.\nபரி­கா­ரம் : உங்­கள் ராசிக்கு ஜென்­மத்­தில் சனி சஞ்ச்­ரிப்­ப­தால் சனிக் கிழ­மை­க­ளில் ஆஞ்ச நேய­ருக்கு வடை மாலை சாத்தி வணங்­குங்­கள். பெற்­றோர் அல்­லது அவர்­க­ளுக்கு இணை­யான வயது முதிந்­தோர் யாரி­ட­மா­வது வாய்ப்பு கிடைக்­கும் போதெல்­லாம் ஆசி­பெ­றுங்­கள். உங்­கள் பிறந்த நாளில் ஆண்­டில் ஒரு முறை­யா­வது ஏழை­க­ளுக்கு அன்­ன­தா­னம் செய்­யுங்­கள்.\nநீங்­கள் மற்­ற­வர்­களை தன்­வ­சப்­ப­டுத்­திக் கொள்­வ­தில் வல்­ல­வர்­க­ளாக இருப்­பீர்­கள். எத்­த­கைய இன்­னல்­கள் ஏற்­பட்­டா­லும் சிறி­தும் கலங்­கா­மல் அவற்றை எதிர்த்­துப் போராடி வெற்றி பெறும் மகர ராசி அன்­பர்­க­ளுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.\nபொதுப்­ப­லன்­கள் : இந்த புத்­தாண்­டில் உங்­கள் ராசிக்கு சனி விரைய ஸ்தானத்­திற்கு இந்த ஆண்­டின் இறு­தி­யில் வரு­வ­தால் விரை­யங்­கள் ஏற்­பட வாய்ப்பு இருந்­தா­லும் உங்­கள் ராசிக்­குப் பாக்­கிய ஸ்தானத்­தில் வருட பிற்­ப­குதி வரை குரு பக­வான் சஞ்­ச­ரித்து வரு­வ­தால் சுப விரை­யங்­க­ளாக மேற்­கொள்­வது சிறந்­த­தா­கும். குரு­வின் அரு­ளால் தங்­க­ளுக்கு ஏற்­ப­ட­வி­ருக்­கும் பிரச்­சி­னை­களை குரு அரு­ளால் வந்த இடம் காணா­மல் போய்­வி­டும். அஷ்­ட­மத்­தில் ராகு இருப்­ப­தால் வாக­னப் பய­ணத்­தின் போது மிக­வும் எச்­ச­ரிக்­கை­யாக இருப்­பது நல்­லது. பணம் ஆங்­காங்கே மாட்­டிக் கொள்­ளும் ஆத­லால், யாரை­யும் நம்பி கடன் கொடுப்­பது நல்­ல­தல்ல. பொரு­ளா­தா­ரத்தை பொறுத்­த­வ­ரை­யில் பணப்­பு­ழக்­கம் சீராக இருந்து வரும்.\nஉத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : உத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு சற்று தாம­தித்த பின்­தான் சம்­பள உயர்­வும் பதவி உயர்­வும் கிடைக்­கும். இருப்­பி­னும், தாங்­கள் நினைத��­தற்கு மேலா­கவே சிறப்­பான நற்­ப­லன் உண்­டா­கும். வேலைப்­பளு அதி­க­ரித்­தா­லும் நண்­பர்­கள், அதி­கா­ரி­க­ளின் ஆத­ர­வும் உற்­சா­க­மும் மகிழ்ச்­சி­யை­யும் கொடுக்­கும். மேல­அ­தி­கா­ரி­கள் தங்­க­ளி­டம் நெருக்­கம் கொள்­வர். தங்­கள் சொல்­படி அவர்­கள் செவி சாய்ப்­பர். உங்­கள் கவுர­வம் கூடும்.\nவியா­பா­ரி­க­ளுக்கு : அதிக லாபத்தை எதிர்­பார்ப்­பதை விட இயல்பு லாபம் கிடைத்­தாலே போதும் எண்­ணம் கொள்ள வேண்­டும். நிச்­ச­யம் தங்­கள் உழைப்பு வீண் போகாது. கைவி­னைப் பொருட்­கள், டைல­ரிங் மற்­றும் மெஸ் வைத்து இருப்­ப­வர்­க­ளுக்­கும் அதிக லாபத்தை ஈட்­டு­வர். ஆடை போன்ற தொழி­லில் ஈடு­பட்­ட­வ­ருக்கு எதிர்­பார்த்த லாபம் கிடைக்­கும். மொத்­தத்­தில் வியா­பா­ரத்­தில் முன்­னேற்­றம் காண்­பீர்­கள்.\nபெண்­க­ளுக்கு : வெகு­கா­ல­மாக வெளி­நாட்டு வேலைக்­காக காத்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு தாங்­கள் விரும்­பி­ ய­வாறே வெளி­நாட்­டி­லி­ருந்து அழைப்பு வரும். மேலும், குடும்­பத்­து­டன் இடம் பெய­ர­வும் வாய்ப்­புண்டு. அயல்­நாட்­டில் வேலை செய்­யும் மண­ம­க­னும் வாய்க்க வாய்ப்பு அதி­கம் உள்­ளது. இருப்­பி­னும் திரு­ம­ணப் பொருத்­தம் பார்க்­கும் போது அனைத்­துப் பொருத்­தங்­க­ளில் குறிப்­பாக கட்­டப் பொருத்­தம் பார்த்து மண­மு­டிப்­பது நல்­லது. வய­தில் மூத்­த­வர்­கள் தங்­கள் உடல் நலத்­தில் கவ­னம் காட்­டுங்­கள். உட­லில் ஆங்­காங்கே எலும்பு இணை­யும் பகு­தி­யான கால் மூட்­டு­க­ளி­லும், கை மூட்­டு­க­ளி­லும், இடுப்பு இணை­யும் பகு­தி­யி­லும் எலும்பு சம்­பந்­தப்­பட்ட உபா­தை­கள் ஏற்­ப­டக் கூடும். வாக­னங்­க­ளில் செல்­லும்­போது அதிக கவ­னம் தேவை.\nகலை­ஞர்­க­ளுக்கு : கலை­ஞர்­க­ளுக்கு தங்­கள் திற­மை­யால் புதிய ஒப்­பந்­தங்­கள் தேடி வரும்.. சம்­பள விச­யத்­தில் முன் கூட்­டியே கண்­டிப்­பு­டன் பேசி விடு­வது நல்­லது. படப்­பி­டிப்­பு­கள் கார­ண­மாக அலைச்­சல் அதி­க­ரிக்­கும். இருப்­பி­னும்,அர­சால் விரு­து­கள் கிடைக்­க­வும் வாய்ப்பு உண்டு. ரசி­கர்­கள் அதி­க­ரிப்­பர். எதிர்­பா­ரா­மல் உங்­களை மூத்­தக் கலை­ஞர்­கள் பாராட்­டு­வர்.\nபரி­கா­ரம் : சனிஸ்­வர பக­வானை சனிக் கிழ­மை­க­ளில் வணங்­குங்­கள். தின­மும் வினா­ய­கர் அக­வல் படி­யுங்­கள். மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்கு உங்­க­ளால் இயன்ற உத­வி­களை செய்­���ுங்­கள். சனி ஸ்துதி நீலாஞ்­சன சமா பாசம் ; ரவி­புத்­ரம் யமாக்ஞ்­ர­ஜம் சாய மார்த்­தாண்ட ; தம்­ந­மாமி சனைஸ்­வ­ரம்\nசெய்­யும் தொழிலே தெய்­வம் என்று தங்­கள் பணிக்கு முத­லி­டம் கொடுப்­ப­வர். எவ்­வ­ளவு கீழே விழுந்­தா­லும் மீண்­டும் எழுந்து நிற்­கும் தன்­னம்­பிக்கை கொண்ட கும்ப ராசி அன்­பர்­க­ளுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.\nபொதுப்­ப­லன்­கள் : இந்த புத்­தாண்­டில் உங்­கள் ராசிக்கு குரு அஷ்­டம ஸ்தானத்­தி­லும் இந்த ஆண்­டின் இறு­தி­யில் சனி தனுசு ராசிக்கு சென்று உப ஜெய ஸ்தானத்­தி­லும் இருப்­ப­தால் பல தொல்­லை­கள் மனக்­கு­ழப்­பங்­க­ளுக்கு இடையே இருந்த நீங்­கள் தங்­கள் ராசிக்கு சனி நல்ல ஸ்தானத்­தில் டிசம்பர் முதல் வரு­வ­தால் தங்­க­ளுக்கு இருந்த இக்­கட்­டான சூழல் மாறி நீங்­கள் எண்­ணி­யக் காரி­யங்­கள் ஈடே­றப்போகி­றது. சனி­யின் உத­வி­யால் நீங்­கள் அனைத்­தை­யும் தங்­கள் பக்­கம் சாதகமாக்கி கொள்வீர்கள். உற­வி­னர்­க­ளின் உற்­சா­க­மான போக்கை கண்டு மனம் மகிழ்­வீர்­கள். பொரு­ளா­தார நிலை­யில் மிகப்­பெ­ரும் முன்­னேற்­றத்தை காண்­பீர்­கள். குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் அர­வ­னைப்பு நீங்­கள் மகிழ்ச்­சி­யில் திளைப்­பீர்­கள். சுப நிகழ்ச்சி நடை­பெ­ற­வும் இட­முண்டு. உடல் நிலை­யில் மட்­டும் தாங்­கள் அக்­கறை செலுத்­து­வது மிக நல்­லது. வயது மிக்­க­வர்­கள் அதிக அலைச்­சலை தவிர்த்து அத்­தி­யா­வ­சி­யத் தேவைக்­கும் மட்­டும் தாங்­கள் பய­ணங்­களை மேற்­கொள்­வது நல்­லது. இத­னால் தங்­க­ளுக்கு ஏற்­ப­டும் நோய்­க­ளி­லி­ருந்து காப்­பாற்­றிக் கொள்­ள­லாம்.\nஉத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : நீங்­கள் நீண்ட கால­மாக எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருந்த பதவி உயர்வு இப்­போது கிடைக்­கப் பெற்று சந்­தோ­ஷ­ம­டை­வீர்­கள். சக பணி­யா­ளர்­கள் எல்­லோ­ருமே உங்­கள் பணித் திற­மையை பாராட்­டு­வ­தைக் கண்டு பூரிப்­ப­டை­வீர்­கள். உங்­கள் பணி­யி­டத்­தில் இன்­றி­ய­மை­யாத ஒரு நப­ராக நீங்­கள் இருப்­பீர்­கள். சில­ருக்கு எதிர்­பார்த்­துக் காத்­தி­ருந்த இட­மாற்­றம் இப்­போது கிடைத்து சந்­தோ­ஷத்­தில் திளைப்­பீர்­கள்.\nவியா­பா­ரி­க­ளுக்கு : இக்­கால கட்­டத்­தில் வியா­பா­ரத்­தில் கொடி கட்டி பறப்­பீர்­கள். வர்த்­தக உல­கத்­தில் குறிப்­பி­டத்­தக்க பெரும்­புள்­ளி­யாக உயர்ந்து அனை­வ­ரை­��ும் வியக்க வைப்­பீர்­கள். புதிய புதிய வாடிக்­கை­யா­ளர்­கள் உங்­களை தேடி வரு­வ­தன் மூலம் வியா­பா­ரம் பன்­ம­டங்­காக பெரு­கும். பொரு­ளா­தார முன்னே ற்றத்தை பெரு­ம­ள­வில் காண இருக்­கும் நீங்­கள் அசை­யாச் சொத்­துக்­களை வாங்­கிப் போட்டு ஆனந்த ப்படு­வீர்­கள். உங்­கள் பணி­யா­ளர்­க­ளுக்­கும் தேவை­யான சௌக­ரி­யங்­களை செய்து கொடுத்து அவர்­களை உற்­சா­கப்­ப­டுத்­து­வ­தின் மூலம் அவர்­கள் வியா­பா­ரத்­தில் கவ­ன­மும் அக்­க­றை­யும் செலுத்­தச் செய்­வீர்­கள்.\nபெண்­க­ளுக்கு : திரு­ம­ணத்­தைப் தாங்­கள் முடி­வெ­டுக்­கா­மல் பெரி­ய­வர்­க­ளி­டம் விட்­டு­வி­டு­வது நல்­லது. புதிய நபர்­களை நம்பி ஏமா­றா­மல் இருப்­பது தங்­கள் எதிர்­கால வாழ்­விற்கு நன்­மை­யைத் தரும். உயர் நிலைப் பள்­ளிப் பயி­லும் மாண­வி­கள் நீங்­கள் எதிர்­பார்த்த துறை கிடைக்­கப் பெற கடந்த கால குறை­பா­டு­க­ளைப் போக்க இந்த ஆண்டு துவக்­கத்தி ­லேயே மதிப்­பெண் குறைந்த பாடங்­க­ளில் அதிக கவ­னம் செலுத்தி வந்­தால் நீங்­கள் எதிர்ப்­பார்த்த மதிப்­பெண்­கள் அதி­கம் பெற்று தாங்­கள் விரும்­பிய துறை­யி­லேயே பிரகா ­சிக்க இய­லும்.\nகலை­ஞர்­க­ளுக்கு : பொரு­ளா­தார நிலை­யில் பெரும் முன்­னேற்­றத்தை அடைந்து பெரும் தொகை­களை அசையா சொத்­துக்­க­ளில் முத­லீடு செய்து மகிழ்­வீர்­கள். உங்­கள் திற­மையை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­தக் கூடிய அள­வில் அமைந்த பாத்­தி­ரப் படைப்பு அமை­யும் வகை­யில் உங்­க­ளுக்கு புதிய ஊதிய வாய்ப்­பு­கள் தேடி வந்து உங்­கள் புகழை உயர்த்­தும்.\nபரி­கா­ரம் : புதன் மற்­றும் சனி கிழமை தோறும் பெரு­மா­ளுக்கு துளசி மாலை அணி­வித்து ஸ்ரீநி­வாச காயத்ரி மந்­தி­ரத்தை ஒன்­பது முறை யோ அல்­லது கூட்­டுத் தொகை 9 வரும்­ப­டியோ அதா­வது 18, 27,81, 108 போன்ற எண்­ணிக்­கை­ய­ளவு உச்­ச­ரிப்­பது மிக­வும் நல்­லது. ஸ்ரீநி­வாச காயத்ரி மந்­தி­ரம் நிரஞ்­ச­னாய வித்­மஹே நிரா­பா­சாய தீமஹி\nஉங்­க­ளுக்கு சிலர் தாமாக முன் வந்து உத­வு­வார்­கள் ஆயி­னும், நீங்­கள் திருப்பி அதற்கு ஈடான உத­வி­களை தக்க சம­யம் பார்த்து செய்து விடும் மீன ராசி அன்பர்களுக்கு என் இனிய புத்­தாண்டு வாழ்த்­துக்­கள்.\nபொதுப்­ப­லன்­கள் : சென்ற ஆண்டு முழு­வ­தும் உங்­கள் ராசிக்கு பாக்­கிய ஸ்தானத்­தில் சனி இருந்­தும் பெரிய அள­வில் முன்­னேற்­றம் இல்லை என்று வருத்­தப்­பட்­ட­ தெல்­லாம் ஆண்டின் இறுதியில் சனி தொழில் ஸ்தானத்­திற்­குச் செல்­வ­தால் தங்­க­ளுக்கு உங்­கள் குடும்ப வாழ்க்கை, தொழில், வியா­பா­ரம் போன்­ற­வற்­றில் நல்ல முன்­னேற்­றம் காண­லாம். மேலும், உங்­கள் ராசிக்கு சப்­தம ஸ்தானத்­தில் குரு பார்­வைப் பெற்­றி­ருப்­ப­தால் தங்­கள் தேகம் பொலி­வு­று­வ­து­டன் உங்­கள் முயற்சி வெற்­றி­ய­ளிக்­கும் என்­ப­தில் ஐயம் வேண்­டாம். எந்த ஒரு நல்ல காரி­யங்­கள் என்­றா­லும் வருட முற்­ப­கு­தி­யில் வைத்­துக் கொள்­வது நல்­லது. வருட பிற்­ப­கு­தி­யில் குரு தங்­கள் ராசிக்கு அஷ்­டம ஸ்தானத்­திற்கு வரு­வ­தால் தங்­கள் முயற்­சி­கள் பல­னின்றி போக வாய்ப்­புண்டு. ஆத­லாம், வருட முற்­ப­கு­தியை பயன் படுத்­திக் கொள்­வது சால சிறந்­தது.\nஉத்­யோ­கஸ்­தர்­க­ளுக்கு : உய­ர­தி­கா­ரி­க­ளின் எண்­ணங்­க­ளுக்கு ஈடு கொடுத்து உங்­கள் பணி­களை மிக ஒழுங்­கா­க­வும் சிறப்­பா­க­வும் குறை­யின்றி செய்து வந்­தால் உங்­கள் நற்­பெ­யரை காப்­பாற்­றிக் கொள்­வ­து­டன் அதுவே எதிர்­கா­லத்­தில் நீங்­கள் எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கும் பதவி உயர்­வைப் பெற்று மகி­ழ­வும் அடிப்­ப­டை­யாக அமை­யும். வாக­னங்­க­ளில் பய­ணம் செய்­யும் போது சற்றே எச்­ச­ரிக்­கை­யாக இருப்­பது நல்­லது.\nவியா­பா­ரி­க­ளுக்கு : வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தொடர் ஆத­ர­வைப் பெற நீங்­கள் சற்றே கடி­ன­மாக முயற்சி செய்ய வேண்­டி­யி­ருக்­கும். போட்­டி­யா­ளர்­க­ளின் கை ஓங்கி விடாத அள­வுக்கு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குப் பரி­சு­கள். இல­வ­சங்­கள் போன்ற ஏதே­ னும் புதிய முயற்­சி­க­ளைச் செய்ய வேண்­டி­யி­ருக்­கும். பண நட­மாட்­டம் சற்றே கவலை தருமே என்­றா­லும் புதிய கடன்­க­ளைப் பெறா­மல் ஏற்­க­னவே உள்ள சேமிப்­பு­க­ளின் மூலம் சமா­ளித்­துக் கொள்­வீர்­கள். பணி­யா­ளர்­களை அர­வ­னைத்­துச் செல்­லுங்­கள்.\nபெண்­க­ளுக்கு : குடும்ப நிர்­வா­கம் ஓர­ளவு சிர­மம் தரு­வ­தாக இருந்­தா­லும் குடும்­பத்­தி­லுள்ள மற்­ற­வர்­கள் உத­வு­தன் கார­ண­மாக உங்­கள் சிர­மங்­கள் ஓர­ளவு குறை­யும். பொரு­ளா­தார நிலை வர­வுக்கு செல­வுக்­கும் சரி­யா­யி­ருக்­கும என்­ப­தால் பெரி­தா­கக் கவ­லைப்­ப­டத் தேவை­யில்லை. பிள்­ளை­க­ளின் உடல் நலத்­தில் சற்றே அக்­கறை செலுத்த நேரும். தம்­ப­தி­யி­டையே சிறு­சிறு மனத்­தாங்­கல்­���ள் ஏற்­பட்டு நீங்­கும். பொரு­ளா­தார நிலை சற்றே ஏறக்­கு­றை­ய­தான் இருக்­கும் என்­ப­தால் நீங்­க­ளும் அதற்­கேற்ப சிக்­க­னத்தை கடை­பி­டிக்க வேண்­டி­யது இருக்­கும். குழந்­தை­க­ ளின் பரா­ம­ரிப்­பில் அதிக அக்­கறை காட்­டு­வீர்­கள். அவர்­க­ளின் அன்பை பூர­ண­மாக பெறு­வீர்­கள். பள்ளி செல்­லும் மற்­றும் கல்­லூ­ரிச் செல்­லும் மாண­வி­கள் படிப்­பைத் தவிர பிற துறை­க­ளி­லும் விளை­யாட்­டு ­க­ளி­லும் அதிக நேரத்­தைச் செல­வி­டு­வ­தைத் தவிர்க்க வேண்­டி­யது அவ­சி­யம்.\nகலை­ஞர்­க­ளுக்கு : புதிய வாய்ப்­பு­க­ளைப் பெறக் கடி­ன­மான முயற்­சி ­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும் பெரிய நிறு­வ­னங்­கள் சிறிய நிறு­வ­னங்­கள் என்ற பாகு­பாடு பாரா­மல் கிடைக்­கும் வாய்ப்பு எது­வா­யி­னும் நழுவ விடா­மல் பிடித்­துக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம். வெளி­யூர்ப் பய­ணங்­கள் அடிக்­கடி இருக்­கும் என்­றா­லும் மறுக்­கா­மல் ஏற்­றுக் கொண்டு வந்­தால் அதன் மூலம் மேலும் பல புதிய வாய்ப்­பு­கள் வந்து சேர இட­முண்டு.\nபரி­கா­ரம் : தின­மும் குரு­வின் மந்­தி­ரத்தை படி­யுங்­கள். தட்­சி­ணா­மூர்த்­திக்கு மஞ்­சள் வஸ்­தி­ரம் அணி­வித்து வணங்­குங்­கள். ஏழை மாணவ மணி­க­ளின் கல்­விச் செல­வுக்கு இயன்ற உதவி செய்­யுங்­கள். மகான்­க­ளின் ஆசி­யைப் பெறு­வ­தும் நன்­மை­யைத் தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37747", "date_download": "2018-11-21T04:46:58Z", "digest": "sha1:XW3S5GDQQBHKK4YXXATFIYA57QCJWF7Q", "length": 14556, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "பிரான்ஸ் பாரம்பரிய சந்த", "raw_content": "\nபிரான்ஸ் பாரம்பரிய சந்தையில் குவிக்கப்பட்ட 500 தொன் சிப்பியோடுகள்\nபிரான்ஸின் வரலாற்று மையமான லில்லியில் வருடாந்தம் இடம்பெறும் உணவு சந்தைக்கு இந்த வருடம் சுமார் 2 மில்லியன் வாடிக்கையாளர்கள் படையெடுத்தனர். அங்கு விநியோகிக்கப்பட்ட மசில் எனப்படும் ஒருவகை கடல் சிப்பி உணவு, வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.\nஅவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட கடல் சிப்பி உணவின் கழிவுகளாக அகற்றப்படும் சிப்பியோடுகள் மாத்திரம் சுமார் 500 தொன் அளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இடம்பெறும் மிகப் பெரிய உணவுச் சந்தையாக இது கருதப்படுகிறது.\nநகரத்துக்கு மத்தியில் சுமார் 1,235 ஏக்கர் நிலப்பரப்பில் இடம்பெறும் ��ந்தை வியாபாரத்தை வாடிக்கையாளர்களும், ஏற்பாட்டாளர்களும் ஒரு விழாப் போன்று கொண்டாடுகின்றனர்.\nஇதன்போது, சுமார் 90 கிலோமீற்றர்கள் வரை வியாபார கூடாரங்கள் அமைக்கப்பட்டு பலவிதமாக சமைக்கப்பட்ட உணவுப்பொருட்களும், உலர் உணவுப் பண்டங்களும், வேறு வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் moules frites போன்ற நானாவித பாரம்பரிய பொருட்களும் இங்கு இடம்பிடிக்கின்றன.\nபிரான்ஸின் லில்லி பாரம்பரிய சந்தையின் வரலாறு 12ஆம் நூற்றாண்டு வரை நீண்டு செல்கின்றது. எனினும், மசில்ஸ் சிப்பி உணவுகள் மிக அண்மைக்காலமாகவே உணவுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.\nகடந்த 1950ஆம் ஆண்டு வரை கோழிப் பண்ணை வியாபாரம் பாரம்பரிய சந்தையில் பெரிதும் இடம்பிடித்திருந்தது. எனினும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நோய்த் தொற்றுகள் காரணமாக அவற்றின் பங்கு வெகுவாக குறைந்துள்ளது.\nபல வருடங்களால் சந்தைக்கு கொண்டுவரப்படாத கடல் சிப்பி உணவுகள் இந்தவருடம் பெரிதும் வரவேற்பை பெற்றிருந்ததுடன், காலியான சிப்பியோடுகள் நகரத்தில் மத்தியில் குவிக்கப்பட்டன. சிப்பி கழிவுகளை கொண்டு லில்லியைத் தளமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்று தரை மற்றும் சுவர் ஓடுகளை தயாரிக்கின்றது.\nசெப்டெம்பர் மாதத்தின் முதல் வாரயிறுதியில் நடைபெறும் பாரம்பரிய உணவு சந்தை, கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற ட்ரக் தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாகாண சபையில் ஆபாசப்படம் பார்வையிட்டமை...\nமேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் மேல் மாகாண சபையில் நேற்று......Read More\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு அளித்தது ஏன்\nநாட்டின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்......Read More\nமகிந்த – மைத்திரிக்கு அதிர்ச்சி கொடுத்த...\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ஜனாநாயகத்தை......Read More\nதமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை...\nஇலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான......Read More\nபாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்-...\nஇலங்கை முன்னொருபோதும் சந்திக்காத பாரிய பொருளாதார குழப்பத்தை ......Read More\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை-...\nஇலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்ட��் ஐரோப்பிய......Read More\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா...\nஇலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய......Read More\nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nவங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nமாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி முன்வைக்கபட்ட திட்டங்களை ஆராய்ந்து......Read More\nமக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம்......Read More\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த......Read More\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து......Read More\nயாழில் தொடரும் அடைமழை: காற்றின்...\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வருகின்றது.......Read More\nஹட்டன் பஸ் நிலையம் : ஊழியர்...\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஹட்டன் அரச பஸ்......Read More\nயாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nநாடாளுமன்ற கலைப்பும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களும்......Read More\nதமிழில் இருந்து உருவாகிறதா ஒரு...\nதமிழில் இருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றியது என்று நாம் வரலாறுகளில்......Read More\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/08/blog-post.html", "date_download": "2018-11-21T03:56:56Z", "digest": "sha1:FA2NMAY5SU23DMYD4ANUAE2GJMECSVXS", "length": 50267, "nlines": 279, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: இயக்குனர் மகேந்திரன் பற்றிய ஆவணப்படம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , இயக்குனர் மகேந்திரன் , சமூகம் , சினிமா , தீராத பக்கங்கள் � இயக்குனர் மகேந்திரன் பற்றிய ஆவணப்படம்\nஇயக்குனர் மகேந்திரன் பற்றிய ஆவணப்படம்\n“ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்” நினைவுகளாக ரீங்காரமிட, விடிகாலை சாத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி நடந்தேன். சென்ற சனிக்கிழமை இரவு புறப்பட்டு, மூன்று நாட்கள் சென்னையில் இருந்து இன்றுதான் திரும்பினேன். இயக்குனர் மகேந்திரன் அவர்களோடு பேசியது, பழகியது எல்லாம் நல்ல அனுபவங்களாக வருடிக்கொண்டு இருந்தன.\nஇயக்குனர்கள் பாலுமகேந்திரா, ராதாமோகன் போன்றோர் “ரொம்ப அவசியமான பதிவைச் செய்கிறீர்கள்.” என மகேந்திரன் குறித்தும், தமிழ்ச்சினிமா குறித்தும் பேசியவை காற்றில் கரைந்துவிடக் கூடியவை அல்ல. இயக்குனர் தாமிராவும், ‘நிழல்’ பத்திரிகையின் ஆசிரியர் திருநாவுக்கரசும் தந்த ஆலோசனைகள் மிகுந்த பயனுள்ளவையாக இருந்தன. பத்திரிக்கையாளர் சௌபா தனது ஃபேஸ்புக்கில் ‘என்னால் ஆன தொழில்நுட்ப உதவிகளைச் செய்கிறேன்’ என அவரே முன்வந்து சொல்லியிருக்கிறார். எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் “அவசரப்படாமல், நிதானமாக படத்தை எடுக்க வேண்டும்” என அக்கறை கொண்டு இருக்கிறார். சென்ற பதிவின் பின்னூட்டங்களில் அனைவரும் இயக்குனர் மகேந்திரன் குறித்த எங்கள் ஆவணப்பட முயற்சியை வாழ்த்தி பாராட்டி இருக்கிறார்கள். அதில்ஒரு நண்பர், தன்னால் ஆன நிதி உதவி செய்யத் தயாராய் இருப்பதாகக் கூட அறிவித்திருக்கிறார். இந்த ஆதரவுக் கரங்கள் மிகுந்த உற்சாகமளிக்கின்றன. இந்தக் காரியம் எவ்வளவு முக்கியமானது என்பதை தெளிவு படுத்துகின்றன. எல்லாவற்றையும்விட மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக நான் பார்ப்பது, ‘இயக்குனர் மகேந்திரன் மறக்க முடியாதவர்’என்பது அவர் எடுத்ததே பத்து படங்கள்தாம். அதில் பாதிப் படங்கள் பிரமாதமானவை என்று சொல்ல முடியாது. இந்தப் பதினைந்து வருடங்களுக்குள் அ���ர் எடுத்திருப்பது ‘சாசனம்’ என்னும் ஒரு படம்தான். இருப்பினும் தமிழ்சினிமாவின் முக்கிய மனிதராய் இன்றும் நினைக்கப்படுகிறார். இந்த வெளிக்குள் நின்று ஆராய்வதே இந்த ஆவணப்படத்தின் நோக்கமாய் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.\nதொடர்ந்து இலக்கியங்களைப் படித்துக் கொண்டும், தமிழ்ச்சினிமாவிலிருந்து உலகச்சினிமா வரை பார்த்துக்கொண்டும் இயக்குனர் மகேந்திரன் அமைதியாக இருக்கிறார் என்பது தெரிந்தது. ‘இன்றைய இந்திய சினிமாவில் மராத்தி, அசாமி, ஒரிய மொழிப் படங்களே அற்புதமாய் இருக்கின்றன என்றார். ‘மொழி’படத்தை அப்படித்தான் பாராட்டினார். ‘வெண்ணிலாக் கபடிக்குழு’ படம் கவனிக்கப்பட படம் என்றார். கலையும், இலக்கியமும் மோசமாய் இருக்கும் சமூகம் உருப்படாது என்று கோபப்பட்டார். பேசும்போது முக பாவங்களும், கண்களில் வந்து போன ஒளிக்கீற்றுக்களும், அவருக்குள் மண்டிக்கிடப்பதையெல்லாம் வெளிப்படுத்தியது. நிறைய பேசினார்.ஏறத்தாழ ஆறரை மணி நேரத்துக்கும் மேலே இயக்குனர் மகேந்திரனோடு, அவர் வீட்டில் வைத்து நாங்கள் உரையாடியதை இரண்டு காமிராக்களில் பதிவு செய்து கொண்டோம். நான், காமராஜ், பிரியா கார்த்தி, சுரேஷ் பாபு, முனிஷ், பாலு, ரஞ்சித் என நாங்கள் அனைவரும் மூன்று நாட்களாய் பேசிப் பேசிக் கிடந்தோம்.\nநேற்று மாலை ஊருக்குக் கிளம்பும் போது போன்செய்தேன். மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர், “ஆமாம், மாதவராஜ் நீங்க பாட்டுக்கு நான் ஒரே இட்த்தில் உட்கார்ந்து பேசியதையெல்லாம் எடுத்து வச்சிருக்கீங்க. இது நல்லாவா இருக்கும் என்ன செய்யலாம்னு இருக்கீங்க” என்றார். “இன்னும் நாம ஆரம்பிக்கல்ல சார். நாம் ஒருத்தருக்கொருத்தர் அறிமுகமாகி இருக்கோம்னு நெனைக்கேன். உங்களோட நாங்களும், எங்களோட நீங்களும் டிராவல் செய்யணும். முட்டம், கோபிச்செட்டிப் பாளையம், முள்ளும் மலரும்ல வரும் அந்த விஞ்ச் ஒடிய லொகேஷன் என எல்லா இடங்களுக்கும் போகணும். நிறைய யோசிச்சிட்டு இருக்கேன்” என்றேன். “ம்... பிளான் செய்ங்க. அதுதான் நல்லது. அப்புறம் நேத்து நீங்க வச்ச காமிரா கோணம் சரியில்ல. இனி நா அதைப் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்” என்றார். “நாங்க கொடுத்து வச்சவங்க” என்றேன். இருவரும் சிரித்தோம். “சரி, மாதவராஜ். வீட்டுக்குப் போன பிறகு போன் செய்யுங்க” என்றார்.\n“ரொம்ப நல்ல காரியம் செய்றீங்க” என்ற இயக்குனர் ராதா மோகன், “இந்தப் படத்தை எடுத்து என்ன செய்யப் போறீங்க” என்றார். அமைதியாய் அவரைப் பார்த்தேன். “இல்ல.... எப்படி மார்க்கெட்டிங் பண்ணுவீங்க” என்றார். “அதைப் பத்தியெல்லாம் யோசிக்கல. அவரப் பத்தி எடுக்கணும்கிறது எங்க கனவுகளில் ஒன்னு. எடுக்கிறோம். பிறகு பார்ப்போம்.” என்றோம். ஆச்சரியமாய்ப் பார்த்தார். இயக்குனர் மகேந்திரனைப் பற்றியும், அவரது தாக்கங்கள் தன்னைப் போன்ற இயக்குனர்களிடம் எப்படி ஊடுருவி இருக்கிறது என விவரித்ததும் அழகானவை. அதனைப் படத்தில் பார்க்கலாம்.\n”நான், மகேந்திரன், பாரதிராஜா, பாலச்சந்தர் என அந்த டைம்ல சில நல்ல படங்களையெடுத்தோம். நல்ல டிரெண்டு செட் ஆனது. ஏ.வி.எம் பேனர்ல வந்த சகல கலா வல்லவனும், முரட்டுக்காளையும் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. நான் இதனை ஏ.வி.எம் சரவணனிடமே சொன்னேன். அவரோ புன்னகைத்து அமைதியானார்” என காலங்களை நினைவுகூர்ந்து சினிமா குறித்து நிறைய பகிர்ந்து கொண்டார் இயக்குனர் பாலுமகேந்திரா. அவரது சினிமா பட்டறையின் ஒவ்வொரு அறைக்கும் அழைத்துச் சென்று காண்பித்தார். தற்போது பனிரெண்டு மாணவர்கள் அவரிடம் சினிமா படிப்பதாகச் சொன்னார். அவரது வீடு படத்தில் வரும் கட்டிடம்தான் இந்த சினிமாப் பட்டறை என்றதும சுவரைத் தொட்டுப் பார்த்தன விரல்கள்.\nமகேந்திரனைப் பற்றிய ஆவணப்படத்தைத் தானே எடுப்பது போல அக்கறையோடும், ஆர்வத்தோடும் பேசினார் ‘ரெட்டைச்சுழி’ இயக்குனர் தாமிரா. நிறைய ஆலோசனைகள் தந்தார். யாரையெல்லாம் பார்க்க வேண்டும், எங்கெல்லாம் செல்ல வேண்டும் என சொல்லிக்கொண்டே இருந்தார். அதற்கான உதவிகள் அனைத்தும் செய்வதாகச் சொல்லி இருக்கிறார். தமிழ்ச்சினிமா குறித்து அவருக்கு இருக்கும் ஆதங்கம், விமர்சனம், கோபம் எல்லாவற்றையும் இன்னொரு சமயம் பேசலாம்.\nரெயிலில் திரும்பும்போது மலைப்பாகவும், பெருங்கனவாகவும் இயக்குனர் மகேந்திரனைப் பற்றிய ஆவணப்படம் ஓடிக்கொண்டு இருந்தது. சின்னச் சின்னப் புள்ளிகளாய் வைத்து, தமிழின் உதிராதப் பூவொன்றினை கோலமாக்கத் துவங்கி இருக்கிறோம். அதன் நீள அகலங்கள் கண்டு வியந்தாலும் துணிந்திருக்கிறோம். சாத்தூரில் உள்ள ஒரு சிறு ஆவணப்படக் குழுவிற்கு இது அவ்வளவு எளிதல்ல என்றாலும் எங்களை நோக்கி ஆதரவுக் கரங்கள் நீட்ட��ம் பல நல்ல உள்ளங்கள் நம்பிக்கையளிக்கின்றன. இன்னும் எங்களிடம் மெட்டி, நண்டு, பூட்டாத பூக்கள், ஊர்ப்பஞ்சாயத்து, சாசனம் போன்ற அவரது படங்கள் இல்லை. இயக்குனர் மகேந்திரனிடமும் இல்லை. இவைகளைப் பெறுவதற்கு வழி தெரிந்தால், தெரிவிக்குமாறு உங்களைப் போன்ற நண்பர்களிடமே வேண்டுகிறோம். இயக்குனர் மகேந்திரன் குறித்த பழைய பத்திரிகைச் செய்திகள், படங்கள் கிடைத்தால் அனுப்பி வைக்குமாறும் வேண்டுகிறோம். இதுகுறித்து தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் எனது இ -மெயிலுக்கு ( jothi.mraj@gmail.com ) எழுதுங்கள். தமிழ்ச்சினிமாவுக்கு அதன் அழகை, அர்த்தங்களை, வரலாற்றை, வலியைச் சொல்லும் ஆவணத்தை இயக்குனர் மகேந்திரனை முன்வைத்து நாம் உருவாக்குவோம்.\nஅவ்வப்போது, இது குறித்து இங்கு பேசுவோம். சாத்தூருக்கு வந்த பிறகு இயக்குனர் மகேந்திரனிடம் இன்னும் பேசவில்லை. போன் செய்தால், “ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்” பாடல் முதலில் கேட்கும்.\nTags: அனுபவம் , இயக்குனர் மகேந்திரன் , சமூகம் , சினிமா , தீராத பக்கங்கள்\nஅவ்வப்போது இப்படி பகிரவும் மாது. பகிர்விற்கு நன்றி\nஊரெல்லாம் போய் சினிமா..மக்கள் சினிமா என்று மைக்குகளோடு மல்லுக்கட்டுகிற எங்களைவிட, உங்களின் பணிதான் காலத்திற்கும் நிற்குமோ என யோசிக்கவைத்துவிட்டீர்கள்.ராதாமோகனின் கேள்விக்கு நீங்கள் பதிலளித்து இருக்கலாமே என்று தோன்றுகிறது.தொடங்கிவிட்டது “மகேந்திரக் கனவு”\nஉங்கள் எண்ணமும் முயற்சியும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.\nமிக அற்புதமான பணி, வாழ்த்துக்கள்,\nஉங்களுக்கும் உங்கள் நண்பர்கள் குழுவிற்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nநேரில் வருகிறேன் .இது பற்றி அவசியம் பேசி விவாதிக்க வேண்டும் மாது.\nமாதவ்ஜி, புதிதாக இடுகை எதுவும் இல்லாத போதே சந்தேகப்பட்டேன் தோழர் காமராஜும் மோனத்தில் இருந்தார்.பொட்டியைத் இருவரும் தூக்கிவிட்டீர்கள் என்று காரைக்குடி,பரமக்குடி, திருப்பரங்குன்றம், மதுரை தமு.எ.க.ச.நண்பர்கள் அவரை கலை இரவுகளுக்கு அழைத்து பாராட்டி விழா எடுத்துள்ளார்கள்.இவர்களைத்தொடர்பு கொள்ளலாம்.லெனின்,ராஜேஷ்,ஆகியொரையும் சந்தியுங்கள்...வாழ்துக்கள்.....ஆவணப்பட வெளியீட்டு விழாவிற்கு புறப்பட இப்போதே தயாராகி விட்டேன்....காஸ்யபன்\nபடமெடுக்கும் அனுபவங்களை உடனுக்குடன் இயலாவிடினும் அவ்வப்போது இங���கே பகிருங்கள்.\n//அப்புறம் நேத்து நீங்க வச்ச காமிரா கோணம் சரியில்ல. இனி நா அதைப் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்” //\nஎண்ணத்தில் தொடங்கி உடனடியாக களத்தில் இறங்கிய உங்கள் மற்றும் உங்களது குழுவினரை வாழ்த்துகிறோம். எனக்குத் தெரிந்து வேறு தமிழ் இயக்குனரை வைத்து குறும்படம் வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. இது வந்தால் தமிழ் இயக்குனர் அதுவும் தரமான இயக்குனருக்குச் செய்யும் கலை மரியாதையாகும்.... நிச்சயம் செய்யணும்\nவாழ்த்துக்கள் சார். குறும்படத்தை எதிர்நோக்கி\nஅடேயப்பா.. என்னையும் என் நண்பர் குழாமிற்கும் அது ஒரு மந்திரச்சொல்..\nஅவர்மீதும் அவர் படைத்த படைப்புகள் மீதும் என்றும் தீராத காதல் கொண்டவர்கள்.. உங்கள் ஆவணப்படம் அதுவும் மகேந்திரன் பற்றியது .. மிகவும் வித்தியாசமாய் வர வேண்டும்.. எப்படி செய்ய வேண்டுமென அவரிடமே கேளுங்கள்..\nஅவர் ஐடியாப்படி செயல்பட்டாலே ஒர்க் அவுட ஆகும்..\nஅவர் மாமா, காரைக்குடியில் அவர் வாழ்வு, எம்.ஜி. ஆரிடம் பொண்ணியின் செல்வனிற்கு திரைக்கதை அமைத்தது, சோவிடம் அவரின் நட்பு, குறைமாத குழந்தையான அவரை வயிற்றுசுட்டில் வைத்து காப்பாற்றிய டாக்டர் அம்மா-\nஇப்படி எல்லாவற்றையும் கவர் செய்து விடுங்கள்..\nஅருமையாய் வர என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்\nரொம்ப மகிழ்ச்சியா இருக்குண்ணா, ஆவனப்படத்தை காண மிகுந்த ஆவலோடிருக்கிறேன்.\nஒரு தாய் இரு மகள்களின் உறவை மெட்டியில் மகேந்திரன் காண்பித்ததை விட நுணுக்கமாக வேறு எந்த தமிழ்ப் படத்திலும் நான் பார்க்கவில்லை. உங்கள் ஆவணப் படத்தில் மகேந்திரன் படங்களில் பெண்களின் சித்தரிப்பு என்ற அம்சம் கட்டாயமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.\nதமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த இயக்குனர் இவரே பிடித்த படம் முள்ளும் மலரும். நீங்கள் ராதா மோகன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை, நன்று. உங்கள் பதிவில் ஒரு ஆவணப்படம் உள்ளது என்று மட்டும் சொல்லுங்கள். பிறகு அதனை என்ன விலை சொன்னாலும் வாங்க ரசிகர்கள் உண்டு.\nதமிழ் சினிமா நல்ல பாதைக்கு திரும்புவதை இயந்திரன்கள் விரும்பாமல் போனாலும் நல்ல பாதையில் பயணித்தவர்களை கௌரவப்படுத்தவாவது மாதவராஜ் போன்றோர்கள் இருக்கிறார்களே..\n//சாத்தூரில் உள்ள ஒரு சிறு ஆவணப்படக் குழுவிற்கு இது அவ்வளவு எளிதல்ல//\nஉ��்கள் எண்ணமும் முயற்சியும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.\nமாது இயக்குனர் மகேந்திரனின் படங்கள் மிகவும் அருமையானவை. அதையும் விட அருமையான விஷயங்கள் அவரிடமிருந்தே ஆவணப்படத்தில் எதிர்பார்க்கிறேன்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\nசமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் ��லீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவர���ஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/china-harbar", "date_download": "2018-11-21T04:09:35Z", "digest": "sha1:SUKUWV3LHXLUB3KUUFWWSCH4DWSMTSTP", "length": 8923, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "இலங்கையில் சீன துறைமுகம் அமைப்பதற்கு மாற்றியமைக்கப்பட்ட புதிய ஓப்பந்தத்துக்கு சிறிசேனா அமைச்சரவை ஒப்புதல் ! | Malaimurasu Tv", "raw_content": "\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nநியாயமில்லாத நிவாரண நிதி என கவலை – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை – மதிமுக பொதுச் செயலாளர்…\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி – எச். வசந்தகுமார்\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nகாற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு…\nபேருந்து எரிப்பு : தமிழக அரசின் பரிந்துரையின்படி, 3 பேரும் சட்டப்படியே விடுதலை என…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nநாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு : இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு\nஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் போர் : இஸ்ரேல் கூட்டணி அரசில் குழப்பம்\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nHome உலகச்செய்திகள் இலங்கை இலங்கையில் சீன துறைமுகம் அமைப்பதற்கு மாற்றியமைக்கப்பட்ட புதிய ஓப்பந்தத்துக்கு சிறிசேனா அமைச்சரவை ஒப்புதல் \nஇலங்கையில் சீன துறைமுகம் அமைப்பதற்கு மாற்றியமைக்கப்பட்ட புதிய ஓப்பந்தத்துக்கு சிறிசேனா அமைச்சரவை ஒப்புதல் \nஇலங்கையில் சீன துறைமுகம் அமைப்பதற்கு மாற்றியமைக்கப்பட்ட புதிய ஓப்பந்தத்துக்கு சிறிசேனா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇலங்கையில் அம்பான்தோட்டா என்ற இடத்தில் சீனா துறைமுகம் ஒன்றை அமைத்து வருகிறது. பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு இந்த துறைமுக திட்டத்துக்கு இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், இதை எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் 9 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த துறைமுகத்தை கட்டும் பணியில் சீனா தீவிரம் காட்டிவருகிறது. இதற்காக 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த துறைமுக திட்டத்தை மாற்றியமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்துக்கு சிறிசேனா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, துறைமுகம் கட்டும் பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது.\nPrevious articleதம்மை காப்பாற்றுவதற்காக உயிர் தியாகம் செய்த பாதுகாவலர் மனைவியின் காலில் விழுந்த இலங்கை நீதிபதி \nNext articleநிதிநிலை விவரங்களை தாக்கல் செய்யாத 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு .. \nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nஎதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புகின்றன – அமைச்சர் ஜெயக்குமார்\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-devi-prabhudeva-07-09-1630657.htm", "date_download": "2018-11-21T04:15:55Z", "digest": "sha1:ECXA5ICW5IZZGLWAT2FPLPR7E256QU3D", "length": 4961, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "சென்டிமென்ட் பார்த்து வெளிவரும் தேவி டிரைலர்! - DeviPrabhudeva - தேவி | Tamilstar.com |", "raw_content": "\nசென்டிமென்ட் பார்த்து வெளிவரும் தேவி டிரைலர்\nநடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஏ.எல். விஜய் இயக்கும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் தேவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் தமிழ் டிரைலர் 9-வது மாதம் 9-ம் தேதி 9 மணி 9 நிமிடத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் அக்டோபரில் திரைக்கு வரவுள்ளது.\n▪ சென்னையில் தேவி செய்த மகத்தான சாதனை\n▪ நல்ல வரவேற்பால் தேவி படத்துக்கு தியேட்டர்கள் அதிகரிப்பு\n▪ தேவி – பிரபுதேவாவின் கம்பேக் படம் எப்படி\n▪ தேவியின் நீளம் எவ்வளவு தெரியுமா\n▪ தேவி சென்சார் முடிந்தது – முழு விவரம் உள்ளே\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-salman-khan-22-06-1628876.htm", "date_download": "2018-11-21T04:14:46Z", "digest": "sha1:ECAPRICQZ4HLBD4NBHCTCWOFF33S2ILO", "length": 9425, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "சல்மான் கானின் சர்ச்சை கருத்தால் மன்னிப்பு கேட்ட அவர் தந்தை சலிம் கான்! - Salman Khan - சல்மான் | Tamilstar.com |", "raw_content": "\nசல்மான் கானின் சர்ச்சை கருத்தால் மன்னிப்பு கேட்ட அவர் தந்தை சலிம் கான்\nஹிந்தி நடிகரான சல்மான்ன் தற்போது ‘சுல்தான்’ படத்தில் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். அப்படத்தின் பிரமோஷன் விழாவின்போது கலந்து கொண்ட சல்மான் கான் “இந்த படத்துக்காக 6 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பில் முழு ஈடுபாட்டுடன் இருந்தேன். மல்யுத்த காட்சியில் நடிக்கும்போது 120 கிலோ எடை உள்ள ஒருவரை 10 முறை, வித்தியாசமான கோணத்தில் தூக்கினேன். இதுபோல் பல தடவை செய்ய வேண்டியது இருந்தது.\nஇது உண்மையான சண்டையாகவே அமைந்தது. திரும்பத் திரும்ப இதுபோன்ற காட்சிகளை படமாக்கியபோது நான் மிகவும் சோர்ந்து விட்டேன். நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே வந்தபோது ஒரு கற்பழிக்கப்பட்ட பெண் போன்ற வேதனையை உணர்ந்தேன். நான் முழு பலத்துடன் நடக்க முடியவில்லை. சாப்பிடும் போதும், மீண்டும் பயிற்சியில் ஈடுபட்ட போதும் உடல் வலி இருந்தது. வலி குறையவில்லை. என கூறியிருந்தார்.\nமேலும் அவர் தன் கருத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்களை தனது படப்பிடிப்புடன் ஒப்பிட்டு பேசியதால் “இது கண்டனத்துக்குரியது என்று மகளிர் அமைப்புகள் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கிவுள்ளனர்”.\nஎனவே இது குறித்து அவரது தந்தை சலிம் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள சலிம் கான், ‘சுல்தான் பட அறிமுக விழாவில் சல்மான் கான் தெரிவித்திருந்த கருத்து சந்தேகத்துக்கு இடமின்றி தவறானதுதான். அவரது உவமை, உதாரணம் போன்றவை தவறானது, எனினும், அந்த கருத்தை பதிவு செய்த அவரது நோக்கம் தவறானது அல்ல.\nஇருந்தாலும், சல்மான் கானின் குடும்பத்தார், ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’என கூறிவுள்ளார்.\n▪ ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்\n▪ ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்\n▪ தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..\n▪ பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்\" மேக் இன் இண்டியா\" திட்டமா\" படித்தவுடன் கிழித்து விடவும்\" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ என் ஓட்டு இவருக்குதான் பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n▪ சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா\n▪ ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்\n▪ கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?page=12", "date_download": "2018-11-21T04:20:05Z", "digest": "sha1:TB6B6XOCK5MUUE4SAYVQP7GGH7A62LCF", "length": 7771, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யாழ்ப்பாணம் | Virakesari.lk", "raw_content": "\nமுக்கிய பின்னணித்தகவல்களை வெளியிடப் போகிறாராம் சாகல\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nதெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம்\nயாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்ப...\nபுதிய வர்த்தக தொகுதி நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு\nயாழ்ப்பாணம் – பழைய சத்திர சந்தி பகுதியில் புதிய வர்த்தக தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ். மேயர் இம்மானுவேல் ஆர்...\nயாழில் இயல்பு நிலை பாதிப்பு; அரச அதிபர் கவலை\nயாழ் குடாநாட்டில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் என். வேதநாயகன் கவலை வெளியிட்டுள்ளார்.\nபுகையிரதம் மீது கல் வீச்சுத் தாக்குதல்\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் மயக்கமடைந்த...\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ,யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ண...\nயாழில் தொடரும் குள்ளர்களின் அட்டகாசம் ; வேலிக்கு தீ வைப்பு ; மக்கள்மத்தியில் பெரும் அச்சம் \nயாழ்ப்பாணம், அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு தீ மூட்டப்பட்ட சம்பவம் பெ...\nவயிற்றுவலி தாங்காது வயிற்றை வெட்டிய நபருக்கு நேர்ந்த கதி ; யாழில் சம்பவம்\nவயிற்று வலி தாங்க முடியாது தனது வயிற்றை பிளேட்டினால் வெட்டிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nயாழில் வாள்வெட்டு ; இருவர் காயம்\nயாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nமதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு சிறை\nசாரதி அனுமதிப்பத்திமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய இரண்டு பேருக்கு இரண்டு வார கால சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம்...\nயாழில் அதிரடி வேட்டை; 11 பேர் கைது\nயாழில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு.\nமாகாண சபையில் ஆபாசப்படம் பார்வையிட்டமை தொடர்பில் விசாரணை\nமுக்கிய பின்னணித்தகவல்களை வெளியிடப் போகிறாராம் சாகல\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/30473-4-7-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-11-21T04:51:57Z", "digest": "sha1:6XN3NP74TF25PJSY2YXX7YA5CYJH2KET", "length": 24885, "nlines": 195, "source_domain": "lankanewsweb.net", "title": "4.7 பில்லியன் நட்டம்! லிட்ரோ கேஸ் விலைகுறைப்பில் சூழ்ச்சி - Lanka News Web (LNW)", "raw_content": "\nபிரதமர் ஒருவர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் : சம்பிக்க\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nநாடாளுமன்றம் கலைப்பு : கடுமையான வாதப் பிரதிவாதங்கள்\nசுதந்திரக் கட்சியைக் காக்கும் பொறுப்பு சந்திரிக்காவிற்கு\n லிட்ரோ கேஸ் விலைகுறைப்பில் சூழ்ச்சி\nவிசேட செய்தி - special news\nகடந்த 29ம் திகதி செய்யப்பட்ட விலை மாற்றத்திற்கு ஏற்ப 12.5 கிலோகிராம் லிட்ரோ கேஸின் விலை 138 ரூபாவாலும் 5 கிலோகிராம் சிலின்டர் விலை 55 ரூபாவாலும் 2.3 கிலோகிராம் கேஸ் சிலின்டர் 25 ரூபாவாலும் விலை குறைப்பு செய்யப்பட்டது. ஆனால் அரசாங்கத்திற்கு இதுதொடர்பில் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.\nஇது தொடர்பில் நேற்று (03) அமைச்சரவை கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டதுடன் வணிக அமைச்சு மீது அனைவரும் விமர்சனம் முன்வைத்தனர். எனினும் பாவனையாளர் அதிகார சபையின் பரிந்துரைக்கு அமையவே விலைகுறைப்பு செய்ததாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.\nநாட்டின் கேஸ் சந்தையில் 75% பங்கு வைத்திருக்கும் லிட்ரோ கேஸ் நிறுவனம் கடந்த வருடத்தில் மாத்திரம் 4.7 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்ற நிலையில் விலை குறைப்பு செய்தமை எப்படி என அமைச்சரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. கேஸ் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் விலை குறைப்பு செய்துள்ளமை எப்படி என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nவிலை குறைப்பு செய்யப்பட்டதான தனக்கும் அறிவிக்கப்படவில்லை என லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் நிஷாங்க நாணயக்கார தெரிவித்துள்ளார். அமைச்சருக்கும் இந்த விலைகுறைப்பு தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என அவர் கூறினார். எனினும் விலை குறைக்க லிட்ரோ நிறுவனம் எழுத்துமூலம் இணங்கியுள்ளதாக பாவனையாளர் அதிகார சபை கூறியுள்ளது.\nஆனால் அவ்வாறான கடிதம் ஒன்று இதுவரை அமைச்சர் கைகளுக்கு செல்லவில்லை. அமைச்சருக்குத் தெரியாமல் விலைகுறைப்பு செய்துள்ளமை உறுதியாகிறது. விலை குறைப்பு மக்களுக்கு சிறந்ததே. ஆனால் அது முறையாக செய்யப்பட வேண்டும். ஆனால் இந்நடவடிக்கை அரசாங்கத்தை சிக்கலில் மாட்டிவிடும் மற்றுமொரு சூழ்ச்சி என அமைச்சரவையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரவையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nவிலை குறைப்புக்கு அனுமதி அளித்து லிட்ரோ கேஸ் நிறுவனம் வௌியிட்டுள்ள கடிதத்தை தனக்கு கையளிக்காவிடின் பாவனையாளர் அதிகார சபை தலைவர் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் ரிசாத் பதியூதீன் குறிப்பிட்டார்.\nஇந்த விலை குறைப்பால் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் நட்டம் மேலும் அதிகரிக்கும். அதன்மூலம் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும். இதன்மூலம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லிட்ரோ கேஸ் நிறுவனம் தனியாருக்கு சொந்தமாகும் நிலை ஏற்படக்கூடும். விலைகுறைப்பின் பின்னணி குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.\nஜனாதிபதியும் அவரை நம்பிய எம்பிக்களும் நடுத்தெருவில் - மனுஷ\nபோக்கிரித்தமான அரசியலுக்கு எதிராக பல அணியினர் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைய பேச்சுவார்த்தைகளை…\nஐதேக ��ொடர் போராட்டத்திற்குத் தயார்\nஐக்கிய ​தேசியக் கட்சி தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக பல பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத்…\nசிங்கப்பூர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட மாட்டாது - பந்துல அறிவிப்பு\nஎக்காரணம் கொண்டும் இலங்கை - சிங்கப்பூர் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இரத்துச் செய்யப்…\nபடுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள சாபம்\nசுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி…\nநிஷாந்த சில்வாவின் இடமாற்றம் உடன் ரத்து\nகுற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து…\nசபாநாயகரை சர்வதேச கூண்டில் நிறுத்த முனையும் மஹிந்த அணி\nஎதிர்காலத்தில் சர்வதேச நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அரசியலமைப்பிற்கு விரோதமான செயற்பாடு தொடர்பில்…\nஹிருணிக்காவை 65 கோடிக்கு வாங்க முயற்சிக்கும் தரப்பு\nஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேதசந்திர பெருந்தொகை பணத்திற்கு பேரம்…\nநிஷாந்த சில்வாவின் இடமாற்றம் குறித்து அறிக்கை கோரும் பொலிஸ் ஆணைக்குழு\nகுற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை குறித்து…\n மஹிந்தவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா அல்லது வெல்கம\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணக்கப்பாடு ஒன்றிற்கு…\nகுண்டு துளைக்காத வாகனம் மஹிந்தவுக்கு இல்லை என்றால் வேறு யாருக்கு\nபல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மஹிந்த ராஜபக்‌ஷ குண்டு துளைக்காத 2 வாகனங்களை…\nUpdate:பிரதிவாதிகளின் தேவைக்கு ஏற்பவே நிஷாந்த சில்வா இடமாற்றம்\nகுற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் ஜனாதிபதியே…\nமுதலில் அரசாங்கத்தை ஏற்க வேண்டும் - சுசில்\nமுதலில் அரசாங்கத்தை ஏற்று பின் நிலையியற் குழுக்களை அமைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச்…\nசபாநாயகருக்கு எதிராக தொடர்ந்தும் முன் நிற்பேன் - பிரசன்ன\nதமது அரசியல் நோக்கத்திற்காகச் செயற்படும் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக தொடர்ந்தும் முன்நிற்கப்…\nஅனைவருக்கும் நன்றி - மைத்திரி\nஅனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nபிக்குகள் மீது கண்ணீர் புகை தாக்குதல் - மன்னிப்பு கோரிய மைத்திரி\nசிங்களயே அபி தேசிய அமைப்பு உள்ளிட்ட மேலும் சில அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தேரர்கள்…\nஜனாதிபதியும் அவரை நம்பிய எம்பிக்களும் நடுத்தெருவில் - மனுஷ\nபோக்கிரித்தமான அரசியலுக்கு எதிராக பல அணியினர் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைய பேச்சுவார்த்தைகளை...\nஐதேக தொடர் போராட்டத்திற்குத் தயார்\nஐக்கிய ​தேசியக் கட்சி தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக பல பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத்...\nசிங்கப்பூர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட மாட்டாது - பந்துல அறிவிப்பு\nஎக்காரணம் கொண்டும் இலங்கை - சிங்கப்பூர் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இரத்துச்...\nபடுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள சாபம்\nசுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி மைத்திரிபால...\n மஹிந்தவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா அல்லது வெல்கம\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணக்கப்பாடு ஒன்றிற்கு...\nபடுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள சாபம்\nசுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி மைத்திரிபால...\nகுரல் மூலம் தீர்ப்பு அளித்த சபாநாயகரின் முடிவு சரியானதே சமல் ராஜபக்ஷ இதற்கு உதாரணம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்கப்போவதில்லை என்று...\nசிறுபான்மைக் கட்சித் தலைவர்களுடன் மைத்திரி அவசர பேச்சு\nஐக்கிய தேசிய முன்னிணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாக...\nராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன...\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்த்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலாகி விட்டது...\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nவடக்கு மாகாண ஆளுநருக்கு அன்பு வணக்கம். அண்மையில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட தாங்கள்...\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக...\nஜனாதிபதியும் அவரை நம்பிய எம்பிக்களும் நடுத்தெருவில் - மனுஷ\nஐதேக தொடர் போராட்டத்திற்குத் தயார்\nசிங்கப்பூர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட மாட்டாது - பந்துல அறிவிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள சாபம்\nநிஷாந்த சில்வாவின் இடமாற்றம் உடன் ரத்து\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nகிழக்கின் அரசியல் சூழ்நிலையும் கிழக்கு தமிழர் ஒன்றியமும்\nஊடகவியலாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் (வீடியோ)\nசபையில் மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே : வீடியோ\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\nஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி\nசௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது\nஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்\nமதுபோதையில் அட்டகாசம்: பொழுதுபோக்கிற்கான கட்டடங்கள் சேதம்\nமலையகத்தில் தொடரும் வெள்ளம், மண்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-s-petrol-diesel-price-india-tamil-03-01-2018-009943.html", "date_download": "2018-11-21T04:24:28Z", "digest": "sha1:7REYVXZDHKH2NN6DMOGCMNC3CWBFYQZ7", "length": 18710, "nlines": 240, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! (03.01.2018) | Today's petrol and diesel price in india in tamil (03.01.2018) - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nவிரைவில் போன் அழைப்புகளை ஏற்க கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nகச்சா எண்ணெய் விலை தொடர் சரிவு.. இந்திய அரசு கொண்டாட்டம்.. ஆனா மக்கள்..\nதம்பி பெட்ரோல விட டீசல் வில��� ஆதிகமா\nபெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. மும்பையில் 90 ரூபாயை தொட்டது\nவிரைவில் பெட்ரோல் விலை 10% குறையும்.. மெத்தனால் பயன்படுத்த தயாராவோம்..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..\nமத்திய அரசால் ரூ.25 வரை பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்: ப சிதம்பரம்\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.\nஇத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.\nடெல்லி முதல் சென்னை வரை\nகூர்கான் முதல் ஹைதராபாத் வரை\nகாந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை\nசிம்லா முதல் திருவனந்தபுரம் வரை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/netizens-sharing-their-views-on-jayakumar-comment-on-amitsh-324568.html", "date_download": "2018-11-21T04:16:30Z", "digest": "sha1:O3YIQEFPAWEAD5QL5PPCHEBXFED3PFEW", "length": 16962, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவரு நல்லாதான் சொல்லிருப்பார்.. இவருதான் தப்பா ட்ரான்ஸ்லேட் பண்ணியிருப்பார்.. ஜெயக்குமார் வேற லெவல் | Netizens sharing their views on Jayakumar comment on Amitshah accusation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அவரு நல்லாதான் ��ொல்லிருப்பார்.. இவருதான் தப்பா ட்ரான்ஸ்லேட் பண்ணியிருப்பார்.. ஜெயக்குமார் வேற லெவல்\nஅவரு நல்லாதான் சொல்லிருப்பார்.. இவருதான் தப்பா ட்ரான்ஸ்லேட் பண்ணியிருப்பார்.. ஜெயக்குமார் வேற லெவல்\nசென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nசென்னை: அமித்ஷாவை விட்டுக்கொடுக்காமல் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருப்பதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.\nநேற்று சென்னை வந்த அமித்ஷா தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக நடப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து அமைச்சர் ஜெக்குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசை பற்றி அமித்ஷா நன்றாகத்தான் கூறியிருப்பார், எச் ராஜாதான் தவறாக மொழி பெயர்த்திருப்பார் என்றார். ஜெயக்குமாரின் இந்த பதிலால் நெட்டிசன்கள் ஆடிப்போயுள்ளனர்.\nஇந்தியாவிலேயே ஊழலில் திளைத்த மாநிலம் தமிழகம் -அமித்ஷா\nஅமித்ஷா தமிழக அரசை குற்றம்சாட்டவில்லை - ஜெயக்குமார்\nஹச்.ராஜா மட்டும் தான் ஹிந்தியை தப்பா மொழிமாற்றம் செஞ்சாருன்னு பார்த்தா ஜெயக்குமார் அதே தப்பு தான் பண்ணி இருக்கிறார். #Jayakumar @admkfails @AdmkFails @SeydMo\nஇந்தியாவிலேயே ஊழலில் திளைத்த மாநிலம் தமிழகம் -அமித்ஷா அமித்ஷா தமிழக அரசை குற்றம்சாட்டவில்லை - ஜெயக்குமார்\n#அமித்ஷா இந்தியில் பேசியது யாருக்கும் புரியாது\nஅமித்ஷா தமிழக அரசை நிச்சயமாக நல்ல அரசு தான் என்று கூறியிருப்பார்\nஅதை ஹெச்.ராஜா தான் மாற்றி கூறியுள்ளார் -😰 #ஜெயக்குமார்\n#அமித்ஷா இந்தியில் பேசியது யாருக்கும் புரியாது\nஅமித்ஷா தமிழக அரசை நிச்சய���ாக நல்ல அரசு தான் என்று கூறியிருப்பார்\nஅதை எச்.ராஜா தான் மாற்றி கூறியுள்ளார்\nஅதான் உங்க முதாளாளி அமித்ஷா சொல்ல்லிட்டு போயிட்ட்டாறே ஊழல் ஆட்சின்னு அப்புறம் எதுக்கு போட்டோ, போஸ் எல்லாம்\nஅதான் உங்க முதாளாளி அமித்ஷா சொல்லிட்டு போயிட்டாறே ஊழல் ஆட்சின்னு அப்புறம் எதுக்கு போட்டோ, போஸ் எல்லாம்\nதமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார்,மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஒன்னுத்துக்கும் ஒதாவாதவன் கூட 5,6 மொழி தெரிஞ்சு வச்சுருக்கான்...\nஇதுல தமிழ்நாடு அமைச்சரு வேர... இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா pic.twitter.com/V80oXJJx6z\n5,6 மொழி தெரிஞ்சு வச்சுருக்கான்..\nதமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார்,மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் - அமைச்சர் ஜெயக்குமார் ஒன்னுத்துக்கும் ஒதவாதவன் கூட 5,6 மொழி தெரிஞ்சு வச்சுருக்கான்...\nதமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் - அமைச்சர் ஜெயக்குமார். 🙉🙉\nதமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் - அமைச்சர் ஜெயக்குமார். வேற லெவல்...\nதமிழக அரசை ஊழல் அரசு என்று விமர்சித்த அமித்ஷாவிற்கு அமைச்சர் ஜெயக்குமாரின் பதில்,\n\"தமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார்\".\n குறை சொன்ன பிறகும் BJP ஐ எதிர்க்க திராணி இல்லையா\nதமிழக அரசை ஊழல் அரசு என்று விமர்சித்த அமித்ஷாவிற்கு அமைச்சர் ஜெயக்குமாரின் பதில், \"தமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார்\". இன்னும் எதற்கு பயம் குறை சொன்ன பிறகும் BJP ஐ எதிர்க்க திராணி இல்லையா குறை சொன்ன பிறகும் BJP ஐ எதிர்க்க திராணி இல்லையா இதுல தமிழ்நாடு அமைச்சரு வேற... இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnetizens memes twitter comments jayakumar amitshah h raja நெட்டிசன்ஸ் மீம்ஸ் டிவிட்டர் ஜெயக்குமார் எச் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/f61bd08a14/madurai-new-tool-developed-by-the-agriculture-vijayarakavan-", "date_download": "2018-11-21T04:51:31Z", "digest": "sha1:AUCB6COQZQQURB3KW57XHOH4VUR22RKM", "length": 31061, "nlines": 114, "source_domain": "tamil.yourstory.com", "title": "மதுரையை சேர்ந்த விஜயராகவன் விவசாயத்திற்கு உருவாக்கிய புதிய கருவி!", "raw_content": "\nமதுரையை சேர்ந்த விஜயராகவன் விவசாயத்திற்கு உருவாக்கிய புதிய கருவி\n\"எனக்கு பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் நினைவுக்கு வருகிறது. அப்போது எங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள சொன்னார்கள், நான் ஆங்கிலத்தில் மிகக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியே பேசினேன். என் கண்கள் குளமானது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை” எனும் டாக்டர் விஜயராகவன் விஸ்வநாதன், \"சேர்ன்\" (CERN) விஞ்ஞானி மற்றும் ஒரு தொழில்முனைவர்.\nமதுரையை அடுத்த ராஜபாளையத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் விஜயராகவன், ஒரு விவசாயிக்கும், இல்லத்தரசிக்கும் மகனாக பிறந்தவர். கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மதிப்பை மிகச்சிறிய வயதிலேயே உணர்ந்துகொண்டார். கல்வியில் நன்கு படித்து தன்னை நிரூபிக்க வேண்டும் என்று எப்போதுமே விரும்பினார்.\nஎலக்ட்ரானிக்ஸ் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தால் பொறியியலை தேர்ந்தெடுத்தார். \"எனக்கு நினைவிருக்கிறது, ஆரம்பகாலங்களில் மின் கருவிகளை திறந்த பார்த்து, அது எப்படி வேலை செய்கிறது என கவனிப்பேன்” என்கிறார் விஜய். எனவே கோயம்புத்தூரில் உள்ள அம்ருதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தபோது யாருக்கும் ஆச்சரியமாகவே இல்லை.\nஎதிர்பாராதவிதமாக நிதி தட்டுப்பாடு காரணமாக இரண்டாம் ஆண்டில் தன் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், உறவினர்கள் மூலமாகவும், நண்பர்கள் உதவியாலும் தன் படிப்பை தொடர்ந்தார். கல்வி உதவித்தொகையும் இவருக்கு விரைவிலேயே கிடைத்தது. மூன்றாமாண்டு படித்த போது வளாக நேர்காணலில் போவையிலுள்ள லார்சன் அண்ட் டர்போ நிறுவனத்தில் தேர்வானார்.\nடாக்டர் விஜயராகவன் விஸ்வநாதன், செர்ன் விஞ்ஞானி\nடாக்டர் விஜயராகவன் விஸ்வநாதன், செர்ன் விஞ்ஞானி\nகல்லூரியில் முதலாமாண்டை நினைவுகூர்ந்தார். அப்போது மினி மேனன் என்ற பெயருடைய விரிவுரையாளரை பார்த்து பயந்தார். காரணம் அவர் மிகச்சிறப்பாக ஆங்கிலம் பேசக்கூடியவர் என்பதே. அவரிடம் ஆங்கிலத்தில் உரையாட வேண்டிய நிர்பந்தம் இருந்ததே அவரை பார்த்து பயந்து ஒதுங்கியதற்கு காரணம் என்கிறார் விஜய். ஒருநாள் இவரை மடக்கி பிடித்த மினி மேனன் இவர் வாழ்க்கையையே மாற்றக்கூடிய அறிவுரை ஒன்றை வழங்கினார்.\nஆங்கில நாளிதழ்களில் வரும் தலையங்கங்களை தினம்தோறும் படிக்கச்சொல்லி வலியுறுத்தினார். அதில் வரும் வார்த்தைகள் புரிந்தாலும், புரியாவிட்டாலும் படிக்க சொல்லியிருந்தார். ஒவ்வொருமுறையும் புரியாத வார்த்தை வரும்போது அதை ஒரு தாளில் எழுதி, பின்னர் அகராதியில் தேடி அதை புரிந்துகொள்ள தொடங்கினார் விஜய். மற்றவர்களிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்திய ஒன்று இருக்கிறது, அது இவர் தனது பெரும்பாலான நேரங்களை நூலகத்தில் கழித்ததே.\nமூன்றாமாண்டு படித்தபோது, கல்லூரியில் பேசிய ஒருவர் கல்வி உதவித்தொகை பற்றி கூறியது விஜயை சிந்திக்கத்தூண்டியது. அதுவே இவரை மேற்படிப்பு படிக்க தூண்டியது. வெளிநாடுகளிலுள்ள பல்வேறு பல்கலைக்கழங்களுக்கு விண்ணபித்தார், அதே நேரம் வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்தார். புத்திசாலித்தனமான மாணவனாக இருந்தும், கல்லூரி இறுதி அரையாண்டில் 88 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தபோதிலும், வங்கி மேலாளர் இவரது கடன் விண்ணப்பத்தை நிறுத்தி வைத்திருந்தார்.\n”நாங்கள் ஏன் உனக்கு கடன் வழங்க வேண்டும் எப்படியும் நீ திருப்பிதரப்போவதில்லை” என்றார்கள் அவர்கள்.\nவங்கி மேலாளரின் பேச்சை கேட்டு விஜய் சோர்ந்துவிடவில்லை. நூறு சதவீதம் கல்விஉதவித்தொகை வழங்கக்கூடிய பல்கலைக்கழகங்களை தேடத் துவங்கினார். விரைவிலேயே இவரது தேடலுக்கு பலன் கிடைத்தது. இத்தாலி, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் நூறு சதவீத கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தார். இத்தாலி-இந்தியா கல்வி உதவித்தொகை திட்டத்தில் தேர்வானார். \"நான் அதற்கு முன்பு தமிழ்நாடு தாண்டி எங்குமே சென்றதில்லை. அது ஒரு கனவு தருணம்” என்கிறார் மெய்சிலிர்க்க. இது போன்ற உதவித்தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று இந்தியர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆகஸ்ட் 2007ல் விஜய் வெளிநாடு செல்லும் விசா தொடர்பாக மும்பை செல்ல வேண்டி இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அதே நாளில் எல் அண்ட் டி நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டிய நிலையும் இருந்தது. எனவே உடனடியாக விமானம் மூலமாக சென்னை திரும்பினார். \"சென்னையில் இறங்கியதும் யார் பேசியதும் என் காதில் விழவில்லை. என் கவலையெல்லாம் சமநிலை மாற்றம் பற்றியதே. அது பற்றி கொஞ்சம் பயந்தது நினைவிருக்கிறது. பிறகு தான் சமநிலை மாற்றம் பற்றி நண்பர்கள் எனக்கு விரிவாக சொன்னார்கள்” என்றார் விஜய்.\nசெப்டம்பர் 2007ல், உதவித்தொகை திட்டத்தில் சேருவதற்காக இத்தாலிக்கு பறந்தார். மிலனின் தரையிறங்கிய விஜய் முதல் பனிப்பொழிவை நேரில் கண்டார். இது போன்ற சீதோஷ்ண நிலையை சமாளிப்பதற்கு எந்த வித திட்டமும் அவர் மேற்கொண்டிருக்கவில்லை. பனியிலிருந்து தற்காத்துக்கொள்ளும் உடைகள் அவரிடம் இல்லை. அவருக்கான உதவித்தொகையும் வந்திருக்கவில்லை. கைவசம் வேறு ஏதும் பணமும் இல்லை. \"என்னவெல்லாம் எடுத்து செல்ல வேண்டும் என யாரிடம் கேட்காத அளவுக்கு அப்பாவியாக இருந்தேன். நானே என்னை பாதுகாக்க வேண்டியதாயிருந்தது” என்கிறார் விஜய். உதவித்தொகை பெறும் வரை இவருக்கு தேவையான குளிர் ஜாக்கெட்டை நண்பர் ஒருவர் வழங்கினார்.\nஇதோடு முடிந்துவிடவில்லை. முதல் முதலில் வெளியில் சாப்பிட்ட அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார். ஒரு உணவுச்சாலையில் வெஜிட்டேரியன் சாண்ட்விட்ச் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டவர் அதில் மீன் இருந்ததை கண்டு அதிர்ந்தார். ஒரு மாதம் வரை அரிசி வடிநீரை வைத்தே சமாளித்தார். இணைய இணைப்பு வந்த பிறகு எப்படி சமைப்பது என கற்றுக்கொண்ட பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டார்.\nமே 14,2013ல் டுப்ளின் கேஸிலின் நடைபெற்ற ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்புகள் மற்றும் இடப்பெயர்வாற்றல் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டபோது.உடன் T.D மாநில அமைச்சர்,ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மற்றும், பயணக்கல்விக்கான விருது வென்றவர்கள். படம் : ஜசன் க்ளார்க் போட்டோக்ராபி\nமே 14,2013ல் டுப்ளின் கேஸிலின் நடைபெற்ற ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்புகள் மற்றும் இடப்பெயர்வாற்றல் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டபோது.உடன் T.D மாநில அமைச்சர்,ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மற்றும், பயணக்கல்விக்கான விருது வென்றவர்கள். படம் : ஜசன் க்ளார்க் போட்டோக்ராபி\nசேர்ன் (CERN) கனவை தொடர்ந்தபோது\nஇது போன்ற மோசமான அனுபவங்கள் இவரது படிப்பை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. இரண்டாண்டு நானோ படிப்பில் 110க்கு 108 மதிப்பெண்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் அறிவுத்தாகம் இதோடு முடிந்துவிடவில்லை. நானோ எலக்ட்ரானிக்ஸில், கேமராக்களின் வடிவமைப்பில் முப்பரிமாண குவியலிடுதலில் முனைவர் பட்டம் முடித்தார். இது அரசு, தொழிற்சாலை மற்றும் கல்வி என எல்லாம் சேர்ந்த ஒரு பாடத்திட்டம் ஆகும்.\nஇதே சமயத்தில் சேர்ன், ஐரோப்பிய ஆணைக்குழு மூலமாக ஒரு திட்டத்தை அறிவித்தது. இது கதிர்வீச்சு கண்டறிதலில் மேம்பட்ட நிலையை பற்றியதாகும். புற்றுநோய் தொடர்பாக கற்பதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார், காரணம் தன் அத்தையை புற்றுநோயில் இழந்திருந்தார். சேர்ன் அறிவித்த இந்த திட்டமானது உலகம் முழுவதுமுள்ள 14 பங்குதார்களை உள்ளடக்கிய ஒன்றாகும். விஜய் இதற்கு விண்ணப்பித்தார்.\nசேர்ன் மற்றும் சிஜெக் குடியரசு (Czech Republic) நிறுவனத்தில் ஒரே நேரத்தில் வேலை பார்த்தார். \"ஒரு எண்ணத்தை பொருளாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இருந்தேன்” என்கிறார் விஜய். இந்த படிப்பின் நோக்கமே ஆராய்ச்சியாளர்களை சுயதொழில்முனைவராக மாற்றுவதே. இதில் படித்துக்கொண்டிருந்த போதே பல்வேறு சுயதொழில்முனைவோருக்கான பயிற்சிகளில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவர் தான் கற்றதை சமூகத்துக்கு திருப்பிகொடுப்பதன் அவசியம் பற்றி இங்கே தான் கற்றுக்கொண்டார்.\nவிவசாயியின் மகனாக இருந்ததால் விவசாயிகள் படும் துன்பம் பற்றி நேரடியாக பார்த்தவர் விஜயராகவன். \"சேர்ன்னில் வேலை பார்த்த பிறகு, பல்வேறு தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்ட பிறகு ஒன்று மட்டும் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. நான் இந்த சமூகத்துக்கு என்ன திருப்பிக்கொடுத்தேன்\nநான்கு ஆண்டுகள் கழித்து ராஜபாளையம் திரும்பியபோது இந்த கேள்வி விஜயின் ஆழ்மனதை ஊடுருவியிருந்தது. அந்த பகுதி இனிமையான நீருக்கு பெயர் போனது. ஆனால் இப்போது தண்ணீர் பிரச்சனையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. இது விஜயை யோசிக்க வைத்தது. ஒருவரிடம் நூறு லிட்டர் தண்ணீர் இருக்கிறது, அதை எந்த அளவு திறம்பட பயன்படுத்துவார் ”எங்களிடம் எல்லாவற்றையும் அளவிட கருவி இருந்தது. எனவே மண்ணின் ஈரப்பதம், தாதுபொருள், பிஎச் என எல்லாவற்றையும் அளவிடும் கருவி ஒன்றை உருவாக்க தீர்மானித்தேன். சரியான கழிப்பிட வசதி இல்லாத பகுதிகளிலெல்லாம் கூட செல்போன் சென்றடைந்திருக்கிறது” என்றார்.\nகையடக்க ஒரு கருவி��ை உருவாக்கினார். அதை மண்ணுக்கு அடியில் புதைத்தல், அது மண்ணை சோதித்து அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை விவசாயியின் செல்பேசி எண்ணுக்கே மேகக்கணிணி (க்ளவுட்) தொழில்நுட்பம் மூலமாக அனுப்பிவிடும். விவசாயி, மண் பற்றிய தகவலை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். பச்சை விளக்கு எரிந்தால் மண் நல்ல நிலையில் இருக்கிறது என்றும் சிகப்பு நிறத்தில் எரிந்தால் நல்ல நிலையில் இல்லை என்று காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் அக்ரி கருவியின் மாதிரி\nஸ்மார்ட் அக்ரி கருவியின் மாதிரி\nஇன்னொரு கருவியையும் வடிவமைத்தார் இவர். அதை தெளிப்பான் மீது பொருத்தினால், தகவல்களை பரிசோதித்து மண்ணின் எந்த பகுதிக்கு தண்ணீர் தேவை என்பதை தெரிவிக்கும். \"இதன்மூலம் மின் பயன்பாட்டை 30 சதவீதம் மிச்சம் பிடிக்க முடியும். பம்பின் பயன்பாட்டை குறைப்பதால் நீரையும் மிச்சப்படுத்தமுடியும்” என்றார் விஜய். இந்தியாவில் இவரது திட்டத்திற்கான ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.\nசேர்ன் திரும்பியபோது க்ளைமேட் - கேஐசியை அணுகினார். இது ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிதியால் இயங்கக்கூடிய அமைப்பு ஆகும், அவர்கள் இவருக்கு உதவினார்கள். வணிகம் தொடர்பாக இவர் கற்றுக்கொண்டே அதே இடத்தில் இவர் மற்றவர்களுக்கு ஒரு மாதம் பாடம் எடுத்தார். இவரது தொழில் தொடர்பான முன்மாதிரி உருவாக்கத்திற்காகவும், அதை இந்தியாவில் செயல்படுத்துவதற்கு தேவையான நிதியையும் பெற்றுக்கொண்டார்.\nஒருமாத விடுமுறைக்குப்பின் ஆய்விற்காக இந்தியா திரும்பினார், இந்தியாவில் களப்பணியாற்றினார். இந்த சமயத்தில் ஐக்கியநாடுகளின் சர்வதேச தொலைத்தொடர்பு பிரிவு, விவசாயம் சார்ந்த 150 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு உதவ முற்பட்டது. அதில் விஜயின் கண்டுபிடிப்பு, முதல் பதினைந்தில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅது மட்டுமல்லாமல், க்ளைமேட்-கேஐசி, சேர்ன், அர்டெண்ட், ஜப்லோட்ரான் அலார்ம்ஸ், ஈபிஎஃப்எல், பிஎஸ்ஜி-ஸ்டெப், சோனா கல்லூரியின் நிர்வாகம் மற்றும் டாக்டர் உஷா, அம்ரிதா பொறியியல் கல்லூரி, அஜய் நரேந்திரன் ( பயிற்றுனர், ஸ்ரிஷ்டி வடிவமைப்பு பள்ளி), டாக்டர் ஆண்ட்ரியா, டாக்டர் மஸ்ஸிமோ, டாக்டர் லி யுன்ஜியா, ஷைலேஷ் (ஸ்ரிஷ்டி வடிவமைப்பு பள்ளி), உடன்பணியாற்றுவோர். இவரது குடும்பம் மற்ற���ம் நண்பர்கள் ஆகியோரும் உதவியிருக்கிறார்கள்.\nமே 2015ம் ஆண்டு, ஜப்பானில் நடந்த ஆசிய தொழில்முனைவருக்கான விருதை ஸ்மார்ட்அக்ரி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்விட்சர்லாந்தில் ஒரு விருது பெற்றது. உலகின் பல்வேறு அமைப்புகள் விஜய்க்கு உதவின என்ற போதிலும் இந்திய அரசின் உதவியையே பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கிறார். காரணம் இந்தியாவுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு கருவி இது என்பதே.\n“ஸ்மார்ட்அக்ரிக்காக இரவு நேரங்களிலும், வாரவிடுமுறைகளிலும் வேலை பார்த்திருக்கிறேன். இது என்னுடைய சேர்ன் ஆராய்ச்சியை சிறிதளவு கூட பாதிக்க அனுமதியளித்ததில்லை. கதிர்வீச்சின் மேம்பட்ட நிலை மற்றும் ஸ்மார்ட் அக்ரி தொடர்பாக வேலையை தொடர்கிறேன். கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி சாதாரண மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை காண்பதன் மூலம் மட்டுமே அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும் என தீவிரமாக நம்புகிறேன். என் கண்டுபிடிப்பை இப்போதைக்கு ஆய்வகத்தில் மண் நிரப்பி சோதித்துக் கொண்டிருக்கிறேன். முறைப்படி நிலத்தில் சோதிப்பதற்கு தேவையான நிதியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்கிறார் விஜய்.\nஒரு ஆய்வாளராக நாங்கள் பல்வேறு கடினமான கேள்விகளை கேட்கவேண்டும், எந்த அளவுக்கு இந்த சமூகத்திற்கு திருப்பியளித்திருக்கிறோம் என்று பார்க்க வேண்டும். நம் கல்வி நிறுவனங்கள் சுயதொழில்முனைவோரை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.\nஇந்திய தொழில்முனைவோரில் 9% மட்டுமே பெண்கள்: நிர்மலா சீதாராமன் கவலை\nஆரம்பப்பள்ளி கல்வி மாணவர்களுக்கு உதவும் 'ஈ-காமராஜர்' செயலி அறிமுகம்\nசென்னை வெள்ளம் - நிவாரண நிதி திரட்ட உதவும் கெட்டோ\nவெள்ள அகதிகள் பசி போக்கிய பாளை சிறைக் கைதிகளின் கரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/10/04/", "date_download": "2018-11-21T04:37:10Z", "digest": "sha1:LIPG6H7PPLSGB2IRLRXM4J64FUXFXMV3", "length": 12906, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2017 October 04", "raw_content": "\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\nநூற்பாலையில் விரல் துண்டான பெண்ணுக்கு சிஐடியு தலையீட்டால் ரூ.1.80 லட்சம் இழப்பீடு\n7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துக சுகாதார பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n10ஆம் வகுப்பு தேர்வுக்கு வசூலித்த பணம் என்னாச்சு பல மாதங்கள் காத்திருந்தும் கிடைக்காமல் ஏமாற்றம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nசேலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி\nசேலம், அக்.4- சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு புதன்கிழமை மட்டும் மூன்று பேர் பலியாகினர். சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல்…\nஅந்தியூர் மீனவர்களின் அழுகுரல் அரசுக்கு கேட்கலையா\nஅந்தியூர் பெஸ்தவர் மீனவர்கள் கடந்த ஓராண்டு காலமாக மீன்பிடி தொழில் இல்லாமல் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.…\nவன உயிரின வார விழா கோவையில் புகைப்பட கண்காட்சி\nகோவை, அக்.4- வன உயிரின வார விழாவை முன்னிட்டு வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி கோவையில் வியாழனன்று…\nதாராபுரம் காவல் நிலையத்திற்கு ரூ.1 கோடியே 43 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம்\nதாராபுரம், அக். 4 – தாராபுரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காவல் நிலையத்திற்கு ரூ.1 கோடியே 43 லட்சம் மதிப்பில்…\nபவானிசாகர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு\nஈரோடு, அக்.4- பவானிசாகர் அணையில் இருந்து இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தையொட்டியுள்ள பவானி சாகர்…\nபோராட்ட அறிவிப்பை தொடர்ந்து: முழுச்சம்பளத்தையும் வழங்கிய போக்குவரத்து கழக நிர்வாகம்\nகோவை, அக். 4 – தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து போக்குவரத்து கழக நிர்வாகம் தொழிலாளர்களுக்கு முழுச்சம் பளத்தையும்…\nவிவசாயிகள் சங்க அகில இந்திய மாநாடு ஹிஸ்ஸாரில் எழுச்சிக் கோலம்\nஹர்கிஷன்சிங் சுர்ஜித் நகர் (ஹிஸ்ஸார்); ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸாரில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற எழுச்சிப் பேரணியுடன் அகில இந்திய விவசாயிகள்…\nகொடிகாத்த குமரன் பிறந்த நாள் விழா அனுசரிப்பு\nஈரோடு, அக்.4- கொடி காத்த ��ுமரனின் பிறந்த நாள் விழா புதனன்று தமிழக அரசின் சார்பில் சென்னிமலையில் கொண்டாடப்பட்டது. கொடி…\nசீனாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டிகள்: 77 வயதில் தங்கம் வென்று சாதனை\nமேட்டுப்பாளையம், அக்.4- சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய மூத்தோர் தடகள போட்டிகளில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 77 வயது முதியவர்…\nவர்ணாசிரமத்துக்கு எதிரான சமூகநீதி பெரும்போர் தொடர்கிறது திருப்பூர் சமூக நல்லிணக்க மேடை கருத்தரங்கில் தலைவர்கள் பேச்சு\nதிருப்பூர், அக்.4 – வர்ணாசிரமத்துக்கு எதிரான சமூக நீதிப் பெரும்போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று திருப்பூரில் நடைபெற்ற சமூக…\nஅறிவுரை சொல்வது தான் அரசின் வேலையா\n விஷசந்துகளுக்கு ஏன் இந்த வாக்கலத்து…\nஆரியர், திராவிடர் கட்டுக்கதையா டாக்டர் கிருஷ்ணசாமி\nஇந்து ஐக்கிய வேதியின் தலைவர் சசிகலா கைது: கலவரமே ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம்\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2017/08/blog-post_26.html", "date_download": "2018-11-21T03:32:12Z", "digest": "sha1:YVOIQMOJ5UDKXYLCQPOLFW6H5WKHPCZE", "length": 15897, "nlines": 162, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: படியேறிச் செல்லும் படகுகள்", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nநான் கனடா நாட்டுக்கு வந்த புதிதில் ஒட்டாவா நகரில் வசிக்கும் இந்நாட்டுக் குடிமகன் நண்பர் முருகானந்தம் அவர்கள் படியேறும் படகு பற்றிச் சொன்னபோது எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. பிறகு ஒரு நாள் என்னையும் என் துணைவியரையும் நேரில் அழைத்துச் சென்று காட்டியதோடு விளக்கமாகவும் சொன்னார். உண்மையிலேயே கனடா நாட்டுக்காரர்களின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொழில் நுட்பம் என்னை வியந்து நிற்கச் செய்தது.\nஆயிரம் ஆண்டுகள் ஆகியும் நிமிர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை ம���தல்முறையாகப் பார்த்தபோது பண்டைத் தமிழர்களின் கட்டுமானத் தொழில் நுட்பத்தை எண்ணி வியந்து நின்றேன். அதற்கு அடுத்து அதே அளவு வியப்புடன் பார்த்தது இந்தப் படியேறும் படகுகளைத்தான்.\nரிடியூ கால்வாய் கனடாவின் பழைய தலைநகரமான கிங்ஸ்டன் நகரையும் புதிய தலைநகரமான ஒட்டாவா நகரையும் இணைப்பதாகும். இது இரண்டு நூற்றாண்டுகளுக்குமுன் மனித முயற்சியால் உருவான 202 கிலோமீட்டர் நீளமுள்ள மகத்தான கால்வாய் ஆகும். வரலாற்றுச் சிறப்புடைய இக் கால்வாய் கனடா நாட்டின் பாரம்பரிய சின்னமாகும். மேலும் இது யுனஸ்கோ நிறுவனம் அங்கீகரித்துள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகும்.\nஓர் ஆற்றின் நீர் மட்டமும் இன்னொரு ஆற்றின் நீர்மட்டமும் எண்பது அடி உயர வித்தியாசத்தில் உள்ளன. கீழே இருப்பது ஒட்டாவா ஆறு; மேலே இருப்பது ரிடியு ஆறு இந்த இரண்டும் ஒரே மட்டத்தில் இருந்தால் ஒரு சிறிய கால்வாயை வெட்டி இணைத்துப்படகு போக்குவரத்தை எளிதாக்க முடியும். ஆனால் அப்படி இல்லையே. எனவேதான் அந்த இரண்டு ஆறுகளையும் இணைக்க அறுபது அடி அகல கான்கிரீட் படிகளை அமைத்து, அவற்றின் மீது இரட்டை மரக்கதவுகளை அமைத்துச் செயற்கையாக நீரின் மட்டத்தைக் கூட்டிக் குறைத்து படகுகளை மேல் மட்டத்தில் உள்ள ரிடியு ஆற்றுக்கு ஏற்றவும், அங்கிருந்து கீழ்மட்டத்திலுள்ள ஒட்டாவா ஆற்றினுள் இறக்கவும் ஒரு வழிவகையைக் கண்டுபிடித்தார்கள். இந்தத் தொழில்நுட்பம் இல்லாவிட்டால் நூறு கிலோமீட்டருக்குமேல் சுற்றி வளைத்துதான் செல்லமுடியுமாம்.\nஇனி சற்று அருகில் சென்று பார்க்கலாம். ஒரு படியின்மேல் நீர் நிற்கிறது. நீரின் மீது படகு நிற்கிறது அந்த நீர் கீழ் நோக்கி வடிந்துவிடாமல் இருக்க படியின் விளிம்பில் பொருத்தப்பட்டுள்ள இரு மரக்கதவுகளும் இடைவெளி இல்லாமல் சாற்றிப் பூட்டப்பட்டுள்ளன. இப்போது மேல் படியின் கதவுகளின் அடிப்பகுதியில் உள்ள வால்வுகள் மெல்லத் திறக்கப்படுகின்றன. தண்ணீர் கீழ்நோக்கிப் பாய்கிறது. இப்போது நீர்மட்டம் உயர உயர படகும் மேலெழும்புகிறது.\nஒரு கட்டத்தில் மேல்படியின் நீர் மட்ட அளவுக்கு கீழ்மட்ட நீர் உயர்ந்து சமதளத்தில் நிற்கிறது. மேலே உள்ள கதவுகள் முழுமையாகத் திறக்கப்படுகின்றன. படகோட்டி தன் படகைச் செலுத்தி மேல்படிக்கு வந்துவிடுகிறார். உடனே திறந்திருந்��� கதவுகள் சாத்தப்பட்டுப் பூட்டப்படுகின்றன. இதே முறையில் தண்ணீரைத் தேக்கியும் வடித்தும் படகுகளை மேலே உள்ள ஆற்றுக்குச் செலுத்துகிறார்கள். இணைக்கப்பட்டுள்ள காணொளிக் காட்சியைப் பார்த்தால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.\nஇந்தக் கதவுகளைத் திறப்பதற்கும் சாற்றுவதற்கும் மின்சார மோட்டார் எதுவுமின்றி மனிதர்களே இயக்குவது நம்மை மேலும் வியப்படையச் செய்கிறது. இவற்றை எல்லாம் காணொளிக் காட்சியாகப் பார்த்து மகிழலாம்.\nஇந்தக் கூத்தெல்லாம் ஜூன் தொடங்கி நான்கு மாதங்களுக்குத்தான். பிறகு ஆற்று நீர் எல்லாம் உறைந்து பனிக்கட்டி ஆகிவிடுமாம். மக்கள் ஆற்றின்மீது நடப்பார்களாம்; ஓடுவார்களாம்; பனிச்சறுக்காடி விளையாடுவார்களாம்\nஇயற்கை அன்னை பல்வேறு வேடம் தரித்துக் கன்னட நாட்டில் களிநடம் புரிகிறாள் அவற்றை எல்லாம் பார்த்து உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்.\nமிகவும் அருமையான தகவல். இது போன்ற செயல்கள் நம் மண்ணிலும் நிகழ்ந்தால் நன்றாக இருக்கும். நன்றி ஐயா.\nவியப்பில் ஆழ்த்தியது உங்களின் பதிவு ஐயா\nமிக மிக வியப்பாக இருக்கிறது. இன்னும் காணொளி பார்க்கவில்லை...பார்த்துவிட்டு வருகிறோம். நல்ல பதிவு புதியதாய் அறிந்த ஒரு விஷயம்\n நேரில் பார்க்க வேண்டும் போல் உள்ளது. இப்போது காணொளியில் பார்க்கிறோம்...அதற்குமுன் ஆறு உறைந்துவிடும் குளிர் காலத்தில் என்பது தெரியும். ஆனால் அதன் மீது நடப்பது அல்லது விளையாடுவது கொஞ்சம் அபாயகரமானது இல்லையோ....ஏனென்றால் நான் ஷிம்லாவில் இருக்கும் மணாலிக்குப் போயிருந்த போது ரோத்தாங்க் பாஸ் செல்லும் வழியில் பனி உறைந்திருந்த சமயம் அங்கு விளையாடவும் நடக்கவும், அனுமதிக்கப்பட்டோம் என்றாலும் ஆங்கானே ஜவான்கள் நின்று கொண்டிருந்தார்கள்.நான் ஆர்வ மிகுதியில் கொஞ்சம் மேலே செல்லலாம் என்று நானும் மகனும் நடந்த போது ஜவான் அனுமதிக்கவில்லை. அங்கு அடியில் தண்ணீர் இருக்கும் என்றும் பனியில் அமிழ்ந்தால் குழியில் அமிழ்ந்துவிடுவோம் என்றும் சொன்னார்...அதனால்தான் இதை அறியும் ஆவலில் இந்தக் கேள்வி ஐயா...\nகாணொளி பார்த்தோம் ஐயா. அருமை...ரசித்தோம்\nவியப்பு மேலிட்டது. காணொளியைக் கண்டோம். ஆற்று நீர் உறைந்து பனிக்கட்டி ஆகி, அதில் மக்கள் ஓடுவது பற்றி அறிந்து இன்னும் வியந்தோம்.\nகரந்தை ஜெயக்குமார��� 27 August 2017 at 07:27\nகாணொளியினைக் காண இதோ செல்கிறேன் ஐயா\nகாணொளி கண்டேன் நிஜமாகவே சூப்பர் . நான் போனபோது கொஞ்சம் குளிராகா இருந்ததால் அவ்வளவாக சுற்றவில்லை\nபிறந்த நாட்டைப் பெரிதும் மதிப்பவர்கள்\nரக்க்ஷா பந்தன் என்னும் உறவுப் பாலம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2010/09/blog-post_24.html", "date_download": "2018-11-21T04:11:36Z", "digest": "sha1:FAQF2LKI47AKVIUDQ6VVIB6FC77FSWHM", "length": 40990, "nlines": 343, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: நாட்டியமாடுது மண்ணின் பாவை", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nகாசி மகாநகரத்தில் பெருங்கூட்டம். பெரிய பண்டிதர்கள் குழுமியிருக்கும் அந்த கூட்டத்தில் ரவிதாஸை வாதத்திற்கு அழைத்திருந்தனர். அவன் எவ்வளவோ மறுத்த போதிலும் அவனை அவர்கள் விடுவதாயில்லை. மக்களுக்கு ஆன்மீக உபதேசம் செய்ய அவனுக்கு எந்த தகுதியும் கிடையாது என்பதை நிரூபித்து மக்கள் நடுவே அவன் போலித்தனத்தை வெளிப்படுத்தவே அங்கே கூட்டம்.\n”உனக்கு சாளக்கிராம பூஜையின் அருமை தெரியுமா \n“தெரியாது. நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். எனக்குத் தெரிந்த தெய்வம் என் தொழிலை நடத்த உதவும் இந்த கல் ஒன்றுதான்” என்று சொல்லி செருப்புகளைத் தைப்பதற்காக முட்டுக்கு வைத்துக் கொள்ளும் கல்லை காட்டினான்.\n”முறையான பூஜை செய்து பக்தியுடன் நீரில் விட்டால் சாளக்கிராமக் கல் மிதக்க வேண்டும்”\n அந்த அற்புதத்தைக் காணச் செய்யுங்கள். இறைவனின் பெருமையை என்னவென்று சொல்வது. அவன் மனம் வைத்தால் எது தான் நடக்காது ” என்று பணிவுடன் பதிலளித்தான் ரவிதாஸ்.\nஆனால் எந்த பண்டிதருடைய சாளக்கிராமக் கல்லும் மிதக்கவில்லை. எல்லாம் நீரில் மூழ்கின. மிதக்காமல் போனதற்கு பலவித சாஸ்திர பூர்வமான விளக்கங்கள் தரப்பட்டன. கடைசியாக ரவிதாஸ் தன்னிடமிருந்த செருப்பு தைக்க உதவும் முட்டுக் கல்லை நீரினுள் இட்டான். எல்லோரது கண்முன்னும் அது மிதந்து நின்றது.\nஇப்படிப்பட்ட பண்டிதர்களைக் கண்டு மகான்களுக்கு சிரிப்பு ஒருபுறமும் வருத்தம் ஒரு புறமும் ஏற்படுகிறது. பக்தியும் முக்தியும் அவ்வளவு லேசான விஷயமா பறவைகள் எல்லாமே அன்னப் பறவையாகிவிடுமா பறவைகள் எல்லாமே அன்னப் பறவையாகிவிடுமா மனித உருவில் உள்ளவர்கள் யாவர��ம் பரஹம்ஸர்களாகி விட முடியுமா\n”கான மயிலாட கண்டிருந்த வான் கோழி ” கதைதான் அந்தப் பண்டிதர்களுடைய கதையும். வெறும் பூசை புனஸ்காரங்களே கடவுளிடம் அவர்களுக்கு அதிக உரிமை கொடுத்து விடாது என்பது ரவிதாஸர் போன்ற பக்தர்கள் மூலம் இறைவன் தெரிய வைக்கிறான்.\nஇதை கபீர் நாரைக்கும் அன்னத்திற்குமான உதாரணத்தால் விளக்குகிறார்.\nநடையிலே நாரை போலே, கருதுவர் தம்மை அன்னமென்றே\nகிடைக்குமோ இவருக்கும் முத்தியே, கிடப்பரே காலன் பிடியிலே\nகாசியிலிருந்து ஹரித்துவாரத்திற்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்ட அந்தணனின் அனுபவம் வித்தியாசமானது. அவனிடம் கங்கா-மாயிக்கு காணிக்கையாக தன் சேமிப்பிலிருந்த சில காசுகளைக் கொடுத்து அவனிடம் ஒரு விண்ணப்பமும் வைத்தார் ரவிதாஸ். “ஐயா கங்கா மாயி கைநீட்டிப் பெற்றுக் கொண்டாலன்றி வேறெவரிடமும் இதை சேர்ப்பிக்க வேண்டாம்”. கால்நடையாய் பலநாட்கள் பயணம் மேற்கொண்ட அந்நாட்களில் அந்தணனுக்கு வேடிக்கையான ரவிதாஸின் வேண்டுகோள் மறந்தே போயிருந்தது.\nஹரித்வாரத்தில் ஹர்-கி-பாடியில் கங்கையினுள் கால் வைத்ததுமே கங்காதேவி ரவிதாஸின் காணிக்கையை பெற்றுக் கொள்ள இரண்டு கைகளையும் வெளியே நீட்டினாள். அது மட்டுமல்லாது கங்கை அன்னை இரண்டு தங்க வளையல்களைக் கொடுத்து ரவிதாஸிடம் சேர்க்கும்படி கூறினாள். ஆனால் பேராசை பிடித்த அந்தணனோ ஊர் திரும்பியதும் அதை ஹரித்வாரத்து விசேஷ நகையாக அரசனிடம் கொடுத்து பரிசுகளை பெற்றுச் சென்றான். ரவிதாஸிடம் விஷயத்தை சொல்லவே இல்லை.\nஅந்த அந்தணன் விரைவிலேயே மீண்டும் தாழ்குலத்தவனாகிய ரவிதாஸரின் வாசலை அடையும் நிலை ஏற்பட்டது. வளையல்களைக் கண்டு மெச்சிய ராணி மேலும் சிலவற்றை அது போலவே தந்து கொடுக்கும்படி ஆணையிட்டாள். கங்கா மாயியை இப்போது வரச் செய்வது எப்படி\nரவிதாஸரை அடைந்து நடந்தவற்றையெல்லாம் கூறி தன்னை மன்னிக்கக் கோரினான். தன்னை எப்படியாவது அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற பலவிதமாக வேண்டிக் கொண்டான். அவன் நிலை கண்டு ரவிதாஸருக்கு இரக்கம் உண்டாயிற்று.\n“ இதோ இந்த தொட்டியினுள் உள்ள நீரை உற்றுப் பார்த்துக் கொண்டு இரும்” என்று சொல்லினார். அந்த தொட்டி, செருப்பு தைப்பதற்கு முன் சருமத்தை ஊற வைக்கப் பயன்படும் தொட்டி. அதனுள்ளே கலங்கிய தோல் வர்ணம் கொண்ட அழுக்கு நீர் காணப்பட்டது. நம்பிக்கையோடு அதை உற்றுப்பார்க்க ஆரம்பித்தான் அந்தணன். ரவிதாஸ் தன் வேலையில் ஈடுபட்டிருந்தார். சிறிது நேரத்திலேயே நீரின் அடியில் இரண்டு வளையல்கள் மினுக்க ஆரம்பித்தன. அதையெடுத்துக் கொடுத்து அந்தணனை வழி அனுப்பிவைத்தார் ரவிதாஸ். உண்மை பக்தனுக்காக கங்கை அவனுடைய தொழில் செய்யும் தொட்டியிலேயே எழுந்தருளினாள்.\nரவிதாஸின் பக்தர்கள் அனேகர். ஆனாலும் தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவில்லை. மேவார் ராணி ரவிதாஸின் சேவகி. அவருடைய வறுமையை நீக்க ஏதேதோ பரிசுகளை அனுப்பியது உண்டு. அவற்றை மனதாலும் தீண்டவில்லை ரவிதாஸ்.\nதன் வறுமையை வறுமையாக நினைக்கவில்லை. உலகத்திலே மிக சிறந்த பொக்கிஷமாக காமதேனுவாக இராம நாமம் இருக்கையில் வேறென்ன வேண்டும் என்பதே அவருடைய கொள்கையாக இருந்தது.\nகல்லை மிதக்கச் செய்தது இலகிமா சித்தி எனப்படும் இது சித்தபுருஷர் தம் இச்சைபடி லேசாக்கி விடுவது. கங்கையின் அருளை தன் தொட்டியில் காட்டிய சித்திக்கு பிராப்தி என்று பெயர். விரும்பியதை விரும்பிய இடத்தில் அடைவது.\nஇவ்வகையில் சகல சித்திகள் பெற்றிருக்கும் தன்னலமற்ற பக்தனின் நிலையை கபீர்தாஸ் படம் பிடிக்கிறார்.\nசெல்வம் எல்லாம் இராமனே, சித்தி யெல்லாம் அவனதே\nசேவிக்கும் குவிகரத் துடனே, அட்ட சித்தியும் நவநிதியுமே\n[அஷ்ட சித்திகள் =அனிமா, கரிமா,மஹிமா,லகிமா,பிராப்தி,பிரகாம்யா,ஈசத்வம், வசித்வம்]\nஇறைவன் அடியவர்களின் வாசலில் அஷ்ட சித்தியும் நவ நிதியும் கைகட்டி ஏவல் புரியக் காத்திருக்கும் என்று கபீர் சொன்னதை ரவிதாஸரின் வாழ்க்கையில் உண்மையெனக் காண்கிறோம் . இதையொட்டி இன்னொரு நிகழ்ச்சியும் சொல்லப்படுவதுண்டு.\nஅவருடைய பக்தர் ஒருவர், ரவிதாஸுக்கு ரசவாதக்கல் ஒன்றைக் கொடுத்து அவர்தம் வறுமையை போக்கிக் கொள்ளுமாறு வேண்டினாராம். ரசவாதக்கல் செப்பை தங்கமாக மாற்ற வல்லது. “அதை அந்த ஓலைக்கு அடியில் சொருகி வை” என்று பதிலளித்தாராம். சில மாதங்கள் கழித்து அந்த பக்தர் வந்த போது அந்தக் கல் அதே இடத்தில் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனாராம். நவநிதியும் அவர் காலடியிலேயே கிடந்தாலும் மனம் சலனம் அடையாத பக்தர் அவர்.\nசீக்கியரின் புனித நூலான ஆதிகிரந்தத்தில் ரவிதாஸின் நாற்பத்தியொரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றிரண்டை இங்கே காண்போம்\nபொத��திப் பொத்திப் போவார் வீணாய்\nரவிதாஸன் செபிப்பான் ராம நாமமே\nதுன்னூசி = செருப்பு தைக்கப் பயன்படும் பெரிய ஊசி\nTo stitch; தைத்தல். இலையைப் பொத்திப் போடு. 6. To hide, conceal; மறைத்தல்.\nஉலகில் மக்களின் மனதில் பலப்பல விசித்திரமான ஆசைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் யாராலும் நிறைவேற்ற முடியாது. அதை உட்பொருளாக வைத்து தன் தொழிலை முன்னிலைப்படுத்தி ”செய்முறை அறியேன், தேவைப்படும் உபகரணங்களான துன்னூசியோ கத்தியோ இல்லை; ஆயினும் இவர்கள் வேட்கை அடங்காது மீண்டும் மீண்டும் அனுபவிக்கத் துடிக்கிறார்களே” என்று குறிப்பிடுகிறார்.\nगांठी என்பதற்கு தைப்பது, சரிபார்த்தல்- mend- என்று பொருளாம். பொத்துதல் என்பதற்கும் அந்த இரண்டு அர்த்தங்களும் பொருந்தி வருகிறது. செருப்பை மீண்டும் மீண்டும் சரி பார்த்து அணிந்தாலும் அது தேயத்தானே போகிறது. நாட்கள் தேய்வது போல் செருப்பும் தேய்கிறது. இறைவனை அறிய முயலாமல் செல்லும் நாட்களெல்லாம் வீணான நாட்கள். அவனை அறிந்தபின் உலகில் அறிவதற்கு ஒன்று இல்லாமல் போய்விடுகிறது. இறைசெபத்தால் தான் அந்த நிலையை அடைந்து விட்டபடியால் தனக்கு மரணம் இல்லை என்று சொல்கிறார் ரவிதாஸர்.\nஉலகில் நாம் காண்பதெல்லாம் வெறும் பொம்மலாட்டம் என்ற பொருளில் அவர் சொல்லியிருக்கும் இந்தப் பாடலும் பிரபலமானது.\nநாட்டியம் ஆடுது மண்ணின் பாவை;\nஇப்படி அப்படி ஓடவும் செய்யுது\nநெனச்சது கெடச்சா உடனே துள்ளுது\nஎல்லாமே வெறும் நாடக மாச்சு\nரவிதாசு எனக்கு புரிஞ்சு போச்சு\n[இது வரிக்கு வரி மொழிபெயர்ப்பு அல்ல. ஆனால் முழுக்கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. சாமானியர்களோடு பழகி சாமானியராய் அவர் வாழ்ந்ததால் சாமானியன் மொழியில் மொழியாக்க முயற்சி.]\nஇந்த காயம் மண்ணால் ஆனது தானே அதனால்தான் மண்ணில் முடிகிறது. நாமெல்லோரும் இறைவனின் கையில் பொம்மைகள். அவன் சூத்திரதாரி. அறியாமை நம்மில் இருக்கும்வரை நமக்கு ஆட்டம் ருசிக்கிறது. ரவிதாஸ் போன்றவர்களுக்கு ஆட்டம் முடித்தபின் பொம்மைகளுக்கான இடம் எது என்பது தெரியுமாதலால் இது வெறும் நாடகம் என்ற உண்மையில் மனம் லயத்து அறிவுரை கூறுகிறார்கள்.\nரவிதாஸை, மாபெரும் கிருஷ்ண பக்தையான மீராவின் குரு என்றும் சொல்வர். ராஜா பீபா வும் இவரிடம் ஞானோபதேசம் வேண்டி நின்றார். பீபாவும் ஒரு தலைசிறந்த பக்தர���.\nமகான்களின் கதையைப் படித்துக் கொண்டிருந்தாலே சத்சங்க பலன் உண்டு. வரும் பதிவுகளில் இவர்களைப் பற்றி மேலும் காண்போம்.\nLabels: கபீர், கபீர்தாஸ், ரவிதாஸ்\nபாராட்டுகளுக்கு {ரெண்டு தடவை அருமை போட்டா பன்மைதானே :)))}\nநான்கு வருடம் பூர்த்தி ஆனதுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். மேன்மேலும் கபீரின் சிறப்பை எடுத்துச் சொல்ல இறை அருளை வேண்டுகிறோம், அதை நாங்கள் படிக்கவும் காத்திருக்கிறோம்.\n//மேன்மேலும் கபீரின் சிறப்பை எடுத்துச் சொல்ல இறை அருளை வேண்டுகிறோம் //\nரொம்ப சரி. 'அருள்'(பாட்டரி) சார்ஜர் அவன்தான். அவன் சார்ஜ் செய்யிற வரைக்கும் தான் இந்த பொம்மையும் ஆடும் பாடும் :))\nஉங்கள் பதிவும் நாட்டியம் தான் ஆடுது\n//வெறும் பூசை புனஸ்காரங்களே கடவுளிடம் அவர்களுக்கு அதிக உரிமை கொடுத்து விடாது என்பது ரவிதாஸர் போன்ற பக்தர்கள் மூலம் இறைவன் தெரிய வைக்கிறான்//\nநஹி நஹி ரக்ஷதி \"டுக்ருஞ் கரணே\"\nஞானத் தேடல் = ஞானம் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை தான்\nகர்மத் தேடல் = கர்மம் செய்யும் சக்தி இருக்கும் வரை தான்\nஅவன் தேடல் = அவன் இருக்கும் வரை-ன்னு சொல்லீற முடியுமா\n* சாதனங்களைப் பற்றிக் கொள்ளாது\n* அவனையே பற்றிக் கொண்டனர்\n* சாதனத்தைப் பின்னிருத்தி, அவனை முன்னிருத்திக் கொண்டனர்\nகபீர்தாசர், துளசிதாசர், ரவிதாசர் என்று தாச நாமாக்கள் தொடரட்டும்\nஇருந்தாலும், பதிவைப் படிச்சிட்டு வாழ்த்தணும் போல இருந்துச்சி வாழ்த்திட்டேன்\nஇருந்தாலும், பதிவைப் படிச்சிட்டு வாழ்த்தணும் போல இருந்துச்சி வாழ்த்திட்டேன்\nரவி(ஷங்கர்)தாஸர் குழாம் ரொம்ப பெரிசு. அதனாலே கண்டிப்பா வாழ்த்தலாம். தப்பே இல்லை.:))))\nபெரியவங்க சின்னவங்க எல்லாம் எண்ணத்தால அமையறதுதானே.\nபதிவு உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி\nஅருமையாக கதை சொல்கிறீர்கள்.படிக்க ஜாலியா இருக்கு. :-)\nமிகவும் மனம் ஒன்றி படித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.\n//படிக்க ஜாலியா இருக்கு. :-)//\nசுவாரசியமாக இருக்கும் எதுவும் ஜாலியாகத்தானே இருக்கும். மகான்களின் வாழ்க்கையில் சுவாரசியத்திற்கு பஞ்சமே இருக்காது.\nபொம்மலாட்டம் நடக்கது நூல் அவன் கையில் என்பார்கள்.\nஆட்டிவைத்தால் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா\nகபீரின் கனி மொழிகள் படிக்க ஆவலாய் உள்ளது.\nஉங்கள் பதிவை படிக்க வைத்த முத்துலெட்சுமிக்கு நன்றி.\nமுத்துலெட்சுமி மேடத்தின் நம்பிக்கை பொய்யாகாமல் பதிவு உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி :)\n//கபீரின் கனி மொழிகள் படிக்க ஆவலாய் உள்ளது.//\nஇடுகைகளை அஞ்சலிலும் பெறலாம். ஒருமுறை பதிவு செய்து கொண்டால் போதும். தானே தேடி வரும்.\nரவிதாஸ் போன்றவர்களுக்கு ஆட்டம் முடித்தபின் பொம்மைகளுக்கான இடம் எது என்பது தெரியுமாதலால் இது வெறும் நாடகம் என்ற உண்மையில் மனம் லயத்து அறிவுரை கூறுகிறார்கள்.\nமனதில் நிறைந்த பகிர்வு.. பாராட்டுக்கள்..\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி - காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி. ...\nஅக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர் - அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். ஆன...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nகண்ணீரில் வளரும் பிரேமைக் கொடி\nமனைவிக்கு மிக நெருங்கியவர் இல்லத்தில் ஒரு விசேஷம். அன்பாக, குடும்பத்தோடு பங்கு கொள்ள அழைத்தும் இருக்கிறார்கள். \" நீ வேணுமானா போயிட்டு ...\nசிறப்பு இடுகை - விருந்தினர் படைப்பு-2\nஆசிரியர் அறிமுகம் : கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பெருமைப்படுத்த இருக்கும் அம்மன் அருளை எண்ணிப் போற்றுகிறேன் என்று சொன்னாலே போதும், நம் ...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nகுரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிகளே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் கபீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் ச...\nவங்காளத்தில் நவத்வீபம் சர்வகலாசாலையில் பண்டிதர்களின் திறமை சோதனைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிர்வாக இயல் படிப்பிற்காக அலைமோதும் க...\nமுதலில் ஒரு சின்னக் கவிதை, பின்னர் கதை. ஒன்றல்ல இரண்டு. ராபர்ட் கிரேவ் என்பவரின் ஆங்கில கவிதை, ஒரு பெண்ணைப் போற்றுவதற்காக எழுதப்பட்டிர...\nசிறியவனுக்கு குளியலறையில் 'அர்ச்சனை' நடக்கிறது. \"எவ்வளவுதான் சோப்பும் ஷாம்பூவும் தேய்க்கிறது அந்த ' பன்டி' யோட விளைய...\nசிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை -6\nஆசிரியர் அறிமுகம் மேடையேறி ஒரு சிறுவன் பாடிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு தானும் பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/10/30/actress-filmmaker-lakshmy-ramakrishnan-press-release-on-house-owner/", "date_download": "2018-11-21T04:43:30Z", "digest": "sha1:7NVTKOE2S6B5YMDFND6JTJE4CRNESHK6", "length": 12056, "nlines": 150, "source_domain": "mykollywood.com", "title": "Actress-filmmaker Lakshmy Ramakrishnan Press Release on ‘House Owner’ – www.mykollywood.com", "raw_content": "\nயதார்த்தமான உணர்வுகள், உண்மையான கதைகளாக உருவாகின்றன. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அழகான கதைகளை உருவாக்குவதோடு, அதை உயர்ந்த தரத்தில் சினிமாவாக வழங்குபவர். அக்டோபர் மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அம்மணி’ படத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தனது அடுத்த படமான ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிகுந்த உற்சாகத்தோடு வெளியிட இருக்கிறார். சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது.\nமிகுந்த மகிழ்ச்சியோடு பேசும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறும்ப��து, “2018 தமிழ் சினிமாவுக்கு உண்மையாகவே ஒரு மிகச்சிறந்த வருடம். 96, ராட்சசன், பரியேறும் பெருமாள், வட சென்னை என நல்ல படங்கள் 2018ஐ அலங்கரித்திருக்கிறது. இந்த நல்ல நேரத்தில் சென்னை வெள்ளத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் என்னுடைய ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை உங்களுக்கு காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. என் எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் நிஜ வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்டவை தான், ‘ஹவுஸ் ஓனர்’ கூட விதிவிலக்கு அல்ல. பல்வேறு பிரபலங்கள் எங்கள் படத்தின் போஸ்டரை பகிர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகின் மிக முக்கியமான இயக்குனர்களான சமுத்திரகனி மற்றும் பண்டிராஜ் எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதற்கு நன்றி. அக்டோபர் எனக்கு மிகவும் சிறப்பான மாதமாகவே இருந்திருக்கிறது. இந்த சீசனில் வெளியாகி வரும் தரமான திரைப்படங்களின் லிஸ்டில் எங்கள் படமும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.\nபடத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கூறும்போது, “இத்திரைப்படத்தில் ஆடுகளம் புகழ் கிஷோர் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். பசங்க படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற , கோலி சோடாவில் பாராட்டுக்களை குவித்த கிஷோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீரஞ்சனி ஒவ்வொரு வீட்டிலிருக்கும் அம்மாவை பிரதிபலிக்கும் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்றார்.\nஇந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள் கிடைத்தது என் பாக்கியம். வாகை சூட வா தொடங்கி சமீபத்திய ராட்சசன் வரை அவரின் இசைக்கு நான் ரசிகை. மகளிர் மட்டும் புகழ் பிரேம் எடிட்டிங்கை கையாள்கிறார். கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்ய, தபஸ் நாயக் ஒலிப்பதிவை கவனிக்கிறார்.\nநீட் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை – ஜி.வி.பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=151354&cat=31", "date_download": "2018-11-21T04:32:41Z", "digest": "sha1:E77RP7GEUYABHSGH2A3QFGZ6KCK26O6U", "length": 27054, "nlines": 626, "source_domain": "www.dinamalar.com", "title": "கருணாநிதிக்கு திமுக துரோகம் : பொன் ராதா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » கருணாநிதிக்கு திமுக துரோகம் : பொன் ராதா ஆகஸ்ட் 31,2018 00:00 IST\nஅரசியல் » கருணாநிதிக்கு திமுக துரோகம் : பொன் ராதா ஆகஸ்ட் 31,2018 00:00 IST\nசென்னையில் கருணாநிதிக்கு நடந்த இரங்கல் கூட்டம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கூட்டமாக தெரிகிறது. இது கருணாநிதிக்கு செய்த மிகப்பெரிய துரோகம். திமுகவினர் அவரை அவமானப் படுத்தியுள்ளனர் என, திண்டுக்கல் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.\nதிமுக வேற கட்சி : அழகிரி அட்டாக்\nசென்னையில் மாநில தடகள போட்டிகள்\nபொன் மாணிக்கவேல் பப்ளிசிட்டி விரும்பி\nசேற்றில் நடந்த கால்பந்து போட்டி\nஅமைச்சர் சீனிவாசன் வீடு முற்றுகை\nகருணாநிதிக்கு சிறப்பு செய்த பார்லிமென்ட்\nஅமைச்சர் வீட்டில் உறவினர் மரணம்\nகுமரியில் சேதம்: அமைச்சர் ஆய்வு\nதிமுக உடையும்: துணை சபாநாயகர்\n'கேரளாவை மத்திய அரசு கைவிடாது'\nஇடைத்தேர்தலுக்கு வரலை : கமல்\nகருணாநிதிக்கு ஏன் அண்ணா சமாதி வேண்டும்\nகருணாநிதிக்கு பாரத ரத்னா; பார்லியில் கோரிக்கை\nவிடுவிக்க முடியாது: மத்திய அரசு உறுதி\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் 700 கோடி\nதிமுகவை பேசுவது நாகரிகமில்லை : பொன்ராதா\nநல்லாசிரியர் விருது: மத்திய அரசிடம் வலியுறுத்தல்\nஅதிகாரி இடமாற்றம் : விசாரணை ஒத்திவைப்பு\nதம்பியே என் தலைவன் : அழகிரி\nமாணவி பலாத்காரம் : நிலத்தரகர் கைது\nதிமுக பணத்தை வட்டிக்கு விடுவதா\nஇது பழசு.. எந்நாளும் மாறாது இதன் மவுசு\nசென்னையில் எனக்கு பிடிச்சது மக்கள் என்ன சொல்றாங்க\nதிமுக புதிய தலைவருக்கு நினைவு பரிசு ரெடி\nஅரசு பள்ளியில் கட்சியினருடன் அமைச்சர் திடீர் ஆய்வு\nஹாக்கி போட்டியில் மத்திய கலால் அணி அபார வெற்றி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபன்றி காய்ச்சலுக்கு 27 பேர்: டெங்குக்கு 13 பேர் பலி\nமெரினாவில் சிதறிக்கிடந்த கடைகள் அகற்றம்\nகெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு\nலாரியை எரிக்க சொன்ன இன்ஸ்பெக்டர்\nபஸ் எரிப்பு சம்பவம்: நினைவுகள் அகற்றமா\nதேசிய த்ரோபால்: கோவை மாணவர்கள் தேர்வு\nமாவட்ட கிரிக்கெட்: ராமகிருஷ்ணா வெற்றி\nபவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளியில் வினாடி-வினா\nகழிவுடன் பில்கேட்ஸ் TOILETக்கு புதிய ஐடியா\nநாட்டுக்கோழி முட்டை நல்லா இருக்கும்\nஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து பெண் பலி\nG.H.ல் சடலத்தை கடிக்கும் பூனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு\nஎல்லாத்துக்கு கிரண்பேடி தடையாக இருக்காங்க\nமெரினாவில் சிதறிக்கிடந்த கடைகள் அகற்றம்\nபன்றி காய்ச்சலுக்கு 27 பேர்: டெங்குக்கு 13 பேர் பலி\nலாரியை எரிக்க சொன்ன இன்ஸ்பெக்டர்\nபஸ் எரிப்பு சம்பவம்: நினைவுகள் அகற்றமா\nபவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளியில் வினாடி-வினா\nG.H.ல் சடலத்தை கடிக்கும் பூனை\nஅமெரிக்கா போயும் விடாத கலாசாரம்: மாணவர் குமுறல்\nஅரவண பாயாசம் டப்பாக்களுக்கு தட்டுப்பாடு\n3 பேர் விடுதலை ஏன்\nகணவர் கொலை : நால்வருக்கு ஆயுள்\nகுமரியில் அதிமுகவினர், கேரள பயணிகள் மோதல்\nதண்ணீர் வேண்டி விவசாயிகள் போராட்டம்\nஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து பெண் பலி\nஇன்ஸ்பெக்டர் முன் விஷம் குடித்த காவலர்\nவிபத்தில் டிரைவர், கிளீனர் பலி\nகழிவுடன் பில்கேட்ஸ் TOILETக்கு புதிய ஐடியா\nஅரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-29\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநாட்டுக்கோழி முட்டை நல்லா இருக்கும்\nவிளைச்சல் அமோகம்; விலையில்லாமல் சோகம்\nகஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nதம்பதிகளிடையே பொய்களை கையாளும் வழிகள்\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nதேசிய த்ரோபால்: கோவை மாணவர்கள் தேர்வு\nமாவட்ட கிரிக்கெட்: ராமகிருஷ்ணா வெற்றி\nமாவட்ட கிரிக்கெட்: பைனலில் ராமகிருஷ்ணா\nதேசிய ஜூனியர் வீரர்களுக்கு பயிற்சி\nஹாக்கி: மதுரை அணி வெள்ளிப்பதக்கம்\nஈஷா கிராம புத்துணர்வு கபடி\nமாநில டேபிள் டென்னிஸ்; நித்தின், ரீத் சாம்பியன்\nமாநில யோகா: எஸ்.எஸ்.வி.எம்., சாம்பியன்\nரிலையன்ஸ் கால்பந்து: ராகவேந்திரா சாம்பியன்\nதிருப்பதி கோயிலில் கைசிக துவாதசி விழா\nஜெயம்ரவி டூவிட்டர் போராளி இல்லை\nகாற்றின் மொழி - திரைவிமர்சனம்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2016/dec/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2610080.html", "date_download": "2018-11-21T03:47:24Z", "digest": "sha1:5MREXLJ3JUM5ABMDGL4HXB7K7UVAOMPY", "length": 7246, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "காந்திய மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nகாந்திய மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம்\nBy DIN | Published on : 04th December 2016 07:44 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகாரைக்குடியில் சிவகங்கை மாவட்ட காந்திய மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் மாவட்டத்தலைவர் அருளானந்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தங்கவேல், மாவட்டப் பிரதிநிதி எஸ். சுரேஷ் மற்றும் ஏ.எல்.நாச்சியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில், நீர்நிலைகள், விவசாய நிலங்கள், பொது இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் நடைபெற்றுகொண்டிருக்கிறது.\nகாரைக்குடி கழனிவாசல் கிராம நிர்வாகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்த அரசு நிலங்களை மீட்ட அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் வந்துள்ளது. எனவே நேர்மையான அரசு அதிகாரிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கக்கோரி டிசம்பர் 19- ஆம் தேதி காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின��� புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/06/22tnpsc-study-material.html", "date_download": "2018-11-21T04:38:55Z", "digest": "sha1:XNPZTIEGGFYMDWJ3GEDDMFZ2SZTZ3A7I", "length": 11716, "nlines": 219, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 22.tnpsc study material", "raw_content": "\n1.வேர்ச்சொல்லைத் தேர்க - செய்க\n3.'புகன்றான்\" இதன் வேர்ச்சொல்லைக் கூறுக\n4.'ஒடித்தான்\" என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க\n5.'கற்றவர்\" என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க\n6.'பெற்றான்\" இதன் வேர்ச்சொல் யாது\n7.'பகர்\" என்பதன் ஏவல் ஒருமை வினைமுற்று\n9.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக - எய்\n11.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க\n12.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க-காற்று\nஉறவு என்பது குறிக்கும் பொருள்\n15.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக காண் -பூ\n16.'கோ\" என்ற எழுத்தின் பொருள்\n17.'பா'என்னம் ஒரெழுத்தொழுத்தொரு மொழிக்குரிய பொருளைத் தேர்வு செய்க\n18.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக - 'தை\"\n19.'மா\" என்னும் ஒரெத்தொரு மொழிக்குரிய பொருள் யாது\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n201. SEBI எப்போது தொடங்கப்பட்டது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது புலி 203. தமிழ் நாட்டில் எத...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/166237", "date_download": "2018-11-21T03:25:05Z", "digest": "sha1:WIYRSBET2DFQ7OJVEEKQ3K7SVDRSMTDZ", "length": 7759, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "முன்பணம் செலுத்தாமல் ஜொகூரில் வீடு வாங்கலாம், மாநில அரசு அறிவிப்பு – Malaysiaindru", "raw_content": "\nமுன்பணம் செலுத்தாமல் ஜொகூரில் வீடு வாங்கலாம், மாநில அரசு அறிவிப்பு\nஜொகூர் மாநில அரசு, அம்மாநில மக்கள் முன்பணம் செலுத்தாமல் சொந்த வீடு பெறும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nமாநிலச் சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் ஹஸ்னி முஹமட்டின் கேள்விக்குப் பதிலளிக்கையில், ஜொகூர் மாநில வீடமைப்பு மற்றும் கிராம அபிவிருத்தி ஆட்சிக்குழு உறுப்பினர் சுல்கிப்ளி அஹ்மட் இதனைத் தெரிவித்தார்.\nஇத்திட்டத்தின் வழி, தகுதிவாய்ந்தவர்கள் ஒரு வீட்டிற்கு, இரண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை வாடகை செலுத்த வேண்டும். அந்த வாடகையே முன்பணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு; வீடு அவர்களிடமே விற்கப்படும் எனக் கோத்த இஸ்கண்டார் சட்டமன்ற உறுப்பினருமான அவர் விளக்கமளித்தார்.\n“வீடு வாங்குபவர் ஓர் ஒப்பந்தத்தின் வழி, வாடகை செலுத்துவார், ஒப்பந்தம் முடிந்தபின், மேம்பாட்டாளரிடம் தொடர்ந்து பணம் செலுத்தி, வீட்டின் உரிமையாளர் ஆவார்,” என சுல்கிப்ளி கூறினார்.\n“ஒருசிலர், வீட்டுக்கான முன்பணம் செலுத்தவோ அல்லது வங்கிக் கடன் பெறவோ முடியாமல் தவிக்கின்றனர் என்பதை மாநில அரசு நன்கு உணர்ந்துள்ளது. எனவே, இவர்களுக்கு உதவவே மாநில அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது,” என்றார் அவர்.\n‘ஜாவ்ஹார் பிரிஹாத்தின்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் வழி பெறப்படும் வீடுகளை, மூன்றாம் தரப்பினருக்கு வாடகைக்கு விடக் கூடாது என்பதனையும் சுல்கிப்ளி வலியுறுத்தினார்.\n“இந்த வீடுகளை வாடகைக்கு விடக்கூடாது. மூன்றாம் தரப்பினருக்கு வாடகைக்குக் கொடுக்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களுடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்,” என்றும் அவர் சொன்னார்.\nகிட் சியாங்: அம்னோவும் பாஸும் 1எம்டிபி-யைக்…\nஹாடி : முஸ்லிம்கள் ஐசெர்டை எதிர்ப்பது…\nஸ்கோர்ப்பீன் விசாரணை : நஜிப் அழைக்கப்பட்டார்,…\nசீனமொழியில் சாலை வழிகாட்டி பலகையா\nவேதமூர்த்தியை, இணைந்து ‘தாக்கிய’ பாஸ் மற்றும்…\n‘சிலிப்பர் அணிந்த’ டயிமுக்கு எதிராக நடவடிக்கை…\nபிகேஆர் ஆண்டுக் கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை- பாரு…\n��ிக்னேஸ்வரன்மீது போலீஸ் புலன் விசாரணை: விமான…\nஎம்எசிசி தலைமையகத்தில் மீண்டும் நஜிப்\nபினாங்கு டிஎபி தேர்தல்: இராமசாமி, ஸைரில்…\nநஜிப் : ‘கல்வி அமைச்சர் இளையர்களுக்குப்…\nஅஸ்மின் : துணைத் தலைவர் பதவிக்கு…\nபிகேஆரின் அதிகாரப்பூர்வத் தலைவராக அன்வார்\nபாஸ், அம்னோ இணைப்புக்கு ஜாஹிட் அறைகூவல்\nஃபூஸி : காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய…\nரஃபிசி : ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளை…\n1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை ‘ஒன்றிரண்டு…\nஎஸ்பிஎம் தேர்வுத் தாள்கள் கசிவா\nரஃபிசி: கட்சி நலனுக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன்\nதவறானத் தகவலை இந்தியர்களிடம் பரப்பும் நாடாளுமன்ற…\nஜாஹிட்: முகம்மட் ஹசான் ரந்தாவ் தொகுதியில்…\nபிகேஆர் இளைஞர் தலைவர் தேர்தலில் அக்மால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/tamil-movies-that-have-gone-oscars-so-far-042382.html", "date_download": "2018-11-21T04:03:47Z", "digest": "sha1:2PVR6KETK7T2B2WU5WX67G5PGXBSEUHV", "length": 11846, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'விசாரணை'க்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள் எவை எவை? | Tamil movies that have gone for Oscars so far - Tamil Filmibeat", "raw_content": "\n» 'விசாரணை'க்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள் எவை எவை\n'விசாரணை'க்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள் எவை எவை\nசென்னை: விசாரணை தவிர்த்து இதுவரை 8 தமிழ் படங்கள் ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதில் 5 படங்கள் கமல் ஹாஸன் நடித்தவை ஆகும்.\nவெற்றிமாறன் இயக்கிய விசாரணை படம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தியத் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கேத்தன் மேத்தா, இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு, இந்தியாவில் இருந்து 'விசாரணை' தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுவதாக அறிவித்துள்ளார்.\nஇந்திய மொழிகளில் வெளியான 29 படங்கள் அடங்கிய தேர்வு பட்டியலில் இருந்து 'விசாரணை' படம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n16 ஆண்டுகள் கழித்து ஆஸ்கருக்கு செல்லும் தமிழ் படம் விசாரணை. முன்னதாக 2000ம் ஆண்டு உலக நாயகன் கமல் ஹாஸன் நடித்த ஹேராம் படம் ஆஸ்கருக்கு சென்றது.\nஏ.சி. திரிலோகசந்தர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மூன்று கதாபாத்தி��ங்களில் நடித்த தெய்வமகன்(1969) படம் தான் முதன்முதலில் ஆஸ்கருக்கு சென்ற தமிழ் படம் ஆகும்.\nதெய்வமகனை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடித்த நாயகன்(1987) படம் ஆஸ்கருக்கு சென்றது. அதன் பிறகு மணிரத்னம் குழந்தைகளை வைத்து இயக்கிய அஞ்சலி(1990) ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலில் இடம்பெற்றது.\nகமல் ஹாஸன் நடித்த தேவர் மகன்(1992), பி.சி. ஸ்ரீராம் இயக்கத்தில் கமல், அர்ஜுன் நடித்த குருதிப்புனல்(1995), ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன்(1996), ஷங்கரின் ஜீன்ஸ்(1998), கமலின் ஹேராம்(2000) ஆகியவை ஆஸ்கருக்கு சென்ற தமிழ் படங்கள் ஆகும். இதுவரை ஆஸ்கருக்கு சென்ற தமிழ் படங்களில் (விசாரணையையும் சேர்த்து)9 படங்களில் 5 கமல் நடித்தவை ஆகும்.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nராதாரவி எப்பவுமே அப்படித் தான்: சின்மயி புகார்\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா.. போலீசாகிறார்\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை: திட்டும் நெட்டிசன்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/astrology-2/daily-prediction/page/12/", "date_download": "2018-11-21T03:56:34Z", "digest": "sha1:6U54AQM2GTESE2QMEUQVJE6HXX37CAW2", "length": 4136, "nlines": 91, "source_domain": "www.cinereporters.com", "title": "தினபலன் Archives - Page 12 of 19 - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 21, 2018\nHome ஜோதிடம் தினபலன் Page 12\nபிரிட்டோ - நவம்பர் 21, 2018\nபிரிட்டோ - ஜூலை 10, 2018\nபிரிட்டோ - ஜூலை 9, 2018\nபிரிட்டோ - ஜூலை 8, 2018\nபிரிட்டோ - ஜூலை 7, 2018\nபிரிட்டோ - ஜூலை 6, 2018\nபிரிட்டோ - ஜூலை 5, 2018\nபிரிட்டோ - ஜூலை 4, 2018\nபிரிட்டோ - ஜூலை 3, 2018\nபிரிட்டோ - ஜூலை 2, 2018\nபிரிட்டோ - ஜூலை 1, 2018\nஉலகளவில் அடுத்தடுத்து டிரெண்டாகும் ‘விஸ்வாசம்’\nசிந்து ராம் - அக்டோபர் 24, 2018\nஅஜித், விஜய் பட வசூலை நெருங்கிய சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்;\nமோடியை கலாய்த்த திவ்யா ஸ்பந்தனாவுக்கு பாஜகவின் பதிலடி\nவாயை திறந்தாலே பொய்தான்: திருந்தாத ஜூலி\nசோபியா பிரச்சினை இயக்குனர் ரஞ்சித்- இயக்குனர் ராஜு முருகன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Travel/188-a-journey-to-gods-own-country.html", "date_download": "2018-11-21T04:33:18Z", "digest": "sha1:P35PLKCGRO736DAMW7PSP4YOTO7I5Y3M", "length": 13094, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "கடவுளின் தேசத்தை தேடி..! | A journey to Gods own country", "raw_content": "\nகாடுகளை அழிக்காமல் பழங்குடியின மக்கள் எப்படி மகிழ்ச்சியாக, எளிமையாக வாழ்கிறார்கள் என்பதை அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று பார்க்கும் பாக்கியம் நம்மில் எத்தனை பேருக்கு கிடைக்கும். ஆனால் மதுரையைச் சேர்ந்த களரி அமைப்பினர் அந்தக் குறையை போக்குகின்றனர். ஆண்டுதோறும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு காடுகளுக்குள் பழங்குடி மக்களைத் தேடிச் செல்கின்றனர்.\nஒரு சுற்றுலா செல்லும் அனுபவம் என்பதாக மட்டும் இந்த பயணத்தை எடுத்துவிட முடியாது. இதன் நோக்கம் உன்னதமானது. காட்டுக்குள் வசிக்கும் பழங்குடியினருடன் தங்கி அவர்களுடைய வாழ்வியலையும், வேளாண்மையையும், அறிவியலையும், கலாச்சாரத்தையும் கற்று அதை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முயற்சியின் ஒரு பகுதிதான் இந்த பயணம். காடுகளுக்குள்ளேயே அடங்கிப்போகவிருந்த பழங்குடி மக்களைப்பற்றிய வரலாற்றை, அரிய தகவல்களை எதிர்கால தலைமுறையினருக்கும் கடத்துவதுதான் இந்த பயணத்தின் நோக்கம்.\nஅந்த வகையில் இந்த ஆண்டு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், இளைஞர்கள், பள்ளிக் குழந்தைகள் என 40 பேரை அழைத்துக் கொண்டு கர்நாடகா மாநிலம் குடகு மலையில் உயரமான தடியண்ட மோல் சிகரத்தில் அமைந்துள்ள யவகபாடி மலைக் கிராமத்துக்கு பயணம் சென்றது களரி குழு.\nசுற்றிலும் அடர்ந்த காடுகள், அச்சுறுத்தும் விலங்குகள், மரங்கள், பசுமை போர்த்திய புல்வெளிகள், காட்டாறுகள், அருவிகள் நடுவில் அமைந்த தடியண்டமோல் சிகரம் கர்நாடகாவில் கடவுளின் தேசமாக கருதப்படுகிறது. அங்கு வசிக்கும் ‘மலைக்குடியா’ சமூக மக்களுடன் 4 நாட்கள் தங்கி அவர்களுடன் உறவாடி, மகிழ்ந்து திரும்பியுள்ளனர்.\nஇந்த அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்கிறார் களரி அமைப்பின் யோகேஷ் கார்த்திக்.\n‘‘1956-ம் ஆண்டுக்கு முன் கர்நாடகாவின் இந்த குடகு மலை சென்னை மாகாணத்தில்தான் இருந்தது. அதனால்தான் என்னவோ இந்த மலைக்குடியா பழங்குடி மக்கள் தமிழ், கன்னடம், மலையாளம் கலந்த குடவா மொழியைப் பேசுகிறார்கள். அதனால் குடவா திராவிட மொழியாகவும் இந்த மொழி பேசும் இந்த மக்கள் திராவிட பழங்குடியின மக்களாகவும் கருதப்படுகிறார்கள்.\nவீட்டுக்குள் நுழைந்தால் ‘மலைக்குடியா’ மக்கள் வயதில் மூத்தவர்கள் காலைத் தொட்டு கும்பிடுகிறார்கள். மனிதர்களை ஆண், பெண் பாகுபாடில்லாமல் பார்க்கிறார்கள். விலங்குகளையும், அதன் நடமாட்டத்தை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் வாழும் கலையை கற்றுக் கொண்டுள்ளனர். அவர்களிடம் உரையாடல் அற்புதமாக இருக்கிறது. மனைவியிடமும், பெற்றோரிடம், குழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும். நாம் மற்றவர் களுக்கு என்ன கற்றுக்கொடுக்கிறமோ அதை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இப்படி இந்த ‘மலைக்குடியா’ பழங்குடியின மக்களிடம் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது.\nஒருவருக்வொருவர் கதைகளை சொல்கின்றனர். நலம் விசாரிக்கின்றனர். மரத்தோடு செடிகளோடு பேசுகிறார்கள். இயற்கையை விட்டு பிரிந்து செல்லும்போதுதான் மனிதனுக்கு எதிர்மறை சிந்தனைகள் ஏற்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி பணத்தால் இல்லை. வாழும் முறையில் இருக்கிறது என்பதை இந்த மக்கள் வாழ்ந்து உணர்த்துகின்றனர்.\nஆனால், இவர்களை முன்னேறாதவர்கள், நாகரிகம் தெரியாதவர்கள் என்று பொதுவான மதிப்பீடு நிலவுகிறது. மனித சமூகத்தில் தற்போது பணம் இருந்தால்போதும். நான்கு சுவற்றுக்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றனர். அது தவறு என்பது இந்த மக்களை சந்திக்கிறபோது புரிகிறது’’ என்றார்.\nபழங்குடியின மக்களுக்கான சமூக செயற்பாட்ட���ளர் லீலாவதி கூறும்போது, ‘‘இந்த மலைக்குடியா பழங்குடியின மக்கள் எந்த ஒரு முடிவுகளையும் ஜனநாய அடிப்படையில் எடுப்பவர்கள். கல்யாணம், திருவிழா முதல் ஊர் பிரச்சனை வரை வட்டவடிவில் உட்கார்ந்து பேசி முடிவெடுக்கிறார்கள். வட்டமாக அமர்ந்து முடிவெடுப்பது சமத்துவத்துக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. அந்த மக்களிடம் வரதட்சனை கிடையாது. எந்த வீட்டுக்கும் கதவு கிடையாது. ஆனால் திருட்டு இல்லை.\nஇவை எல்லாமே முன்பு நம்முடைய கிராமங்களில் இருந்தவைதான். ஆனால், நாம் மாறிவிட்டோம். ஊரில் தாய், தகப்பன் இறந்துவிட்டால் அவர்கள் குழந்தையை ஊரே பார்த்துக் கொள்கிறது. எது கிடைத்தாலும் பகிருதல் அவர்களிடம் இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அவர்கள் வீட்டு ஆண்கள் சமைக்கிறார்கள். துணி துவைக்கிறார்கள். வீட்டை பெருக்குகிறார்கள்.\nஎல்லோருக்கும் வீடு கட்ட தெரியும். பிரசவம் பார்க்கவும் தெரிகிறது. மருத்துவமும் அவர்களே பார்க்கிறார்கள். இந்த வேலையை ஆண்கள்தான், பெண்கள்தான் செய்ய வேண்டும் என்ற முறை அவர்களிடம் இல்லை ’’ என்றார்.\nகுலம் காத்த 'பெத்தனாட்சி’க்கு வயசு 22.. 'அழைப்பிதழ்' கொடுத்து கேக் வெட்டி விழா \nஒரு கதை சொல்லியின் கதை..\nஇல்லையென்று சொல்ல மனமில்லாத கதிரேசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/TamilNadu/2018/09/08172347/1007975/TiruppurDharapuram-School-TeacherStudents-hurt.vpf", "date_download": "2018-11-21T03:57:38Z", "digest": "sha1:6IC6J3ELRXGEXUJNMWPYQZEB5UEBQGMU", "length": 2161, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆசிரியை அடித்த‌தில் மாணவிகள் காயம் : பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு", "raw_content": "\nஆசிரியை அடித்த‌தில் மாணவிகள் காயம் : பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு\nபதிவு: செப்டம்பர் 08, 2018, 05:23 PM\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தென்தாரை பகுதியில், விஜயா என்ற ஆசிரியர் அடித்த‌தில், மாணவிகள் காயம் அடைந்த‌தாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளின் கைகளில் வீக்கம் ஏற்பட்டதை கண்ட பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு, வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். தகவலறிந்துவந்த போலீசார், ஆசிரியை விஜயாவிடம் விசாரணை நடத்தினர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t2158-topic", "date_download": "2018-11-21T03:27:24Z", "digest": "sha1:VGFM6SXCGH4S7NFOX4SHBF5C7ICCCOZ5", "length": 29585, "nlines": 129, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "மரணத்தின் விளிம்பில்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையி���ேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: பொது அறிவு பகுதி -GENERAL INFORMATIONS\nமரணத்தின் விளிம்பில் யாருமே அதிக நேரம் தங்கி விடக் கூடாது என்று அருணாச்சலத்திற்குத் தோன்றுகிறது. ஏனென்றால் வாழ்ந்த விதத்தையும், நடந்து முடிந்தவைகளையும் இந்த நேரத்தில் அசை போட மட்டுமே மனிதனால் முடிகிறது. ஆனால் எதையும் சரி செய்யவோ மாற்றவோ அவகாசம் இல்லை.\n\"ஆஸ்பத்திரியில் வைத்துப் பயன் இல்லை. வீட்டுக்குக் கொண்டு போய் விடுங்கள்\" என்று மருத்துவர்கள் ஆலோசனை சொன்னதால் அவரை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். அதிக பட்சம் மூன்று நாட்கள் இருப்பார் என்று டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் கண்களை மட்டும் திறந்து பார்க்கவும், சுற்றிலும் மற்றவர்கள் பேசவும் கேட்கவும் மட்டுமே முடிந்த ஒருவருக்கு ஒவ்வொரு கணமும் யுகமாகக் கழியும் அந்தக் கொடுமையை அருணாச்சலம் மட்டுமே அறிவார்.\nமனைவி, மகன், மகள் மூவருக்கும் அவர் மரணத்தில் துக்கம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அதையும் மீறி உயிலில் என்ன எழுதியிருக்கிறார் என்கிற கவலை மேலோங்கி இருந்தது. ஏகப்பட்ட சொத்தை சுயமாக சம்பாதித்திருந்த அவர் உயிலை அடிக்கடி மாற்றும் பழக்கம் உடையவரானதால் கடைசி உயிலில் தங்கள் நிலை என்ன என்கிற கவலையை அவரருகில் உட்கார்ந்து தாழ்ந்த குரலில் தங்களுக்குள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அது காதில் விழ விழ மனம் ரணமாகிக் கொண்டே இருந்தது. மனிதனை விட பணம் பிராதானமாகும் போது பாசமென்ன, பந்தமென்ன\n\"அந்த நாசமாப் போன வக்கீல் இந்த நேரமாய் பார்த்து சிங்கப்பூர் டூர் போயிட்டார். அவர் திங்கள் கிழமை தான் வருவாராம்\" -இது மகன். இன்று வியாழக் கிழமை. திங்கட்கிழமை வரை காக்க அவனுக்குப் பொறுமையில்லை.\n\"அப்பா எனக்கு கண்டிப்பா ஒரு வீடு எழுதி வைப்பார்னு நாங்க ஹவுசிங் லோன் கூட போடாமல் இருக்கோம். உயில்ல என்ன எழுதி இருக்கார்னு உங்கிட்ட ஏதாவது சொல்லியிருக்காராம்மா\n\"உயிலைப் பத்திக் கேட்கறப்ப எல்லாம் இப்ப எப்படியிருக்காரோ அப்படியே தான் இருப்பார். எந்த முக்கியமான விஷயத்தை என் கிட்ட வாய் விட்டுச் சொல்லியிருக்கார்\" - இது மனைவியின் புலம்பல்.\nகுடும்பம் தான் இப்படி என்றால் வந்து விட்டுப் போன அக்கம் பக்கத்தினர், உறவினர், நண்பர்கள், அவர் கம்பெனி ஊழியர்கள் என எல்லோருமே ஒரு சம்பிரதாயத்திற்கு வந்தது போலத் தான் அவருக்குப் பட்டது. உறவினர்கள் மெல்லிய குரலிலும், சுற்றி வளைத்தும் உயில் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்கள். நண்பர்கள் அனைவரும் தொழில் சம்பந்தப்பட்டவர்கள். ஆகவே அவர்களும், ஊழியர்களும் அவர் கம்பெனி வாரிசான மகனிடம் நல்ல பெயரெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nபக்கத்து கோயில் பூசாரி பார்க்க வந்தவர் \"விஷ்ணு சஹஸ்ரநாமம் காதில் விழுந்துண்டிருந்தா நேரா வைகுண்டத்துக்கே போவான்னு ஐதீகம். அதனால தெரிஞ்சவா சொல்லுங்கோ, இல்லைன்னா கேசட்டாவது போடுங்கோ\" என்று சொல்லி விட்டுப் போனார்.\n\" என்று அவர் மனைவி மகனிடம் கேட்க அவன் இல்லை என்றான். அதோடு அந்த விஷயம் மறக்கப் பட்டது. இல்லாவிட்டால் ஒன்று வாங்கிக் கொண்டாவது வா என்று அவளும் சொல்லவில்லை. வாங்கிக்கொண்டு வர அவனும் முயற்சிக்கவில்லை.\nகுடும்பத்திற்காக ஏகப்பட்ட சொத்தை சேர்த்து விட்டு விடை பெறப் போகும் இந்தத் தருணத்தில் தன் குடும்பத்திடம் இருந்து அவர் இதை எதிர்பார்க்கவில்லை. பணத்தையும், சொத்துக்களையும் சம்பாதித்தவர் மனிதர்களை சம்பாதித்து வைக்கவில்லை என்பதை உணர்கிறார். சொர்க்கம் நரகம் என்று சொல்லப்படுவதெல்லாம் செத்த பிறகு போகும் இடங்கள் அல்ல, இந்தக் கடைசி கணங்களில் ஒவ்வொருவனும் எல்லாவற்றையும் சீர் தூக்கிப் பார்க்கும் மன நிலையே என்று அவருக்குத் தோன்றுகிறது.\n\"சார் எப்படியிருக்கார்\" என்று அவரது டிரைவரின் குரல் கேட்க கண்களைத் திறந்தார். அவரது டிரைவரின் மகனும் கூட நின்றிருந்தான். நான்கு வருடங்களுக்கு முன்பு ப்ளஸ் டூவில் மாவட்ட முதலிடம் வந்த மாணவன் அவன். அப்போது என்ன படிக்க வைக்கப் போகிறாய் என்று டிரைவரைக் கேட்ட போது \"அவன் இன்ஜீனியர் படிக்க ஆசைப் படறான். அதெல்லாம் நமக்கு முடியுமா எசமான். ஏதோ டிகிரி படிக்கட்டும்னு இருக்கேன்\" என்று டிரைவர் சொன்னார். அத்தனை நல்ல மார்க் வாங்கிய பையன் ஒரு சாதாரண பட்டப் படிப்பு படிக்கப் போவது பொறுக்காமல் \"இன்ஜீனியருக்கே படிக்க வையுப்பா. படிக்கறதுக்கு ஆகற செலவை நான் பார்த்துக்கறேன். அக்கௌண்டண்ட் கிட்டே சொல்லி வைக்கறேன். தேவையானதை சொல்லி வாங்கிக்கோ\" என்று சொன்னார். எத்தனையோ செலவாகிறது இது பெரிய விஷயமல்ல என்று அவர் அன்று நினைத்தார்.....\nஅவர் மனைவி சொன்னாள். \"டாக்டர் கையை விரிச்சுட்டார். வீட்டுக்கு எடுத்துகிட்டு போக சொல்லிட்டார்..\" அதைக் கேட்ட டிரைவரும், டிரைவரின் மகனும் லேசாகக் கண்கலங்கினார்கள்.\n\"என் மகனுக்குக் காலேஜ் கேம்பஸ் இண்டர்வ்யூல டாட்டா கம்பெனியில வேலை கிடைச்சுடுச்சும்மா. மாசம் ஆரம்பத்திலயே 25000 சம்பளம். எல்லாம் சார் போட்ட பிச்சை. அதான் சாரு கிட்ட சொல்லி ஆசிர்வாதம் வாங்கிட்டு போக கூட்டிகிட்டு வந்தேன்\"\nஅந்த இளைஞன் அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவன் முகத்தில் நன்றியுணர்வு நிறைந்திருந்தது. டிரைவரும் கண்கலங்க அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டார்.\nஅருணாச்சலம் அவர்கள் இருவரையும் ஒரு கணம் நிறைந்த மனதுடன் பார்த்தார். அந்த இளைஞனின் வெற்றியும், அவன் நன்றியுணர்வும் அந்தக் கடைசி தருணத்தில் மனதுக்கு இதமாக இருந்தது. அவரும் ஓரிரண்டு மனிதர்களை சம்பாதித்திருக்கிறார். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்த வாழ்க்கையில் செய்த சாதனைகள், சேர்த்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விட அந்த மாணவன் படிக்க அவர் செய்த சிறிய உதவி மட்டுமே அர்த்தமுள்ள செயலாக அவருக்கு அப்போது தோன்றியது. வாழும் போது பெரிதாகப் பட்ட எல்லா விஷயங்களும் மரணத்தின் விளிம்பில் நின்று பார்க்கையில் அற்பமாகத் தெரிந்தது\nஅந்த இளைஞனைப் பார்த்து அவர் புன்னகைத்தார். அந்தக் கணத்தில் மரணம் அவரை நெருங்க ஆரம்பித்தது. வாழ்க்கையைத் திரும்பவும் வாழ முடிந்திருந்தால் இது போல் மேலும் பல நல்ல காரியங்கள் செய்திருக்கலாம் என்பது தான் அவரது கடைசி நினைவாக இருந்தது.\nஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: பொது அறிவு பகுதி -GENERAL INFORMATIONS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-11-21T04:12:26Z", "digest": "sha1:UKYJF62MBGFHQCQ6B2NJ4WEQHQ3XUHC5", "length": 44699, "nlines": 349, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: இன்சொலான் ஆகும் கிளமை", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nகாலை எட்டு மணியிலிருந்து சுமார் பதினொரு மணிவரை, நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டு , அரை கிமீ தூரத்திலிருந்த மெயின் ரோடு அலுவலகத்தை நடந்தே அடைந்தேன். வெயில் ��சாத்தியமாக இருந்தது.\nவாயிலில் வேட்டி கட்டிய கிராமத்து இளைஞன் காத்து நின்றிருந்தான். ஒடிசலான தேகம், வற்றிய கன்னங்கள். “யாரு வேணும்” என்று கேட்டுக்கொண்டே பூட்டைத் திறந்து உள் நுழைந்தேன். ”உங்களத் தான் பார்க்கணும்னு வந்தேன்” என்ற அவன் உள்ளே வரவில்லை. கிராமத்துப் பக்க மக்களுக்கு உள்ள அடக்கம் தெரிந்தது. ”வாப்பா, உள்ளே வா” என்றழைத்தேன். நடுங்கிய கரங்களில் ஒரு உறையை நீட்டினான். வேலைக் கேட்டு வந்த விண்ணப்பம், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.\nஒரு புன்முறுவலோடு ”யாரு எழுதி கொடுத்தா இந்த லெட்டரெ\n”எங்க மாமா; ........ ஸ்கூலு வாத்தியாரா இருக்காரு”.\nபொதுவாக வேலைக்கான விண்ணப்பம் என்றாலே ஆங்கிலத்தில் தான் எழுதப்படவேண்டுமென்ற நினைப்பு பலருக்கு உண்டு.\nஅவனுக்கு நிறுவனத்தின் அன்றைய நிலைமையை விளக்கி, விரைவிலேயே உற்பத்தி துவங்கப்படும் பொழுது அவனுடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்று சொன்னேன்.\n“சார், குடும்பம் ரொம்ப கஷ்டத்துல இருக்கு சார்....பார்த்து செய்யுங்க”\nஅவனுடைய குடும்பத்தில் யார் யார் என்னென்ன செய்கிறார்கள் விவரங்களை கேட்டுக் கொண்டேன். வசதியற்ற குடும்ப பின்ணணி என்பது புரிந்தது.\n எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும் இல்லையா. நாம நெனச்ச உடனே எதுவும் நடக்கிறதில்லையே கூடிய சீக்கிரம் பாக்கலாம்” என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.\nஇம்மாதிரி சிலர் வருவதும் விண்ணப்பங்கள் கொடுப்பதும் அந்த காலகட்டத்தில் வாடிக்கைதான். அதனால் அதை பெரிதாக நினைத்து பார்க்கவில்லை. ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவனிடமிருந்து ஒரு அஞ்சல் அட்டை வந்தது. அவனுக்கு முகம் கொடுத்து நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியதற்கு தமிழில் நன்றி தெரிவித்திருந்தான். அதில் முகஸ்துதி இருக்கவில்லை. அது அவன் உள்ளத்திலிருந்து வந்தது என்பது புரிந்தது. ஒருவேளை வேறு பல இடங்களில் அவன் அனுபவம் கசப்பாக இருந்ததோ என்னவோ \nமுதன்முறையாக, ஒரு உரையாடல் இனிமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எனக்குப் புரிய வைத்த நிகழ்ச்சி அது. நான் சாதாரணமாக பேசிய வார்த்தைகள் எவ்வளவு தூரம் அவனுடைய வாடிய உள்ளத்திற்கு தெம்பு அளித்திருக்கிறது என்பதை அவனுடைய வரிகளில் படித்த போது ஆச்சரியமாக இருந்தது.\nமுகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்\nமுகம் மலர நோ��்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதெ அறவழியில் அமைந்த பண்பாகும்.\nபள்ளிக்கூடத்தில் வள்ளுவர் கூறியதை படித்திருந்தாலும் மனதில் வேர்விடாத கருத்து இந்த ஒரு அஞ்சல் அட்டை மூலமாக மறக்க முடியாத பாடமாகி விட்டது.\n’அகத்தானாம் இன்சொலின்’ என்னும் போது இனிமையான சொற்கள் உள்ளத்திலிருந்து உண்மையாய் வரவேண்டியவை என்று புரிகிறது. அது எப்போது உண்மையாகும் என்பதை கபீர்தாஸ் சற்று விரிவாகக் கூறுகிறார்.\nநவில்வீர் நயமுடனே தானடங்கி தனுவடக்கி\nதம்மன்பர் தம் உள்ளங் குளிரும் உரைகளே\n(தான் அடங்கி= மனதில் ஆணவமற்று ; தனு அடக்கி = உடல் அவையவ கட்டுபாடுடன் )\nதானெனு முணர்வு களைந்து, தனுவதால் குற்றம் தவிர்த்து\nஅன்பர் தம் அகம் குளிர்வித்து, நவில்வீர் நும்முரை தேர்ந்து\n( நும்முரை = உமது உரை)\nBody language என்பதை இன்றைய நிர்வாக இயலில் கூர்ந்து கவனிக்கின்றனர்.\nஒருவர் இருக்கையில் அமரும் விதம், உரையாடலின் போது கைகளின் பிரயோகம், முகத்தில் காட்டப்படும் பாவனைகள் (கண் விரித்தல், நெற்றி சுருக்குதல், உதடு சுழித்தல், கொட்டாவி ), சத்தம் போட்டு சிரிப்பது, நையாண்டியாக கைகால்களை ஆட்டுவது, சோம்பல் முறித்தல் போன்றவை உடலால் ஏற்படக்கூடிய குற்றங்கள் ஆகும். இவற்றைக் கொண்டு, ஒருவர் எவ்வளவுதான் இனிமையாகப் பேசினாலும் அவருடைய பேச்சு எவ்வளவு தூரம் உண்மை அல்லது போலி என்பது புரிந்து விடும். ’அப்னா தன் ஷீதல் கரே’ என்பதன் மூலம் கபீர் பேசுபவரின் உடற்மொழி கட்டுக்குள் அமைதியாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உரைக்கிறார்.\nஅடுத்து மனதை பற்றி நிற்கும் குறை. இது அகங்காரத்தைச் சார்ந்தது. பேச்சின் தொனியிலேயே இது தெரிந்து விடும். தொனியின் மாறுபாட்டால் சொல்லவரும் கருத்தின் பொருள் மாறி போக வகையுண்டு.\nபாண்டவர்களை ஒழித்து விடுவதாக சபதமிட்டு அஸ்வத்தாமன் அவர்களை துரத்திக் கொண்டு வந்தான். கண்ணனின் யோசனை ஏற்று அவர்களை ஒரு குழியினுள் பதுங்கச் செய்து அதை மூடி அதன் மேல் துர்வாசர் அமர்ந்து கொண்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் துர்வாசரை அணுகி அவர்களைப் பற்றி விசாரிக்கிறான் அஸ்வத்தாமன். ”ஆமாம் நான் அவர்களை எனக்கு அடியில்தான் ஒளித்து வைத்திருக்கிறேனாக்கும்” என்று மிகவும் கோபம் கொண்டவர் போல் கூறினார். கோபத்தில் நக்கலாக பேசுகிறார் என்று நினைத்து அவர் ��ோபத்துக்கு அஞ்சி அஸ்வத்தாமன் அங்கிருந்து விலகிப் போய்விட்டான்.\nஇப்படி நம் குரலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் (modulation) எப்படி கேட்பவர் உள்ளத்தில் பலவிதமான பாவனைகளை ஏற்படுத்தும் என்பதை ஒரு நிர்வாகயியல் பயிற்சி அரங்கில் சிறிய உதாரணத்துடன் விளக்கினர்.\nபயிற்சியாளர் கரும்பலகையில் கீழ்கண்டவாறு எழுதினார்.\nமணி பார்வதியை அடித்தான் என்று நான் சொல்லவில்லை\nஇந்த சொற்றொடரில் முதலில் ‘நான் சொல்லவில்லை’ என்பதை அழுத்தம் கொடுத்து சொல்லிப் பாருங்கள். கேட்பவர்களுக்கு ‘ வேறு யாரோ சொல்லியிருக்கவேண்டும் ‘ என்ற பாவனைத் தோன்றும்.\nஅதையே மணி என்ற வார்த்தைக்கு மாத்திரம் அழுத்தம் கொடுங்கள். இப்போது அடித்தவர் மணி அல்ல வேறு எவரோ என்ற பாவனை தரும். பார்வதி அடி வாங்கியது உண்மை. ஆனால் அதில் மணிக்கு சம்பந்தம் இல்லை .\nஅடுத்ததாக ’பார்வதியை ’ என்பதில் அழுத்தம் கொடுத்து சொல்லுங்கள். மணி அடித்தது உண்மை. ஆனால் பார்வதியை அல்ல.\nஇவ்வாறு நமது அன்றாட பேச்சில் நாம் சொற்களை கையாளும் விதம் பல விதமான பாவனைகளை கேட்பவர் மனதில் உண்டாக்கும்.\nஆகவே பேச்சு என்பது வெறும் எண்ணங்கள், நிகழ்வுகள் மட்டுமல்லாமல் உணர்வுகளும் கலந்து வெளிப்படுவது.\nஒருவன் தவறு செய்திருக்கலாம் என்பது நமது ஊகம். ஆனால் அவனைப் பற்றிய முந்தைய நிகழ்வுகள் அவன் தான் குற்றவாளி என்ற முடிவுக்கே இட்டு சென்று நமது வார்த்தைகளிலும் அதற்கான தொனி வெளிப்பட்டு விடும். அதை ஆங்கிலத்தில் prejudice என்பர். நமது கருத்துகளே சரி என்கிற அகங்காரத்தினால் வருவது. எனவேதான் மன அமைதியில்லாமல் எது பேசினாலும் அங்கே பொருட் குற்றம் வரக்கூடும்\nஅதனையே ”மன்கா ஆபா கோயே” என்று கபீர் சொல்கிறார்.\nபல நேரங்களில் ஏதும் பேசாமலே மௌனம் காப்பது உத்தமம். ஞானிகள் பெரும்பாலும் கைகொள்வது இந்த அணுகுமுறைதான். தம் குறைகளை காது கொடுத்து ஒருவர் கேட்டாலே சொன்னவருக்கு பாதி மனப்பாரம் குறைந்து விடும். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் சேவை.\nமனிதப் பிறவி என்பதே அந்த இறைவனின் சொரூபம் என்றும் நமது இயல்பான குணமே ஆனந்தம் என்று ஞானிகள் சொல்கிறார்கள். ஆனந்தமாயுள்ளவனிடம் கோபமிருக்காது, அகங்காரமிருக்காது. அப்போது வெளிவரும் சொற்கள் யாவுமே இன்பம் தருபவையாகவே இருக்கும்.\nஅதனால்தான் குழந்தைகளின் பேச்சு யாவரையும் கவருகிறது.\nசிறுபஞ்சமூலம் இந்த உண்மையை “இயல்புக்கு மாறான வன்சொற்களால் பகைமை வரும்” என்று சொல்கிறது. ஆமாம் வன்சொற்கள் மனித இயல்புக்கு மாறானவை. அவனது இயல்பு ஆனந்தம். அதனால் அவன் சொற்கள் இன்சொல்லாகவே இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஇன்சொலான் ஆகும் கிளமை; இயல்பு இல்லா\nஓய்வு இல்லா ஆரருளாம் அவ்வருள் நன்மனத்தான்\nவீவு இல்லா வீடாய் விடும்.\n(கிளமை= உறவு ; வீவு இல்லா = அழிவு இல்லாத ; வீடு =மோட்சம்)\n[இனிய மொழிகளால் உறவு ஏற்படும்; இயல்புக்கு மாறான கொடிய சொற்களால் பகைமை வரும் ;மென்மையான சொற்களால் தொடர்ந்து பெருமையும் அருளும் பெருகும்; கருணையுள்ள நெஞ்சத்தால் கேடில்லா வீடு பேற்றை பெறலாம். ]\nபுல்லாங்குழலில் இனிய நாதம் வருவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் மூங்கிலில் நேரான அடைப்புகளற்ற உட்கூடு இருக்கவேண்டும். வளைந்து இருக்கும் மூங்கிலில் மூச்சுக் காற்றின் பாதை சீராக இருக்காது. அடைப்புகள் உள்ள குழலிலும் இசைக்கு வாய்ப்பில்லை. நம் மனம் அகங்காரம், தன்னலம் போன்ற கோணல்கள், அடைப்புகள் இல்லாமல் போகும் போது அழகான புல்லாங்குழல் போலாகிறது. அதை அவன் கை கருவியாக்கி செயல்பட்டால் நம் பேச்சு ஒவ்வொன்றும் இனிய நாதமாக இருக்கும். எப்போதும் பிறர்க்கு மகிழ்ச்சி ஊட்டுவதாக இருக்கும் என்பர் சான்றோர்கள்.\n”அகத்தான் இன்சொலினிதே அறம்” என்று வள்ளுவர் சொல்வதும் “மன்கா ஆபா கோயே” என்று கபீர் சொல்வதும் ஆன்மீகப் பயணத்தில் இந்த முக்கியமான கட்டத்தை அடைவதற்காகத்தான். ஏனெனில் வீடு பேறு நோக்கிய பயணத்தில் அது ஒரு மைல்கல்.\nLabels: கபீர்தாஸ், சிறு பஞ்சமூலம், திருக்குறள்\n////////மனித பிறவி என்பதே அந்த இறைவனின் சொரூபம் என்றும் நமது இயல்பான குணமே ஆனந்தம் என்று ஞானிகள் சொல்கிறார்கள். ஆனந்தமாயுள்ளவனிடம் கோபமிருக்காது, அகங்காரமிருக்காது. அப்போது வெளிவரும் சொற்கள் யாவுமே இன்பம் தருபவையாகவே இருக்கும்.\nபடிப்பதற்கே அழகாய் இருக்கிறது. அப்படி ஒரு முதிர்ச்சி வராதா என்று ஏக்கமாய் இருக்கிறது. நன்றி அய்யா.\nநம் மனம் அகங்காரம், தன்னலம் போன்ற கோணல்கள், அடைப்புகள் இல்லாமல் போகும் போது அழகான புல்லாங்குழல் போலாகிறது. அதை அவன் கை கருவியாக்கி செயல்பட்டால் நம் பேச்சு ஒவ்வொன்றும் இனிய நாதமாக இருக்கும்.\nஅதற்கு பதிலும் அளித்திருக��கிறீர்கள் அய்யா\nஸத்யம் அதைக்காட்டிலும் நுண்ணியதாக ரிதம் என்றெல்லாம்\nநீங்கள் மேலும் தெளிவுபட விளக்கியுள்ளீர்கள். வழக்கம்போல் அருமையாக உள்ளது.\nஉரைக்கிறீர்கள் உண்மையின் உரைதனை வரவேற்கிறேன் அதனை இன்னும் பல...\nவரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.\n//ஸத்யம் அதைக்காட்டிலும் நுண்ணியதாக ரிதம் என்றெல்லாம்\nரிதம் என்பது மனம்,மொழி,செயல் இவற்றில் முரண் இல்லாமல் சத்தியத்தை கடைபிடிப்பது என்று நினைக்கிறேன். மேலும் விளக்கினால் வாசகர்கள் பலருக்கும் பலனளிக்கும்.\n// உரைக்கிறீர்கள் உண்மையின் உரைதனை வரவேற்கிறேன் //\nதங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி\n வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை. மிக்க நன்றி.\nஇன்னொரு இடுகை எழுதுவதற்கான தெம்பு வந்துவிட்டது. மிக்க நன்றி.\n :)). ராமநாமத்தில் ஹேங்கோவர் இருந்தா ரொம்ப சந்தோஷப் படவேண்டிய விஷயம்தான்.\n//மணி பார்வதியை அடித்தான் என்று நான் சொல்லவில்லை//\n நீங்க சொல்ற மாதிரி குறிப்பிட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுக்கும் பொழுதும், வெவ்வேறு பொருளைத் தான் தர்றது\nஒரே வரி; ஒவ்வொரு வார்த்தை அழுத்தத்திற்கும் வெவ்வேறான அர்த்தங்க்ள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சப்தஸ்வர தூண்கள் மாதிரி ஒரே கல்லானான தூண் ஒவ்வொரு தட்டலுக்கும் வெவ்வேறான ஓசை இன்பம்\n//பல நேரங்களில் ஏதும் பேசாமலே மௌனம் காப்பது உத்தமம்.//\nஎன்ன பேசினாலும் சரியான புரிதல் இன்றி மென்மேலும் விவாதமாகும் இரைச்சலுக் கிடையே, இந்த மெளனம் அபார வலிமை வாய்ந்தது. அதன் அருமையை, பெருமையை அனுஷ்டித்தோரே அறிவர்.\n//ஆமாம், வன்சொற்கள் மனித இயல்புக்கு மாறானவை. அவனது இயல்பு ஆனந்தம். அதனால் அவன் சொற்கள் இன்சொல்லாகவே இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.//\nஅந்த புல்லாங்குழ்ல் உவமை எவ்வளவு அற்புதமாய் இருந்தது என்கிறீர்கள்\n//”அகத்தான் இன்சொலினிதே அறம்” என்று வள்ளுவர் சொல்வதும் “மன்கா ஆபா கோயே” என்று கபீர் சொல்வதும் ஆன்மீகப் பயணத்தில் இந்த முக்கியமான கட்டத்தை அடைவதற்காகத்தான். ஏனெனில் வீடு பேறு நோக்கிய பயணத்தில் அது ஒரு மைல்கல்.//\nபேறாகிய வீட்டை அடைவதற்கான பயணத்திற்கான வழிநடத்துதல் அழகாக இருந்தது, கபீரன்ப இந்த மைல்கல் நிதானமாகவும், நின்று நின்றும், அனுபவித்தும் கடக்கத் தோன்றுகி��து..\nவழிகாட்டுவதற்கு மிக்க நன்றி, அன்ப\n//இந்த மைல்கல் நிதானமாகவும், நின்று நின்றும், அனுபவித்தும் கடக்கத் தோன்றுகிறது..//\nஹைவே சாலையை வடிவமைத்தது யாரோ; மிகவும் சொகுசான பேருந்து தயாரித்ததும் வேறு எவரோ.\nபயணத்தில் தூங்காமல் கண்ணாடி வழியே இயற்கையின் அற்புதத்தை கண்டு ரசிக்கும் ஒரு சிலர் கடைசியில் பயணம் இனிமையானதற்கு ஓட்டுனரைப் பாராட்டும் போது அவர் நாணத்துடன் ஏற்றுக் கொள்கிறார்.\nநின்று நிதானமாகப் படித்து பல பின்னூட்டுங்கள் இட்டு தாங்கள் பாராட்டும் போது என் நிலைமையும் அந்த ஓட்டுனர் போலத்தான்.\n//பல நேரங்களில் ஏதும் பேசாமலே மௌனம் காப்பது உத்தமம்.//\n//இவ்வாறு நமது அன்றாட பேச்சில் நாம் சொற்களை கையாளும் விதம் பல விதமான பாவனைகளை கேட்பவர் மனதில் உண்டாக்கும்.\nஆகவே பேச்சு என்பது வெறும் எண்ணங்கள், நிகழ்வுகள் மட்டுமல்லாமல் உணர்வுகளும் கலந்து வெளிப்படுவது//\nபல சமயங்களிலும் மெளனம் சிறந்த மொழி என்பதாலேயே இரு முறை படிச்சும் பேசாமல் போனேன், ஆனால் நேத்திக்கு \"எங்கே பிராமணன்\" தொடரில் ஸ்வரப் பிசகால் ஏற்படும் அர்த்த மாற்றங்கள் பற்றிய விளக்கங்கள் கேட்டதும் உங்களோட இந்தப் பதிவும், இந்தக் குறிப்பிட்ட வரிகளுமே நினைவில் வந்தன. ராத்திரி உடனே பின்னூட்டம் கொடுக்க முடியலை. எவ்வளவு உணர்ந்து ஆழமாய்ச் சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள்\" தொடரில் ஸ்வரப் பிசகால் ஏற்படும் அர்த்த மாற்றங்கள் பற்றிய விளக்கங்கள் கேட்டதும் உங்களோட இந்தப் பதிவும், இந்தக் குறிப்பிட்ட வரிகளுமே நினைவில் வந்தன. ராத்திரி உடனே பின்னூட்டம் கொடுக்க முடியலை. எவ்வளவு உணர்ந்து ஆழமாய்ச் சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள். உங்கள் பணி மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துகள்.\n சிறுபஞ்சமூலத்தைப்பற்றி ஏதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்த பொழுது, உங்களுடைய இந்த blog கைக்கண்டு பிடித்தேன். எவ்வளவு அழகாக எழுதியுள்ளீர்கள் எனக்கும் திருவள்ளுவரையும் கபீரையும் பிடிக்கும். கபீருடைய\nமழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்\nபழித்தது ஒழித்து விடின் என்னும் குறள் தான் நினைவுக்கு வந்தது.\nஉங்கள் அனுபவத்தையும் இணைத்து, சுவையாக எழுதியுள்ளீர்கள். வாழ்க\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அரு��ில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி - காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி. ...\nஅக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர் - அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். ஆன...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nகண்ணீரில் வளரும் பிரேமைக் கொடி\nமனைவிக்கு மிக நெருங்கியவர் இல்லத்தில் ஒரு விசேஷம். அன்பாக, குடும்பத்தோடு பங்கு கொள்ள அழைத்தும் இருக்கிறார்கள். \" நீ வேணுமானா போயிட்டு ...\nசிறப்பு இடுகை - விருந்தினர் படைப்பு-2\nஆசிரியர் அறிமுகம் : கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பெருமைப்படுத்த இருக்கும் அம்மன் அருளை எண்ணிப் போற்றுகிறேன் என்று சொன்னாலே போதும், நம் ...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nகுரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிக���ே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் கபீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் ச...\nவங்காளத்தில் நவத்வீபம் சர்வகலாசாலையில் பண்டிதர்களின் திறமை சோதனைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிர்வாக இயல் படிப்பிற்காக அலைமோதும் க...\nமுதலில் ஒரு சின்னக் கவிதை, பின்னர் கதை. ஒன்றல்ல இரண்டு. ராபர்ட் கிரேவ் என்பவரின் ஆங்கில கவிதை, ஒரு பெண்ணைப் போற்றுவதற்காக எழுதப்பட்டிர...\nசிறியவனுக்கு குளியலறையில் 'அர்ச்சனை' நடக்கிறது. \"எவ்வளவுதான் சோப்பும் ஷாம்பூவும் தேய்க்கிறது அந்த ' பன்டி' யோட விளைய...\nசிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை -6\nஆசிரியர் அறிமுகம் மேடையேறி ஒரு சிறுவன் பாடிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு தானும் பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118422.html", "date_download": "2018-11-21T03:33:08Z", "digest": "sha1:64VT54GS4I5WJZPDXR4KMW34AZV6QIQ6", "length": 11725, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பிய கார் பாதை மாறியது..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பிய கார் பாதை மாறியது..\nஅமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பிய கார் பாதை மாறியது..\nஅமெரிக்காவில் புளோரிடா மாகாணம், கேப் கேனவரலில் அமைந்து உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் ஹெவி’ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த ராக்கெட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க்குக்கு சொந்தமான சிவப்பு நிற டெஸ்லா காரை சுமந்து சென்றது குறிப்பிடத்தக்கது.\nஅந்த கார், செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையேயான சுற்றுப்பாதையில் சுற்றி வரும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. 6 மாதங்களில் செவ்வாய்க்கு அருகே செல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.\nஆனால் அதிக உந்து சக்தி காரணமாக அந்த கார் நிர்ணயிக்கப்பட்டு இருந்த தடத்தை கடந்து அதிக தூரம் சென்று விட்டது. செவ்வாய் சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால் சென்ற அந்த கார், தற்போது விண்வெளியில் மிகவும் தூரமான ஆஸ்டீராய்ட் பெல்ட் பகுதிக்கு சென்று கொண்டு இருக்கிறது.\nஇந்த தகவலை எலோன் மஸ்க், டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.\nஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு ரா��ுவ ரகசியங்களை அனுப்பிய இந்திய விமானப்படை அதிகாரி கைது..\nதிருமணத்திலிருந்து தப்பித்து தேசிய ரக்பி அணியில் இடம்பெற்ற சிறுமி..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\nநாங்குநேரி அருகே விபத்து: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி..\nமைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2142848", "date_download": "2018-11-21T04:42:10Z", "digest": "sha1:MEKRHVW7AK5ZECVJYSTQDEOKU3MVQNB6", "length": 15820, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "கலெக்டர் வருவதாக தகவல் சுறுசுறுப்பான அதிகாரிகள்| Dinamalar", "raw_content": "\nபுழல் சிறையில் போலீசார் சோதனை\nபரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி 2\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்\nபுயல் பாதிப்பு : கவர்னர் இன்று ஆய்வு 1\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nடில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் : புகைப்படத்தை ... 4\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nஒடிசா: ஆற்றுப்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து 12 பேர் ...\nவிவசாயிகளுக்கு அமிதாப் ரூ.4 கோடி உதவி 2\nகலெக்டர் வருவதாக தகவல் சுறுசுறுப்பான அதிகாரிகள்\nதிட்டக்குடி:திட்டக்குடி பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்ய உள்ளதாக பரவிய தகவலையடுத்து, சுகாதாரப் பணிகள் முழு வீச்சில் நடந்தன.கடலுார் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க கலெக்டர் அன்புச்செல்வன், ஒவ்வொரு ஒன்றியத்திலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரப்பணிகளில் அலட்சியமாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.நேற்று காலை திட்டக்குடி பகுதிக்கு கலெக்டர் வருகை தர உள்ளார் என பரவிய தகவலையடுத்து திட்டக்குடியில் இருந்து ராமநத்தம் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையோரங்களில் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது.ஆவினங்குடி, திட்டக்குடி, இடைச்செருவாய், வாகையூர், ராமநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகள், கழிவுகள் அதிரடியாக அகற்றப்பட்டன.சுகாதாரத்துறையினர் மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள அனைத்து கிராமங்களிலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு சுகாதார சீர்கேடு ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் இந்த திடீர் அக்கறையால் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்த���க்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25618&ncat=4", "date_download": "2018-11-21T04:52:00Z", "digest": "sha1:QSHVI46LGPON7D5QOJIG2PU64RVF5EAW", "length": 17168, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆண்ட்ராய்டிலிருந்து ஐ.ஓ.எஸ்.9 | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் ��லர்\nகண்துடைப்பு பயணம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 21,2018\nநாகையில் மழை பெய்வதால் திரும்பி விட்டேன்:முதல்வர் நவம்பர் 21,2018\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு கசப்பு மருந்து : பிரதமர் மோடி நவம்பர் 21,2018\n'நாட்டில் ஜனநாயகம் அழுகிறது': காங்., தலைவர் ராகுல் விமர்சனம் நவம்பர் 21,2018\nரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள் நவம்பர் 21,2018\nபுதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஆப்பிள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் போன்களைப் பயன்படுத்துபவர்கள், ஆப்பிள் ஐபோனுக்கு மாறிக் கொள்ள வகை செய்திடும் செயலி ஒன்றை Move to iOS என்ற பெயரில் தந்துள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம், வயர் இணைப்பு இல்லாமலேயே, பழைய ஆண்ட்ராய்ட் போனிலிருந்து, புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்றிக் கொள்ளலாம். Contacts, messages, photos, videos, mail, calendars , wallpapers and DRM-free music மற்றும் books ஆகியவற்றையும் மாற்றிக் கொள்ளலாம்.\nஇந்த செயலியை இயக்கினால், உங்களுடைய தற்போதைய ஆண்ட்ராய்ட் செயலிகளையும், ஐபோன் செயலிகளையும் ஒப்பீடு செய்கிறது. இலவச செயலிகள் அனைத்தும் தாமாகத் தரவிறக்கம் செய்யப்படுகின்றன. கட்டணம் செலுத்திப் பெற வேண்டியதை, அதற்கான வழிகளில் இறக்கம் செய்திட வேண்டும். இந்த செயலிகள் “ஐ ட்யூன்ஸ்” பிரிவில், இறக்கப்பட வேண்டி, விரும்பும் விஷயங்களாகப் பட்டியலிடப்பட்டுத் தயாராக இருக்கும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபேஸ்புக் அக்கவுண்ட்டில் டேகிங் பிரச்னை\nபி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்தும் மொபைல் மணி பர்ஸ்\nஏ.வி.ஜி. புதிய பதிப்பு தயார்\nமொபைல் இணைய இணைப்பை வேகமாக்க\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செ���்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17686-police-alert-in-chennai.html", "date_download": "2018-11-21T03:26:54Z", "digest": "sha1:ERG5HP6PU2PYFGAO2ANSGSHKZSQEI7WJ", "length": 7861, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "சென்னை முழுவதும் போலீசார் குவிப்பு - போக்குவரத்து மாற்றம்!", "raw_content": "\nஇந்திய அரசின் அனுமதி இன்றி இந்த நாடுகளுக்கெல்லாம் பயணிக்க முடியாது\n - விளாசும் இளம் பெண்\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்\nகஜா புயல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு\nபுயலால் பாதித்த மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுக எம்.பி\nதமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் இடைத் தரகர் இல்லாமல் கிடைக்க வேண்டும் - விஜய்காந்த்\nகஜா புயல் - சுனாமியை விட இதுதான் மிகப்பெரிய பேரழிவு\nகஜா நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - சென்னை உயர் நீதிமன்றம்\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nகஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி\nசென்னை முழுவதும் போலீசார் குவிப்பு - போக்குவரத்து மாற்றம்\nசென்னை (06 ஆக 2018): கருணாநிதி உடல் நிலை பின்னடைவு அடைந்துள்ளதை அடுத்து சென்னை முழுவதும் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.\nமேலும் இரவு முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் காவலர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.\n« காவேரி மருத்துவமனையில் குவிந்த திமுக தொண்டர்கள் LIVE: ஆபத்தான கட்டத்தில் கருணாநிதி LIVE: ஆபத்தான கட்டத்தில் கருணாநிதி\nசென்னை மெரினாவில் பெண்ணின் உடல் - வன்புணர்ந்து கொலையா\nபடுக்கைக்கு அழைத்த போலீஸ் - நடிகை யாஷிகா பரபரப்பு குற்றச் சாட்டு\nசென்னையில் 31குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல்\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய …\nஎல்லாம் போச்சே - விவசாயி தற்கொலை\nபஞ்சாபில் குண்டு வெடிப்பு - மூன்று பேர் பலி\n - குமுறும் புதுக்கோட்டை மாவட்ட கி…\nஆட்டுக்கறி நாய்கறியானதன் பின்னணி இதுதான்\nகஜா புயல் பாதித்த மக்களிடம் நேரில் சென்று ஸ்டாலின் பார்வையிட்டார்…\nதிசை மாறிய கஜா புயல்\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nகஜா புயல் உருவான இடத்தில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு நிலை - வானிலை…\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக…\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nகஜா புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தலா ரூ. 25000 நிவாரணம…\nபுயலால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்க இதெல்லாம் உங்களுக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115015/news/115015.html", "date_download": "2018-11-21T03:52:30Z", "digest": "sha1:KBTN25RV46ABFOZX6BZLMRRMDYXHKIHL", "length": 6981, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "மெக்டொனால்ட் சிலையை திருடியது யார்? கண்டுபிடிக்கும் நபருக்கு 2 லட்சம் பரிசு…!! : நிதர்சனம்", "raw_content": "\nமெக்டொனால்ட் சிலையை திருடியது யார் கண்டுபிடிக்கும் நபருக்கு 2 லட்சம் பரிசு…\nசுவிட்சர்லாந்து நாட்டில் திருடப்பட்ட மெக்டொனால்ட் உணவகத்தை சேர்ந்த சிலையை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nசுவிஸின் பேர்ன் நகரில் மெக்டொனால்ட் உணவகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தின் அடையாளமாக திகழும் மெக்டொனால்ட் உருவச் சிலையை கடந்த டிசம்பர் மாதம் சில மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.\nஇந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த உணவக நிர்வாகிகள் ‘சிலையை கண்டுபிடித்து கொடுக்கும் நபருக்கு 1,500 பிராங்க் (2 லட்சத்து 24 ஆயிரம் இலங்கை ரூபாய்) சன்மானமாக கொடுக்கப்படும் என விளம்பரம் வெளியிடப்பட்டது.\nஆனால், கடந்த 3 மாதங்களாக தேடியும் அந்த சிலையை பொலிசார் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்நிலையில், திருடப்பட்ட மெக்டொனால்ட் உருவச்சிலை பேர்ன் நகரில் உள்ள காவல் நிலையத்தில் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக பொலிசார் பேசியபோது, கடந்த மாதம் தங்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து பேர்ன் நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் சோதனை செய்தபோது இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை மீட்டு தற்போது உரியவரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஎனினும், உணவகம் அறிவித்துள்ள 1,500 பிராங்க் சன்மானம் தற்போது யாருக்கு அளிக்கப்படும் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nமத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா\nநடிகர்கள் இரண்டு மனைவிகள் யார் தெரியுமா \nபுகைப்பிடிக்க தடை – அமலுக்கு வந்தது சட்டம்\nகுடலில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்ற கூடிய ஆயுர்வேத வழி முறைகள்…\nதிருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்… \nஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கானுடன் இணைந்த நயன்தாரா \nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பயிற்சியாளர் இடைநீக்கம் \nகூட்டணி அரசில் குழப்பம் – தேர்தல் நடக்காது – பிரதமர் அறிவிப்பு\nசற்றுமுன் நித்யானந்தாவுடன் சின்மயி பலமுறை உல்**லாசம்-ராதாரவி ஆதாரம்\nவிபச்சார சுற்றுலா : கொடி கட்டிப் பறக்கும் முதல் 10 நாடுகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185720/news/185720.html", "date_download": "2018-11-21T04:42:07Z", "digest": "sha1:PZESPYGTU2SHFL7PSKCBTCHDS624KGPD", "length": 8954, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை!( மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nபெங்களூருவைச் சார்ந்த அஜய் – சஞ்ஜனா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்தது. ஆனால், அந்த சந்தோஷத்தை அவர்களால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. காரணம், குழந்தையின் இடது கண்ணில் இருந்த கட்டி. மனம் உடைந்துபோயிருந்த தம்பதியினருக்கு நண்பர்கள் தைரியம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்து அந்த கட்டி இப்போது அகற்றப்பட்டுவிட்டது.\nமிகவும் நுட்பமான இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்ட அனுபவம் பற்றி கண் அறுவை சிகிச்சை மருத்துவர் ரவீந்திர மோகனிடம் கேட்டோம்…‘‘பிறந்து 28 நாட்களேயான ஒரு பெண் குழந்தையை கொண்டு வந்தனர். அந்த குழந்தைக்கு இடது கண்ணின் பின்னால் ஒரு பெரிய கட்டி இருந்தது. இதற்கு முன்பு பெங்களூரில் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அந்தக்கட்டியில் ஊசி செலுத்தி அதனுள்ளிருந்த நீரை வெளியே எடுத்து தற்காலிக நிவாரணம் அளித்திருந்தார்கள்.\nகண்ணைச் சுற்றியுள்ள திசுக்களில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றாவிட்டால் கொஞ்சம்கொஞ்சமாக பெரிதாகி நிரந்தரமாக கண்பார்வையை இழக்கச் செய்துவிடக்கூடிய அபாயத்தை உணர்ந்தோம். பச்சிளம்குழந்தை என்பதால் அறுவை சிகிச்சை செய்வதில் சற்று குழப்பம் ஏற்பட்டது. அதன்பிறகு பிரத்யேகமாக Transconjunctival approach எனப்படும் குறைவான ஊடுருவுதல் முறையைப் பின்பற்றி இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். விழிப்பந்துக்கு அருகிலுள்ள திசுக்கள் மற்றும் கண் இமைகளின் உள் அடுக்கு வழியாக ஊடுருவி, பார்வை நரம்பை பாதிக்காதவாறு அந்தகட்டியை அறுவைசிகிச்சை மூலம் அகற்றினோம்.\nஅந்த குழந்தையின் விழிப்பந்துகள், விழித்திரை உறுப்புகள் மிகவும் குட்டியாகவும், கட்டி விழிப்பந்துக்கு பின்னால் மிக ஆழத்தில் இருந்தது. பார்வை நரம்புகள் அனைத்தும் ஒன்று சேரும் இடமானதால், குழந்தையின் பார்வைக்கு எந்த ஆபத���தும் ஏற்படாதவாறு அறுவை சிகிச்சை செய்வது மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்தது. சுமார் இரண்டு மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக்காக, அனஸ்தீஸியா கொடுப்பதிலும் மிகவும் கவனமாக செயல்பட்டோம். இதில் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’’ என்கிறார்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅல்லதைத் தவிர்க்க நல்லதே நினைப்போம்\nமத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா\nநடிகர்கள் இரண்டு மனைவிகள் யார் தெரியுமா \nபுகைப்பிடிக்க தடை – அமலுக்கு வந்தது சட்டம்\nகுடலில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்ற கூடிய ஆயுர்வேத வழி முறைகள்…\nதிருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்… \nஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கானுடன் இணைந்த நயன்தாரா \nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பயிற்சியாளர் இடைநீக்கம் \nகூட்டணி அரசில் குழப்பம் – தேர்தல் நடக்காது – பிரதமர் அறிவிப்பு\nசற்றுமுன் நித்யானந்தாவுடன் சின்மயி பலமுறை உல்**லாசம்-ராதாரவி ஆதாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/4662", "date_download": "2018-11-21T04:24:08Z", "digest": "sha1:NNUU6WWKEKMFH64HMK2J2H3APXODFSLU", "length": 17461, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்று ஜெனிவா விரைகிறது கூட்டு எதிரணி | Virakesari.lk", "raw_content": "\n22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக சுட்டுத் தின்ற நவயுக பகாசுரன்\nமாகாண சபையில் ஆபாசப்படம் பார்வையிட்டமை தொடர்பில் விசாரணை\nமுக்கிய பின்னணித்தகவல்களை வெளியிடப் போகிறாராம் சாகல\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nஇன்று ஜெனிவா விரைகிறது கூட்டு எதிரணி\nஇன்று ஜெனிவா விரைகிறது கூட்டு எதிரணி\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்­கப்­ப­டாமை உள்­ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி மீதான அடக்­கு­மு­றைகள் கட்­ட­விழ்த்­துவிடப்­ப­டு­வ­தாக தெரி­வித்து அவற்­றுக்கு எதி­ராக முறைப்­பாடு செய்ய கூட்டு எதிர்க்­கட்சி இன்று ஜெனிவா செல்­ல­வுள்­ளது. ஜெனி­வாவில் அமைந்­துள்ள அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தின் செய­லாளர் ���ாய­கத்­திடம் கூட்டு எதிர்க்­கட்சி முறைப்­பாடு செய்­ய­வுள்­ளது.\nகூட்டு எதிர்க் கட்­சி­யினை பிர­தி­நி­தித்­துவம் செய்து மூவ­ர­டங்­கிய குழு நாளை அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தின் செய­லாளர் நாய­கத்தை சந்­தித்து 53 பேரின் கையொப்­பங்­க­ளு­ட­னான முறைப்­பாட்டை கைய­ளிக்க உள்­ளது. ,\nஇது தொடர்பில் ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற கூட்டு எதர் கட்­சியின் ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய அ பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும குறிப்­பி­டு­கையில்\nஅவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,\nநல்­லாட்சி அர­சாங்­கத்தின் எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீதான அடக்­கு­மு­றை­களை கண்­டித்து ஜெனி­வாவில் அமைந்­துள்ள அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தில் முறைப்­பாடு செய்­வ­தற்­காக கூட்டு எதிர் கட்சி இன்று ஜெனிவா செல்­கின்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பந்­துல குண­வர்­தன மற்றும் உதய கம்­மன்­பில மற்றும் நான் உட்­பட மூவ­ர­டங்­கிய குழு ஜெனிவா செல்­கின்­றது. 6 விட­யங்­களை மையப்­ப­டுத்­திய நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான முறைப்­பாட்டு பத்­தி­ரத்தில் கூட்டு எதிர் கட்­சியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் 53 உறுப்­பி­னர்கள் கைச்­சாத்­திட்­டுள்­ளனர். கூட்டு எதிர் கட்­சிக்கு பாரா­ளு­மன்­றத்தில் அதிக ஆச­னங்கள் காணப்­ப­டு­கின்ற நிலை­யிலும் பிர­தான எதிர் கட்சி தலைவர் பதவி வழங்­கப்­பட வில்லை . அதே போன்று பாரா­ளு­மன்­றத்தில் எவ்­வி­த­மான சந்­தர்ப்­பமும் கூட்டு எதிர் கட்­சி­யி­ன­ருக்க வழங்­கப்­பட வில்லை . மாறாக 53 உறுப்­பி­னர்­களில் 23 பேரை இது வரையில் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் விசா­ர­ணைக்கு அழைத்­துள்­ளனர். இதனை விட பாரிய குற்­றச்­சாட்­டு­களை கொண்ட உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் இருக்­கின்ற நிலையில் அவர்­க­ளுக்கு எதி­ராக எவ்­வி­த­மான நட­வ­டிக்­கையும் இல்லை. மேலும் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் அர­சாங்கம் கூட்டு எதிர் கட்­சி­யி­னரை ஒடுக்­கு­கின்­றது. இவற்றை நாங்கள் எழுத்து மூல­மா­கவும் தெளி­வா­கவும் முறைப்­பாட்டில் பதிவு செய்­துள்ளோம்.\nநாட்டு மக்கள் இதில் ஒரு விட­யத்தை தெளி­வாக விளங்­கிக்­கொள்ள வேண்டும். கூட்டு எதிர்க் கட்­சிக்கு ஜெனிவா செல்­கின்­றதே தவிர அங்­கி­ருக்கும் மனித உரி­மைகள் பேர­வைக்கு செல்ல வில்லை. ஜெனி­வாவில் அமைந்­துள்ள அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்­திற்கே செல்­கின்­றது. ஓன்­றி­யத்தின் செய­லாளர் நாய­கத்தை நாளை வியா­ழக்­கி­ழமை சந்­தித்து நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அடக்­கு­மு­றைகள் தொடர்பில் எடுத்­து­ரைப்போம். இன்னும் 48 மணித்­தி­யா­ல­யத்தில் நல்­லாட்சி அர­சாங்கம் ஜன­நா­ய­கத்தை முழு­மை­யாக மயா­னத்­திற்கு அனுப்ப போகின்­றது. உள்­ளு­ராட்சி மன்ற தேர்­தலை எவ்­வி­த­மான கார­ண­மு­மின்றி அர­சாங்கம் ஒத்தி வைக்­கின்­றது. தேர்தல் எப்­போது நடத்­தப்­படும் என்று ஜனா­தி­பதி , பிர­தமர் , சம்­மந்­தப்­பட்ட அமைச்சர் மற்றும் ஆணைக்­கு­ழுவின் தலைவர் இவர்கள் யாருக்கும் தெரி­யாது. இவ்­வா­றான ஜன­நா­யக நாடு உலகில் வேறெங்கும் இல்லை. உள்­ளு­ராட்சி தேர்­தலை ஒரு வரு­டத்­திற்கு ஒத்தி வைக்­கலாம். ஆனால் எப்­போது நடத்­து­வது என்­பது தெரி­யாமல் இருப்­பது வேடிக்­கை­யான விட­ய­மாகும். இதை விட மோச­மான நிலை எது­வென்றால் தேர்­த­லுக்கு திக­தி­யின்றி அனைத்து உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளையும் கலைத்­த­மை­யாகும். இதனால் தேர்தல் சட்டம் , அர­சியல் யாப்பு என அனைத்து விட­யங்­களும் மீறப்­ப­டு­கின்­றது. ஆகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டின் ஜனநாயகத்தை அழிவுப்பாதையில் கொண்டு செல்கின்றது. தற்போதைய அரசாங்கத்தைப் போன்று மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை ஒத்திவைத்திருந்தால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபா இலங்கை மீது பொருளாதார தடை விதித்திருப்பார். தட்டிக் கேட்க யாரும் இல்லாததால் நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்தை மயானத்திற்கு அனுப்பியுள்ளது என்றார்.\nஜெனிவா கூட்டு எதிர்க்­கட்சி நல்­லாட்சி கண்­டி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் பந்­துல குண­வர்­தன உதய கம்­மன்­பில\nமாகாண சபையில் ஆபாசப்படம் பார்வையிட்டமை தொடர்பில் விசாரணை\nமேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் மேல் மாகாண சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சில உறுப்பினர்கள் சபையில் இருந்த கணனியில் ஆபாசக் காட்சிகளை பார்வையிட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாணத்தின் பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.\n2018-11-21 09:53:15 மேல் மாகாண சபை ஆபாச காணொளி இசுறு தேவப்பிரிய\nமுக்கிய பின்��ணித்தகவல்களை வெளியிடப் போகிறாராம் சாகல\nபாராளுமன்றில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் மற்றும் விஷேட விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் இடமாற்றத்தின் பின்னணி குறித்த தகவல்களை வெளியிட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\n2018-11-21 09:52:32 பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சாகல ரத்நாயக்க\nதேசிய மீனவர் தினமான இன்று வடகிழக்கு மற்றும் இலங்கை முழுவதும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்ட பேரணி தற்போது பொலன்னறுவை றொயல் ஆரம்ப பாடசாலை அருகாமையிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.\n2018-11-21 09:49:38 தேசிய மீனவர் பொலன்னறுவை றொயல்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\n4 கிராம் ஹெரோயினுடன் இரு பெண்களை அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-11-21 08:33:28 ஹெரோயின் காற்சாட்டை சிறுமி\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nரயிலில் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் யாசகங்கள் பெறுவோரை கைதுசெய்வதற்கான நடைமுறையொன்று இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-21 09:40:02 யாசகம் ரயில் வியாபாரம்\n22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக சுட்டுத் தின்ற நவயுக பகாசுரன்\nமாகாண சபையில் ஆபாசப்படம் பார்வையிட்டமை தொடர்பில் விசாரணை\nமுக்கிய பின்னணித்தகவல்களை வெளியிடப் போகிறாராம் சாகல\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-21T04:05:23Z", "digest": "sha1:MNGRLWK675IBHDP3P67D3PNYXNXLHB77", "length": 8012, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கூகுள் நிறுவனம் | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nதனிநபர் தகவல் திருட்டு : கூகுளின் அதிரடி முடிவு\nகூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப...\nமுதல்பெண் பத்திரிகை புகைபட கலைஞருக்கு கூகுள் கௌரவம்\nஇந்தியாவின் முதல்பெண் பத்திரிகை புகைபட கலைஞரான ஹோமாய் வயரவாலா வின் 104 ஆவது பிறந்த நாளை கூகுள் நிறவனம் தன்னுடைய டூடுலில்...\nகூகுல் ஒதுக்கிய 5 இலட்சம் டொலர்கள் எதற்கு தெரியுமா\nஉலகின் முன்னணி இணைய நிறுவனமான கூகுள் நிறுவனம் போலி செய்திகளை தரம் பிரித்தறிவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைக்காக 500,000...\nஇணையத்தள காணொளிகளுக்காக ஜிமெயிலின் புதிய வசதி..\nஜிமெயில் சேவையை பயன்படுத்துவோருக்கு கூகுள் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனுடாக ஜிமெயிலில் வரும் காணொளிகள...\nயூ டியூப் அறிமுகப்படுத்தும் அதிரடி திட்டம்..\nவலைத்தளமூலமாக பல்வேறு காணொளி காட்சிகளை பதிவேற்றியுள்ள யூ டியூப் (You Tube) நிறுவனம் தற்போது அடுத்த கட்ட அதிரடி திட்டமாக...\nகூகுலின் அன்ராய்ட் கை கடிகாரம் : விரைவில் பாவனைக்கு வருகிறது.\nஅடுத்த வருடத்தின் தொடக்கப்பகுதியில் கூகுள் நிறுவனம் புதிய தொழிநுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அன்ராய்ட் கடிகாரங்களை...\nகூகுள் லூன் பலூன் சிகிரியாவில்\nஇணையத்­தள சேவையை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான கூகுள் நிறுவனம் முன்னெடுக்கும் கூகுள் லூன்வேலைத் திட்டத்தின் மற்றுமொரு பலூ...\nசாரதி இல்லாமல் சென்ற கார் பஸ் உடன் மோதி விபத்து\nகூகுள் நிறுவனத்தால் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆள்ளில்லாமல் தனியாக இயங்கும் கார் அமெரிக்காவில் கலிப்போனியா பிராந்தியத்தில் பஸ...\nஅரிய நாளான லீப் வருடம் கொண்டாடும் கூகுள் டூடுள்\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய தினமான பெப்ரவரி 29 லீப் வருடத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம...\nயுடியூப் தடை நீக்கியது பாகிஸ்தான்\nபாகிஸ்தானில் மூன்று ஆண்டுகளாக யுடியூப்பிற்கு (YouTube) இருந்துவந்த தடையை நீக்குவதாக அந்நாட்டு அரசாங்கம் ��றிவித்துள்ளது.\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/31/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26586/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-11-21T04:28:01Z", "digest": "sha1:XDYRFZ5YQ2RAFE7M5TYNKRIZZBEEGQ3A", "length": 16352, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "இ.தொ.கா பொதுச் செயலராக அனுசியா; ஆறுமுகனின் மகனுக்கும் முக்கிய பொறுப்பு | தினகரன்", "raw_content": "\nHome இ.தொ.கா பொதுச் செயலராக அனுசியா; ஆறுமுகனின் மகனுக்கும் முக்கிய பொறுப்பு\nஇ.தொ.கா பொதுச் செயலராக அனுசியா; ஆறுமுகனின் மகனுக்கும் முக்கிய பொறுப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக செயற்பட்ட ஆறுமுகன் தொண்டமான் இனித் தலைவராக மட்டுமே செயற்படவுள்ளார்.\nநேற்று (30) நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல் கொழும்பிலுள்ள இ.தொ.கா தலைமையகத்தில் நடைபெற்றது.\nபுதிய பொதுச் செயலாளராக அனுஷியா சிவராஜாவும், பிரதி பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகாங்கிரஸின் பொதுச் செயலாளரும், தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூடிய தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் இந்த நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.\nஅந்தவகையில் இதுவரை காலமும் காங்கிரஸின் பொது செயலாளர் மற்றும் தலைவராக பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான் தலைவராக மட்டும் செயற்படவுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் விபத்து; ஒருவர் படுகாயம்\nயாழ். கந்தர்மட பகுத���யில் இடம்பெற்ற கார் - ரயில் விபத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி...\nமாலைதீவு சிறையிலுள்ள இளைஞரை விடுவிக்க நடவடிக்கை\nமாலைதீவு சிறையிலுள்ள லஹிரு மதுஷான் என்ற சிங்கள இளைஞரை விடுதலை செய்ய, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா உரிய...\nபாராளுமன்ற தாக்குதல் சேதங்கள்: மதிப்பீட்டு நடவடிக்ைக ஆரம்பம்\nபாராளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையின்போது சபையின் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் மதிப்பீடு...\nஎந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக தடை விதிக்கும் சாத்தியமில்லை\nஇலங்கை அரசியல் நிலைமைகளைக் காரணமாகக் கொண்டு எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக தடை விதிக்கும் சாத்தியக்கூறு இல்லையென சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான்...\nமருந்து வகைகள் போதுமானளவு கையிருப்பில்\nதேவையேற்பட்டால் உள்நாட்டில் கொள்வனவு செய்ய அரசு அனுமதிநோயாளிகளுக்கு தேவை யான மருந்து போதுமானளவு கையிருப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சின் பதில்...\nசர்வதேச பொருளாதார தடையோ பயணத் தடையோ இல்லை\n* வெளிநாட்டு தூதரக வட்டாரங்கள் தெரிவிப்பு* எதிர்த்தரப்பு குற்றச்சாட்டு நிராகரிப்புசர்வதேசத்தினால் இலங்கைக்கு எதிராக எந்த விதத்திலும் பொருளாதார...\nசபை 23இல் கூடும்போது ஒழுங்குமுறை பேணப்பட வேண்டுமென்பதே எதிர்பார்ப்பு\nபாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) கூடும்போது சபை ஒழுங்குமுறை பேணப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. மஹிந்த தரப்பு நேர்மையுடனும்,...\nஅரச தோட்டங்களில் காணிகளின் விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு\nஇன்று 2 மணிவரை அமைச்சர் சந்திரசேன காலக்ெகடுபெருந்தோட்ட அபிவிருத்தி சபை,அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம்,எல்கடுவ பெருந்தோட்ட யாக்கம் ஆகிய நிறுவனங்களின்...\nதமிழ் கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்க வேண்டியதில்லை\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையில்லாமல் ஐ.தே.கட்சியை அல்லது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லையென வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்...\nவங்கக்கடல் தாழமுக்கம் சூறாவளியாக மாற வாய்ப்பில்லை\nவடக்கு, கிழக்கில் கடும் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கைஇலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் சற்று வலுப்...\nபொருளாதார அபிவிருத்தி பிரச்சினையை தீர்க்க விஞ்ஞான தொழில்நுட்ப உதவி அரசுக்கு தேவை\nநாட்டின் பொருளாதார, அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்ப்பதில் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி துறையின் உதவி அரசாங்கத்திற்கு தேவையென ஜனாதிபதி...\nபல்கேரிய அணி பயிற்சியாளர் இடைநிறுத்தம்\nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கேரிய அணி பயிற்சியாளர் பேடார்...\nஅரையிறுதியில் இராணுவம் − பொலிஸ், செளண்டர்ஸ்- − கொழும்பு எப்சி அணிகள் மோதல்\nஇலங்கையின் மிகப் பழமையான கால்பந்து தொடரான வான்டேஜ் எப்.ஏ. கிண்ண சுற்றுப்...\nபொலிஸ் விளையாட்டுக் கழகம் வான்டேஜ் எப்.ஏ.கிண்ண அரையிறுதிக்கு முன்னேற்றம்\nசுகததாஸ அரங்கில் நடைபெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான...\nஇலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக சுழல் பந்துவீச்சாளர்\nகொழும்பு, எஸ்எஸ்சி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகவுள்ள...\nஆளுநர் வெற்றிக் கிண்ண கடற்கரை கரப்பந்து\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ்...\nபாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் விபத்து; ஒருவர் படுகாயம்\nயாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் - ரயில் விபத்தில் வர்த்தகர் ஒருவர்...\nவெள்ளை பந்து கிரிக்கெட் என்றாலே ரோஹித் சர்மாதான்\nகளத்தில் இறங்கிவிட்டால் தடுத்து நிறுத்த முடியாத ரோஹித் சர்மா ஒருநாள்...\nஇலங்கையில் உலக சாதனை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள்\nஇலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26867/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-21T03:53:55Z", "digest": "sha1:7RG26GVTOKA6JD2NZF5DPRBABDM6HMPH", "length": 24186, "nlines": 185, "source_domain": "www.thinakaran.lk", "title": "மலர்ந்தது புனித முஹர்ரம் புத்தாண்டு | தினகரன்", "raw_content": "\nHome மலர்ந்தது புனித முஹர்ரம் புத்தாண்டு\nமலர்ந்தது புனித முஹர்ரம் புத்தாண்டு\nஹிஜ்ரி 1400 முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை பற்றி தீர்மானிப்பதற்கான மாநாடு நேற்றுமுன்தினம் 10.09.2018 திங்கட்கிழமை மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய போது, நாட்டின் பல பாகங்களிலும் வானிலை மப்பும், மந்தாரமுமாக இருந்தபடியினால் நாட்டின் எப்பகுதியிலாவது தலைப்பிறை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப் பெறாமையினால் புனித துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்து 11ம் திகதி செவ்வாய்க்கிழமை பின்னேரம் புதன் இரவு முஹர்ரம் மாதத்தை ஆரம்பிப்பதென மாநாட்டில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் இன்று ஹிஜ்ரி 1440 முஹர்ரம் முதல் நாளாகும்.\nமுஸ்லிம்கள் இப்பூமுகத்தில் எப்பகுதியில் வாழ்ந்த போதிலும் அந்தந்த நாட்டிலே பிரதி மாதமும் அமாவாசையின் பின் விண்ணில் தோன்றும் முதல் பிறையை வெற்றுக்கண்களால் காண்பதை அடிப்படையாகக் கொண்டே அம்மாதம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற இஸ்லாமிய 'ஷரீஆ' எனும் சட்டத்தீர்ப்பின் தீர்க்கமான முடிவின் அடிப்படையில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் தலைப்பிறை பார்த்து மாத ஆரம்பம், நிறைவு பற்றி முடிவு செய்து உத்தியோகபூர்வமாக ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் மேற்படி மாநாட்டில் கொழும்பு பெரியபள்ளி வாசல் பிறைக்குழு உறுப்பினர்களான துறை சார்ந்த உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், மேமன், ஹனபி பள்ளிவாசல் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n“வருடத்தில் மாதங்களின் எண்ணிக்கை இறைவனிடத்தில் 12ஆகும். அவற்றுள் 4 மாதங்கள் புனிதமானவை” (அல்குர்ஆன் 9:36) என ஏக வல்லவனான அல்லாஹ்வினால் சிறப்பாக சிலாகித்துக் கூறப்பட்ட அந்த 4 மாதங்களி���் இன்று எம்மை அடைந்துள்ள இப்புனித முஹர்ரம் மாதம் முதலாவதாகத் திகழ்கின்றது.\nசுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது 53ம் வயதில் இறை ஆணையின் பிரகாரம் தாம் பிறந்து, வாழ்ந்து வந்த தாயகமான அந்த மக்கமா நகரையே துறந்து அங்கிருந்து சுமார் 300 மைல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு அந்நகர் வாழ் மக்களது அன்பான அழைப்புக்கும் ஆரவாரமான அமோக வரவேற்புக்கும் மத்தியில் அன்றைய 'யத்ரிப்' என்றழைக்கப்பட்டு வந்த மதீனா மாநகர் சென்று குடியேறிய அற்புத பயணத்தை மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டு வரும் ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான இப்புனித முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளை நோக்கும் போது புனித ரமழானை அடுத்து சிறப்புக்களினால் இரண்டாவது இடத்தை இம்மாதம் பெறுகிறது.\n“நோன்புகளிலே ரமழான் மாத நோன்பை அடுத்து மிகச் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் புனிதமிக்க முஹர்ரம் மாத நோன்பாகும்” என்று இம்மாதத்தில் நோற்கப்படும் நோன்பின் சிறப்பைப் பற்றி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போற்றிக் கூறினார்கள். எனவே வருடத்தின் முதல் மாதமாம் முஹர்ரம் மாதத்தின் முதல் 10 நாட்களிலும் நோன்பிருப்பது 'ஸுன்னத்' (நபி வழி) ஆகும். அதிலும் எதிர்வரும் 9ஆம் 'தாஸூஆ' நாளான 20ஆம் திகதி வியாழன், 10ம் 'ஆஷுரா' நாளான 21ம் திகதி வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் நோன்பிருப்பது அதி விசேட ஸுன்னத் ஆகும்.\nஎனவே எம்மை அடைந்துள்ள ஹிஜ்ரி 1440 முஹர்ரம் மாதத்தில் இஸ்லாமிய புத்தாண்டின் நல்வாழ்த்துக்களை மக்களோடு பரிமாறி மகிழ்வதோடு மட்டும் நின்றுவிடாது எமது வாழ்நாளை நீடிக்க வைத்து இவ்வாண்டையும் அடையும் பாக்கியத்தை நமக்கு நல்கிய நாயனை நன்றியுணர்வோடு புகழும் அதேவேளை ஆயுளில் ஓராண்டு கழிந்து விட்டது. ஒரு வயது கூடி விட்டது. நாம் இலக்குத் தவறாது சென்றடைய வேண்டிய இடத்தையும் நிமிடத்தையும் நெருங்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்ற உறுதியான உண்மையை மனதிலிருத்தி நாளை நிரந்தர மறுமை வாழ்வுக்காக நாம் எதனைத்தான் தயார்படுத்தி முற்படுத்தி வைத்துள்ளோம் சமுதாயத்திற்காக சாதித்த சேவைகள் யாவை சமுதாயத்திற்காக சாதித்த சேவைகள் யாவை\nகடந்த காலங்களில் எம்மால் ஏற்பட்ட தப்புத் தவறுகளுக்காக பச்சாதாபப்பட்டு இறை மன்னிப்பு கோருவதோடு சத்திய சன்மார்க்கமாம் தூய இஸ்லாத்தை இறைதூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களும் அவர்களது வழி நடந்த நபித்தோழர்கள், இறைவழி நின்று நெறி தவறாது மறைவழி தழுவி புண்ணியங்கள் புரிந்த தியாகிகள் ஆகியோரின் தூய வாழ்வை நாமும் பின்பற்றி நாட்டில் நம்மோடு இரண்டறக் கலந்து வாழும் சகல இன, மதங்களை சார்ந்த மக்களின் நன்மதிப்பைப் பெற்று வல்ல நாயனின் இன்னருளால் நன்மக்களாக சக வாழ்வு வாழ உறுதி பூணுவோமாக\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொழும்பு பஸ் நிலையத்தில் இரவில் திண்டாடும் பயணிகள்\nபுகையிரதங்களிலும் பஸ் வண்டிகளிலும் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்கின்ற பயணிகள் தங்களுக்குரிய ஆசனங்களை ‘On line’ மூலம் முன்கூட்டியே பதிவு...\nஅ.தி.மு.கவினருக்கும் ஏனையோருக்கும் வெவ்வேறு நீதிகள்\nஏழு பேரின் விடுதலையில் மட்டும் ஏன் இந்த பாரபட்சம்தமிழ்நாடு, தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து அ.தி.மு.க....\nபதவியில் இருந்து என்னை துரத்துவதே ரணிலின் எண்ணம்\nஜனாதிபதியாக வர வேண்டும் என்பதே அவரது குறிக்ேகாள்2004 மார்ச் 29ஜனாதிபதியாக பதவி வகித்த வேளையில் Time சஞ்சிகைக்கு சந்திரிகா வழங்கிய பரபரப்புப் பேட்டி...\nஅ.தி.மு.கவின் புதிய தொலைக்காட்சி அலைவரிசையான 'நியூஸ் ஜெ' கடந்த புதன்கிழமை தொடங்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ....\nவிஷம் கொண்ட பாம்பாகவே பா.ஜ.கவைப் பார்க்கிறோம்\n'பாம்பைக் கண்டு படையே நடுங்குவதால் அது பலசாலி என்றாகி விடுமா' என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.ரஜினி எப்போது பேசினாலும் அது விவாதப்...\nதேசிய இளைஞர் கொள்கை அலட்சியப்படுத்தப்பட்டது ஏன்\nதேசிய இளைஞர் கொள்கையொன்றின் தேவை இந்த நாட்டில் பலதசாப்த காலத்துக்கு முன்னதாகவே உணரப்பட்டது. தெற்கில் இரண்டு தடவைகள் இடம்பெற்ற இளைஞர் புரட்சிகள்...\nசபரிமலைக்கு பெண்கள் செல்வதை அனுமதிக்கும் முடிவில் மாற்றமில்லை\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்தப்...\nசாய்ந்தமருது மக்களின் சுகாதாரத்துக்கு பெரும் கேடு\n'ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ்' என்பார்கள் .கல்முனை மாநகரசபை பிரதேசத்துக்குள் சனத்தொகையை அதிகமாகக் கொண்ட பெரும் கிராமம் சாய்ந்தமருது ஆகும்....\nபோதைப�� பொருளுக்கு அடிமையானோருக்காக புனர்வாழ்வும் பயிற்சியும்\nபோதைவஸ்து பழக்கத்துக்கு அடிமையாகும் ஒருவர் முதலில் நண்பர் ஒருவரிடம் இருந்து 'எப்படி இருக்கிறது' என்று ஒருமுறை பார்க்கும் ஆசையில்தான் அதனை...\n\"பிச்சைக்காரர்களுக்குத்தான், இலவசம் தேவை\" என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளது எதிர்ப்பையும் சர்ச்சையையும்...\nபாலமுனை ஹிறா நகரில் அச்சத்துடன் வாழும் மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமமான பாலமுனை ஹிறாநகர் கடந்த கால யுத்த சூழ்நிலையில்...\nமத பன்மைத்துவத்தின் முன்மாதிரி; பேராதனை பல்கலை\nஇலங்கை ஒரு மதசார்புடைய நாடு. இங்கு நான்கு மதங்களைப் பின்பற்றுபவர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். மதங்கள் இம் மக்களின் ஆன்மீக, லௌகீக, வாழ்க்கையை...\nபல்கேரிய அணி பயிற்சியாளர் இடைநிறுத்தம்\nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கேரிய அணி பயிற்சியாளர் பேடார்...\nஅரையிறுதியில் இராணுவம் − பொலிஸ், செளண்டர்ஸ்- − கொழும்பு எப்சி அணிகள் மோதல்\nஇலங்கையின் மிகப் பழமையான கால்பந்து தொடரான வான்டேஜ் எப்.ஏ. கிண்ண சுற்றுப்...\nபொலிஸ் விளையாட்டுக் கழகம் வான்டேஜ் எப்.ஏ.கிண்ண அரையிறுதிக்கு முன்னேற்றம்\nசுகததாஸ அரங்கில் நடைபெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான...\nஇலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக சுழல் பந்துவீச்சாளர்\nகொழும்பு, எஸ்எஸ்சி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகவுள்ள...\nஆளுநர் வெற்றிக் கிண்ண கடற்கரை கரப்பந்து\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ்...\nபாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் விபத்து; ஒருவர் படுகாயம்\nயாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் - ரயில் விபத்தில் வர்த்தகர் ஒருவர்...\nவெள்ளை பந்து கிரிக்கெட் என்றாலே ரோஹித் சர்மாதான்\nகளத்தில் இறங்கிவிட்டால் தடுத்து நிறுத்த முடியாத ரோஹித் சர்மா ஒருநாள்...\nஇலங்கையில் உலக சாதனை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள்\nஇலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். க���ழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/21093021/1192741/Chekka-Chivantha-Vaanam-Trailer-Release-announcement.vpf", "date_download": "2018-11-21T04:34:27Z", "digest": "sha1:2OKAZFPXBIQOBFHS4X6JGSB4DAHIMLCN", "length": 15438, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Chekka Chivantha Vaanam, CCV, Maniratnam, Arvind swami, Simbu, STR, Vijay Sethupathi, Arun Vijay, Jyothika, Aishwarya Rajesh, Aditi Rao Hydaari, Dayana Erappa, AR Rahman, Santhosh Shivan, Nawab, மணிரத்னம், செக்கச் சிவந்த வானம், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா எரப்பா", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை iFLICKS\nசெக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 21, 2018 09:30\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் அடுத்த டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் அடுத்த டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam\nமணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.\nமெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.\nபடத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களும், படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில், படத்தின் இரண்டாவது டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் ர��லீசாக இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam #CCVTrailer2\nகஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்கம், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில் மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nஇசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்\nகுழந்தைகளின் பாதுகாப்பு குறித்து 24ந்தேதி புதிய அறிவிப்பு - லதா ரஜினிகாந்த்\nஷகிலா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nகுரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய தன்ஷிகா\nவிஜய்சேதுபதிக்கு வில்லனாக மாறிய வைபவ்வின் அண்ணன்\nஇயக்குனர் மணிரத்னத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் செக்கச் சிவந்த வானம் முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா ரசிகர்களின் விமர்சனத்தால் நீக்கப்படும் காட்சிகள் செக்கச்சிவந்த வானம் செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் எனது வெற்றியின் ரகசியம் இதுதான் - மணிரத்னம்\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி என்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு கஜா புயல் பாதிப்பு - மன்றம் மூலமாக உதவும் ரஜினி, விஜய் கஜா புயல் பாதிப்பு - ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் குடும்பம் திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம் அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/high-court-question-admk-government/9621/", "date_download": "2018-11-21T04:42:32Z", "digest": "sha1:M2P4A3V4QDNYRJZYA6E74L3OJ63LKI2X", "length": 7575, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sarkar VS TNSarkar : அதிமுகவை விளாசிய நீதிமன்றம்.!", "raw_content": "\nHome Latest News டிவி-யை உடைச்சு இருந்தா மகிழ்ச்சியா\nடிவி-யை உடைச்சு இருந்தா மகிழ்ச்சியா\nSarkar Vs TNSarkar : சர்கார் படத்தில் மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றுடன் சேர்த்து டிவியையும் எரித்து இரு���்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்குமா என அதிமுகவை விமர்சித்து இருக்கிறது நீதிமன்றம்.\nமுருகதாஸ் தளபதி விஜயை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கி இருந்த படம் சர்கார்.\nஇந்த படத்தில் வில்லியாக நடித்திருந்த வரலட்சுமி சரத்குமாருக்கு கோமளவல்லி என ஜெயலலிதாவின் இயற்பெயரை வைத்திருந்தனர்.\nஅதுமட்டுமில்லாமல் அதிமுக அரசு இலவசமாக கொடுத்திருந்த மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன.\nஇதனால் அதிமுக அரசு சர்கார் படத்தை எதிர்த்து வந்தது. பின்னர் இது குறித்த காட்சிகளும் படத்தில் இருந்து இன்று நீக்கப்பட்டு விட்டன.\nமேலும் நேற்று இரவு இயக்குனர் முருகதாஸின் வீட்டை போலீசார் சுற்றி வளைத்ததால் இன்று நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஅந்த வழக்கை விசாரித்த போது பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் படத்தில் மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை எரிப்பதையும் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.\nஅதன் பின்னர் முருகதாஸ் தரப்பு வழக்கறிஞர் அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கி விட்டதாக பதிலளித்து இருந்தார்.\nஇதனை தொடர்ந்து பேசிய வழக்கை விசாரித்த நீதிபதி சென்சார் முடிந்து வெளியான படத்தை படமாக மட்டுமே பார்க்க வேண்டும்.\nஇதே படத்தில் டிவியையும் தூக்கி வீசி எரித்து இருந்தால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்து இருக்குமா\nஇறுதியாக முருகதாஸை வரும் நவம்பர் 27-ம் தேதி வரை கைது செய்ய கூடாது என உத்தரவிட்டு இந்த வழக்கை தள்ளி வைத்துள்ளார்.\nPrevious articleஅமைச்சர்களின் அறிவுரையை ஏற்று பில்லாபாண்டி படத்தில் வசனங்கள் நீக்கம்\nNext articleதமிழகத்தில் வேகமாக பரவிவரும் பன்றிக்காய்ச்சல்: ஒரே நாளில் 5 பேர் பலி.\nபைக்கில் தப்பி சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன் : விரட்டி சென்று முற்றுகையிட்ட மக்கள்.\nவிஸ்வாசம் ரிலீசுக்கு இதான் சரியான நாள் – பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்வீட்.\nமீண்டும் குறைந்த தங்கம், வெள்ளி விலை – இன்றைய நிலவரம் இதோ.\nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த ரகுல் ப்ரீத் சிங்- வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\nசானியா மிர்சா-ஷோயப் மாலிக் தம்பதியருக்கு ஆண் குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/07/13/two-day-bank-strike-put-off-after-high-court-order-005687.html", "date_download": "2018-11-21T04:00:02Z", "digest": "sha1:FQ6V2GDLABUDLPQG6OO6PJCOZ4CYFX5Y", "length": 17928, "nlines": 182, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு.. உயர் நீதிமன்றம் தலையீடு..! | Two-Day Bank Strike put off After High Court Order - Tamil Goodreturns", "raw_content": "\n» வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு.. உயர் நீதிமன்றம் தலையீடு..\nவங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு.. உயர் நீதிமன்றம் தலையீடு..\nவிரைவில் போன் அழைப்புகளை ஏற்க கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nசிறு தொழில் செய்பவர்களுக்கு மோடியின் 12 அம்சத் திட்டம்... செம பிளான் இல்ல.\nகடன் வாங்கி சொந்த வீடா வாடகை வீடா\n45 லட்ச cheque திருட்டு வரி செலுத்திய திருடன், chequeகளை குறிவைக்கும் சூவிங்கம் கும்பல்.\nஇனி காஸ்ட்லி ஆகும் கடன், டெபாசிட்டுக்கு வட்டியும் கொஞ்சம் கூடலாம்..\nகைவிரித்த சிபிஐ, ரூ.5000 கோடிய காணோம், ஆளையும் காணோம்..\nசிதையும் இந்திய வங்கிகள். Stressed Asset மட்டும் 14 லட்சம் கோடி, அலறும் ப்ளூம்பெர்க்..\nசென்னை: இந்தியா முழுவதும் 2 நாள் வங்கி வேலைநிறுத்த போராட்டம் என பெரும்பாலான வங்கித் துறை தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்து.\nவங்கி அமைப்புகளின் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் துணை வங்கிகளை எஸ்பிஐ உடன் இணைப்பது மற்றும் ஐடிபிஐ வங்கியை தனியார்மயம் ஆக்குவது போன்றவற்றை எதிர்த்து வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க வங்கித் துறை ஊழியர்கள் முடிவு செய்தனர்.\nடெல்லி உயர் நீதிமன்றம் தலையீடு\nஇது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறுகையில், ஜூலை 12, 13 ஆம் தேதி நடக்கவிருந்த வங்கி ஸ்ட்ரைக், டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.\nவங்கி அமைப்புகளின் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவசரம் வேண்டாம் என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் தற்போது வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ இணைப்பக்கு எதிரான எதிர்ப்பு\nவங்கித் துறை தொழிற்சங்கம் ��ஸ்பிஐ பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் (SBBJ), ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் (SBT), ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா (SBP), ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் (SBM), ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதெராபாத் (SBH) வங்கிகளை எஸ்பிஐ உடன் இணைப்பதை எதிர்ப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாலி, குழாய், மக்கு திருட ஏசி கோச்ல வர்றீங்களா.. கோடி கணக்கில் நஷ்டம், கேவலப்படுத்தும் ரயில்வேஸ்\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nஇந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா மோட்டார் சைக்கிள்.. என்ன விலை தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/10024047/Vijay-fans-with-Sarkars-film-banner-without-permission.vpf", "date_download": "2018-11-21T04:25:20Z", "digest": "sha1:HLNZYZDX2VX65W5EVHQ65YIFKOLIGOJ4", "length": 15728, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay fans with Sarkar's film banner without permission have been booked on 10 people || அனுமதியின்றி சர்கார் திரைப்படம் பேனர் வைத்த விஜய் ரசிகர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅனுமதியின்றி சர்கார் திரைப்படம் பேனர் வைத்த விஜய் ரசிகர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு + \"||\" + Vijay fans with Sarkar's film banner without permission have been booked on 10 people\nஅனுமதியின்றி சர்கார் திரைப்படம் பேனர் வைத்த விஜய் ரசிகர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு\nதிருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் சர்கார் திரைப்படம் பேனர் அனுமதியின்றி வைத்ததாக விஜய் ரசிகர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. இந்த படத்தில் தமிழக அரசையும், குறிப்பிட்ட நபர்களையும் விமர்சனம் செய்து கதை வசனம் மற்றும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அ.தி. மு.க.வினர் தமிழகத்தில் ச���்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள பல்வேறு திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅங்கு வைக்கப்பட்ட பிரமாண்ட பேனர்களையும் கிழித்து எறிந்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திரையரங்குகள் முன்பும் சர்கார் படத்திற்காக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஇதில் திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சர்கார் பட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.\nஇதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு, தெற்கு, ஊரகம், மத்திய, வீரபாண்டி, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம் உள்ளிட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சர்கார் பட பேனர்கள் வைத்ததாக விஜய் ரசிகர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த பேனர்களையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. தியேட்டர்கள் முன்புறம் உள்ள பேனர்களை அகற்றவும் ரசிகர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினார்கள்.\nஆனால் மங்கலம் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரை மட்டுமே ரசிகர்கள் சிலர் அப்புறப்படுத்தினார்கள். மற்ற பகுதிகளில் பேனர்கள் அகற்றப்படவில்லை. மேலும், அனுமதியின்றி யாரும் பேனர்களை வைக்க கூடாது என்றும் போலீசார் விஜய் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். திரையரங்குகளின் நிர்வாகம் சார்பில் திரையரங்குகளின் முன்புறத்தில், சர்கார் திரைப்படத்தின் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் திரையிடப்படும் என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டிருந்தது.\n1. போளூரில்: கோவில் பிரச்சினை தொடர்பாக 14 பேர் மீது வழக்கு\nபோளூரில் கோவில் பிரச்சினை தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2. ‘மீ டூ’ புகார் மீது வழக்குப்பதிவுக்கு உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n‘மீ டூ’ புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\n3. வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய - போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்கு\nவரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\n4. தேவர் ஜெயந்தி விழாவில் அ.தி.மு.க. பேனர்கள் கிழிப்பு: டி.டி.வி.தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு- கைதான 53 பேர் சிறையில் அடைப்பு\nகமுதியில் அ.தி.மு.க. பேனர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க.வை சேர்ந்த 53 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n5. காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற வாலிபர் திடீர் சாவு; டாக்டர் மீது வழக்குப்பதிவு\nகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற வாலிபர் திடீரென உயிரிழந்தார். போலீசார் டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. மீ டூ விவகாரம் புகார் அளித்து கண்டுகொள்ளவில்லை என்றால் கோர்ட்டை அணுகலாம் - சுப்ரீம் கோர்ட்\n2. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மனு தாக்கல்\n3. கொல்கத்தாவில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\n4. சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை\n5. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம், நாங்கள் எதுவும் செய்யவில்லை... பினராயி விஜயன் சொல்வது என்ன\n1. எனது மகள் ஓடி போய் திருமணம் செய்ததால் அவமானம் அடைந்து அடித்து கொன்றோம் ஆணவ கொலையில் கைதான தந்தை வாக்குமூலம்\n2. சேலம் அருகே தொழிலாளி கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. கியாஸ் நிறுவனத்தில் அதிகாரி வேலைகள்\n4. வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கொச்சுவேளிக்கு இயக்க எதிர்ப்பு: நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் ரெயில் மறியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/128030-try-these-hairstyles-that-suits-your-face-cut.html", "date_download": "2018-11-21T03:41:42Z", "digest": "sha1:LWG3ZTLIJO7IWYOX5ICYVSRSZALJCQDG", "length": 26148, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "எந்த முக அமைப்புக்கு எந்த ஹேர் ஸ்டைல் பொருந்தும்... டிப்ஸ்... டிப்ஸ்! #HairStyle | Try these hairstyles that suits your face cut!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:57 (18/06/2018)\nஎந்த முக அமைப்புக்கு எந்த ஹேர் ஸ்டைல் பொருந்தும்... டிப்ஸ்... டிப்ஸ்\nஎந்த மாதிரி முகத் தோற்றத்துக்கு என்ன வகையான ஹேர்கட் செட் ஆகும் என விளக்குகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.\n`ஒரே லுக்கில் இருந்து இருந்து போர் அடிக்கிறது. புதுசா கெட்-அப் மாத்தலாமா' என நினைப்பவர்களுக்கு, ஸ்டைலாக ஹேர் கட் செய்துகொண்டால் நியூ லுக் கிடைக்கும். ஆனால், நம்முடைய முகத்துக்கு வேறு ஹேர்ஸ்டைல் செட் ஆகுமா என்ற சந்தேகத்திலேயே நிறைய பெண்கள் புதுவித லுக்குக்கு மாறுவதற்குத் தயங்குகின்றனர். எந்த மாதிரி முகத் தோற்றத்துக்கு என்ன வகையான ஹேர்கட் செட் ஆகும் என விளக்குகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.\nஎல்லாவிதமான ஹேர்கட்டும் எல்லாருக்கும் செட் ஆகாதுதான். ஆனால், நிறைய பெண்கள் சில நடிகையின் பெயரைச் சொல்லி, அவரைப்போன்ற ஹேர்ஸ்டைல் வேண்டும் என்பார்கள். ஒருத்தருக்கு அழகாக இருக்கும் முடி வடிவமைப்பு, மற்றொருவருக்கு அழகாக இருக்காது. அதற்கு, முக வடிவமைப்பே காரணம். சதுர வடிவம், வட்ட வடிவம், நீள் வடிவம், முக்கோண வடிவம், ஹார்டின் வடிவம், நீள் வட்ட வடிவம் என முக வடிவமைப்பில் நிறைய உள்ளன. ஒவ்வொரு வடிவ முகத்துக்கும் ஒவ்வொரு முடி வடிவமைப்புப் பொருத்தமாக இருக்கும். அதைக் கவனமாகத் தேர்வுசெய்வதில்தான் இருக்கிறது நமக்கான ஃபேஷன்.\nஹார்டின் வடிவ முக அமைப்பு:\nஹார்டின் வடிவ முக அமைப்பு உடையவர்களுக்கு, நெற்றி சற்று பெரியதாகவும், தாடை சிறியதாகவும், வளைவுகளுடனும் இருக்கும். இவர்களுக்கு ஃப்ரின்ஜ் கட் ( fringe cut), ஃப்ரென்ட் பேங்ஸ் ( front bangs) எனப்படும் நெற்றியின்மீது முடி படுவது போன்ற ஹேர்கட் பொருத்தமாக இருக்கும். இந்த ஃப்ரின்ஜ் கட், ஃப்ரென்ட் பேங்ஸ் இரண்டிலுமே ஸ்ட்டிரைட் கட், ஒன் சைடு கட், டபுள் சைடு கட் என வகைகள் உள்ளன. இதில், உங்களுடைய ஸ்டைலுக்கு ஏற்ற முறையைத் தேர்வு செய்துகொள்ளலாம்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nநீள் வடிவ முகம் உடையவர்களுக்கு, தாடைப் பகுதி நீளமாக இருக்கும். இவர்கள், முடியை லூஸ்ஹேர் விடாமல், நடு வகிடு எடுத்து, முடியை இழுத்துப் பின்னலிட்டால், முகம் எடுப்பாகத் தெரியும். நீள் வடிவ முகம் உடையவர்கள், முடியை நெற்றியில் விழுவது போன்ற ஸ்டைலை முயற்சிக்க வேண்டாம். இது, உங்கள் முகத்தை மெச்சூர்டாகக் காண்பிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nநெற்றி பெரியதாகவும் தாடை சிறியதாகவும் உள்ளது எனில், உங்களுக்கு முக்கோண வடிவ முகம். இத்தகையவர்கள் முடியை முன்னால் வெட்டிக்கொள்வது பொருந்தாது. `யூ' கட் அல்லது `வி' கட் செய்து, ஹை பொனிடை போட்டுக்கொண்டால், டிரண்ட்லி லுக் பெறலாம்.\nநீள் வட்ட வடிவ முகம் உடையவர்கள் அதிர்ஷடசாலிகள் என்றே சொல்லலாம். இவர்கள் எல்லா வகையான ஹேர் கட்டையும் முயன்று பார்க்கலாம். எந்த விதமான முடி அமைப்பிலும் நீள் வடிவ முகம் அழகாக இருக்கும்.\nநெற்றி, தாடை, கன்னங்கள் எல்லாமே சமமாக இருந்தால், உங்கள் முகம் சதுரவடிவ அமைப்பைக் கொண்டது. இவர்களுக்குத் தோள்பட்டை வரை முடியை வைத்துக்கொள்ளும் `யூ' கட் பொருத்தமாக இருக்கும். அல்லது ஸ்கோயர் கட் முறையை முயன்று பார்க்கலாம்.\nமுன் நெற்றியையும் கன்னங்களையும் இணைக்கும் விதமாகக் காதுகளுக்குப் பின்னால் முடிவருவது போன்ற லேயர் கட் பொருத்தமாக இருக்கும். லேயர் கட்டில் 90 டிகிரி லேயர் கட், 1 டிகிரி லேயர் கட், க்ராஜூவேடட் லேயர் கட், யூனிஃபார்ம் லேயர் கட் என நிறைய வகை உள்ளன. 90 டிகிரி லேயர் கட் என்பது, நிறைய லேயர்களாக முடியை வெட்டிக்கொள்வது. முடி அதிகம் உள்ளவர்கள் இதனைத் தேர்வுசெய்யலாம். 1 டிகிரி லேயர் கட் என்பது, லேயர்கள் குறைவாக உள்ளது. முடியின் அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் இதனைத் தேர்வுசெய்யலாம். க்ராஜூவேடட் லேயர் கட் என்பது, சில இடங்களில் லேயர்களாகவும், சில இடங்களில் நார்மலாகவும் இருக்கும் .யூனிஃபார்ம் லேயர் கட் என்பது, எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான லேயர்களாக இருக்கும். முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருப்பவர்கள் இதனை யூனிஃபார்ம் கட் தேர்வுசெய்யலாம்.\nஃபெதர் கட் செய்துகொண்டால், எப்போதும் ஃப்ரெஷ் லுக்கில் டிரண்ட்லியாகத் தெரியலாம்.\nமுடியின் அமைப்பை மாற்ற வேண்டாம் என நினைப்பவர்கள், மாதம் ஒருமுறை முடியை டிரிம் செய்துகொள்ளலாம்.\nஹேர்ஸ்டைலுக்கு என உள்ள ஆப்ஸை டவுன்லோடு செய்து, உங்கள் போட்டோவைப் பதிவிடுங்கள். அதில்வரும் ஹேர் கட் வகைகளில் உங்கள் முகத்துக்குப் பொருந்துவதைப் பார்த்து, அதன்பின் ஹேர்கட் செய்துகொள்ளலாம்.\nஃப்ரின்ச் கட் போன்ற ஹேர்ஸ்டைல்களை தேர்வுசெய்பவர்கள் ரெகுலராக அதைப் பராமரிப்பது அவசியம் அப்போதுதான் நீட் லுக் இருக்கும்.\nஹேர்கட் செய்துகொள்வதற்கு முன்பு, உங்கள் பணி மற்றும் வயதையும் கருத்தில்கொண்டு தேர்வுசெய்வது அவசியம்.\n``நான் ஹீரோயின் ஆவேன்னு அம்மா நினைச்சதே இல்லை” - `தடக்’ ஜான்வி கபூர் பெர்சனல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/05/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A8-722866.html", "date_download": "2018-11-21T03:43:44Z", "digest": "sha1:XOI7Q3ZVSGI4I2MB4DTG5MERAR2CUYX5", "length": 6976, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மெஹ்ரெளலி-குர்கான் சாலை ரோந்துப் பணியில் பெண் போலீஸ் படை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nமெஹ்ரெளலி-குர்கான் சாலை ரோந்துப் பணியில் பெண் போலீஸ் படை\nBy புது தில்லி, | Published on : 05th August 2013 12:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமெஹ்ரெüலி-குர்கான் சாலையில் குற்றங்களைத் தடுக்க 50 பெண் போலீஸார் அடங்கிய சிறப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக\nகிழக்கு தில்லி மாவட்ட காவல் துறை துணை ஆணையர் நஸ்னீன் பசின் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக, செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது.\nமெஹ்ரெüலி-குர்கான் சாலையில் ஏராளமான கேளிக்கை விடுதிகளும், பார்களும் உள்ளன. அச்சாலையில் பெண்களை கேலி செய்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வருகின்றன.\nகடந்த 6 மாதங்களில் 30 புகார்கள் பெறப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்க, 50 பெண் போலீஸார் அடங்கிய சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்புப் படையினர் மெஹ்ரெüலி-குர்கான் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--35637.html", "date_download": "2018-11-21T04:27:43Z", "digest": "sha1:HTUAHO7UZD25HAST5ULXG3EW35XAPCTL", "length": 8262, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "குன��னம் அருகே ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nகுன்னம் அருகே ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு\nBy பெரம்பலூர், | Published on : 02nd November 2014 01:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் காலனி வீடுகளுக்கான ஆக்கிரமிப்பு நிலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டது.\nகுன்னம் அருகே பேரளி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்காக கடந்த 1994-ல் அங்குள்ள 22 பேரிடம் 8 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி 223 காலனி வீடுகளுக்கான மனைகளைப் பிரித்து, அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது.\nஆனால், நிலம் ஒப்படைத்த 22 பேருக்கும் அந்த நிலத்திற்கான தொகை அரசால் வழங்கப்படவில்லையாம்.\nஇதையடுத்து நிலம் ஒப்படைத்த 22 பேரும் கடந்த 2001ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். பின்னர், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிலம் ஒப்படைக்கும் விவகாரம் கிடப்பில் இருந்ததால், வீட்டு மனையாக பிரிக்கப்பட்ட நிலத்தை ஆதிதிராவிடர்களுக்கு வழங்காமல் அந்தநிலத்தை அதன் உரிமையாளர்களே ஆக்கிரமித்திருந்தனர்.\nஇந்நிலையில், ஆதிதிராவிட மக்கள் தங்களது நிலத்தை ஒப்படைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் மனு அளித்ததை தொடர்ந்து, கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nஇந்நிலையில், சார் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை வருவாய்த் துறையினர் சனிக்கிழமை மீட்டனர்.\nஉதவிக் கண்காணிப்பாளர் சந்தான பாண்டியன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட��டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rajya-sabha", "date_download": "2018-11-21T04:14:11Z", "digest": "sha1:TLRSZCTG3PQYVJUTV4ADI22FR2W7NNBT", "length": 8596, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "காங்கிரஸ் எம்.பி யை பிச்சை எடுப்பவர் என விமர்சித்த மோடி..! | Malaimurasu Tv", "raw_content": "\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nநியாயமில்லாத நிவாரண நிதி என கவலை – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை – மதிமுக பொதுச் செயலாளர்…\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி – எச். வசந்தகுமார்\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nகாற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு…\nபேருந்து எரிப்பு : தமிழக அரசின் பரிந்துரையின்படி, 3 பேரும் சட்டப்படியே விடுதலை என…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nநாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு : இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு\nஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் போர் : இஸ்ரேல் கூட்டணி அரசில் குழப்பம்\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nHome இந்தியா காங்கிரஸ் எம்.பி யை பிச்சை எடுப்பவர் என விமர்சித்த மோடி..\nகாங்கிரஸ் எம்.பி யை பிச்சை எடுப்பவர் என விமர்சித்த மோடி..\nமாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் குறித்த பிரதமர் மோடியின் கருத்தை அவைக்குறிப்பிலிருந்து அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு அதிரடியாக நீக்கியுள்ளார்.\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.கே. ஹரிபிரசாத் தோல்வியடைந்தார். இந்த நிலையில், புதிய மாநிலங்களவை துணைத்தலைவரை வாழ்த்தி பேசிய பிரதமர் மோடி, ஹரி என்ற பெயர் கொண்ட இருவர் தேர்தலில் போட்டியிட்டதாகவும், இதில் பி.கே என்ற இனிஷியலை கொண்ட ஹரிபிரசாத் தோல்வியடைந்ததாகவும், கேலி செய்யும் தொனியில் பேசினார். இந்தியில் பீக் என்றால் பிச்சை எடுப்பவர் என்ற பொருள் வரும்.\nஇதனை மனதில் ��ொண்டே பிரதமர் மோடி இவ்வாறு பேசியதாக குற்றம்சாட்டிய எதிர்கட்சியினர், அவரது கருத்தை சபைக்குறிப்பில் நீக்க வலியுறுத்தினர். இதனையடுத்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பிரதமர் மோடியின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார். இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமரின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவது அபூர்வமானது என்பது என கூறப்படுகிறது.\nPrevious articleசுதந்திர தினத்தின் போது தாக்குதல் நடத்த சதித்திட்டம்..\nNext articleகருப்பு பண ஒழிப்பு குறித்து ஆலோசனை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nஎதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புகின்றன – அமைச்சர் ஜெயக்குமார்\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/07/23.html", "date_download": "2018-11-21T03:49:23Z", "digest": "sha1:TQWOMTMAWC2US355FTUOQIFJJMBKLLWI", "length": 10828, "nlines": 156, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 23.இந்திய வரலாறு", "raw_content": "\n52. உலகில் பல பகுதிகளில் சமயப் புரட்சி ஏற்பட்ட நூற்றாண்டு எது\n53. கி.மு.6 ஆம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் தோன்றிய சமயப் பிரிவுகளின் எண்ணிக்கை ———\n54. சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கர் யார்\n55. சமண சமயத்தின் 23 வது தீர்த்தங்கர் யார்\n56. சமண சமயத்தின் 24 வது தீர்த்தங்கர் யார்\n57. மகாவீரர் எந்த ஆண்டு பிறந்தார்\n58. மகாவீரர் எந்த ஆண்டு இறந்தார்\n59. மகாவீரரின் தந்தையின் பெயர் என்ன அவர் எந்த குலத்தைச் சார்ந்தவர்\nசித்தார்த்தர் - சத்திரிய குலம்\n60. மகாவீரரின் தாயார் பெயர் என்ன\n61. மகாவீரரின் மனைவியின் பெயர் என்ன\n62. மகாவீரரின் மகளின் பெயர் என்ன\n63. மகாவீரர் பிறந்த இடம் எது\nவைசாலிக்கு அருகில் குந்தக் கிராமம்\n64. மகாவீரர் ஞானம் பெற்ற இடம் எது\n65. மகாவீரர் துறவு வாழ்க்கை மேற்கொண்ட போது அவரின் வயது என்ன\n66. மகாவீரர் எத்தனை ஆண்டுகள் துறவு வாழ்க்கை மேற்கொண்டார்\n67. மகாவீரர் ஞானம் பெற்ற போது அவரின் வயது என்ன\n68. மகாவீரர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் தனது சமயகருத்துகளைப்பரப்பினார்\n69. மகாவீரர் ஞானம் பெற்ற ஆற்றங்கரை எது\n70. மகாவீரர் எந்த மரத்தடியில் ஞானம் பெற்றார்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n201. SEBI எப்போது தொடங்கப்பட்டது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது புலி 203. தமிழ் நாட்டில் எத...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/09/blog-post_3.html", "date_download": "2018-11-21T03:48:27Z", "digest": "sha1:MJXSEK2YNXOKGXHXJIK7M253DUVDH7JU", "length": 14805, "nlines": 64, "source_domain": "www.urtamilcinema.com", "title": "சீமராஜா ட்ரைலர் வெளியிட்டு விழாவில் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nசீமராஜா ட்ரைலர் வெளியிட்டு விழாவில்\nவருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே. அந்த வகையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக இணைந்துள்ள படம் 'சீமராஜா'. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார். 24AM ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப���ற்றது.\nஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் எனக்கு கொஞ்சம் பயம் இருந்துட்டே இருக்கும். ஆனால் இந்த படம் ரிலீஸுக்கு எனக்கு சுத்தமா பயமே இல்லை. படத்தின் வெற்றி முன்பே எழுதப்பட்டு விட்டது. கிராமத்து படம் என்றாலே அது பொன்ராம் சார், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் கோட்டை. அதில் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய மொத்த குழுவுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் நாயகி சமந்தா அக்கினேனி.\nசிவா இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார். குழந்தைகளை கவர சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார், படம் உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலே இருக்கும் என்றார் நடன இயக்குனர் ஷோபி.\nபொன்ராம் உடன் இது எனக்கு மூன்றாவது படம். படத்தை ஆரம்பிக்கும்போதே இது வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. இப்போதைய எஸ்.பி. முத்துராமன் என்றால் அது பொன்ராம் தான். அனைத்து தரப்பையும் கவரும் விஷயங்கள் பொன்ராம் படத்தில் இருக்கும் என்றார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம்.\nஇன்று நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் தம்பி சிவகார்த்திகேயன் தான். முந்தைய படங்களை விட இந்த படத்தில் சிவா, சூரி காமெடி களைகட்டும். வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. கூட்டணி தாண்டி, இவரோடு நிச்சயம் வேலை செய்யலாம் என்ற அளவில் என்னையும் இந்த படத்தில் சேர்த்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி என்றார் இசையமைப்பாளர் டி.இமான்.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்னை எந்த அளவுக்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததோ அதை தாண்டி இந்த சீமராஜா என்னை கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பொன்ராம், சிவா, சூரி கூட்டணி நல்லா இருக்கும் என மக்கள் பேசுகிறார்கள். அப்படி எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் என் உடலை பார்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார்கள். சிவா, பொன்ராம், முத்துராஜ் என இந்த படத்தில் 3 ஹீரோக்கள். முத்துராஜ் சார் வேலை செய்யும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்ததே இல்லை. அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. சிவா அதிர்ஷ்டத்துல மேல வந்துட்டார்னு சிலர் பேசுறாங்க. அதிர்ஷ்டம் வரும் போகும், ஆனா திறமை இல்லாம அந்த இடத்தை தக்க வைக்கவே முடியாது. இந்த நிலைக்கு வர சிவா எவ்வளவு கஷ்டப்பட்டார்னு எனக்கு தான் தெரியும். அது தான் ஒவ்வொரு குடும்பத்திலும் அவருக்கென ரசிகர்களை உருவாக்கியிருக்கிறது. எங்கு போனாலும் சிவாவை பற்றி எல்லோரும் பாசமாக கேட்கிறார்கள். அது தான் அவர் இந்த சினிமாவில் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன் என்றார் நடிகர் சூரி.\nபொன்ராம் சாரும், ராஜா சாரும் நெகடிவ் கேரக்டர் ஒண்ணு இருக்கு, பண்றீங்களா என கேட்டனர். ரொம்ப சவாலான கதாபாத்திரம். நான் கண்டிப்பா பண்றேன் என்றேன். சவாலான கதாபாத்திரங்கள் எனக்கு பிடிக்கும், அதனால் தான் பண்றேன். இது ஒரு பக்கா கமெர்சியல் படமாக வந்திருக்கிறது என்றார் நடிகை சிம்ரன்.\nகாதல், காமெடி என வழக்கமான படமாக இல்லாமல் ஏதாவது புதுசா பண்ணனும்னு நினைத்தோம். அதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது பட்ஜெட் பற்றி தயங்காமல் உடனே ஓகே சொன்னார். மண்ணுக்காக போராடுவது அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. அப்படி ஒரு விஷயம் இந்த படத்தில் இருக்கு. கதை கேட்டவுடன் நெகடிவ் கேரக்டர் நான் பண்றதில்லையே என்றார் சிம்ரன் மேடம். பின்னர் கதையின் விஷயங்களை புரிந்து கொண்டு நடிக்கிறேன் என சொன்னார். ஒரு நாயகியை பாடலுக்கு மட்டும் தான் பயன்படுத்துறாங்க என்ற குறை இருக்கு. இதில் சமந்தாவுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கிறது. அதற்காக அர்ப்பணிப்புடன் சிலம்பம் கற்றுக் கொண்டார். பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகும்போதும் ராஜா சார் பண்ணுங்க என நம்பிக்கையோடு சொன்னார். குடும்பம், குழந்தைகள் என எல்லோரும் வந்து பார்க்கும் படமாக சீமராஜா இருக்கும் என்றார் இயக்குனர் பொன்ராம்.\nஇந்த ட்ரெய்லரின் கடைசி 3 ஷாட் பார்த்து சமூக வலைத்தளங்களில் பாகுபலி மாதிரி இருக்கு என பாராட்டுக்கள் இருந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை. இந்த படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்ட்ரைக் வந்தது. அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த ஐடியா பற்றி பொன்ராம் சாரும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். இந்த படத்திலும் காமெடி நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன் என்றார் நாயகன் சிவகார்த்திகேயன்.\nஇந்த விழாவில் கலை இயக்குனர் முத்துராஜ், VFX சூப்பர்வைஸர் பிஜாய் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168153.html", "date_download": "2018-11-21T03:57:52Z", "digest": "sha1:OKUGD3ZV6AUAJJG7DHR3TXJ4ZAWI6HGJ", "length": 7202, "nlines": 124, "source_domain": "www.viduthalai.in", "title": "ஆயுள் விடுதலை சந்தா வழங்கல்", "raw_content": "\nமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் » * கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக...\nஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையா » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, நவ.19 ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க காவல...\nசபரிமலைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் சங் பரிவார் - பி.ஜே.பி. வட்டாரத்தினர் » **பிப்ரவரியில் கழக மாநில மாநாடு - புரட்சிகர திட்டங்களை அறிவிக்கு **மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டுத் தொடக்கம் **2019 செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மாநாடு கோவையில் ச...\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபுதன், 21 நவம்பர் 2018\ne-paper»ஆயுள் விடுதலை சந்தா வழங்கல்\nஆயுள் விடுதலை சந்தா வழங்கல்\nஞாயிறு, 09 செப்டம்பர் 2018 15:21\nபெரியாரியல் சிந்தனையாளரும், எழுத்தாளருமான ம.ஜெயராமன் அவர்களிடம் விடுதலை நாளிதழ் ஆயுள் சந்தாவாக ரூ.18,000 பெற்றுக்கொள்ளப்பட்டது இந்நிகழ்வில் பழனி மாவட்டத் தலைவர் இரணியன், தலைமையில், அமல சுந்தரி, குண.அறிவழகன், சி.இராதா கிருட்டிணன், பொன்.அருண்குமார், பெரியார் சுரேசு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5460", "date_download": "2018-11-21T04:04:03Z", "digest": "sha1:XYNB34NLCZL4OH4VQZ4EFO36YN5UTZSE", "length": 10445, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "விற்­ப­னை­க்கு 22-07-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nமீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nஇந்­தி­யாவில் இருந்து அதி நவீன டிசைன் சல்­வார்கள், சாரிகள், லெகெங்கா லெகின்ஸ், சிறுவர் ஆடைகள், பென்சி Items, Guaranty Items மொத்த விலையில் மொத்­த­மா­கவும், சில்­ல­றை­யா­கவும் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2937370, 077 8132357 வத்­தளை.\nபாவித்த ஜுக்கி மெசின், LG Fridge, கட்­டில்கள், கபினட், சோபா செட், Gas குக்கர், சிலின்­டர்கள், அலு­மா­ரிகள், TV Stand, TV, Baby கபினட், சோகேஸ் குறைந்த விலையில் விற்­ப­னைக்கு உண்டு. 077 4962191.\nகோழி உரம் விற்­ப­னைக்கு. மடம்­பெல்ல எஸ்டேட் அக­ர­கம (கட்­டான) தொலை­பேசி: 071 2752601.\nபாவித்த ஐஸ்­கிறீம் மெஷின், Computers விற்­ப­னைக்கு உண்டு. Contact No: 071 4494826.\nபெரிய கண்­ணாடி Dinning Table மற்றும் 6 கதி­ரைகள் உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. 077 3771233, 077 9896235.\nவெள்­ள­வத்தை Nelson Place இல், Iron Holding bed, மெத்தை குறைந்த விலையில் விற்­ப­னைக்­குண்டு. நல்ல நிலையில் உள்­ளன. Boarding House இலும் பாவிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2361965.\nவெள்­ள­வத்­தையில் Sofa, கட்டில், அலு­மாரி, Dining Table, Wash Machine, மற்றும் பூஜை அறை படங்கள் வைப்­ப­தற்கு தட்டும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 2193804.\nவெள்­ள­வத்­தையில் உப­யோ­கித்த வீட்டுத் தள­பா­டங்கள் விற்­ப­னைக்­குண்டு. Steel Cupboard, Rice Cooker, Table fan & Baby cot. தொடர்­பு­க­ளுக்கு: 076 2227410.\nவெலன்பர்க் ஜேர்­மனி, 36 அங்­குல கட்டர், பாது­காப்பு சென்சர், லயிட், எயார் பெட், Program செய்­யக்­கூ­டி­யது. மேல­திக கட்டர் உடன் 06 இலட்சம். 076 4054915.\nஒரு மாதம் பாவித்த கட்­டில்கள், மெத்­தைகள், குளிர்­சா­தனப் பெட்டி, சாப்­பாட்டு மேசை, கதி­ரைகள், T.V. விற்­ப­னைக்கு உண்டு. 076 2190906.\nபெறு­ம­தி­மிக்க நல்ல நிலை­யி­லுள்ள KORD gray நீள­மான Box (சிவப்பு) சமீப காலத்தில் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது. சிறந்த பிரிண்­டிங்­கிற்கு இன்று வரை உப­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை. நல்ல நிலை­யி­லுள்ள Cutter ‘English 34’. 077 7646818.\nஆண்கள், பெண்கள் டெனிம்ஸ், ட்ரவுசர்ஸ், டீ சேர்ட்ஸ் மலிவு விற்­ப­னைக்கு. 75% கழிவு. ஏற்­று­மதி தரத்தில் A Grade. 077 7301869. தெஹி­வளை.\nகம்­ப­ஹாவில் மண்­டா­வ­லையில் தற்­பொ­ழுது நடத்திச் செல்லும் அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன் லீ மோல் மற்றும் உப­க­ர­ணங்­களும் விற்­ப­னைக்கு. 75 இலட்­சத்­திற்கு மேல். 077 3050776.\nசுத்­த­மான நலங்கு மாவு விற்­ப­னைக்கு உண்டு. தர­மான தானி­யங்கள் கஸ்­தூரி மஞ்சள், மற்றும் ரோஜா இதழ்கள் உள்­ள­டங்­க­லாக வீட்­டி­லேயே தயா­ரிக்­கப்­பட்­டது. எந்­த­வித இர­சா­யன பதார்த்­தமும் சேர்க்­கப்­ப­ட­வில்லை. சிறு­வர்கள், மணப்­பெண்கள் மற்றும் முகப்­ப­ருக்­களால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு சிறந்­தது. 100 gms 350/=. Tel. 075 4644398 ஜனனி.\nபாவித்த வீட்டுத் தள­பா­டங்கள் விற்­ப­னைக்கு. Sofa Set, Damro கட்டில், மெத்தை ஸ்டீல் மேசை, ஸ்டீல் கெபினட். தொடர்­புக்கு: 075 5664644.\nபுதிய, சில நாட்கள் பாவித்த சோபா­செற்றி இரண்டு வகைகள், மூலை நாக்கி, LG எயார்க்­கண்­டிஷன், சுசுக்கி ஜிக்சர் மோட்டார் பைக், போன்­றவை குறைந்த விலையில் விற்­ப­னைக்­குண்டு. 076 1236923/ 075 3914499.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-11-21T04:11:38Z", "digest": "sha1:F7W5QNR2HP532FCWDUXCFF64KAOAFBI4", "length": 14212, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய நாடுகள் சபையின் கொடி (சின்னம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐக்கிய நாடுகள் சபையின் கொடி (சின்னம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலிஃபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ நகரமையத்தில் ஐநா கொடி பறத்தல்\nஐநா கொடியின் முதல் பதிப்பு, ஏப்ரல் 1945.\n\"ஐக்கிய நாடுகள் கௌரவ கொடி\", போர்க்கால கூட்டாளிகளின் சின்னமாக பயன்பட்டது, ca. 1943–1948\nவெளிர்நீல பின்னணியில் வெள்ளை நிற ஐக்கிய நாடுகள் சின்னம் கொண்ட ஐக்கிய நாடுகள் கொடி அக்டோபர் 20, 1947 முதல் பின்பற்றப்படுகிறது. சின்னத்தின் வடிவமைப்பு இவ்வாறு உள்ளது:\nசைதூண் மரக்கிளைகளை குறுக்கான வழமையான தழைவளையமாக சூழ்ந்த, வடமுனையை மையமாகக் கொண்டு உலகை திசைக்கோண சமதொலைவு வீழலாக காட்டும் வரைபடம்; [...] வரைபட வீழல் 40° தெற்கு நிலநேர்க்கோடு வரை நீடித்தும் நான்கு பொதுமைய வட்டங்களை அடக்கியதுமாய்.\n—ஐக்கிய நாடுகளின் அலுவலக முத்திரையும்,பொதுச் செயலாளரின் அறிக்கை, 15 அக்டோபர் 1946 (தமிழாக்கம்)[1]\n1945ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பாளர்களை அடையாளம் காணுமாறு சின்னம் கொண்ட ஓர் குத்தூசியை வடிவமைக்க விரும்பினர். இந்த தற்காலிக ஏற்பாடு பின்னர் நிரந்தரமான சின்னமாக மாறக்கூடிய வாய்ப்பை உணர்ந்த அமெரிக்க தூதுக்குழுத் தலைவரும் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலருமான எட்வர்ட் ஸ்டெட்டினஸ் ஓலிவர் லுன்ட்குயிஸ்ட் தலைமையில் ஓர் தேர்வுக் குழுவை நிறுவி நிரந்தர வடிவமைப்பைத் தர வேண்டினார். இக்குழு டோனால்ட் மக்லாலின் வடிவமைத்த உலக வரைபடத்தை சைதூண் கிளைகள் தழுவிய நிலையிலான சின்னத்தை தேர்ந்தெடுத்தது.[2][3]\nகொடியின் பின்னணி வண்ணமாக நீலம் போரைக் குறிக்கும் சிவப்பு வண்ணத்திற்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்டது.[4][5] 1945ஆம் ஆண்டில் பயன்படுத்திய இளங்கருமை நீலத்திலிருந்து தற்போதைய நீலம் மாறுபட்டுள்ளது. அப்போதைய உலக வரைபடமும் மாநாட்டை நடத்தும் அமெரிகக் கண்டத்தை மையமாகக் கொண்டிருந்தது.[6] பின்னர் கொடியில் எந்த நாடும் முன்னுரிமை பெறாதவண்ணம் வரைபடம் மாற்றப்���ட்டது. புதிய சின்னத்தில் உலக உருண்டையை மையத்தில் 0° நிலநிரைக்கோட்டையும் மற்றும் பன்னாட்டு நாள் கோட்டையும் கொண்டு இரண்டாக பிளக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.\nசைதூண் கிளைகள் அமைதியையும் உலக வரைபடம் உலக மக்கள் அனைவரையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. வெள்ளையும் நீலமும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவல்சார் வண்ணங்களாக அறியப்படுகின்றன.\nபொதுச் சபை (→ தலைவர்)\nபாதுகாப்புச் சபை (→ உறுப்பினர்கள்)\nபொருளாதார மற்றும் சமூக சபை\nசெயலகம் (→ பொதுச் செயலாளர்)\nநிறுவிய உறுப்பினர்கள் (→ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்)\nபொதுச் சபைத் தலைவர் 2012\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வெட்டுவாக்கு அதிகாரம்\nஐநா நினைவு மயானம் கொரியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2013, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/when-mgr-was-reluctant-act-with-jayalalithaa-043703.html", "date_download": "2018-11-21T03:35:51Z", "digest": "sha1:MJILOMDC3N6PYRMQ3XZXAIG7NJF473RX", "length": 10360, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சின்னப் புள்ளையாக இருக்கிறதே: ஜெயலலிதாவுடன் நடிக்க தயங்கிய எம்.ஜி.ஆர். | When MGR was reluctant to act with Jayalalithaa - Tamil Filmibeat", "raw_content": "\n» சின்னப் புள்ளையாக இருக்கிறதே: ஜெயலலிதாவுடன் நடிக்க தயங்கிய எம்.ஜி.ஆர்.\nசின்னப் புள்ளையாக இருக்கிறதே: ஜெயலலிதாவுடன் நடிக்க தயங்கிய எம்.ஜி.ஆர்.\nசென்னை: ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்க எம்.ஜி.ஆர். தயங்கினாராம்.\nபார்ட்டி ஒன்றில் நடிகை சந்தியாவுடன் வந்த அவரது மகளை பார்த்த இயக்குனர் பி.ஆர். பந்துலு அவரை தனது சின்னட கொம்பே கன்னட படத்தில் ஹீரோயினாக்கினார். அது தான் ஜெயலலிதா ஹீரோயினாக நடித்த முதல் படம்.\nஅதன் பிறகு பந்துலு தான் தயாரித்து இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் ஜெயலலிதாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார். படத்தின் நாயகனான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோ 17 வயது சிறுமியுடன் போய் எப்படி ஜோடியாக நடிப்பது என்றாராம்.\nசின்னப் பிள்ளையாக உள்ளது என்று கூறி எம்.ஜி.ஆர். நடிக்க தயங்க பந்துலு தான் அவரை சமாதானம் செய்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.\nஅதன் பிறகு எம்.ஜி.ஆரும்., ஜெயலலிதாவும் சேர்ந்து 27 படங்களில் நடித்தனர். ஆக மொத்தம் 28 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nராதாரவி எப்பவுமே அப்படித் தான்: சின்மயி புகார்\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா.. போலீசாகிறார்\nவிக்னேஷ் சிவனுக்கு ஒரேயொரு கோரிக்கை விடுத்த நயன் ரசிகர்கள்: நிறைவேற்றுவாரா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/12/how-does-insurance-policy-helps-fulfill-your-important-goals-in-life-009762.html", "date_download": "2018-11-21T04:16:47Z", "digest": "sha1:R6A6WDOIMJSJ2JY42X32OV4QBYL4SCLW", "length": 29353, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்சூரன்ஸ் பாலிசி கொண்டு வாழ்வின் முக்கியமான இலக்குகளை அடைவது எப்படி..? | How does insurance policy helps to fulfill your important goals in life - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்சூரன்ஸ் பாலிசி கொண்டு வாழ்வின் முக்கியமான இலக்குகளை அடைவது எப்படி..\nஇன்சூரன்ஸ் பாலிசி கொண்டு வாழ்வின் முக்கியமான இலக்குகளை அடைவது எப்படி..\nவிரைவில் போன் அழைப்புகளை ஏற்க கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nலைப் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராகக் கடன் பெற முடியுமா..\nடிக்��ெட் ரத்து காப்பீடு திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு..\nவிபத்தில் இருந்து மீண்டு வர உதவும் இன்சூரன்ஸ் பாலிசிகள்\nதனி நபர் விபத்து இன்சூரன்ஸ் பாலிசி உங்களிடம் இருக்கா\nஆன்லைனில் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் முன் நினைவில் கொள்ள வேண்டியவை\nஇன்டர்நெட்டில் காப்பீட்டுத் திட்டங்கள் சீப்... ஏன் என்று தெரியுமா\nலைஃப் இன்ஷூரன்ஸை, 'பாதுகாப்பு அளிக்கக்கூடியது' என்ற வட்டத்துக்குள் மட்டுமே அடைத்து விட முடியாது. ஏனெனில், லைஃப் இன்ஷூரன்ஸானது நிதி தொடர்பான திட்டமிடல்களில் முக்கியக் கருவியாக விளங்கி உங்கள் வாழ்வின் இலக்குகளை அடைய உதவும் ஒர் அற்புதமான சாதனமாகும். குழந்தையின் கல்விக்கான செலவு, திருமணம், சொந்த வீடு அல்லது கார் வாங்குதல், ஓய்வுக் காலத்தில் தனக்கான திட்டமிடல் போன்ற ஏதுவாக வேண்டுமானாலும் அவ்விலக்குகள் இருக்கலாம்.\nசேமிப்புக்கான வழிகள் இல்லாத டெர்ம் ப்ளான்கள் பாதுகாப்பு குறைந்தவையே என்றாலும், தெளிவான வடிவமைப்பு மற்றும் நேர்த்தியுடன் கூடிய எஸ்ஐபி அடிப்படையிலான ஸேவிங்க்ஸ் ப்ளானுடன் இவற்றை ஒருங்கிணைத்தால், இவை ஒருவரது ஃபைனான்ஷியல் இலக்குகளை எட்ட மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nஉங்கள் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ற பாலிசிகள் எவை என்பதைப் பார்க்கலாமா\nதிருமணம் செய்து கொள்ளத் திட்டமிடும்போது\nநீங்கள் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடும்போது உங்கள் ஃபைனான்ஷியல் போர்ட்ஃபோலியோவில் டெர்ம் இன்ஷூரன்ஸ் கட்டாயம் இடம்பெற வேண்டும். எவ்வளவு சீக்கிரம் வாங்குகிறீர்களோ அவ்வளவு குறைவாக ப்ரீமியம் கட்டினால் போதும்; அதுவும் அதே அளவிலான காப்பீட்டுக்கு. டெர்ம் காப்பீடானது, உங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தாலும் கூட, உங்கள் துணைவரின் பணத்தேவையை நிவர்த்திச் செய்யும்.\nடெர்ம் ப்ளான் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 வருடங்கள்; அதே சமயம், அதிகபட்ச வயது வரம்பு 65 வயது வரை ஆகும். உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் பணி ஆகியவை உச்சநிலையில் இருக்கும் போது இதனை வாங்குவது சிறந்தது.\nஏனெனில், வயது ஏற ஏற ரிஸ்க் ஃபேக்டர்ஸ் கூடும்; இதன் விளைவாக அதிக ப்ரீமியம் தொகை செலுத்த நேரிடலாம். உங்கள் தற்போதைய வருவாயின் அடிப்படையிலேயே பேஸிக் கால்குலேஷன் செய்யப்படுகிறது. பொதுவாக, இதில் உங்களுக்க���க் கிடைக்கக்கூடிய திட்டவட்டத் தொகை உங்கள் ஆண்டு வருமானத்தை விட 15 முதல் 20 மடங்காக இருக்கும்.\nடெர்ம் காப்பீட்டின் நோக்கம் உங்கள் குடும்பத்தைக் காப்பதே, அதிலும் முக்கியமாக உங்கள் குடும்பத்தில் நீங்கள் மட்டுமே சம்பாதிப்பவராக இருந்து, உங்களை மட்டுமே உங்கள் குடும்பம் நம்பியிருக்கும் பட்சத்தில் டெர்ம் ப்ளான் கை கொடுக்கும்.\nமேலும், வீட்டுக்கடன் அல்லது வேறு ஏதாவது கடன் சுமை உங்களுக்கு இருப்பின், டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்குவது தான் சாலச் சிறந்தது. ஏனெனில் உங்கள் இறப்பினால் ஏற்படக்கூடிய பண நெருக்கடியிலிருந்து உங்கள் குடும்பத்தாரை காக்கவல்லது இது. ரைடர்களுடன் கூடிய டெர்ம் ப்ளான், நீங்கள் அசம்பாவிதமாக விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டாலோ அல்லது எதிர்பாராத விதத்தில் உடல் உறுப்பு எதையும் இழக்க நேரிட்டாலோ, உங்களுக்குச் சிறப்பான முறையில் கை கொடுக்கும்.\nஅதே நேரம், உங்கள் குழந்தையின் படிப்புச் செலவுக்கென நீங்கள் திட்டமிடுகிறீர்கள் என்றால், யூனிட் லிங்க்ட் இன்ஷூரன்ஸ் ப்ளான்களைக் கூட (யுஎல்ஐபி) தேர்வு செய்யலாம். இப்பிளானை வாங்கும் போது, குறிப்பிட்ட ஃபைனான்ஷியல் இலக்கை எட்ட உதவும் ஃபண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்யும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது.\nமேலும், தேவைப்படும் சமயத்தில் ஆயுள் காப்பீட்டை மாற்றிக் கொள்ளக்கூட அனுமதிக்கப்படுவதால், உங்கள் ப்ரீமியம் தொகையை மாற்றுவதற்கும் இது உதவுகின்றது.\nகுழந்தையின் எதிர்காலத்துக்கெனச் சேமிப்பதற்குத் திட்டமிட்டால், அது பிறந்தவுடனேயே அல்லது பிறந்த ஒரு வருடத்துக்குள்ளோ ஆரம்பிப்பது நல்லது. அப்போது தான் அடுத்த 18-20 வருடத்தில் அதன் உயர் படிப்புக்குத் தேவைப்படக்கூடிய அளவுக்குக் கணிசமான பணத்தை உங்களால் சேர்க்க முடியும்.\nஉதாரணமாக, உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் போதிலிருந்து மாதம் 10,000 ரூபாயை, அடுத்து வரும் 18 வருடங்களுக்கு நீங்கள் சேமித்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மெச்சூரிட்டிக்குப் பின் உங்கள் கையில் கிடைக்கக்கூடிய தொகை சுமார் 38 லட்சம் ரூபாய் ஆகும்.\nஇதை வைத்து உங்கள் குழந்தையின் கல்லூரிக் கட்டணத்தை நீங்கள் எளிதாகக் கட்டலாம்.\nபணவீக்கம் ஆண்டுக்கு சுமார் 4 சதவீதம் என்ற அனுமானத்தில் இறுதித் தொகை கணக்கிடப்படுகிறது. எனவே, இது உங்��ள் குழந்தையின் கல்விச் செலவுக்கு நிச்சயம் போதுமானதாக இருக்கும்.\nநீங்கள் பணி ஓய்வை நெருங்கும்போது\nபணி ஓய்வுக்குப் பிறகும் நீங்கள் பணத்திற்காக யாரையும் சார்ந்திருக்கக் கூடாது என்று விரும்பினால், அதற்காக முன்கூடியே தெளிவாகத் திட்டமிட வேண்டும். உங்கள் அன்றாடச் செலவுகள் மற்றும் மருத்துவச் செலவுகளை எளிதாகச் சமாளிக்கும் வகையில் உங்கள் திட்டமிடுதல் இருக்க வேண்டும். மேலும், பணியில் இருந்த போது கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்த சொத்துக்களைப் பணி ஓய்வுக்குப் பின்னரும் பத்திரமாக வைத்திருக்கப் பாருங்கள்.\nஉங்கள் பணிக்காலத்தின் ஆரம்பக் காலகட்டத்தில், கொஞ்சம் முயன்று அதிக ரிட்டர்ன்களைத் தரக்கூடிய ஈக்விட்டிகளில் முதலீடு செய்யப்பாருங்கள். பணி ஓய்வு நெருங்கும் சமயத்தில் இந்த ஹோல்டிங்குகளை டெப்ட் யுஎல்ஐபிக்களுக்கு மாற்றி, சாதகமற்ற சந்தை மாற்றங்களிலிருந்து உங்கள் மெச்சூரிட்டித் தொகையைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nபொதுவாக, யுஎல்ஐபி ப்ளான்கள் எண்டோமெண்ட் ப்ளான்களைப் போல் இறுதி தேதி அல்லது மெச்சூரிட்டி தேதியுடன் தான் வருகின்றன. மேலும், மாதாந்திர வருமானம் கிடைக்கும்படியான யுஎல்ஐபி பென்ஷன் ப்ளான்களும் சந்தையில் கிடைக்கின்றன.\nபணி ஓய்வு நோக்கில் பார்த்தால், நீண்ட-கால யுஎல்ஐபி திட்டத்தை வாங்குவதே சிறந்தது. இது மியூச்சிவல் ஃபண்ட் போன்றே செயல்படும். மாதாமாதம் நீங்கள் செலுத்தும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.\nஇப்பெருந்தொகையினைக் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தபின் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எனவே, நீங்கள் தற்போது உங்கள் 30-வயதுகளில் இருந்தால், சுமார் 20-30 வருட யுஎல்ஐபியை எடுத்துக் கொள்ளலாம்.\nஇக்காலகட்டத்தின் இறுதியில் சேரும் தொகையைப் பயன்படுத்தி மாதாந்திர வருமானம் கொடுக்கும் ஆன்யுட்டி ஒன்றை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இது போன்ற யுஎல்ஐபியின் சிறப்பம்சம் என்னவென்றால், இவை உங்களுக்கு ஈக்விட்டி ரிட்டர்ன்களைக் கொடுக்கும், எனவே, இவை நீண்ட கால அவகாசத்தில் நன்றாகவே அதிகரிக்கும்.\nஅசம்பாவிதம் ஏதும் நேரும் பட்சத்தில், இந்தப் பாலிஸி ப்ரொஸீட்களை, குறிப்பிட்ட கெடு தேதி முடியும் காலம் வரை, நியமனம் செய்யப்பட்ட நம்பகமான நபர் மூலம் ரீஇன்வெஸ்ட் செய்யலாம். இதன் மூலம் நீங்கள் இல்லாத போதும் உங்கள் குழந்தையின் கல்வி போன்ற புறந்தள்ள முடியாத இலக்குகளைப் பூர்த்திச் செய்ய முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுத்திரைத்தாள் கட்டணம் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nதொழிலாளர் ஓய்வு கால வைப்புத் திட்டத்தில் வாரி வழங்கப்படும் சலுகைகள்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/03/earnings-through-railway-ticket-sales-up-over-rs-2-000-crore-in-2016-fy-009951.html", "date_download": "2018-11-21T04:02:21Z", "digest": "sha1:YVDYORXVLQAOO6F7CPIBIID2EAXZQZRM", "length": 16252, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2016-2017 ரயில் டிக்கெட் விற்பனையில் கூடுதல் 2000 கோடி ரூபாய் வசூல்..! | Earnings through Railway ticket sales up by over Rs 2,000 crore in 2016 FY - Tamil Goodreturns", "raw_content": "\n» 2016-2017 ரயில் டிக்கெட் விற்பனையில் கூடுதல் 2000 கோடி ரூபாய் வசூல்..\n2016-2017 ரயில் டிக்கெட் விற்பனையில் கூடுதல் 2000 கோடி ரூபாய் வசூல்..\nவிரைவில் போன் அழைப்புகளை ஏற்க கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nமோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nபயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி\nஇந்தியன் ரயில்வேஸ் துவங்கப்பட்டதில் இருந்து நட்டம் மட்டுமே அடைந்து வருவதாகக் கூறி வரும் நிலையில் 2016-2017 நிதி ஆண்டில் டிக்கெட் விற்பனையில் மட்டும் கூடுதலாக 2,000 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றுள்ளதாகப் பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமக்களவையில் கேள்வி கேட்டபோது பதில் அளித்த மாநிலங்களின் ரயில்வே துறை அமைச்சர் ராஜென் கோஹைன் 2015-2016 நிதி ஆண்டில் இணையதள டிக்கெட் புக்கிங் மூலமாக 17,204.06 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், ஆப்லைனில் 28,119 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் இதுவே 2016-2017 நிதி ஆண்டில் ஆன்லைன் மூலம் 19,209.28 கோடியும், ஆப்லைன் மூலம் 28,468.81 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\n2015-2016 நிதி ஆ���்டில் 45,323.93 கோடியாக இருந்த ரயில் டிக்கெட் வருவாயினை விட 2016-2017 நிதி ஆண்டில் 2354.16 கோடி ரூபாய்க் கூடுதலாக ரயில்வே நிர்வாகத்திற்குக் கிடைத்துள்ளது.\nநீண்ட வரிசையில் நின்று காத்திருந்து முன்பதிவு இல்லாத டிக்கெட் வாங்குவதைக் குறைத்துப் பேப்பர்லஸ் ஆகப் பயணிப்பதற்கான வேலைகளில் மத்திய, மேற்கு, கிழக்கு, தெற்கு, தென் கிழக்கு, தென் மத்திய மற்றும் வடக்கு ரயில்வே நிற்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒடிஸாவில் 100 கோடிக்கு பேக்கிங் ஆலை அமைக்கும் டாடா..\nதொழிலாளர் ஓய்வு கால வைப்புத் திட்டத்தில் வாரி வழங்கப்படும் சலுகைகள்.\nஇந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா மோட்டார் சைக்கிள்.. என்ன விலை தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/04/soon-rbi-issue-new-rs-10-note-chocolate-brown-colour-009967.html", "date_download": "2018-11-21T04:25:35Z", "digest": "sha1:XQRPGDYFKFVEMLA3AW5GBRZHDFCJHNTV", "length": 15973, "nlines": 173, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விரைவில் சாக்லேட் பழுப்பு நிறத்தில் ‘புதிய 10 ரூபாய்’ நோட்டை வெளியிடுகிறது ஆர்பிஐ..! | Soon RBI to issue new Rs 10 note in chocolate brown colour - Tamil Goodreturns", "raw_content": "\n» விரைவில் சாக்லேட் பழுப்பு நிறத்தில் ‘புதிய 10 ரூபாய்’ நோட்டை வெளியிடுகிறது ஆர்பிஐ..\nவிரைவில் சாக்லேட் பழுப்பு நிறத்தில் ‘புதிய 10 ரூபாய்’ நோட்டை வெளியிடுகிறது ஆர்பிஐ..\nவிரைவில் போன் அழைப்புகளை ஏற்க கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஆர்பிஐ வாரிய கூட்டத்திற்குப் பிறகு ரூபாய் மதிப்பு மற்றும் பத்திரங்களின் மதிப்பு உயர்வு..\nரிசர்வ் வங்கி வாரிய கூட்டத்தில் அரசு - ஆர்பிஐ இடையில் சுமுக முடிவு காணப்பட்டதா இல்லையா\nஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா இல்லை.. முக்கிய அதிகாரிகளின் நிலை மாற்றம்..\nஇந்திய மத்திய வங்கி விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டினை சாக்லேட் பழுப்பு நிறத்தில் வெளியிட இருக்கிறது. இதற்காக ஆர்பிஐ வங்கி 1 மில்லியன் நோட்டுகளை அச��சிட்டு இருப்பதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய ரூபாய் நோட்டின் பின் பக்கத்தில் கோனார்க் சூரிய கோயில் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு ஆர்பிஐ வங்கி 10 ரூபாய் நோட்டுகளின் வடிவத்தினை 2005-ம் ஆண்டு மாற்றி அமைத்தது.\n2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக 200 ரூபாய் நோட்டினை வெளியிட்டது மட்டும் இல்லாமல் புதிய 50 ரூபாய் நோட்டினையும் மகாத்மா காந்தி தொடரின் கீழ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமறுபக்கம் ஆர்பிஐ வங்கி யூபிஐ போன்ற செயலிகளை வங்கிகள் மூலமாக அறிமுகம் செய்து டிஜிட்டல் பரிவத்தனைகளை ஊக்குவித்தும் வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாலி, குழாய், மக்கு திருட ஏசி கோச்ல வர்றீங்களா.. கோடி கணக்கில் நஷ்டம், கேவலப்படுத்தும் ரயில்வேஸ்\nடாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nதொழிலாளர் ஓய்வு கால வைப்புத் திட்டத்தில் வாரி வழங்கப்படும் சலுகைகள்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news.asp?cat=3", "date_download": "2018-11-21T03:37:31Z", "digest": "sha1:BKCOTOPSPUYZCUUIMM3H3OFOLGOI4VIB", "length": 9879, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News | Educational update news | College news | Pattam | பட்டம்", "raw_content": "\n‘நீட்’ தேர்வு - ..\nமுதல்பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்\nகல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nசில மாணவர்கள் இந்த ரகம்...\nஅழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்\nபொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...\nபடிப்பதற்கு உகந்த நேரம் எது\nகிராமப்புற மாணவர்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு\n‘நீட்’ தேர்வு - 2019\nமதுரையிலுள்ள ஆர்.எல்.இன்ஸ்டிடியூட்டில் மரைன் படிப்புகள் தரப்படுவதாகக் கேள்விப் பட்டேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nஅரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nநிதித் துறையில் வேலை பார்க்க விரும்புகிறேன். தற்போது பி.ஏ., படித்து முடிக்கவுள்ளேன். அடுத்து என்ன படிக்கலாம்\nபாங்க் பி.ஓ., தேர்வுகளுக்கான வயதுத் தகுதி என்ன\nஇன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஏஜன்டாக பணியாற்ற விரும்புகிறேன். பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் போதிய வருமானம் கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-11-21T04:21:06Z", "digest": "sha1:A4MSSXN4VGVV37ILG74NGXR5AO2F3TNZ", "length": 12917, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "குழந்தை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 18 .11.18 முதல்24.11.18 வரை-அனைத்து ராசிகளுக்கும்\nபெட்ரோல் வாகனங்களில் டீஸல் ஊற்றினால் என்ன ஆகும்\nஉறங்கும்போது மூக்கு வாசனைகளை உணருமா\nவார ராசி பலன் 11 .11.18 முதல்17.11.18 வரை-அனைத்து ராசிகளுக்கும்\nஎன்பும் உரியது – கவிதை – ஷஹி\nஎன்பும் உரியது – கவிதை – ஷஹி\nவர்ணங்கள் ஒளிரு முன் உடைந்த ஒரு குமிழ் – கவிதை – ஷஹி\nவர்ணங்கள் ஒளிரு முன் உடைந்த ஒரு குமிழ் – கவிதை – ஷஹி\nTagged with: baby poems, death, poem, கவிதை, குழந்தை, குழந்தைக் கவிதை, சொர்க்கம், மரணம், வாழ்வு\nபஞ்சு மிட்டாய் – கவிதை – கரூர் கார்த்திக்\nபஞ்சு மிட்டாய் – கவிதை – கரூர் கார்த்திக்\nTagged with: tamil kavithai, tamil poem, கரூர் கார்த்திக், கவிதை, குழந்தை, பஞ்சு மிட்டாய்\nபஞ்சு மிட்டாய் – கவிதை – [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா மழலைகள் உலகம் மகத்தானது\nஉலக ஒளி உலா மழலைகள் உலகம் மகத்தானது\nTagged with: childrens day, உலக ஒளி உலா, குரு, குழந்தை, குழந்தைகள் தினம், கை, சில்ட்ரன்ஸ் டே, தலைவர், மழலை, மழலைகள்\nமழலைகள் உலகம் மகத்தானது அனைத்துலக குழந்தைகள் [மேலும் படிக்க]\nTagged with: children, kids, kids play, marriage, moon, nature, power cut, stars, toys, இரவு, ஊர்கோலம், கரண்ட், கல்யாணம், கவிதை, குழந்தை, குழம்பு, கை, சோறு, நட்சத்திரம், நிலா, பாலா, பொம்மை, பொம்மைக் கல்யாணம், மின்வெட்டு, விமர்சனம், விருந்து, விளையாட்டு\nவெகு நாள் திட்டப்படி.. [மேலும் படிக்க]\n” முத்தம் ” – ஜெயசீலன் கவிதைகள்\n” முத்தம் ” – ஜெயசீலன் கவிதைகள்\nTagged with: kiss, love, love poetry, lovers, tamil love poem, அழகு, இனிமை, கவிதை, கவிதைகள���, காதலர்கள்முத்தம், காதல், காதல் கவிதை, காமம், குழந்தை, கை, தமிழ் கவிதை, முத்தம், வங்கி\nமுத்தம் எனக்குள் நான் உன்னைப் பருகிக்கொள்ளவும் உனக்குள் நீ [மேலும் படிக்க]\n குருவிக்குஞ்சு திருடப்போன இடத்தில் ஏமாற்றம் [மேலும் படிக்க]\nவேர்களைத் தாங்கும் விழுதுகள் – கவிதை – ராணி\nவேர்களைத் தாங்கும் விழுதுகள் – கவிதை – ராணி\nTagged with: child labour, tamil chld labour, tamil labour, அம்மா, கனவு, கல்வி, கவிதை, குழந்தை, குழந்தை தொழிலாளி, குழந்தை தொழிலாளி, கை, வேலை\nவேர்களைத் தாங்கும் விழுதுகள் – கவிதை [மேலும் படிக்க]\nTagged with: angels, baby, baby, baby poems, அழகு, கடவுள், கவிதை, கவிதைகள், குழந்தை, கை, பாராட்டு, வாழ்க்கை, வேலை\n புகைப்படமெடுக்கும் புதிய கைபேசி, [மேலும் படிக்க]\nதாய்மையின் தேடல் – கவிதை – சாகம்பரி\nதாய்மையின் தேடல் – கவிதை – சாகம்பரி\nதாய்மையின் தேடல் நொடிக்கொரு முறை எந்தன் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 18 .11.18 முதல்24.11.18 வரை-அனைத்து ராசிகளுக்கும்\nபெட்ரோல் வாகனங்களில் டீஸல் ஊற்றினால் என்ன ஆகும்\nஉறங்கும்போது மூக்கு வாசனைகளை உணருமா\nவார ராசி பலன் 11 .11.18 முதல்17.11.18 வரை-அனைத்து ராசிகளுக்கும்\nசிலோன் பர்பி- செய்வது எப்படி\nவார பலன் 4 .11.18முதல் 10.11.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவெண்டைக்காய் சாப்பிட்டால் கணித அறிவு கூடுமா\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111979.html", "date_download": "2018-11-21T04:18:49Z", "digest": "sha1:ZXFQKUJYYCT6MNK34EBLRKONTGCGLJFQ", "length": 11537, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "முல்லைத்தீவில் சிங்கள – தமிழ் மீனவர்களிடையே குழப்பநிலை..! – Athirady News ;", "raw_content": "\nமுல்லைத்தீவில் சிங்கள – தமிழ் மீனவர்களிடையே குழப்பநிலை..\nமுல்லைத்தீவில் சிங்கள – தமிழ் மீனவர்களிடையே குழப்பநிலை..\nமுல்லைத்தீவு – நாயாரு பகுதியில் சிங்கள மற்றும் தமிழ் மீனவர்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.\nஅரசியல் நோக்கங்களுக்காக தெற்கில் இருந்து 300 மீனவர்கள் அழைத்து வரப்பட்டு அப் பகுதியில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை அநீதியானது என, அப் பிரதேசத்திலுள்ள தமிழ் மீனவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.\nதெற்கு மீனவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க தேவையான நிலங்களைப் பெற, நிளஅளவைத் திணைக்களத்தினர் அந்தப் பகுதிக்கு சென்றிருந்த ப���தே, அங்கு பாரம்பரியமாக வசித்து வரும் மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர்.\nஇதனையடுத்து இரு தரப்பு மீனவர்களிடையேயும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.\nபின்னர், நிலம் அளவிடும் நடவடிகைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் தலையிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nபாடசாலை மாணவியின் மரணம்: சூத்திரதாரியை அடையாளம் காட்டிய மஹிந்த ராஜபக்ஷ..\nஏறாவூர் துஷ்பிரயோக விவகாரம்: ஆசிரியருக்கு விளக்கமறியல்..\nஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nஒடி��ாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர்…\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148043.html", "date_download": "2018-11-21T03:45:57Z", "digest": "sha1:YZ3M2DV3S3TY7KFFSZGPNB7WU5SYYIVE", "length": 12316, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வீட்டு உரிமையாளர் அடித்து கொலை- குடியிருந்த தொழிலாளி கைது..! – Athirady News ;", "raw_content": "\nவீட்டு உரிமையாளர் அடித்து கொலை- குடியிருந்த தொழிலாளி கைது..\nவீட்டு உரிமையாளர் அடித்து கொலை- குடியிருந்த தொழிலாளி கைது..\nதிருவள்ளூரை அடுத்த திருமழிசை இளங்காளி அம்மன் நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 45). இவருக்கு சொந்தமான அருகில் உள்ள வீட்டில் அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் தேவராஜ் வாடகைக்கு வசித்தார்.\nகடந்த 4 மாதமாக தேவராஜ் வீட்டுக்கு வாடகை கொடுக்கவில்லை. மின்சார கட்டணமும் செலுத்தவில்லை. இதுபற்றி வடிவேல் அடிக்கடி அவரிடம் கேட்டு வந்தார்.\nஆனால் தேவராஜ் வாடகை பணம் கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்தார். இதனால் கோபம் அடைந்த வடிவேல், தேவராஜ் வீட்டில் மின்சாரத்தை துண்டித்தார்.\nவேலைக்கு சென்றுவிட்டு தேவராஜ் திரும்பி வந்த போது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஇதுபற்றி கேட்பதற்காக அவர், வீட்டு உரிமையாளர் வடிவேல் வீட்டுக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.\nஆத்திரம் அடைந்த தேவராஜ் அருகில் கடந்த கடப்பாரையால் வடிவேலை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.\nசீக்கிய திருவிழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்ற இந்திய வாலிபர் மாயம்..\nரோஹிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் – வங்காள தேசத்திற்கு காமன்வெல்த் மாநாட்டில் பாராட்டு..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\nநாங்குநேரி அருகே விபத்து: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி..\nமைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/01/blog-post_33.html", "date_download": "2018-11-21T04:37:08Z", "digest": "sha1:VZBUAJBE4TKAP2BAUD4ZMA4WU6IRQXF4", "length": 10347, "nlines": 61, "source_domain": "www.ithunamthesam.co", "title": "நைஜூரியாவில் தீவிரவாதத் தாக்குதல்..! - 24 News", "raw_content": "\nHome / உலகசெய்திகள் / நைஜூரியாவில் தீவிரவாதத் தாக்குதல்..\nby தமிழ் அருள் on January 18, 2018 in உலகசெய்திகள்\nநைஜீரியாவில் ப��கோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயரிழந்தனர்.\nஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் குழு இயங்கி வருகின்றது. நைஜீரியா மட்டுமல்லாது அண்டை நாடுகளிலும் இந்தக் குழு பல்வேறு தாக்குதல்களை நடத்தி உள்ளது. இந்நிலையில், நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மைதுகுரி பகுதியில் உள்ள மார்கெட்டில் நேற்று இரண்டு தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர்.\nஇந்தக் கோர தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். 48 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி கோலத்தில்\nமாவீரநாளுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி எழுச்சி கோலத்தில் காணப்படுகிறது.\n‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துப...\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nமுல்லைத்த��வு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\nஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு\nநேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்\nகோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-pichaikaaran-udhaya-nidh-16-03-1626519.htm", "date_download": "2018-11-21T04:37:12Z", "digest": "sha1:4AXT4ERLZUMPUKHNCB5YZMFSPKAYI33Y", "length": 6292, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "பிச்சைக்காரன் இயக்குனருடன் இணையும் உதயநிதி! - Pichaikaaranudhaya Nidh - பிச்சைக்காரன் | Tamilstar.com |", "raw_content": "\nபிச்சைக்காரன் இயக்குனருடன் இணையும் உதயநிதி\nரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் சசி. இவர் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார்.\nஇந்நிலையில் இவர் அடுத்து இயக்கும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிப்பார் எனவும் பிரபல தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\n▪ மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n▪ சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..\n▪ புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம். கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்\n▪ கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...\n▪ அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்\n▪ கலைஞர் கருணாநிதித்தான் \"ஆண் தேவதை\" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து\n▪ கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n▪ கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-trisha-illaina-nayanthara-simbu-04-11-1632141.htm", "date_download": "2018-11-21T04:21:19Z", "digest": "sha1:Z63ILP34WJZ7K5KCBITU2ROSOWGTXFAB", "length": 6356, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "AAA இயக்குனருக்கும் சிம்புவுக்கும் மோதலா? இதென்ன புதுக்கதை? - Trisha Illaina NayantharaSimbuAnbanavan Asaradhavan Adangathavan - த்ரிஷா இல்லனா நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nAAA இயக்குனருக்கும் சிம்புவுக்கும் மோதலா\nநடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன��� அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் படப்பிடிப்புக்கு இடையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் சிம்புவுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் இணையத்தில் ஒரு செய்தி உலா வந்தது.இது இயக்குனர் காதுக்கும் செல்ல, இதை அவர் சிரித்துக்கொண்டே நிராகரித்துள்ளார். மேலும் தனக்கும் சிம்புவுக்கும் நல்ல புரிதல் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா\n▪ திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n▪ திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்\n▪ 96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா\n▪ ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து\n▪ ரஜினி படத்திற்காக புதிய லுக் - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்\n▪ விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ 18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vizhithiru-venkat-prabhu-09-06-1520021.htm", "date_download": "2018-11-21T04:15:19Z", "digest": "sha1:PDWSVPEFNADHFNCGMWSBQI5JBPA57ZO7", "length": 5751, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "விரைவில் விழித்திரு இசை - Vizhithiruvenkat Prabhukrishna - விழித்திரு இசை | Tamilstar.com |", "raw_content": "\n'அவள் பெயர் தமிழரசி' படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கியிருக்கும் படம் விழித்திரு. 'மெயின்ஸ்ட்ரீம் சினிமா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கிருஷ்ணா, வெங்கட் பிரபு, விதார்த், தன்ஷிகா, எரிகா ஃபெர்னான்டஸ், அபிநயா முதலானோர் நடித்துள்ளனர்.\nசத்யன் மகாலிங்கம் இசை அமைத்துள்ள 'விழித்திரு' படம் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. மீராகதிரவனின் நண்பர்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வந்தனர். அவர்களில் ஒரு நண்பர் திடீரென படத்தயாரிப்பில் இருந்து பின்வாங்கிவிட்டார்.\nஅதனால் அவர் தருவதாக சொன்ன தொகை வராமல்போனதால் விழித்திரு படம் வளர்வதில் பிரச்சனை ஏற்பட்டது. பாக்கி உள்ள படப்பிடிப்பை முடித்து இப்படத்தை வெளியிட ஒன்றரை கோடி தேவைப்பட்டதால் பல இடங்களில் பண உதவி கேட்டு வந்தார் மீராகதிரவன்.\nஅவரது நீண்ட போராட்டத்தின் காரணமாக பண உதவி கிடைத்தது. இப்போது இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாம். இப்படத்தின் ஆடியோவை இம்மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இசைவெளியீடு நடைபெற்ற சில வாரங்களில் விழித்திரு படத்தையும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-yuvanshankarraja-seenuramasamy-28-03-1736422.htm", "date_download": "2018-11-21T04:20:17Z", "digest": "sha1:UHZIJUQAEPPOMUT4MSICLSCM7YKSMAJ5", "length": 4773, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள் - YuvanShankarRajaSeenuRamasamy - யுவன் ஷங்கர் ராஜா | Tamilstar.com |", "raw_content": "\nயுவனுக்கு மிக உயரிய விருது\nஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடல்களுக்கு ரசிகர்கள் அதிகம். அவர் கம்போஸ் செய்த சில பாடல்கள் வருடங்கள் கடந்து இப்போதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். அந்த பட்டியலில் சமீபத்தில் வந்த தர்மதுரை படத்தின் பாடல்களும் நிச்சயம் இருக்கும்.\nஇந்நிலையில் அவருக்கு தேசிய விருது கொடுக்கவேண்டும் என தர்மதுரை பட இயக்குனர் சீனு ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\n\"தர்மதுரையில் யுவனுக்க�� தேசிய விருது வநதால் நேர்மையில் மகிழ்வேன்\" என சீனு ராமசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nதர்மதுரையில் யுவனுக்கு தேசிய விருது வநதால் நேர்மையில் மகிழ்வேன்\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yamidhasha.blogspot.com/2012/01/yamidhasha-nisha-24-2127.html", "date_download": "2018-11-21T03:40:43Z", "digest": "sha1:QKMRGUWDDWRNHOKT33CK2T7BOIL7RG3U", "length": 4104, "nlines": 72, "source_domain": "yamidhasha.blogspot.com", "title": "அவன் ஆண் தேவதை : எப்போது அனுமதிப்பாயடா?", "raw_content": "\nஉன் உதடருகே நான் சிரிக்க...\nஉங்கள் கவிதை காலடிகளுக்கு நான் வாடா மலர்\nஎன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ\nகாதலை சுவாசித்து,,, கவிதையாய் வடிப்பவள்...\nபின் தொடரும் அன்பு உள்ளங்கள்\nஎன்னை நீ வெட்டிப் போட்டிருந்தால் கூட கூடித் தின்ன ஒரு நாயும் வந்திருக்காது... என்னை நீ கொன்றிந்தால் கூட கூட்டம் என்னவோ குறைவ...\nதெய்வத்தை கண்டேன் நெடுந்தூர பயணம் ,, மேனியெங்கும் சிலிர்ப்பு தேகம் தழுவும் தென்றலால்;;; தாண்டி சென்றது என் கண்கள் அந்த காட்டுக்குள் புத...\nஅவன் பார்வையாலே என் பெண்மையை பேச வைக்கிறான். நாணமாய்... யாமிதாஷா...\nஅனைத்தையும் கற்றுத் தந்தான் எனக்கு;;; அவனில்லாமல் தனிமையில் எப்படி வாழ்வது என்பதையும் சேர்த்து... யாமிதாஷா...\nவியர்வையிலேயே குளித்து போயி தேகமெல்லாம் கருத்துப் போன என் ஆசை மாமாவே;;; கத்திரிக்காய் கடைசலோடு கறியும் சோறும் சமைச்சு வச்சு, உனக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tamilisai-comment-vijay-sarkar-movie/9427/", "date_download": "2018-11-21T04:20:39Z", "digest": "sha1:SLATOYUDNENGHDMTCUHFMYUIKJNSTATQ", "length": 5666, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tamilisai Comment Vijay : எங்க டார்கெட் விஜய் இல்லை, ஆனால் ?", "raw_content": "\nHome Latest News எங்க டார்கெட் விஜய் இல்லை, ஆனால் – தமிழிசை ஓபன் டாக்.\nஎங்க டார்கெட் விஜய் இல்லை, ஆனால் – தமிழிசை ஓபன் டாக்.\nTamilisai Comment Vijay : எங்க டார்கெட் விஜய் இல்லை என தமிழிசை பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பரபரப்பான பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nமுருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். பல்வேறு பிரச்சனைகளை தாண்டி கடந்த தீபாவளியில் உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.\nபொதுவாக விஜய் படம் என்றாலே பா.ஜ.க எதையாவது பிரச்சனை செய்து கொண்டே இருக்கும். அதே போல் தான் தற்போதும் எச். ட்விட்டர் பக்கத்தில் நல்ல கதையா திருடுங்க என விமர்சனம் செய்து இருந்தார்.\nஇதனையடுத்து தற்போது தமிழிசை தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் எங்களது டார்கெட் விஜயை குறை கூறுவது இல்லை.\nவிஜய் மாய உலகில் வாழ்ந்து வருகிறார். மக்களுக்காக களப்பணிகள் எதுவும் செய்யாமல் நேரடியாக முதல்வராக நினைப்பது தவறு.\nதிரையுலகில் வேண்டுமானால் இது நடக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி நடக்காது. விஜயால் சரியான அரசியல் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.\nPrevious articleNGK படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – வெளியான செம மாஸ் தகவல்.\nNext articleவெளியான இரண்டே நாளில் சர்கார் படைத்த சாதனை – மிரண்டு போன திரையுலகம்.\nவிஸ்வாசம் ரிலீசுக்கு இதான் சரியான நாள் – பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்வீட்.\nமீண்டும் குறைந்த தங்கம், வெள்ளி விலை – இன்றைய நிலவரம் இதோ.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.\nமுடங்கி போன சர்கார் டிக்கெட் புக்கிங், ரசிகர்கள் அதிர்ச்சி – ஏன்\nவைரலாகும் தல அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-11-21T04:32:18Z", "digest": "sha1:P7U3RSI6E4SHKGPLZAQQ6QFJ2WU22S2X", "length": 9081, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பணி ஓய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபணி ஓய்வு (Retirement from Service) என்பது குறிப்பிட்ட வயது எய்திய ஊழியரை, அவர் செய்யும் பணியிலிருந்து பணி வழங்குபவர் முற்றிலுமாக விடுவிப்பதாகும்.[1][2]\n1 இந்தியாவில் பணி ஓய்வு வகைகள்\n1.1 வயது முதிர்வு ஓய்வு\nஇந்தியாவில் பணி ஓய்வு வகைகள்[தொகு]\nஇந்தியாவின் நடுவண் அரசின் ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. தமிழ்நாடு அரசுத் துறையில் பணிபுரிபவர் எனில் 58 வயது நிறைவடைந்ததும் அரசுப்பணியிலிரு���்து ஓய்வு பெறவேண்டும். எனினும் அடிப்படை பணிபுரிபவர் என்றால் 60 வயது முடிந்தவுடன் ஓய்வு பெறவேண்டும். இவ்வாறு நியமிக்கப்பட்ட வயதடைந்து ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு, “வயது முதிர்வு ஓய்வு” (Retirement on Superannuation) எனப்படும்[3][4].\nஒரு அரசு ஊழியர் 58 அல்லது 60 வயது முடிவதற்கு முன்னர் தானாகவே முன்வந்து விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறுவதற்கு வழங்கப்படுவது “விருப்ப ஓய்வு” (Voluntary Retirement) ஆகும்.\nஅரசு ஊழியர் ஒருவருக்குக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுவதற்காக அளிக்கப்படும் ஓய்வு “கட்டாய ஓய்வு” (Compulsury Retirement) எனப்படும்.\nமருத்துவக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஒரு அரசு ஊழியர் பணிபுரிய இயலாதவர் என்றோ மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ அவருக்கு வழங்கப்படுவது ”இயலாமை ஓய்வு” (Invalid Retirement) எனப்படும்\nஓய்வூதியம் தொகுத்துப் பெறல் (தமிழ்நாடு அரசு)\nஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி\nஇந்திய அரசின் ஓய்வூதியத் திட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2018, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/12140243/Vanavil--Mahindra-new-introduction-to-Maraso.vpf", "date_download": "2018-11-21T04:37:34Z", "digest": "sha1:AXTQA5AJ6EULCIKW3R7ODUGXQSFLDLNG", "length": 17413, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanavil : Mahindra new introduction to Maraso || வானவில் : மஹிந்திராவின் புதிய அறிமுகம் ‘மராஸோ’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவானவில் : மஹிந்திராவின் புதிய அறிமுகம் ‘மராஸோ’\nகார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ‘மராஸோ’ என்ற பெயரிலான எஸ்.யு.வி. மாடலை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 14:02 PM\nமராஸோ என்பது ஸ்பெயின் வார்த்தையாகும். இதற்கு ஆங்கிலத்தில் ‘ஷார்க்’ (தமிழில் சுறா) என்று அர்த்தம்.\nமஹிந்திரா நிறுவனத்தின் வட அமெரிக்க தொழில்நுட்ப மையத்தில் உள்ள குழுவினர் இந்தக் காரை வடிவமைத்துள்ளனர். மும்பை காண்டிவெலியில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் துணை நிறுவனமான இத்தாலியின் பினின் பரினா வடிவமைப்புக் குழ��வினரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.\nஇதன் தோற்ற வடிவம் சுறாவைப் போன்று இருக்கும். இதன் உள்புறமும், வெளிப்புறமும் இதை நினைவுபடுத்தும். சர்வதேச அளவில் மிகச் சிறந்த வடிவமைப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார். இது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் 7 பேர் பயணிக்கும் வகையிலான மாடலும் உள்ளது.\nஇதில் மஹிந்திரா நிறுவனத்தின் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங்கில் ஆடியோ கட்டுப்படுத்தும் வசதி, பருவ நிலைக்கேற்ப ஏ.சி. காற்றை கட்டுப்படுத்தும் வசதி, வெளிச்சத்தை உமிழும் முகப்பு விளக்குகள், பகலில் எரியும் விளக்குகள் (டி.ஆர்.எல்.) ஆகியன இதில் உள்ள சிறப்பம்சங்களாகும்.\nஇந்த கார் மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் டொயோடா இனோவா கிறிஸ்டா ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என்றும் இந்நிறுவனம் கருதுகிறது. அதிலும் குறிப்பாக ரூ.10 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரையிலான வாகனப் பிரிவில் இதை நிலை நிறுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு, அனைத்து பெரு நகரங்களிலும் படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது.\nமஹிந்திரா நிறுவனத்தின் நாசிக் ஆலையில் தயாரிக்கப்படும் இந்தக்காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது 121 பி.ஹெச்.பி. சக்தியையும், 300 நியூட்டன் மீட்டர் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியது. இது 6 கியர்களைக் கொண்டது. இப்போதைக்கு ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்ட காரைத் தயாரிக்கும் திட்டமில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கார்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தயாரிக்கப்பட இருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார், சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் டீசலுக்கு 17.6 கி.மீ. தூரம் ஓடியது.\nஇதன் உள்புறத்தின் டேஷ் போர்டு கருப்பு வெள்ளை நிறத்தில் உள்ளது. விமானங்களில் உள்ளதைப் போன்ற வடிவமைப்பில் ஹேண்ட் பிரேக் உள்ளது. எல்.இ.டி. ஒளி உமிழும் டயல் போர்டு இருப்பதோடு, மேற்கூரையிலிருந்து ஏ.சி. பரவும் விதமாக வடிவமைத்துள்ளனர். இதனால் பின் இருக்கையில் இருப்பவர்களுக்கும் மிகச் சிறப்பான குளிர் காற்று வீசும். இத்தகைய கார் பிரிவில் இதுபோன்ற வசதி அளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பயணத்தை இனிமையாக்க இதில் 7 அங்குல தொடு திரை உள்ளது.\nபொதுவாக கார் பிரியர்களிடம் மஹிந்திரா தயாரிப்புகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் ‘மராஸோ’ இடம்பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nமஹிந்திராவின் தயாரிப்புகளின் பெயர்கள் அனைத்துமே ‘ஓ’ என்ற ஆங்கில எழுத்தில் முடியும் விதமாக இருக்கும். ஸ்கார்பியோ, பொலாரோ என இந்த பட்டியல் நீளும். அந்த வகையில் மராஸோ பெயரும் ‘ஓ’ என்ற ஆங்கில எழுத்தில் முடிவதால் சென்டிமென்டாக நியூமராலஜிப்படி இப்பெயரை இந்நிறுவனம் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.\n1. வானவில் : கூகுளின் பிக்ஸெல் ஸ்லேட்\nவித்தியாசமாக, மற்றவர்களைவிட தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாக தனது தயாரிப்புகள் இருக்க வேண்டும் என்பதில் கூகுள் நிறுவனம் கவனமாக உள்ளது.\n2. வானவில் : டெல் ஏலியன்வேர் அறிமுகம்\nகம்ப்யூட்டர், லேப்டாப் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள டெல் நிறுவனம் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கேற்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.\n3. வானவில் : நவீன தோட்டக்காரன்\nஇப்போது எல்லாமே நவீனம்தான். இதற்குக் காரணமே ஆள் பற்றாக்குறை. நகர்பகுதிகளில் தோட்டம் அமைப்பது கொஞ்சம் சிரமம்.\n4. வானவில் : நான்கு கேமராக்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ 9 அறிமுகம்\nஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரிய நிறுவனமான சாம்சங் தற்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனின் பின்பகுதியில் 4 கேமராக்களுடன் அறிமுகம் செய்துள்ளது.\n5. வானவில் : நோரியா காம்பாக்ட் ஏர் கண்டிஷனர்\nபொதுவாக ஏர் கண்டிஷனர் வாங்குவது என்ற உடனேயே அதை எங்கே பொறுத்துவது என்ற பிரச்சினை எழும்.\n1. மீ டூ விவகாரம் புகார் அளித்து கண்டுகொள்ளவில்லை என்றால் கோர்ட்டை அணுகலாம் - சுப்ரீம் கோர்ட்\n2. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மனு தாக்கல்\n3. கொல்கத்தாவில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\n4. சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை\n5. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம், நாங்கள் எதுவும் செய்யவில்லை... பினராயி விஜயன் சொல்வது என்ன\n1. எனது மகள் ஓடி போய் திருமணம் செய்த���ால் அவமானம் அடைந்து அடித்து கொன்றோம் ஆணவ கொலையில் கைதான தந்தை வாக்குமூலம்\n2. சேலம் அருகே தொழிலாளி கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்\n4. கியாஸ் நிறுவனத்தில் அதிகாரி வேலைகள்\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கொச்சுவேளிக்கு இயக்க எதிர்ப்பு: நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் ரெயில் மறியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Cricket/2018/09/01132056/Indian-cricket-team-for-AsiaCup2018.vpf", "date_download": "2018-11-21T04:31:56Z", "digest": "sha1:7ILZIOCHPYUMLWVWGHI4ZCZXSBQLDTJJ", "length": 13109, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian cricket team for #AsiaCup2018 || ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு, கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு, கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு + \"||\" + Indian cricket team for #AsiaCup2018\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு, கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 01, 2018 13:20 PM\n14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு மும்பையில் இன்று நடைபெற்றது.\nஎம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்து அறிவித்தது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ராயுடு, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், எம்.எஸ் தோனி, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஒய் சகால், அக்‌ஷய் படேல், புவனேஷ் குகார், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், கலீல் அகமது.\nமுதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஆசியகோப்பை தொடரில் எதிர்பார்த்தது போலவே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடுவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.\n1. 10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து தெண்டுல்கரின் சாதனை முறியடித்தார், விராட் கோலி\n10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த விராட் கோலி, தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.\n2. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தது ஏன் - இந்திய கேப்டன் கோலி விளக்கம்\nஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தது ஏன் என இந்திய கேப்டன் கோலி விளக்கம் அளித்துள்ளார்.\n3. ஆசிய கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி “சாம்பியன்”\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. #INDvsBAN\n4. ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இந்தியாவிற்கு 223 ரன்கள் வெற்றி இலக்கு\nஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு 223 ரன்களை வங்காளதேசம் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.#AsiaCup\n5. ஆசிய கோப்பை இறுதி போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு\nஆசிய கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. #AsiaCup\n1. மீ டூ விவகாரம் புகார் அளித்து கண்டுகொள்ளவில்லை என்றால் கோர்ட்டை அணுகலாம் - சுப்ரீம் கோர்ட்\n2. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மனு தாக்கல்\n3. கொல்கத்தாவில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\n4. சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை\n5. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம், நாங்கள் எதுவும் செய்யவில்லை... பினராயி விஜயன் சொல்வது என்ன\n1. ‘ஆஸ்திரேலிய பந்து வீச்சு சவாலை சந்திக்க இந்திய பேட்ஸ்மேன்கள் தயார்’ - ரோகித் சர்மா\n2. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல்\n3. ஆஸ்திரேலிய பயணத்தை வ��ற்றியுடன் தொடங்குமா இந்திய அணி முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது\n4. ஸ்மித், வார்னர் மீதான தடை தொடரும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்\n5. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/15203408/1191593/Powerful-typhoon-lashes-Philippines-killing-at-least.vpf", "date_download": "2018-11-21T04:48:37Z", "digest": "sha1:M4LM47QFLBXEGETBVNTFIF7H6IRCTZ4O", "length": 14423, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிலிப்பைன்சை தாக்கிய மங்குட் புயல் - 12 பேர் பலி || Powerful typhoon lashes Philippines, killing at least 12", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிலிப்பைன்சை தாக்கிய மங்குட் புயல் - 12 பேர் பலி\nபதிவு: செப்டம்பர் 15, 2018 20:34\nபிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் இன்று கடுமையாக தாக்கியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Mangkhut\nபிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் இன்று கடுமையாக தாக்கியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Mangkhut\nபிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மங்குட்’ என்ற புயல் இன்று கடுமையாக தாக்கியது. இது இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த புயல் என கருதப்படுகிறது. புயல் காரணமாக பிலிப்பைன்சின் வடக்கு கடற்கரை பகுதியில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. மின்சாரம் தடைபட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nகாற்று கடுமையாக வீசியதால் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. ‘மங்குட்’ புயல் 4-வது ரகம் என கணிக்கப்பட்டுள்ளது. இது ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.\nஇந்நிலையில், புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nபுயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Mangkhut\nகஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்ச��் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்கம், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில் மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்\nஐதராபாத் விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் இத்தாலி தொழிலதிபர் கைது\nவேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு புத்துயிர் கிடைக்க வாய்ப்பு - தென்னை விஞ்ஞானி விளக்கம்\nஇசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்\nகேரள காங்கிரஸ் எம்பி ஷானவாஸ் காலமானார் - முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு தமிழக கடலோரத்தை நெருங்கியது- 2 நாட்களுக்கு மழை பெய்யும்\nஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடையை நீக்கக் கூடாது- மிட்செல் ஜான்சன்\nஆஸி.க்கு எதிரான முதல் டி20- 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\n - தமிழகத்தில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவு\nவட தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன்\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி\nஎன்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு\nவீடியோ: 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக சுட்டுத் தின்ற பகாசுரன்\nகஜா புயல் பாதிப்பு - மன்றம் மூலமாக உதவும் ரஜினி, விஜய்\nகஜா புயல் பாதிப்பு - ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் குடும்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/110211-worship-vimana-vengatesa-at-tirumala-tirupathi.html", "date_download": "2018-11-21T04:50:00Z", "digest": "sha1:2KYYOY7DLANK3ZLSFWO7EWGOW6RSDD5T", "length": 25594, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "திருப்பதி யாத்திரை முழுமைபெற இவரை வணங்க வேண்டும்! #Tirupathi | Worship Vimana Vengatesa at Tirumala Tirupathi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:57 (08/12/2017)\nதிருப்பதி யாத்திரை முழுமைபெற இவரை வணங்க வேண்டும்\nமணிநிற வண்ணன் என்று எண்ணி\nநாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்\nஉலகமெல்லாம் ஸ்ரீநாராயணனின் திவ்யரூபம் வியாபித்திருந்து அருளாட்சி செய்து வந்தாலும் அவன் விரும்பி உறையுமிடம் திருப்பதி திருமலைதான். பாற்கடல், திருவரங்கம் உள்ளிட்ட எல்லா தலங்களிலும் திருமால் வீற்றிருந்தாலும், அவர் வளர்ந்துகொண்டே இருக்கும் திருத்தலம் திருப்பதி திருமலைதான் என்று மேற்கண்ட பாசுரம் கூறுகின்றது. பக்தவத்சலனாக, பரமதயாளனாக வீற்றிருக்கும் திருமலை வேங்கடேச பெருமாள் வேண்டியதை வேண்டுமளவுக்கு தரக்கூடிய கலியுக வரதன். அதனாலேயே நாள்தோறும் அங்கு கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. எனினும் அங்கு செல்லும் எல்லா பக்தர்களுமே பெருமாளை நின்று நிதானித்து வணங்க முடிவதில்லை. காரணம் அங்கு கூடி இருக்கும் எண்ணிலடங்காத பக்தர்களின் கூட்டம்தான்.\nகருவறையில் சற்று நேரம் கண்குளிரக் காண முடியாத வேங்கடேச பெருமாளை பக்தர்கள் வெளியே வந்து ஓர் இடத்தில் கண்குளிர தரிசித்து அருள் பெறுகிறார்கள். அவர்தான் விமான வேங்கடேச பெருமாள். ஆகமப்படி வீற்றிருக்கும் இந்த அழகிய பெருமாள் விமான சீனிவாசர் என்றும் விமான வேங்கடேஸ்வரர் என்றும் வணங்கப்படுகிறார். திருமலை திருப்பதியில் வேங்கடேச பெருமாள் கருவறையில் இருப்பதைப்போலவே நின்றிருக்கும் கோலத்தில் நான்கு திருக்கரங்களோடு, பின்புறக் கரங்கள் சங்கு சக்கரம் ஏந்தியிருக்க, முன் வலக்கை அபயஹஸ்தமாகவும், முன் இடக்கை இடுப்பில் வைத்தவாறும் விமான வேங்கடேஸ்வரர் காட்சி தருகிறார். இவரின் இடப்புறம் ஆஞ்சநேயரும், வலப்புறம் கருடபகவானும் வீற்றிருக்கிறார்கள்.\nதிருமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோயில் சுமார் 2.20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மூன்று பிராகாரங்கள் கொண்டுள்ளது. திருமலை வேங்கடேச பெருமாள் உறையும் கருவறைக்கு மேலே உள்ளதுதான் ஆனந்த விமானம் என்னும், பொன்னாலான அழகிய விமானம். பார்த்த நிலையிலேயே ஆனந்தத்தை அளிக்கும் தெய்விக விமானம் என்பதாலேயே இது ஆனந்த விமானம் என்று அழைக்கப்பட்டது போலும். கலசத்துடன் சுமார் 88 அடி உயரமான இந்த விமானம் எப்போது உருவானது என்று அறிய முடியவில்லை. பொன்மயமான மேருமலையே ஆனந்த விமானமாக மாறி திருமலையில் அமைந்ததாக திருமலைப் புராணம் கூறுகின்றது.\nஜடாவர்மன் சுந்தர பாண்டிய அரசரால் இந்த விமானம் கிபி 12-ம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது. வீரநரசிங்கராயர் என்ற அரசர், அவருடைய உடல் எடைக்கு நிகராக தங்கத்தை துலாபாரம் அளித்தார் என்றும், அந்தத் தங்கத்தால்தான் இந்த ஆனந்த விமானம் பொன்னால் வேயப்பட்டது என்றும் கல்வெட்டு கூறுகிறது. இந்த விமானத்தின் பெருமையே அதில் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் விமான வேங்கடேசர் திருவுருவம்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆனந்த விமானத்தில் சுயம்புவாக வீற்றிருக்கும் விமான வேங்கடேச பெருமாளை தரிசனம் செய்தால் மூலவரான வேங்கடேச பெருமாளை தரிசித்ததற்கு இணையானது என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. கருவறை பெருமாளை வணங்கிவிட்டு வெளிச்சுற்றில் வரும்போது விமானத்தின் வடகிழக்கு மூலையில் வீற்றிருக்கும் இந்த விமான வேங்கடேச பெருமாளை கட்டாயம் வணங்க வேண்டும். இவரை மனமார வணங்கி வேண்டினால் எல்லா பாவங்களும் நீங்கி குடும்ப ஒற்றுமை வளரும் என்பது நம்பிக்கை.\nவெள்ளி திருவாசியோடு வேயப்பட்ட இந்த பொன்னாலான வேங்கடேசர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஶ்ரீவியாசராய தீர்த்தரால் வணங்கப்பட்டவர். இவரே திருப்பதி வேங்கடவன் கோயிலின் வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்திக் கொடுத்தவர். ஏழுமலையானின் மீது பக்தி கொண்ட இந்த பெரியவர் விமான வேங்கடேசரை வணங்கி முக்தியடைந்தார். இவர் விமான வேங்கடேசரை தரிசித்த மண்டபம் இன்றும் ஸ்ரீ வியாசராயர் மண்டபம் எனப்படுகிறது. 1958-ம் ஆண்டு ஆனந்த விமானம் புனரமைக்கப்பட்டபோது, விமான வேங்கடேசரும் இன்னும் கூடுதல் ஒளியுடன் பிரகாசிக்கத் தொடங்கினார்.\nஅனைத்து பெருமாள் ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறப்பின்போது வடக்கு நோக்கி எழுந்தருளும் பெருமாள், திருமலையில் மட்டுமே எப்போதுமே வடக்கு நோக்கி காட்சி தரும் விமான வேங்கடேசராகக் காட்சி தருகிறார். இவரை தரிசிப்பதன் மூலம் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். விமான வேங்கடேசரை தரிசித்து வழிபட்ட பிறகுதான் திருமலை திருப்பதி யாத்திரை பூரணத்துவம் பெரும் என்பது ஐதீகம்.\n'தமிழன் பிணத்தையாவது கொண்டுவந்து கொடுங்கள் எடப்பாடியாரே' - முதல்வருக்கு��் சீமானின் வேண்டுகோள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’ - பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news.asp?cat=4", "date_download": "2018-11-21T03:46:15Z", "digest": "sha1:F66L6FH5PWCXXFFCX2VWZPOCCOVT5D53", "length": 10551, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News | Educational update news | College news | Pattam | பட்டம்", "raw_content": "\n‘நீட்’ தேர்வு - ..\nமுதல்பக்கம் » பெற்றோருக்கு யோசனைகள்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\nஇடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nஉணவு உ��்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை\nகுழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே\nநம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்\nபண்டிகைக் கால விடுமுறைகளும், மாணவப் பருவமும்\nகுழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம்\nகுழந்தைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை - ஒரு விரிவான ஆய்வு\nகுழந்தையின் செயல்பாட்டை மாற்றும் தந்திரங்கள்\n‘நீட்’ தேர்வு - 2019\nசிறுபான்மையினருக்கான ஸ்காலர்ஷிப்பை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளதா என அறிய விரும்புகிறேன்.\nஐ.இ.எல்.டி.எஸ். தேர்வில் கேள்விகள் எப்படி அமைகின்றன\nமெட்டியராலஜி எனப்படும் வானிலை அறிவியல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றியும் படிப்புகள் பற்றியும் கூறலாமா\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nமார்க்கெட்டிங் ரிசர்ச் எனப்படும் சந்தை ஆய்வுத் துறையில் நுழைய விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/177198", "date_download": "2018-11-21T04:41:53Z", "digest": "sha1:FQCV7MY2UPPMOKCJ6IJP6M6SPQSOKBV6", "length": 17764, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "அறிமுகமாகியது மற்றுமொரு சுவாரஸ்யமான தொழில்நுட்பம்! - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஅறிமுகமாகியது மற்றுமொரு சுவாரஸ்யமான தொழில்நுட்பம்\nபிறப்பு : - இறப்பு :\nஅறிமுகமாகியது மற்றுமொரு சுவாரஸ்யமான தொழில்நுட்பம்\nஅன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களுக்கு எப்போதுமே ஒரு முடிவு திகதி காணப்படும்.\nஇன்றைய அவசர உலகில் இவற்��ினை அனேகமானவர்கள் கருத்தில் கொள்வதில்லை.\nஆனால் அவர்களை எச்சரிக்கை செய்யக்கூடிய புதிய இலத்திரனியல் லேபிள் ஒன்று இம்மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமுற்றிலும் ட்ரான்ஸ்சிஸ்டர்களைக் கொண்டுள்ள இந்த லேபிள் 2D பிரிண்ட் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதனை பொருட்களின் மீது ஒட்டிவிட்டால் போதும் அவற்றின் விலைகள் மாறும்போதும், முடிவு திகதிகள் நெருங்கும்போதும் எச்சரிக்கை செய்துகொண்டிருக்கும்.\nஎனவே சுப்பர்மார்க்கெட்டில் வழமையான பாரம்பரிய விலை லேபிள்களுக்கு பதிலாக இவற்றைப் பயன்படுத்த முடியும்.\nஇதேபோல வைன் போத்தல்கள் வெப்பமான இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்போதும், பாஸ்போர்ட்களின் முடிவுத் திகதி நெருங்கும்போதும் எச்சரிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nPrevious: கனடா சாலையில் இளம் பெண் செய்த அதிர்ச்சி செயல்: பகீர் வீடியோ\nNext: இந்தியனே விமானத்தை விட்டு வெளியேறு: இனவெறி பேச்சால் கொதித்தெழுந்த வீரர்\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ந��லவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டத���. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/237489", "date_download": "2018-11-21T04:52:16Z", "digest": "sha1:LKPF5AZIVO2BXYZBGRAEAWVTNAAGRKPA", "length": 17991, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "பிக்பாஸ் தலைவி வைஷ்ணவி இவ்வளவு பெரிய குடிகாரியா? வைரலாக பரவும் வீடியோ - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nபிக்பாஸ் தலைவி வைஷ்ணவி இவ்வளவு பெரிய குடிகாரியா\nபிறப்பு : - இறப்பு :\n���ிக்பாஸ் தலைவி வைஷ்ணவி இவ்வளவு பெரிய குடிகாரியா\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தலைவியாக இருந்து வரும் வைஷ்ணவி 7 விநாடிகளில் பீர் அடிக்கும் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்து அதனை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்றுள்ள வைஷ்ணவி, தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் அவர் சரக்கடிக்கும் படங்கள் வெளியாகி வருகின்றன. மூன்றாவது வாரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் வீட்டில் வைஷ்ணவி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களில் வைஷ்ணவி பற்றிய தேடுதல் கூகுள் மற்றும் சோஷியல் மீடியாக்களில் அதிகமானது.\nஅவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், அவர் பெயர் தொடர்ந்து டேமேஜ் ஆகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில், அவர் பிரச்னைகளை தூண்டி விடும் வேலைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என விமர்சனம் எழுந்து வருகிறது.\nகாணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்…\nPrevious: கொழும்பில் பாரிய அசம்பாவிதம்\nNext: தலைமை ஆசிரியர் உட்பட 15 மாணவர்களால் தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வந்த மாணவி\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்ய���ாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வ���மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramnad2day.blogspot.com/2013/12/blog-post_4393.html", "date_download": "2018-11-21T04:01:54Z", "digest": "sha1:VGGLXR4BW4AMOCUKSEG53ZKDMEVXEE5C", "length": 9009, "nlines": 107, "source_domain": "ramnad2day.blogspot.com", "title": "ஆம் ஆத்மி கட்சியின் சட்டசபைத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு ~ Ramnad2Day", "raw_content": "\nஆம் ஆத்மி கட்சியின் சட்டசபைத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு\nஆம் ஆத்மி கட்சியின் சட்டசபைத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு\n70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில், ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பா.ஜனதா கட்சி 31 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெருங் கட்சியாக உள்ளது.\n2–வது இடம் பிடித்து அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களும், 3–வது இடத்திற்குத் தள்ளப்பட்ட காங்கிரசுக்கு 8 இடங்களும் உள்ளன. பெரும்பான்மை பலம் கிடைக்காததால், டெல்லியில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க விரும்பவில்லை. இதனால் அங்கு மறு தேர்தல் நடத்தும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.\nபா.ஜனதா கூட்டணி கட்சியான அகாலிதளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உள்ளனர்.\nஆட்சி அமைப்பதற்கு குறைந்த பட்ச தேவையான 36 எம்.எல்.ஏ.க்கள் பலம் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் டெல்லியில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அப்போது தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமனதாக அக்கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.\n0 Responses to “ஆம் ஆத்மி கட்சியின் சட்டசபைத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு”\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஆட்டோ சங்கர் - வரலாறு தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி...\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள் விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இர...\n : ஜெ.வை சந்திக்க தயாராகும் 11 எம்.எல்.ஏக்கள்\n : ஜெ.வை சந்திக்க தயாராகும் 11 எம்.எல்.ஏக்கள் சென்னை: தேமுதிகவில் இதுவரை 6 அத...\nஉச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல்\nஉச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல் சென்னை : உச்ச நீதிமன்ற கெடு முடிவதற்கு ஒரு நாள் உள்ள நிலையில் ஆட்டோக்களு...\nநடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள் 3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்\nநடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள் 3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198845.html", "date_download": "2018-11-21T04:07:39Z", "digest": "sha1:KNUQE47ETRFSAT3MKLRCNCLDWZXX3VLY", "length": 11624, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "தெலுங்கானா சட்டசபை தேர்தல் – மஜ்லிஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nதெலுங்கானா சட்டசபை தேர்தல் – மஜ்லிஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு..\nதெலுங்கானா சட்டசபை தேர்தல் – மஜ்லிஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு..\nதெலுங்கானா மாநிலத்தில் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அம்மாநில முதல்மந்திரி சந்திரசேகர ராவ் அமைச்சரவையை கலைத்தார். இதன்மூலம் தெலுங்கானா மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் தெலுங்கானாவுக்கு தேர்தல் நடத்தப்படுமா அல்லது தனித்து தேர்தல் நடைபெறுமா அல்லது தனித்து தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஜ்லிஸ் இ இட்டேஹாத் அல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சி இன்று தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இக்கட்சியின் தலைவர் அசாடுதீன் ஒவைசியின் தம்பி அக்பருதீன் ஒவைசி உட்பட 7 வேட்பாளர்களை முதற்கட்டமாக மஜ்லீஸ் கட்சி அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் 25 வருடம் செக்யூரிட்டியாக பணிபுரிந்தேன் – அரங்கேற்றம் நடிகை பிரமிளா பேட்டி..\nபாரீஸ் ஓட்டலில் சவுதி அரேபியா இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை..\nஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அ��ிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர்…\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/02/blog-post_44.html", "date_download": "2018-11-21T04:31:44Z", "digest": "sha1:VBU6CJEMCPI7P5U5EGF7D6QZMOKCEXFF", "length": 11565, "nlines": 60, "source_domain": "www.ithunamthesam.co", "title": "பஸ் தீப்பற்றி எரிந்த சம்பவம் “இது பயங்கரவாதிகளின் செயற்பாடு இல்லை”-சுமித் அத்தபத்து! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / பஸ் தீப்பற்றி எரிந்த சம்பவம் “இது பயங்கரவாதிகளின் செயற்பாடு இல்லை”-சுமித் அத்தபத்து\nபஸ் தீப்பற்றி எரிந்த சம்பவம் “இது பயங்கரவாதிகளின் செயற்பாடு இல்லை”-சுமித் அத்தபத்து\n(சி. ஷிவானி) பஸ் தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்த இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து, “இது பயங்கரவாதிகளின்\nசெயற்பாடு இல்லை” என்றார். ​அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற, செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவ நோக்கி அந்த பஸ் பயணித்தாலும், அதில் பயணித்த படைத்தரப்பைச் சேர்ந்த பலர், இடையிலேயே ஏறியுள்ளனர். அவர்களில், எவரேனும் எடுத்துச்சென்ற கிரைனைட் வகையைச் சேர்ந்த குண்டுடொன்றே இவ்வாறு வெடித்திருக்கலாம். இந்தச் சம்பவம் குறித்து ​பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதோடு, இராணுவத் தரப்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. “இந்தச் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட ஒன்றல்ல. மக்களுக்கு தவறான செய்திகள் பரவலாம். எனவே, இந்த விடயம் ​குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்றார்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி கோலத்தில்\nமாவீரநாளுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி எழுச்சி கோலத்தில் காணப்படுகிறது.\n‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துப...\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் ச���லுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\nஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு\nநேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்\nகோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/blog-post_12.html", "date_download": "2018-11-21T04:34:35Z", "digest": "sha1:4FMWDZA3BSJ2F6TRPOZHAOISUURPVNIN", "length": 10315, "nlines": 60, "source_domain": "www.ithunamthesam.co", "title": "ஜிந்துப்பிட்டி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் பாற்குட பவனி! - 24 News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஜிந்துப்பிட்டி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் பாற்குட பவனி\nஜிந்துப்பிட்டி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய��்தின் பாற்குட பவனி\nby தமிழ் அருள் on March 06, 2018 in இலங்கை, செய்திகள்\nகொழும்பு - ஜிந்துப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் பாற்குட பவனி சிறப்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றள்ளது. இதன்போது விசேட பூஜைகளும்\nநடத்தப்பட்டுள்ளன. அத்துடன், 1ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் நேற்றைய தினம் பாற்குட பவனி இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஏராளமான பக்தர்கள் பாற்குடத்துடன் கோவிலை வலம் வந்துள்ளனர். மேலும், இந்த நிகழ்வில் இறையடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ கண்ணகி அம்மனின் அருளை பெற்றுக் கொண்டுள்ளனர்.\nTags # இலங்கை # செய்திகள்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி கோலத்தில்\nமாவீரநாளுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி எழுச்சி கோலத்தில் காணப்படுகிறது.\n‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துப...\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nமுல��லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\nஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு\nநேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்\nகோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/blog-post_7.html", "date_download": "2018-11-21T04:34:03Z", "digest": "sha1:WODU62AHEJ36LJIEHP7JR2ROF4E6MSTI", "length": 11456, "nlines": 62, "source_domain": "www.ithunamthesam.co", "title": "சமூக ஊடகங்கள் தொடர்பில் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே தற்காலிகமாக நடவடிக்கை! - 24 News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / சமூக ஊடகங்கள் தொடர்பில் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே தற்காலிகமாக நடவடிக்கை\nசமூக ஊடகங்கள் தொடர்பில் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே தற்காலிகமாக நடவடிக்கை\nby தமிழ் அருள் on March 07, 2018 in இலங்கை, செய்திகள்\nநாட்டின் பாதுகாபபு மற்றும் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்காலிகமாக நடவடிக்கை கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின்பெர்ணான்டோ தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇலங்கையில் பேஸ்புக்இ வட்ஸ்அப்இ வைபர் முதலான சமூக வலைதளங்களை அணுகுவதற்கான வசதிகள் தற்காலிகமான முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.\nஅனைத்து சமூக ஊடகங்களும் முழுமையாக முடக்கப்படவில்லை பொது மக்களின் நலன்கருதியே அரசாங்கம் செயல்பட்டுவருகிறது என்றும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.\nTags # இலங்கை # செய்திகள்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி கோலத்தில்\nமாவீரநாளுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி எழுச்சி கோலத்தில் காணப்படுகிறது.\n‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துப...\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\nஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு\nநேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்\nகோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2013/09/blog-post_14.html", "date_download": "2018-11-21T03:31:40Z", "digest": "sha1:7XQCJSYHTCSMY5BBDYC4PE23TQALR3UP", "length": 22326, "nlines": 130, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: திருச்செங்கோடு பணிமலைக்காவலர் வரலாறு", "raw_content": "\nபாரதத் திருநாட்டில் எத்தனையோ ஞானிகளும், மாவீரர்களும் பிறந்து நம் மண்ணிற்காகவே வாழ்ந்திருந்து, மறைந்தபின்னரும் நமக்கு வழிகாட்டிகளாக இருந்து வருகின்றனர். அப்படிப்பட்ட தர்மாத்மாக்களை நம் முன்னோர் பல இடங்களில் கடவுளாக வழிபட்டு நினைவுகூர்ந்து வருகிறார்கள்.\nவெள்ளையர், இஸ்லாமியர் உள்ளிட்ட அந்நியப் படையெடுப்புக்களின் போது பலர் தங்கள் உயிரைத் தியாகம் செய்து போராடியதன் பலன்தான் இன்று நம் கண் முன்னால் இருக்கும் பழமையான கோவில்களும், கலாசார-வரலாற்றுச் சின்னங்களும்.\nகொங்கு மண்டலத்தில் சங்க காலம் தொட்டு புகழ்பெற்ற சிவாலயமும் கொங்கேழு சிவதலங்களில் ஒன்றும் ஆன திருசெங்கோட்டு மலை வரலாற்றில் கூறப்படும் ஒரு வரலாற்றுச் சம்பவத்தை இங்கு பார்ப்போம்.\nமாலிக்காபூர் படையெடுப்பு என்பது நமது தென்னாட்டு வரலாற்றில் எவ்வளவு கொடுமையான காலக்கட்டம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் அடிமையாக வந்து தளபதியாக மாறிய மாலிக்காபூர், மதம் பரப்பும் பொருட்டு படையெடுத்து வந்து தென்னாட்டைச் சூறையாடினான். மாலிக்காபூர் படையெடுப்பால் கொள்ளைகள் நடந்து பல கோவில்கள் அடித்து நாசம் செய்யபட்டன.\nபெரியோர்கள் பலரின் கடும் முயற்சியால் பல கோவில்கள் காப்பாற்றப்பட்டன. கேதாரம், வேங்கடம், அருணாசலம், தில்லை, மதுரை எனப் பல கோவில்களில் கொள்ளையடித்து நாசம் செய்து, சாஸ்திர நூல்களை அழித்தும், அபகரித்தும் வந்த படையானது திருசெங்கோட்டை அடைந்தது.\nகொங்கு மண்டலத்தில், அன்றைய கீழ்க்கரை பூந்துறை நாட்டின் (இன்றைய திருச்செங்கோடு) தலையாய சிவாலயம் நாககிரி என்னும் திருச்செங்கோடு. இறைவனின் திருநாமம் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர். திருசெங்கோட்டு மலை மக்களின் வாழ்வோடும் உயிரோடும் கலந்தது. அமாவாசை தோறும சாமானியர் முதல் பட்டக்காரர் வரை தயிர்முட்டி கட்டிக்கொண்டு சென்று வழிபடுவது பாரம்பரிய வழக்கம்.\nஅவ்வளவு பாரம்பரியம் மிக்க கோவிலில், இஸ்லாமியர் மத துவேஷத்தால், இனி மலையில் யாரும் ஏற கூடாது என்று தடை விதித்தனர். மீறி மலையேற யாரேனும் கால் வைத்தால் அவர்கள் கால் வெட்டப்படும் என்றும் அறிவித்தனர். இதனால் திருக்கொடிமாடசெங்குன்றூரின் சிவபூஜைகள் மற்றும் இறைப்பணிகள் ஸ்தம்பித்தன.\nஅவர்கள் கோவிலைச் சிதைத்து அழிக்க முற்படுகையில் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டுவேலவர் மீது மாறா பக்தி கொண்ட வீமணன், ஓவணன் மற்றும் ரங்கணன் ஆகியோர் கொடுமைகளைச் சகியாது, கோவிலை அழிக்க வந்த குதிரை, யானை படைகளின் மீது போர்தொடுத்தனர். அந்த போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் இழந்தனர். முன்னேறிச்சென்ற மாலிக்காபூர் படையினர் இறைவனால் தண்டிக்கப்பட்டு பார்வை இழந்தனர் என்றும், பின்னர் அவர்கள் இறைவனைச் சரணடைந்ததால் மறுவாழ்வு பெற்றனர் என்பதும் வரலாறு.\nஇன்றும் மலைக்காவலர் கோவிலில் ‘பங்கடு சுல்தான்’ சமாதி மலைகாவலர் சிலையின் பாதத்தருகே உள்ளது. இறைவன் திருப்பணிக்காக உயிர் துறந்த மாவீரர்களை இறைவன் ஆட்கொண்டு மீண்டும் உயிர்ப்பிப்பதாக அருளியபோது, அதை இம்மூவரும் மறுத்து, இது புண்ணியமான மரணம், ஆதலால் மீண்டும் உயிர்த்தெழுந்து கர்மவினைகளில் சிக்க விரும்பவில்லை என்று கூறியதன் பொருட்டு அவர்களுக்கு மலைகாவல் உரிமையை கொடுத்தருளினார்.\nவீரர்கள் மூவரும் இன்று திருச்செங்கோட்டில் உள்ள பணிமலைக்காவலர் என்று சொல்லப்படும் கோவிலில் குடிகொண்டுள்ளனர். இந்திரனாலும் விரும்பப்பட்டது என்பது பணிமலைக்காவலர் என்ற இப்பதவியின் சிறப்பு. இந்த வரலாற்றுத் தகவல்களை திருச்செங்கோட்டு மான்மியம், திருச்செங்கோட்டு திருப்பணிமாலை போன்ற வரலாற்று ஆவணங்கள் உறுதிபடுத்துகின்றன.\nவீமணன், ரங்கணன் மற்றும் ஓவணன் முதலானோர் ஆனங்கூர், தகடப்பாடி வட்டாரத்தைச் சேர்ந்த கன்னகூட்டம் மற்றும் பன்னகாடை கூட்டத்து குடியானவர்கள் என்ற தகவலும் உள்ளது. தகடப்பாடி கிராமத்தில் இன்றும் மலைக்காவலர் கோவில் தனியாக உள்ளது.\nபுண்ணியம் செய்த தர்மாத்மாக்கள் உயர்ந்த நோக்கத்துக்காக போராடி உயிர் துறந்த இடமான இந்த கோவிலில் ஆன்ம சக்தி நிறைந்து இருப்பதை கோவிலுக்குள் சென்றாலே உணர முடியும். மலையேறும் முன்னர் முதலில் வணங்கபடுவது இந்த கோவில், இதன் பின்னணியும் வரலாறும் மகத்துவமும் மக்களிடையே மறக்கடிக்கபட்டதால் தற்போது பொலிவிழந்து வருகிறது. இந்தக் கோவிலில் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதற்கும் காது குத்துவதற்கும், ஏவல், பில்லி, சூனியம் போன்ற கருப்பு சக்திகளில் இருந்து தீர்வு பெறுவதற்கும், சத்ரு நாசம், வழக்கு தீர்த்தல் போன்றவற்றிற்கும், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். வருடா வருடம் நவராத்திரியின் போது ஒன்பது நாளும் சிறப்பு வழிபாடுகளும், நிகழ்ச்சிகளும் நடக்கும். இறுதியில் உற்சவர் சுவாமியின் திருவீதியுலாவும் நடைபெற்று விழா நிறைவு பெறும். இக்கோவிலில் அமரரான இறையன்பர்கள் மீது “பணிமலைக்காவலர் அபிஷேக மாலை” என்னும் இலக்கியமும் பாடப்பட்டுள்ளது.\nஅந்நிய படையெடுப்புகளின் போது பாரதத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்ற போராட்டங்களின் வரலாறுகளை அந்த பகுதி மக்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இது போன்ற வீர வரலாறுகளை பறைசாற்றும் வரலாற்றுச் சின்னங்களான கோவில்களை நாம் மறவாது போற்றிக் காக்க வேண்டும். விழாக்களை விமரிசையாக நடத்தி அடுத்த தலைமுறைக்கு சரித்திர செய்தியையும் வீரத்தையும் விதைத்திடல் வேண்டும். திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் நமது வரலாற்று சின்னங்களைக் காப்பது நமது கடமையாகும்.\nதிருச்செங்கோட்டு மான்மியம் தி.அ.முத்துசாமி கோனார்\nதிருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை தி.அ.முத்துசாமி கோனார்\nகொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள் புலவர் ராசு\nகொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள் புலவர் ராசு\nஅங்கப்பன் - அருக்காணி தங்கம் கொங்கு நாட்டுபற கதைப்...\nஸ்ரீ முக்கண்ணீஸ்வரர்-முத்துமரகதவல்லியம்மன் ஆலய தகவ...\nமொளசி அன்னத்தியாகி வேலப்ப கவுண்டர்\nகொங்கு நாட்டு ஐயனார் - நாட்ராயன்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட���டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nஎளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செ...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nமழை வேண்டி கன்னியாத்தா வழிபாடு\n‘மானத்த நம்பியல்லோ… மக்களத்தான் பெத்தோமய்யா… மக்களைத்தான் காப்பதுக்கு... மாரி மழை பெய்ய வேணும்’ எனப் பாடல்களைப் பாடியும், மழை வேண்டி வீடு,...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nராமாயணமும் - கொங்க வெள்ளாள கவுண்டர்களும்\n• வெள்ளாளர்கள் அடிப்படையில் கங்கா குலத்தவர்கள் . சூரிய குலத்தில் இருந்து கிளைத்தவர்கள். இந்த சூரிய குலத்தில் உதித்தவர் தான் ஸ்ரீ ராமச்ச...\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறா�� வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=26230", "date_download": "2018-11-21T03:52:14Z", "digest": "sha1:EKAJ2YU4A5RG5VEWGO42IMZOO62VGYKH", "length": 12957, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "ஒன்ராறியோ சக்திவளத் தி", "raw_content": "\nஒன்ராறியோ சக்திவளத் திட்டங்கள் குறித்து விமர்சனம்\nஒன்ராறியோ சக்திவளத் திட்டங்கள் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஒன்ராறியோவின் சுற்றுச் சூழல் ஆணையாளர் டையானா சாக்சீ, ஒன்ராறியோ லிபரல் அரசாங்கம் நீண்டகால சக்திவளத் திட்டங்களை முன்வைத்துள்ள நிலையில், அந்த திட்டம் அந்த அரசினால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றத்திற்கு எதிரான சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறும் வகையில் உள்ளது என்று கூறியுள்ளார்.\nசுற்றுச் சூழலக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த மாநில அரசு இன்னமும் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஎதிர்வரும் 13 ஆண்டுகளில் கரியமில வாயுவை வெளியேற்றும் எரிபொருள் பாவனையை ஒன்ராறியோ 40 இலிருந்து 50 சதவீதத்திற்கு குறைக்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நிலையில் தற்போதிலிருந்தே அதனை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால் மாத்திரமே, 2030ஆம் ஆண்டுக்குள் குறித்த இலக்கினை எட்ட முடியும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.\nஇவ்வாறான ஒரு சந்தப்பத்தில் ஒன்ராறியோ அரசாங்கம் முன்வைத்துள்ள நீண்டகால சக்கதிவளத் திட்டங்கள், குறித்த இந்த இலக்கை நிறைவேற்றுவதை பிரதிபலிக்கும் வகையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை...\nஇலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான......Read More\nபாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்-...\nஇலங்கை முன்னொருபோதும் சந்திக்காத பாரிய பொருளாதார குழப்பத்தை ......Read More\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை-...\nஇலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய......Read More\nஇடியுடன் கூடிய மழை தொட��ும்\nவங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க......Read More\n\"தேர்தலுக்கு தயார் என்றால் நீதிமன்றம்...\nஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயார் எனத் தெரிவித்து......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா...\nஇலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய......Read More\nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nவங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nமாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி முன்வைக்கபட்ட திட்டங்களை ஆராய்ந்து......Read More\nமக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம்......Read More\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த......Read More\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து......Read More\nயாழில் தொடரும் அடைமழை: காற்றின்...\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வருகின்றது.......Read More\nஹட்டன் பஸ் நிலையம் : ஊழியர்...\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஹட்டன் அரச பஸ்......Read More\nயாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nநாடாளுமன்ற கலைப்பும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களும்......Read More\nதமிழில் இருந்து உருவாகிறதா ஒரு...\nதமிழில் இருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றியது என்று நாம் வரலாறுகளில்......Read More\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=4487", "date_download": "2018-11-21T04:40:44Z", "digest": "sha1:MWKF4XG2FGWE5H5OVWHHHJA2LQMAEMAO", "length": 13883, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "பெற்றோர் பேரன் பேத்தி ஆ�", "raw_content": "\nபெற்றோர் பேரன் பேத்தி ஆகியொரை வரவழைக்கும் குலுக்கல் முறை 2017- இரண்டாவது சந்தர்ப்பம் \n2017 ஆம் ஆண்டில் தங்கள் பெற்றோர், பேரன் பேத்தி ஆகியோரைக் கனடாவிற்கு வரவழைக்கும் பொருட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த 95,000 பேர்களில் இருந்து 10,000 பேர் குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.\nபூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களையும், ஆவணச் சான்றுகளையும் இதற்கான இறுதித் திகதியான ஜூலை 24 இற்கு முன்னதாகச் சமர்ப்பிக்குமாறு கனேடியக் குடிவரவுத்திணைக்களம் இவர்களை அறிவுறுத்தியது. சென்றவாரம் வரை ( ஜுன் 8 வரை) 700 பேர்களிடமிருந்தே பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களும், தொடர்பான ஆவணச் சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கனேடியக் குடிவரவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றுள் 15 % ஆனவை அதாவது 105 விண்ணப்பங்கள் பூரணப்படுத்தப்படாதவை எனவும் அறியவந்துள்ளது.\nபேரன் பேத்தி ஆகியோரைக் கனடாவிற்கு வரவழைக்கத் தயார் நிலையில் இருந்த பலர், குலுக்கல் மூலம் விண்ணப்பங்களைத் தெரிவு செய்யும் திட்டம் திடீரென அறிமுகம் செய்யப்பட்டதால் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்தனர். இப்புதிய திட்டத்தின் அறிமுகம் பற்றி எதுவித முன்னறிவித்தலும் கொடுக்கப்பட இல்லை எனவும் குடும்ப மீளிணைவு குலுக்கல் மூலம் தீர்மானிக்கப்படுவது நகைப்புக்குரியதொன்றாகும் எனவும் பலரால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.\nமேற்குறிப்பிட்ட இக்காரணங்களை முன்வைத்து கனேடியக் குடிவரவு அமைச்சரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதியான ஜூலை 24 இற்கு முன்னர் 10,000 விண்ணப்பதாரிகளிடமிருந்தும் இறுதி விண்ணப்பங்கள்\nகிடைக்கப்பெறாதவிடத்து, குடிவரவுத் திணைக்களம் தெரிவு செய்யப்படாத 85,000 விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.\nமாகாண சபையில் ஆபாசப்படம் பார்வையிட்டமை...\nமேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் மேல் மாகாண சபையில் நேற்று......Read More\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு அளித்தது ஏன்\nநாட்டின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்......Read More\nமகிந்த – மைத்திரிக்கு அதிர்ச்சி கொடுத்த...\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ஜனாநாயகத்தை......Read More\nதமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை...\nஇலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான......Read More\nபாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்-...\nஇலங்கை முன்னொருபோதும் சந்திக்காத பாரிய பொருளாதார குழப்பத்தை ......Read More\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை-...\nஇலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய......Read More\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா...\nஇலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய......Read More\nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nவங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nமாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி முன்வைக்கபட்ட திட்டங்களை ஆராய்ந்து......Read More\nமக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம்......Read More\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த......Read More\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து......Read More\nயாழில் தொடரும் அடைமழை: காற்றின்...\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வருகின்றது.......Read More\nஹட்டன் பஸ் நிலையம் : ஊழியர்...\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஹட்டன் அரச பஸ்......Read More\nயாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nநாடாளுமன்ற கலைப்பும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களும்......Read More\nதமிழில் இருந்து உருவாகிறதா ஒரு...\nதமிழில் இருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றியது என்று நாம் வரலாறுகளில்......Read More\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47867", "date_download": "2018-11-21T04:49:25Z", "digest": "sha1:65DAV2KC3JN5LMB46OC56CPE6FXORJAM", "length": 6762, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "செங்கலடியில் முன்னால் பெண் போராளி தூக்கிட்டு தற்கொலை சடலத்தை பெறுவதில் உறவினர்களுக்கு தாமதம்! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசெங்கலடியில் முன்னால் பெண் போராளி தூக்கிட்டு தற்கொலை சடலத்தை பெறுவதில் உறவினர்களுக்கு தாமதம்\nசெங்கலடி சந்தை வீதியில் வசிக்கும் யோகேந்திரன் ரமணி 6வயது குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்..\nஇவரது கணவரும் போராளியாகயிருந்து உயிரிழந்தவர்.…\nவிரக்தியில் தமது குழந்தையின் எதிர்காலத்தை யோசிக்காமல் தூக்கு போட்டு நேற்று தற்கொலை செய்துள்ளார்.\nசடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nசெங்கலடி பிரதேச செயலக கிராமங்கள், ஏறாவூர் பற்று முஸ்லிம் பிரதேசங்களுக்கு பொதுவாக ஒரு மரண விசாரணையதிகாரி அவர் தனது தனிப்பட்ட தேவைநிமிர்த்தம் கொழும்பு சென்றிருப்பதால் செங்கலடி பிரதேச செயலக கிராமத்திற்குரிய சட்ட வைத்தியதிகாரி உள்ள போதும் சடலத்தை மரண விசாரனையதிகாரி இல்லாததால் நேற்று மாலை செங்கலடி வைத்தியசாலை பிணைவறையில் ஏறாவூர் போலிசாரினால் கொண்டு வைக்கப்பட்ட நிலையில் சடலத்தை பெறுவதற்காக உறவினர்கள் வீதியில் கவலையுடன் அமர்ந்துள்ளார்கள்.\nஆனால் வேறு வைத்தியசாலையிலிருந்தாவது ஒரு மரணவிசாரனையதிகாரி மூலம் உரிய முறையை பின்பற்றி சடலத்தை தாமதமின்றி துரிதமாக கொடுப்பதற்கு ஏறாவூர் போலிசார் முயற்சி செய்வது சிறந்தது.\nசெங்கலடி பிரதேச செயலகத்தில் 20ற்கு மேற்பட்ட தமிழ்கிராமங்கள் காணப்படுகின்றது.இதற்கு தனியான மரணவிசாரனையதிகாரியாக ஒருவரை நியமித்தால்\nசிறந்தது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இது விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசியல்வாதிகள் கவனத்தில் எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.\nPrevious articleஒரு தலைக்காதல் 13பேருக்கு விளக்கமறியல் மட்டு- ஆரையம்பதியில் சம்பவம்.\nNext articleமே தினத்திற்குப் பின்னரான அரசியல் சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா\nமிளகாய் பொடி ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்குவோம்\nநாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்று முதல் இழப்பீடு\nகட்சி வேறுபாடுகளின்றி சேவை இடம்பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26872/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-21T04:32:48Z", "digest": "sha1:72KVU7XGDWDIJNXEJQSCBA6HDD2VGT6L", "length": 15568, "nlines": 176, "source_domain": "www.thinakaran.lk", "title": "நவம்பரில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் | தினகரன்", "raw_content": "\nHome நவம்பரில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்\nநவம்பரில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்\nதெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை கலைக்கப்பட்ட நிலையில் நவம்பரில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் நடக்கும்போது திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த வரைவு அறிக்கை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டது. பின்னர் நவம்பர் மாதம் தேர்தலை நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமுதல்வரின் உள்ளம் இருக்க வேண்டிய இடத்திலே பெரிய பள்ளம் உள்ளதா\nதிமுக தலைவர் ஸ்டாலின் கேள்விமுதல்வரின் உள்ளம் இருக்க வேண்டிய இடத்திலே பெரிய பள்ளம் மட்டுமே உள்ளதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்....\nஊழல் வழக்கில் லாலுவிடம் விசாரணை\nராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மீதான ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு...\nதிருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் பரீட்சை எழுதிய பெண்\nகர்நாடகாவில் ருசிகரம்கர்நாடக மாநிலத்தில் திருமணத்தை முடித்த கையோடு மணக்கோலத்திலேயே மணப் பெண் ஸ்வேதா பரீட்சை எழுதி உள்ளார்.கர்நாடக மாநிலம் மாண்டியா...\nதினகரன் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஅ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சசிகலாவின் அக்கா மகன் தினகரன் மீது...\nநாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்\nதலைமை தேர்தல் ஆணையர் தகவல்நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி....\nமகாராஷ்டிர இராணுவ குடோனில் பயங்கர வெடிவிபத்து: 6 பேர் பலி\nமகாராஷ்டிர மாநிலம் வார்தா அருகே வெடிபொருட்கள் சேமித்து வைக்கும் குடோனில் வெடிபொருட்கள் வெடித்து 6 பேர் பலியாகினர்.இந்திய இராணுவத்துக்கு சொந்தமான...\nநாய் இறைச்சி பரபரப்பின் மர்மம் என்ன\nதமிழ்நாட்டில் நாய் இறைச்சி குறித்து வெளிவந்த செய்திகளும், அது குறித்து பரவும் கிளை கதைகளும் மக்களையும், அசைவப் பிரியர்களையும் பெரிய அளவில் பீதிக்கு...\n70 பக்தர்கள் கைது; பொலிஸார் அத்துமீறியதாக அமைச்சர்\nசபரிமலையில் இரவு தங்க அனுமதிக்காமல் பக்தர்களை கீழே இறக்க பொலிஸார் முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொலிஸ் நடவடிக்கையை கண்டித்து இரவு முழுவதும்...\n7 பேர் விடுதலையை வலியுறுத்தி இலங்கையில் மிதிவண்டி பேரணி\n7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று எழுவரையும் உடனடியாக விடுதலை செய்ய ஆளுநரை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்...\nநடிகர் திலகம் சிவாஜி பேரனை மணந்தார் பிக்பொஸ் சுஜா வருணி\nகடந்த ஆண்டு வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நேரடியாக பிக்பொஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழைந்து ��ிரபலமான சுஜா வருணியும் சிவாஜியின் பேரனும் ராம்குமாரின்...\nரூ.3 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய சிம்பு\nநடிகர் சிம்பு ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கி உள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான செக்க சிவந்த வானம் படம் ரசிகர்கள்...\nஜிசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. ரொக்கெட்\nஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தயாரித்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ரொக்கெட் ஜிசாட் செயற்கைக்கோளுடன் நேற்று முன்தினம் மாலை வெற்றிகரமாக...\nபல்கேரிய அணி பயிற்சியாளர் இடைநிறுத்தம்\nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கேரிய அணி பயிற்சியாளர் பேடார்...\nஅரையிறுதியில் இராணுவம் − பொலிஸ், செளண்டர்ஸ்- − கொழும்பு எப்சி அணிகள் மோதல்\nஇலங்கையின் மிகப் பழமையான கால்பந்து தொடரான வான்டேஜ் எப்.ஏ. கிண்ண சுற்றுப்...\nபொலிஸ் விளையாட்டுக் கழகம் வான்டேஜ் எப்.ஏ.கிண்ண அரையிறுதிக்கு முன்னேற்றம்\nசுகததாஸ அரங்கில் நடைபெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான...\nஇலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக சுழல் பந்துவீச்சாளர்\nகொழும்பு, எஸ்எஸ்சி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகவுள்ள...\nஆளுநர் வெற்றிக் கிண்ண கடற்கரை கரப்பந்து\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ்...\nபாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் விபத்து; ஒருவர் படுகாயம்\nயாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் - ரயில் விபத்தில் வர்த்தகர் ஒருவர்...\nவெள்ளை பந்து கிரிக்கெட் என்றாலே ரோஹித் சர்மாதான்\nகளத்தில் இறங்கிவிட்டால் தடுத்து நிறுத்த முடியாத ரோஹித் சர்மா ஒருநாள்...\nஇலங்கையில் உலக சாதனை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள்\nஇலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடா��ல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com/2012/09/blog-post.html", "date_download": "2018-11-21T03:39:45Z", "digest": "sha1:J4A6YAZ6UOM7R6AEYVIVWJIWZD6D7TJC", "length": 11532, "nlines": 91, "source_domain": "www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com", "title": "தைமூர் | இந்தியாவின் வரலாறு", "raw_content": "\nதைமூரின் ரத்தமயமான அணுகுமுறை பற்றி படிக்கும் பொது நமக்கே கொலை நடுங்குகிறதே உண்மையில் அவர்களின் நிலை என்ன எவ்வளவு வெறிபிடித்தவன் தைமூர் என தோன்றும் நிலை உள்ளது.\nஅனால் அது தன அவன் வெற்றிக்கு காரணம்.இடையூறு செய்பவர்களிடம் இறக்கம் காட்டுவதோ ,எதிரிகளை ஏனோ தானோ என விட்டு விடுவதோ அவனுக்கு பிடிக்காத ஒன்றுஅவனை பொருத்தமட்டில் தலைவேறு உடல்வேறாக தரையில் கிடப்பவன் தான் பிரச்னை இல்லாத எதிரிஅவனை பொருத்தமட்டில் தலைவேறு உடல்வேறாக தரையில் கிடப்பவன் தான் பிரச்னை இல்லாத எதிரிஎதிர்த்து நிற்ப்பவர்களை உடனடியாக தீர்த்துகட்ட வேண்டும் என்பது ஒரு கொள்கை யாரும் சோம்பலாக உட்காரக்கூடாது.எல்லோரும் கூட்டுருவாக செயல்ப்பட்டதான் காலதாமதம் இல்லாமல் காரியத்தை முடிக்க முடியும் என தைமூர் தன படை வீரர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு.அதனால் தன பஞ்சாபில் சிறைப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் அடிமைகளின் தலைகளை ஒரு மணி நேரத்தில் வெற்ற்டி சீவி முடித்தனர் தைமூரின் படை வீரர்கள்.அப்போது தொழுகை காலங்களில் தைமூருக்காக குர்-ஆன் ஓதும் முதியவர் அப்படியே அமர்ந்திருக்க என்ன பெரியவரேஎதிர்த்து நிற்ப்பவர்களை உடனடியாக தீர்த்துகட்ட வேண்டும் என்பது ஒரு கொள்கை யாரும் சோம்பலாக உட்காரக்கூடாது.எல்லோரும் கூட்டுருவாக செயல்ப்பட்டதான் காலதாமதம் இல்லாமல் காரியத்தை முடிக்க முடியும் என தைமூர் தன படை வீரர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு.அதனால் தன பஞ்சாபில் சிறைப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் அடிமைகளின் தலைகளை ஒரு மணி நேரத்தில் வெற்ற்டி சீவி முடித்தனர் தைமூரின் படை வீரர்கள்.அப்போது தொழுகை காலங்களில் தைமூருக்காக குர்-ஆன் ஓதும் முதியவர் அப்படியே அமர்ந்திருக்க என்ன பெரியவரே சும்மா உட்கார்ந்திருந்தால் எப்படிநீங்களும் ஒரு வாழை எடுத்து கொடு பொய் எங்களுக்கு உதவலாம் அல்லவாஎன்று தைமூர் சொல்ல பதறிப்போன பெரியவர் கையில் வீரர்கள் ஒரு வாழை கொடுத்து இழுத்து சென்றனர்.ஒரு எருமொபை கூட மிதிக்க யோசிக்கும் அந்த முதியவர் தட்டு த்ஜடுமரிய வண்ணம் அடிமைகளை அரைகுறையாக வாழை சொருக மிச்சத்தை மற்ற வீரர்கள் பார்த்து கொண்டனர்.பிறகு அந்த அடிமைகளின் தலையை சீவிய ஒருவன் தான் செய்த கொடுமையான காரியத்தை நினைத்து அழுதவாறு வந்த முதியவரிடம் அழைத்து \"தலையை விட்டு சென்றால் எப்படிஎன்று தைமூர் சொல்ல பதறிப்போன பெரியவர் கையில் வீரர்கள் ஒரு வாழை கொடுத்து இழுத்து சென்றனர்.ஒரு எருமொபை கூட மிதிக்க யோசிக்கும் அந்த முதியவர் தட்டு த்ஜடுமரிய வண்ணம் அடிமைகளை அரைகுறையாக வாழை சொருக மிச்சத்தை மற்ற வீரர்கள் பார்த்து கொண்டனர்.பிறகு அந்த அடிமைகளின் தலையை சீவிய ஒருவன் தான் செய்த கொடுமையான காரியத்தை நினைத்து அழுதவாறு வந்த முதியவரிடம் அழைத்து \"தலையை விட்டு சென்றால் எப்படி\" என்று அவர் கைகளில் துண்டிக்கப்பட்ட தலையை கொடுத்து அனுப்பினான்.என்பதெல்லாம் தைமூரின் கொடுமையான விஷயம் தான்.தைமூரின் வெற்றிப்படை டெல்லி நோக்கி பிரதான வீதிகளில் நுழைந்தது இந்த தகவல் மின்னலைப்போல பரவ,கூடவே நீண்டதொரு இடியோசையாக அவனது பெரும் குதிரைப்படையின் குளம்பு சதம் நகரெங்கும் எதிரொலித்தது.டெல்லி மக்கள் பீதியில் துவண்டு போனார்கள்.தான் தளபதிகளுடன் குதிரையை நகர வீதிகளில் செலுத்திய வண்ணம் வந்தனர் தைமூரின் படைகள்.அரண்மனைக்குள் நுழைந்த தைமூர் நேராக சென்று வெற்றி ஆரவாரத்தின் நடுவே சிம்மாசனத்தில் அமர்ந்தான்.அரச குடும்பதி சேர்ந்தவர்கள்,பிரபுக்கள்,ஊர்ப்பெர்யவர்கள் செல்வந்தர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வரிசையாக வந்து தைமூரின் முன் மண்டியிட்டு வணங்கினார்கள்.பலர் அவன் காலில் விழுந்தனர்.யார் எவர் என ஒருவர் மெலிதாக அவரிடம் கூற வைரம் வைடூரியம் வாழ் என அனைத்தையும் அவன் காலில் போட்டு பச்சையாக உயிர்ப்பிச்சை கேட்டனர்.இதையெல்லாம் பொறுமையிழந்து ஏற்றுக்கொண்டான் தைமூர்.ஏனென்றால் அவனுக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து பழக்கம் இல்லை என்பதே.மன்னனாக அலைந்து திரிந்தவனுக்கு வெளி இடம் தான் பிடித்து இருந்தது.கூடாரம் அவன் அரண்மனை.உடனே அரண்மனைக்கு எதிராக வெளிய\nகூடாரங்களை அமைத்து தன்கியதுதான் பிற்பகல் தொழுகைக்கு தான் பரிவாரங்களுடன் சென்றான்.தொழுகை முடிந்த பிறகு மசூதியையும் குதுப்மினரையும் சுற��றிப்பார்த்த அவன் இந்திய கலைஞர்கள் சாதரமானர்வர்கள் அல்ல.கட்டிடங்களை ஆரம்பிக்கும் போது விஸ்வரூபம் எடுக்கிறார்கள் கடைசியில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் முடிக்கிரர்களே என வியந்தான்.\nமுதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம் ...\nஇராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.இது பாம்பன் தீவிலிருந்து இலங்கை மன்னார் தீவு,சுமார் 50 கிலோமீட்...\n18 சித்தர்கள் இங்கே18 சித்தர்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தங்கள் விவர...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nசுமார் 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் கோவிலில் புதையல். ராமேஸ்வரம் ராமந...\nகாதல் சின்னம் தாஜ்மஹால் ஷாஜகான் -மும்தாஜின் காதல் உலகம் அறிந்தது.தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட...\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்களின் வரலாறு\nதைமூர் ஆண்டியாக இருந்தாலும் சரி அலெக்ஸ்சாந்தர இருந்தாலும் சரி வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டும...\nஅடால்ப் ஹிட்லர் அடால்ப் ஹிட்லர் ஹிட்லருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு வ...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-to-this-temple-at-javadi-hills-near-tiruvannamalai-002016.html", "date_download": "2018-11-21T04:07:28Z", "digest": "sha1:MWJJVBUEGJP6L7CD7TB54Q4NC3S4T6SS", "length": 20452, "nlines": 176, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel to this temple at Javadi Hills Near Tiruvannamalai - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஒரு முறை வழிபட்டாலே போதும், குழந்தை வரம் அருளும் அற்புதக் கோவில்...\nஒரு முறை வழிபட்டாலே போதும், குழந்தை வரம் அருளும் அற்புதக் கோவில்...\nஇப்போது தமிழகத்தின் இந்த முனை எப்படி இருக்கு தெரியுமா\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பய���ற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nதிருமணம் நடந்து பல வருடங்களாகியும் குழந்தையில்லாமல் இருக்கிறீர்களா அல்லது திருமணம் முடிந்த புது தம்பதிகளா நீங்கள் அல்லது திருமணம் முடிந்த புது தம்பதிகளா நீங்கள் . திருமணத்துக்கு பின்பு அனைவரது வீட்டிலும் ஆசைப்படுவது குழந்தைகளைத்தான். அதுலயும் பல வருடங்கள் குழந்தையில்லாத வீடுகளில் பெரும் போரே நடந்துவிடும். இதனால் கணவன் மனைவி பிரிவு, கருத்து வேறுபாடு என இருவருமே பாதிக்கப்படுகிறீர்களா நீங்கள் . திருமணத்துக்கு பின்பு அனைவரது வீட்டிலும் ஆசைப்படுவது குழந்தைகளைத்தான். அதுலயும் பல வருடங்கள் குழந்தையில்லாத வீடுகளில் பெரும் போரே நடந்துவிடும். இதனால் கணவன் மனைவி பிரிவு, கருத்து வேறுபாடு என இருவருமே பாதிக்கப்படுகிறீர்களா நீங்கள் \nஒரு வேலை அப்படி இருக்குமோ \nகுழந்தையில்லாத குடும்பத்தை பெரிதும் குறிப்பிட்டுச் சொல்வது தோஷங்கள் தான் இதுபோன்ற சங்கடங்களுக்கு காரணம் என்று. இதுபோன்ற குழந்தை பாக்கியத்தை தடுத்து நிற்கும் தோஷங்களில் இருந்து விடுபட என்ன செய்யுறதுன்னு தெரியலயா . கவலைய விட்டுட்டு இந்த கோவிலுக்கு குடும்பத்துடன் போய் வழிபட்டுட்டு வாங்க. சொல்லிவச்ச மாதிரி ஒரு சில மாதங்களிலேயே 'குவா... குவா...' தான்.\nதிருவண்ணாமலையில் இருந்து வேலூர் சாலையில் சில கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதிகளின் நடுவே மலைமேல் அமைந்துள்ளது கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோவில். இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுபோலவே பல தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளதாகக் கூறுகின்றனர் சுற்றுவட்டார மக்கள்.\nசோழர் காலத்தை அடுத்து 16-ஆம் நூற்றாண்டு வரை திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளை ஆண்டு வந்தவர்கள் சம்புவராய மன்னர்கள். பிற்காலத்தில் ஆற்காடு, செங்கல்பட்டு உள்ளடக்கிய மாவட்டங்களை இராஜகம்பீரம் என்ற பெயரில் ஆன்டனர். சம்புவராயர்கள் படை வீட்டை தலைநகராகமாகக் கொண்டு ஆட்சி செய்த போது அவர்களால் பல கோவில்கள் கட்டப்பட்டது.\nஅப்படி கட்டிய கோவில்களில் சம்புவராய மன்னர் தன் மனைவிக்கு குழந்தை பாக்கியம் வேண்டி கட்டியதே கோட்டை மலை ஸ்ரீ ருக்மணி, சத்யபாமா வேணுகோபால சு���ாமி கோவில். மனதைக் கவரும் இயற்கை சூழலில், சீரும் சிறப்புமாய் விளங்கி வரும் இக்கோவில் மலையின் 2560 அடி உயர உச்சியில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிறப்பாக, காலை நேர கதிரவனின் ஒளி பெருமாளின் திருமுகத்தில் படும் காட்சி காண்போரை பரவச நிலையடையச் செய்யும்.\nஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் இக்கோவில் தளத்தில் அமைத்துள்ளது. ஒரு காலத்தில் 1008 சிவாலயங்களும், 108 விஷ்ணு ஆலயங்களும் இந்தப் பகுதியில் இருந்ததாகவும் சில ஆவணங்கள் மூலம் அறியப்படுகிறது. அதில், ரேணுகாம்பாள் அம்மன் மற்றும் இராமச்சந்திர சுவாமி திருக்கோவில் தவிர மற்ற கோவில்கள் அனைத்தும் இயற்கை சீற்றத்தால் அழிந்துவிட்டன. இக்கோவில் இன்றளவும் தன் கம்பீரத்தை இழக்காமல் உள்ளது.\nகோட்டை மலை வேணுகோபால சுவாமி கோவிலின் உட்பகுதியில் ஒரு திருச்சுற்றும், வெளிப்புறத்தில் ஒரு திருச்சுற்றும் நான்கு மாடவீதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர், முருகன் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர். திருச்சுற்றில் ரேணுகாம்பாள் அம்மன் சன்னதிக்கு அருக்கில் சோமநாத ஈஸ்வரர், உமாமகேஸ்வரி அம்மன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர். கோவிலின் உட்பகுதியில் குளம் அமையப்பெற்றுள்ளது.\nசென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை வழியாக சுமார் 162 கிலோ மீட்டர் பயணித்தால் வேணுகோபால சுவாமி கோவிலை அடையலாம். திருச்சி எக்ஸ்பிரஸ், எல்டிடி காரைக்கால் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், மதுரை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரயில்களும் திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன.\nசுற்றிலும் என்ன இருக்கு தெரியுமா \nகோட்டை மலைக் கோவிலைச் சுற்றிலும் அப்பகுதி முழுவதுமே நல்ல சுற்றுலாத் தலமாகத்தான் திகழ்கிறது. அதில், ஜவ்வாது போலூர் வனப்பகுதி, ஜவ்வாது மலை, ஏலகிரி, ஜமனமரதூர், கோமுட்டேரி, கோலப்பன் ஏரி படகு சவாரி, குள்ளர் குகை, கோளரங்கம் என பல புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் உங்களது மனதைக் கொள்ளைகொள்ளும்.\nஜவ்வாது மலை கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்து வரும் மலைத்தொடர் ஆகும். இங்கு செய்யாறு, ஆரணியாறு, கமண்டலநதி, மிருகண்டாநதி போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் படவேட்டிற்கு அருகில் செண்பகாதோப்பு அணையும், மேல்சோழங்குப்பம் அருகில் மிருகண்டாநதி அணையும் உள்ளது.\nஏலகிரி மலையில் அமைந்துள்ள மூலிகை மற்றும் பழ பண்ணைகள், பசுமை போர்த்திய வனக்காடுகள் உங்களது இந்தப் பயணத்தை முழுமைப் பெறச் செய்யும். இந்த மலையில் உள்ள அட்டாறு நதி மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்களின் ஊடாக வருவதால் இதில் நீராட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும். மேலும், ஏலகிரியில் இயற்கைப்பூங்கா, முருகன் கோவில், தொலைநோக்கி இல்லம், நிலாவூர் ஏரி,\nஆஞ்சநேயர் கோவில், தாமரைக்குளம் உள்ளிட்டவையும் சிறந்த சுற்றுலர்த தலங்களாக விளங்குகின்றன.\nஜவ்வாது மலையில் உள்ள ஜம்னாமத்தூர் அருகே அமைந்துள்ளது பீமன் நீர் வீழ்ச்சி. சுமார், 80 அடி உயரத்தில் இருந்து கொட்டும் இந்த நீர் வரும் பாதை முதல் நீர் சென்று சேரும் இடம் வரை காட்டின் ஊடாக நடந்தே செல்லலாம். இது உங்களது மனதிற்கும், உடலிற்கும் சற்று ஓய்வழிப்பதோடு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும்.\nஜம்னாமத்தூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் காவனூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது தொலைநோக்கி மையம். ஆசியாவிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கி மையம் இதுதான் என்பது பெருமைக்குறிய விசயமாகும். வாரத்தில் சனிக்கிழமை மாலை 4 முதல் 6 மணி வரை மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆகையால் முன்கூட்டி திட்டமிட்டு இங்கு செல்ல வேண்டும்.\nஜவ்வாது மலையில் பட்டறைக்காடு என்ற பகுதியில் இரண்டு குன்றுகளை ஏறி இறங்கினால் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய குள்ள மனிதர்கள் வாழ்ந்த குகைகள் காணப்படுகின்றன. முற்றிலும் மலையில் காணப்படும் கற்கலால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த குகையின் உள்ளே அறைகள் இருப்பதையும் காணமுடியும். தற்போதும் இங்கு மூன்று அடி உயரமுள்ள குள்ள மனிதர்கள் வாழ்ந்து வருவதாக இந்தக் குளைகளுக்கு மர்மக் கதையும் உள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் க���ைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/97296-emerging-of-all-india-oviya-movement.html", "date_download": "2018-11-21T03:56:19Z", "digest": "sha1:LGS7F73JMD35IYMHY7OXFVYJQUAMHZYP", "length": 16342, "nlines": 81, "source_domain": "www.vikatan.com", "title": "Emerging of all india oviya movement | உதயமானது அகில இந்திய ஓவியா பேரவை... ஆயிரம் பேருக்கு அன்னதான திட்டம்! | Tamil News | Vikatan", "raw_content": "\nஉதயமானது அகில இந்திய ஓவியா பேரவை... ஆயிரம் பேருக்கு அன்னதான திட்டம்\nபிக் பாஸ் பார்க்கும் அத்தனைபேருக்கும் விடாமல் அடித்துக்கொண்டிருக்கிறது ஓவியா ஃபீவர். ஓவியாவுக்கு பாட்டு எழுதுவது. ‘Save Oviya’ என்று அணிதிரள்வது என ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான ஓவியா கொண்டாட்டம். ஓவியா பாசத்தின் உச்சகட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் தமிழரசன் என்பவர் ‘அகில இந்திய ஓவியா பேரவை’ என்ற பெயரில் ஓவியாவுக்கு பேரவை ஆரம்பித்து அதகளப்படுத்தியுள்ளார். (அதானே... யாரும் இன்னும் கிளம்பலையேன்னு பாத்தோம்\nஃப்ளக்ஸ் அடித்து... பேரவை ஆரம்பித்தது மட்டுமல்லாமல் தர்மபுரியில் ஓவியாவுக்கு ஓட்டுகேட்டு பிரசாரமெல்லாம் செய்திருக்கிறது தமிழரசன் குரூப். ஓவியா பேரவையின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனையில் இருந்த (என்னப்பா நடக்குது இந்த நாட்டுல) தமிழரசனிடம் பேசினோம்...\nஓவியாவுக்கு இருக்கும் கோடான கோடி ரசிகர்கள்ல நானும் ஒருவன். தர்மபுரிதான் என் சொந்த ஊர். பில்டிங் கான்ட்ராக்ட் பிசினஸ் பண்றேன். ஆரம்பத்துல சும்மாதான் பிக் பாஸ் பார்க்க ஆரம்பிச்சேன். அது ஒரு ‘கேம் ஷோனு’ எனக்கு நல்லா தெரியும். இருந்தாலும், என்னை ஓவியா ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டாங்க. அவங்களுக்காக தினமும் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். நம்ம வீட்ல ஒரு பொண்ணு இருந்தா எப்டியெல்லாம் குறும்புத்தனம் பண்ணுமோ அப்டிதான் ஓவியா பண்றாங்க. அவுங்க ஸ்கிரீன்ல வர்ற ஒவ்வொரு நிமிஷமும் மனசுக்குள்ள மழை ஊத்துது. தமிழ்நாட்டுல பிக் பாஸ் பார்க்கும் ஒவ்வொரு குடும்பமும் ஓவியாவை தன் பொண்ணா பாக்குறாங்க. அந்த வீட்ல எல்லாரும் பணத்துக்காக நடிக்கும்போது ஓவியா மட்டும் ஒரிஜினல் ஓவியாவாவே இருக்காங்க. அவங்களை பிக் பாஸ் வீட்ல இருந்து வெளியேத்தறத்துக்கு அந்த வீட்ல உள்ள மத்த எல்லாரும் சேர்ந்து திட்டம் போட்டாங்க. ஓவியாவை எப்படியாவது காப்பத்தணும்னுதான் இந்த பேரவையை ஆரம்பிச்சோம்.\nபோன வாரம்கூட பாத்திருப்���ீங்க. கீழ விழுந்து ஜுலிக்கு அடிபட்ருச்சில்ல. அப்ப ஜூலிக்கு உண்மையாவே ஹெல்ப் பண்ணது ஓவியாதான். கூட பொறந்தவங்க கூட அப்படி அட்வைஸ் பண்ண மாட்டாங்க. அந்த அளவுக்கு ஜூலிக்கு சப்போர்ட் பண்ணாங்க ஓவியா. ஆனால், அந்த ஜூலி... பொய் சொல்லி எப்படியாவது ஓவியாவைப் பழி வாங்கப் பாத்துச்சி. ஜூலி மட்டுமில்லை. அங்கிருக்கும் பலர் ஓவியாவை நாமினேட் பண்ணி வெளியேத்த பாத்தாங்க. அது அந்த வீட்ல உள்ளவங்க கையில மட்டும் இல்லையே. மக்களும் ஓட்டுப் போடணும்ல’ அதான் எப்டியாவது ஓவியாவைக் காப்பாத்தணும்னு முடிவு பண்ணினோம். எங்க பேரவையில இருக்கிற அம்பது அறுபது இளைஞர்களை திரட்டிகிட்டு மூணு கார்ல ஓட்டு கேக்க கிளம்பினேன். (எல்லாம் ஓவியாவுக்கே வெளிச்சம்) ஓட் ஃபார் ஓவியானு போஸ்ட்டரும், விளம்பரத்தட்டிகளும் அடிச்சிகிட்டு தர்மபுரியில் வீடுவீடா போய், ஓவியாவுக்கு ஓட்டுப்போடுங்கன்னு சொன்னோம். பலபேர் சிரிச்சாங்க. அதையெல்லாம் நாங்க கண்டுக்கலை. ஓவியாவைக் காப்பாத்தணும்ங்கிற குறிக்கோள்ல நாங்க குறியா இருந்தோம். கிட்டதட்ட மூணு லட்சம் ஓட்டுகள் ஓவியாவுக்காக வாங்கி கொடுத்திருக்கோம் (நல்லா வருவீங்க). குஷ்புக்கு கோயில் கட்றவங்க. நயன்தாராவுக்கு சிலை வைக்கிறவங்களை மாதிரி எங்களை மொக்கையா நெனைச்சிடாதீங்க. நாங்க ஓவியாவின் உன்னத ரசிகர்கள்( ஆ..ஹான்) ஓட் ஃபார் ஓவியானு போஸ்ட்டரும், விளம்பரத்தட்டிகளும் அடிச்சிகிட்டு தர்மபுரியில் வீடுவீடா போய், ஓவியாவுக்கு ஓட்டுப்போடுங்கன்னு சொன்னோம். பலபேர் சிரிச்சாங்க. அதையெல்லாம் நாங்க கண்டுக்கலை. ஓவியாவைக் காப்பாத்தணும்ங்கிற குறிக்கோள்ல நாங்க குறியா இருந்தோம். கிட்டதட்ட மூணு லட்சம் ஓட்டுகள் ஓவியாவுக்காக வாங்கி கொடுத்திருக்கோம் (நல்லா வருவீங்க). குஷ்புக்கு கோயில் கட்றவங்க. நயன்தாராவுக்கு சிலை வைக்கிறவங்களை மாதிரி எங்களை மொக்கையா நெனைச்சிடாதீங்க. நாங்க ஓவியாவின் உன்னத ரசிகர்கள்( ஆ..ஹான்\nஇதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா\nரஜினிக்கும், கமலுக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்காங்களே... அவங்க கட்டவுட் அடிக்கிறது பாலாபிஷேகம் செய்யுறதுனு ஏதேதோ பண்றாங்களே. இதெல்லாம் எதிர்பார்த்து பண்றதில்லை. அதுல ஏதோ ஒரு சந்தோஷம் கிடைக்குது. ரஜினியும் கமலும் சினிமாவுக்காக நடிக்கிறாங்க. ஆனால், ஓவியா அப்படி ��ல்லை. இதுக்கு முன்னாடி அவங்க நடிச்ச படத்தையெல்லாம் பார்த்திருக்கேன். அப்போதெல்லாம் அவங்க மேல பெருசா ஈர்ப்பு இல்லை. ஒரு நடிகைனு கடந்து போயிருவேன். பிக் பாஸ்ல ஓவியாவின் ரியல் கேரக்டர் என்னை ஈர்த்துடுச்சி. ரஜினிகிட்டையும், கமல்கிட்டையும் ஆட்டோகிராஃப் வாங்க காத்துக்கிடக்கும் கோடாடன கோடி ரசிகர்களைப் போல நான் ஓவியா மேடத்துக்காக காத்திருக்கிறேன். ஓவியா மேடம் பிக் பாஸ் வீட்ல இருந்து வெளியே வந்ததும் அவங்களை சந்திக்கிறதுக்கான முயற்சிகள் செஞ்சுகிட்டு இருக்கேன். அவங்களுக்கான முதல் வரவேற்பு தர்மபுரியில் இருந்துதான்.\n‘பிக் பாஸ் கலாசா சீரழிவுனு’ சொல்றாங்க. நீங்க பேரவை ஆரம்பிச்சிருக்கீங்க. வீட்ல எதுவும் சொல்லலையா\nஇதைவிட எவ்வளவோ பெரிய சீரழிவுகளெல்லாம் இந்த நாட்டுல இருக்கு. அதையெல்லாம் தடுத்துட முடியுமா பிக் பாஸ் பெரிய சீரழிவுன்னு சொல்ல முடியாது. அவங்களுக்கு பிடிக்கலைன்னா பார்க்காமல் இருக்கட்டும். எங்களுக்கு பிடிச்சிருக்கு நாங்க பாக்குறோம். இதுவரைக்கும் 40 ஆயிரம் செலவு பண்ணியிருக்கேன். ஓவியா பேரவைக்குனு புது ஆஃபீஸ் திறந்திருக்கேன். என் மனைவியும் சரி... என் வீட்ல உள்ளவங்களும் சரி... எதுவும் சொல்லல. அவுங்களுக்கும் இதுல சந்தோஷம்தான் ‘ஓவியா பேரவையை இன்னும் அஃபிஷியலா ரிஜிஸ்டர் பண்ணலை’ அதுக்கு ஓவியா மேடம்கிட்ட அனுமதிவாங்கணும். அவங்க கையெழுத்துப் போடணும். அவங்க வெளியில வந்த பிறகுதான் அதற்கான ஏற்பாடுகளை செய்யணும். இப்போதைக்கு, எங்க பேரவையில் இருக்கிற பசங்களெல்லாம் சேர்ந்து ஆயிரம் அநாதை குழந்தைங்களுக்கு ஓவியா பேரைச் சொல்லி அன்னதானம் போடலாம்னு பேசிகிட்டு இருக்கோம். அன்னதானத்துக்கான முயற்சிகள்ல இறங்கணும்.\nஅந்த ஆஃபீஸ்ல அப்டி என்னதான் பண்ணுவீங்க\nஎங்க பேரவையில 60-70 பேர் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலை பாக்குறாங்க. ஃப்ரீ டைம்ல மட்டும் அந்த ஆஃபிஸ்ல ஒண்ணு கூடுவோம். அங்க பிக் பாஸை பத்தி மட்டும்தான் பேசிக்கிட்டு இருப்போம். எங்க எல்லாருக்கும் பிடிக்காத ஒரே ஆள் ஜூலிதான். அந்தப் பொண்ணு ஓவரா நடிக்குது. அதோட இமேஜை அந்தப் பொண்ணே கெடுத்துக்குது. ஓவியாவை யார் யாரெல்லாம் கார்னர் பண்றாங்கனு உட்கார்ந்து பேசுவோம். மத்தபடி அந்த ஆபிஸ்ல வேற எதுவும் செய்யுறது இல்லை.\nஒருவேளை பிக்பாஸ் வீட���டில் இருந்து வெளியில் வந்த பிறகு ஓவியாவை உங்களால் சந்திக்க முடியவில்லையென்றால்\nஅப்படியெல்லாம் நடக்கவே நடக்காது. ஓவியா மேடத்தோட கேரக்டர் அது இல்லை. அதான் தினமும் பாக்குறோமே அவங்க யார் மனசையும் புண்படுத்த மாட்டாங்க. அப்புறம் எப்படி எங்க மனசை\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/136389-from-it-job-to-organic-oil-making-businessmeet-this-successful-businesswoman-tara.html", "date_download": "2018-11-21T03:41:59Z", "digest": "sha1:T6UM5DUNA3KTT64LTP3POM6HQMNB224X", "length": 14375, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:30 (01/01/1970)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/136452-shikhar-dhawan-bhangra-dance-in-test-match.html", "date_download": "2018-11-21T03:50:08Z", "digest": "sha1:OWASQJOXAGHGRMRPORVQK6LC3GOVAV4N", "length": 16961, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "மைதானத்தில் `பங்கரா' நடனமாடிய தவான்! - வர்ணணையாளர்களுக்குக் கிளாஸ் எடுத்த ஹர்பஜன் | Shikhar Dhawan Bhangra dance in test match", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:37 (09/09/2018)\nமைதானத்தில் `பங்கரா' நடனமாடிய தவான் - வர்ணணையாளர்களுக்குக் கிளாஸ் எடுத்த ஹர்பஜன்\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டியில், தொலைக்காட்சி வர்ணனையில் ஈடுபட்டிருந்த ஹர்பஜன் சிங், முன்னாள் வீரர் டேவிட் லாய்டுக்கு `பங்கரா' நடனம் கற்றுக் கொடுத்துள்ளார். தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nலண்டன் ஓவல் மைதானத்தில் , இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து. அப்போது, எல்லைக்கோடு அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஷிகர் தவான் பஞ்சாபிகளின் பாரம்பாரிய நடனமான `பங்கரா' நடனத்தை ஆடினார். அப்போது, தொலைக்காட்சி வர்ணனையில் ஈடுபட்டிருந்தார் ஹர்பஜன் சிங். அவருடன், இங்கிலாந்தின் முன்னாள் வீரர் டேவிட் லாய்டும் வர்ணனை செய்யும் பணியில் இருந்தார். ஷிகர் தவான் நடனமாடிய போது, வர்ணனையின் இடையில் டேவிட் லாய்டுக்கு `பங்கரா' நடனத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார் ஹர்பஜன் சிங்.\nடிங்க..லிங்க..லிங்க்..டிங்க..லிங்க..லிங்க் என ஹர்பஜன் பாட, அந்த மெட்டுக்கு ஏற்ப டேவிட் லாய்டு நடனமாடும் வீடியோ, காண்போரை கவர்ந்துள்ளது.\ntest matchindian teamcricketஇந்திய அணிடெஸ்ட் மேட்ச்\n`மூன்று வாரங்களாக உரிமை கோரப்படாத கைப்பை’ - கடிதம் எழுதி உரியவரிடம் சேர்த்த அரசுப் பேருந்து நடத்துநர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2008/05/blog-post_22.html", "date_download": "2018-11-21T04:38:40Z", "digest": "sha1:3Z53S5NUHB2PI7MAOW64AWCWFBOMYPFV", "length": 45587, "nlines": 366, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: அன்னை எத்தனை அன்னையோ !", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஆசுகவி காளமேகம் பற்றிய பாடம் துணைப் பாட நூலில் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்தது. கூடவே தமிழ் முக்கிய பாடத்தில் இருந்த அவரது சிலேடை கவிதைகள் அவர் மேல் ஒரு பிடிப்பை ஏற்படுத்தின. பல வருடங்களுக்குப் பின் இராமகிருஷ்ண விஜயத்தில் படித்த அவரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி. இது பலரும் அறிந்திருக்கக் கூடிய கதைதான்.\nகவி காளமேகம் வைஷ்ணவத்திலிருந்து சைவத்திற்கு தன் பக்தியை மாற்றிக்கொண்டவர். ஒருநாள், பெருமழையில் வழியில்லாமல் திருக்கண்ணபுரக் கோவிலில் ஒதுங்க முற்பட்டார். அங்கிருந்த வைஷ்ணவர்கள் அவரிடம் ''கண்ணபுரத்தானை உயர்த்திப் பாடுவதானால் உமக்கு இடமுண்டு '' என்று வழி மறித்தனர்.'ஆஹா அதற்கென்ன' என்றவர் “கன்னபுரம் மாலே கடவுளிலும் நீ அதிகம்'' என்று முதல் அடியை சொல்லி உள்ளே புகுவதற்கு வழி செய்து கொண்டார். மழை விட்டதும் கிளம்பும் போது தன் குறும்பைக் காட்டினார்.\nகன்னபுரம் மாலே கடவுளிலும் நீ அதிகம்\nஉன்னிலும் யான் அதிகம்; ஒன்றுகேள்-முன்னமே\nஉன் பிறப்பு பத்தாம் உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை.\nஎன் பிறப்பு எண்ணத் தொலையாதே \nஇப்பாடலைத் தொடர்ந்து இன்னும் ஒரு பாடல் இருந்தது. அதில் “நான் எண்ணிறந்த பிறவிகளில் குடித்திருக்கும் தாய்ப்பால் உன் பாற்கடலினும் பெரிது“ என்பதாக பொருள் வரும். அப்பாடல் மதுரை தமிழ் திட்ட தொகுப்பில் காணக் கிடைக்கவில்லை இந்த இரண்டாம் பாடல் பற்றிய விவரம் தெரிந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.\n காளமேகம் நம்மையும் கூட பெருமாளை விட பெரிய ஆளாக்கி விட்டார். ஏனெனில் நாம் கூட காளமேகத்திற்கு நம் பிறப்புகளின் எண்ணிக்கையில் சளைத்திருக்க மாட்டோம். ஹூம் எப்படியெல்லாம் பெருமை கொள்ள முடிகிறது மனிதனால் \nவெறும் எண்ணிக்கையில் பெருமை கொள்ளும் விஷயமா இது இன்பம் தரும் விஷயமாக இருந்தால் பெருமை கொள்ளலாம். பிறவி என்பதே துன்பமயமானது என்னும் போது ‘பிறவிப் பெருங்கடலை நீந்தும்' வகையறியாது காலம் கழிப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்.\nஅதனால் கபீர் போன்ற ஞானிகளுக்கு உலகமக்கள் பிறப்பை கொண்டாட்டத்திற்கான காரணமாக கொள்ளும் போது வருத்தம் மேலிடுகிறது.\nபேடா ஜாயே க்யா ஹுவா, கஹா பஜாவை தால் |\nஆவன் ஜாவன் ஹோயி ரஹா, ஜ்யோன் கீடீங் கே நால் ||\nபிறந்தான் குமரன் என்று, குமண்டை குணலி எதற்கு\nபிறந்து மடிவன கீடம், நெளியும் சலதியில் பாரங்கு\n(குமண்டை=செருக்கிய செயல், குணலி=ஆரவாரக் கூத்து, கீடம்= புழுக்கள், சலதி=சாக்கடை)\nசாக்கடையில் பிறக்கின்ற புழுவும் கூட உண்டு, உறங்கி() இனப்பெருக்கம் செய்து பின் மடிகிறது. அதை விட எந்த வகையில் நம்முடைய இந்த பிறவி உயர்ந்ததாகிறது \nபுல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்\nகல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்\nசொல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்\nஎல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்\nமெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.... (சி்வபுராணம்)\nஎன்று மாணிக்க வாசகர் இறைவன் படைப்பின் தன்மை குறித்தும் மனிதனின் குறிக்கோள் குறித்தும் ஒருங்கே சொல்லிவிடுகிறார்.\nசங்கரரைப் போல பிறவியிலேயே ஞானியாக இருக்க முடியாதுதான். அட ராமானுஜரைப் போலவோ, இராகவேந்திரரைப் போலவோ இல்லறத்தில் இருந்து பின் குரு சேவையால் உயர்ந்து வழிகாட்டிகளாக முடியாவிட்டாலும் பரவாயில்லை. நந்தனார் போலவோ ஆண்டாள் போலவோ பக்தி செய்ய இயலாவிட்டாலும் போகட்டும். வயதுக்கேற்ற முதிர்ச்சியே இல்லாமல் 'மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காத பிறவி' களைப்பற்றி என்ன சொல்வது \nகண்களில் திரைப் பூத்து பார்வை மங்கிவிட்டது. செவிகளின் கேட்கும் திறன் குன்றி விட்டது. தலையில் வெள்ளிக்கம்பிகள் போல நரைமயிர் ஒளிர்கின்றது. ஆயினும் மன்னன் யயாதி போல உலக சுகங்களை தொடர்ந்து அனுபவிக்கும் ஆசை விடுவதில்லை. அப்படிப் பட்டவர்களை கண்டு கபீருக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது.\nஆன்கி ந தேகே பாவ்ரா, ஷப்த் சுனை நஹி கான் |\nஸிர் கே கேஸ் ஊஜல் பையா, அப்ஹூ நிபட் அஜான் ||\nகண்ணிலே ஒளியும் மங்குது, செவியிலே ஒலியும் மெலியுது\nதலையிலே நரையும் ஒளிருது, கடையிலே பேதமை நிற்குது\nஒளியிழந் தனவே கண்கள், செயலிழந் தனவே செவிகள்\nவெளியே றும்வழி தேடார்,பின்னும், வெளிற்முடி வெளியாரே\n(வெளியேறும் வழி= முத்திக்கான வழி; தேடார் = தேட மாட்டார்கள்; வெளிறு=வெண்மை; வெளியார்= அறிவற்றவர்கள் )\nஒரு புகழ் பெற்ற பெண், ஆங்கில, உபன்யாசகர் சொன்ன ஒரு நிகழ்ச்சி. அவரது அமெரிக்க சொற்பொழிவுகளுக்கு ஏகக் கூட்டம். பாதிக்கு மேல் தமிழ் பேசுபவர்கள். ஒரு முறை நிகழ்ச்சி துவங்க இன்னும் அவகாசம் இருந்தது. பார்வையாளர் இருக்கையில் ஏதொவொரு பின் வரிசையில் சொற்பொழிவாளர் அமர்ந்திருக்கிறார். அவர் முன் அமர்ந்திருந்திருந்த இரு தமிழ் மூதாட்டிகள் ஏதேதோ பேசிக் கொள்வது இவர் காதில் விழுகிறது. அப்போது ஜீன்ஸ் பாண்ட் அணிந்த ஒரு இளம் பெண் இவர்களை தாண்டிச் சென்றாள். பேச்சை பாதியிலே நிறுத்தி, அவள் போன திசையை பார்த்தபடியே ஒரு மூதாட்டி சொன்னது\n“அடுத்த ஜென்மத்திலாவது அமெரிக்கால பொறந்து ஜீன்ஸு, ரேபான் க்லாஸ் மாட்டிகிட்டு சுத்தணும்”.\nஓரிரு முறை, மகளுக்காகவோ, மருமகளுக்காவோ வெளிநாடு சென்று வந்த பல வயதில் முதிர்ந்த பெண்மணிகள் ஊர் திரும்பிய பின் காலை நேரங்களி��், அது வரை நாம் அவரணிந்து கண்டிராத, பாண்ட்-டும் ரெபோக் ஷூவுமாக வாக்கிங் செல்லும் மாற்றத்தை பலர் கண்கூடாக கண்டிருக்கிறோம். “ ரொம்ப கம்ஃபர்டபலா இருக்கு” என்பது சொல்லப்படும் ஒரு காரணம். ஆனால் உள்ளுக்குள் தாம் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆதங்கம். உண்மையில் இவையெல்லாம் தேகாபிமானத்தால் எழக்கூடிய ஆசைகளே.\nஇவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடும் பொழுது நாம் வெளிப்படுத்திக் கொள்வது நம் மன முதிர்ச்சி இன்மையையே.\nகழிந்துபோன இளமை, ஆனால் முடிவில்லாத புதுப் புது ஆசைகள். பிறப்பென்னும் பிணியை தொடர வைக்கும் சங்கிலி. நம்முடைய இந்த நிலை கண்டு பெரியவர்கள் வேறென்ன செய்ய முடியும் கபீர் போலவும் பட்டினத்தார் போலவும் ஒரு பாட்டை பாடி வைத்துவிட்டு போகத்தான் முடியும்.\nஅன்னை எத்தனை எத்தனை அன்னையோ\nஅப்பன் எத்தனை எத்தனை அப்பனோ\nபின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ\nபிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ\nமுன்னை எத்தனை எத்தனை சென்மமோ\nஇன்னம் எத்தனை எத்தனை சன்மமோ\nஎன் செய்வேன் கச்சி ஏகம்பநாதனே. (திரு ஏகம்பமாலை)\nஅருகில் காணப்படும் ஓவியம் இறுதி தீர்ப்பு நாள் பற்றிய ஓர் ஓவியம். அதைக் கண்டபோது கபீர் சொன்ன ”சலதியில் நெளியும் புழுக்கள்” நினைவுக்கு வந்தது. ஓவியர் கிட்டோ,(Gitto) 16 ஆம் நூற்றாண்டு.\nLabels: கபீர்தாஸ், காளமேகம், பட்டினத்தார், மாணிக்கவாசகர்\nஎத்தனை அன்னையர், எத்தனை தந்தையர், எத்தனை பிறவி வருமோ... இப்படி ஒரு பாடல் கோபலகிருஷ்ண பாரதியின் நந்தனர் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது அதனை இது நினைவு படுத்துகிறது\nதிரு ஏகம்பமாலை - இது யார் இயற்றியது கபீரன்பன் - இந்த நூல் இணையத்தில் எங்கேனும் கிடைக்குமோ\nதிருஏகம்ப மாலை பட்டினத்தார் இயற்றியது. அவருடைய பாடல் தொகுப்புகளில் கண்டிப்பாக இருக்கும். மதுரை தமிழ் திட்டத்திலும் கிடைக்கும்.\n//இப்படி ஒரு பாடல் கோபலகிருஷ்ண பாரதியின் நந்தனர் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது ///\nபல ஞானிகளின் கருத்தை கவிஞர்களும் கலைஞர்களும் காலத்திற்கேற்றவாறு பயன்படுத்தி கொள்வது மக்களுக்கு நல்லதே அல்லவா \nநீங்கள் சொன்னபடியே கிடைத்துவிட்டது கபீரன்பன்\nதிருவேகம்பமாலை என்று தலைப்பு இருந்தது - நீங்கள் பிரித்து பொருள் சொல்லவிட்டால், உடனே தெரிந்திருக்காது, நன்றிகள்\nநீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பு ச���ட்டி பலருக்கும் பயன்படும்.\nஎன்று பாரதியும் சொல்லியுள்ளான் பலசமயம் நாம் கடந்து வந்து பாதைகளைத்திரும்பிப்பாற்கும் போது தான் நாம் செய்த அபத்தங்கள் புரிய ஆரம்பிக்கும் அதை தற்போதைய வாழ்வில் நடைமுறைப்படுத்தி பழக ஆரம்பித்தால் பிறப்பெனும் பயணம் குறைய வாய்ப்பிருக்கும் தானே...\n//,,,பாதைகளைத்திரும்பிப்பாற்கும் போது தான் நாம் செய்த அபத்தங்கள் புரிய ஆரம்பிக்கும் அதை தற்போதைய வாழ்வில் நடைமுறைப்படுத்தி பழக ஆரம்பித்தால் .. ///\nநம் வாழ்க்கை மூலமே அபத்தங்களைப் பற்றிய அனுபவ பாடம் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. உன்னித்துப் பார்த்தால் (சாட்சி பாவமாக) நம்மை சுற்றி உள்ள எல்லா நிகழ்ச்சிகளிலும் நல்லன மற்றும் அல்லாதானவற்றை பிரித்தறிய முடியும். அதற்கு பெரியவர்கள் சொல்லி இருக்கும் வழிமுறைகள் துணை செய்யும். அந்த அனுபவத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலமும் பயணம் குறைய வாய்ப்புகள் அதிகம்.\nதிரு ஏகம்பமாலையில் 42வது பா, மனிதப்பிறப்பு ஒரு சீரியல் தொடர் கதை போல ( கோலங்கள்\nஅல்லது ஆனந்தம் ) எனச் சொல்லிய பட்டினத்தார், 7 வது பாடலிலே இப்பிறப்புத்தொடரினை\nஅறுக்க, அல்லது அதிலிருந்து விடுபெறவும் விமோசனம் பெறவும் வழி கூறுகிறார்.\nநில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின் அஞ்செழுத்தைச்\nஎல்லாப்பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே.\nபிழை என்னவெனச் சொல்லியதன் மூலம் அப்பிழைகளைச் செய்யாதிருக்கவேண்டும் என வேண்டுவார்\nபட்டினத்தார். மனம் திடப்பட்டது. மாயை அகன்றபின் மன நிலை எப்படி இருக்கும் \nஅதைக்கொண்டு உயிர் வாழவேண்டும் என்பார்.\n\" உடை கோவணம் உண்டு உறங்கப் புறந்திண்ணை யுண்டு உணவிங்கு\nஅடைகாய் இலையுண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே\nவிடையேறும் ஈசர் திரு நாமம் உண்டு இந்த மேதினியில்\nவடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே \nஎது நடப்பினும் நடக்காது இருப்பினும் அது ஈசன் செயல் என்று\nநடப்பதற்கெல்லாம் ஒரு சாட்சியாகவே தனைக் கண்ட\nகபீர் ஒரு புறம் அனித்தியத்தை நித்தியம் என நினைத்து கர்வம் கொள்ளாதே எனவும்\nதேகம் அனித்தியம் மரணம் நிச்சயம். இந்த தேகத்தை வைத்துக்கொண்டு கர்வப்படுவதற்கு\n காலன் ஒரு நாள் கொண்டு போக காத்து இருக்கிறான்\nகபீர் கஹா கர்வியொள, கால் கஹை கர் கேஸ்\nநெள ஜாணை கஹா மாரிசீ, கை கர் கை பர்��ேஸ்.\n தெய்வம் உண்டென்றிரு. உயர் செல்வமெல்லாம்\nநன்றென்றிரு. நடு நீங்காமலே நமக்கு இட்டபடி\n மனமே உனக்கே உபதேசம் இதே \"\n//ஓரிரு முறை, மகளுக்காகவோ, மருமகளுக்காவோ வெளிநாடு சென்று வந்த பல வயதில் முதிர்ந்த பெண்மணிகள் ஊர் திரும்பிய பின் காலை நேரங்களில், அது வரை நாம் அவரணிந்து கண்டிராத, பாண்ட்-டும் ரெபோக் ஷூவுமாக வாக்கிங் செல்லும் மாற்றத்தை பலர் கண்கூடாக கண்டிருக்கிறோம். “ ரொம்ப கம்ஃபர்டபலா இருக்கு” என்பது சொல்லப்படும் ஒரு காரணம். ஆனால் உள்ளுக்குள் தாம் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆதங்கம். உண்மையில் இவையெல்லாம் தேகாபிமானத்தால் எழக்கூடிய ஆசைகளே.//\nஉங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளன. ஆனால் ஒரு நெருடல்.\nமிக அறியனவற்றை தந்தமைக்கு நன்றி கபீரன்பன்.\n/உண்மையில் இவையெல்லாம் தேகாபிமானத்தால் எழக்கூடிய ஆசைகளே.//\nஇது ஆணின் கண்ணோட்டத்தில் சொன்னதாக நான் கொள்ளவில்லை - பொதுவாக இருபாலாருக்கும் சொன்னதாகவே தெரிகிறது.\nஇந்த விஷயத்தில் deduce செய்வது முழுமுழுக்க சரியில்லா விட்டாலும், அப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள் அல்லவா. அவர்களை உதாரணமாகக் கொண்டு, இந்தக் கருத்தின் பார்வையை, கோணத்தைக் மட்டும் கொள்ள வேண்டும்.\nவெற்றிமகள் அடி வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி.\nஅப்படி ஒரு எண்ணம் வரும்படியாகவா எழுதியிருக்கிறேன் அப்படித் தோன்றினால் மன்னித்து விடுங்கள். என் குடும்பத்தைச் சார்ந்த பெண்மணிகள் பலரும் பலமுறை வெளிநாடுகளுக்கு பயணம் போய் வந்த பின்னும் எவ்வித மாற்றமும் இல்லாது முன்போலவே வாழ்க்கையை தொடர்கிறார்கள். எனவே என் மனதில் பொதுப்படையாக்கிச் சொல்லும் எண்ணம் கிடையாது.\nஉடைகள் காலத்திற்கு ஏற்றபடி, ஈடுபட்டுள்ள வேலக்கேற்றபடி, சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறுதலுக்கு உட்பட்டவை என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. எனவே அதைக் குறித்து என்னளவில் எந்த விவாதமும் இல்லை. முன்னம் சொல்லப்பட்ட பெண் உபன்யாசகர் சொல்லிய நிகழ்ச்சியை ஒட்டி நாமும் காணுகின்ற அனுபவத்தை மட்டுமே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.\nகட்டுரையில் சொல்லவந்தது தேகாபிமானம் பற்றியது. அதில் தலைக்கு சாயம், உதட்டு சாயம், முடிதிருத்திக் கொள்ளும் பாணி என வேறு பலவும் அடங்கும்.\nஆண்களுக்கும் இதில் (இளமையாகக் காண்பித்துக் கொள்வதில���) அதே அளவு ஈடுபாடு உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஒருவர் தம்முடைய முதுமையை மறைக்கச் செய்யும் எந்த செயலும், தம் இயல்புக்கு பொருந்தாவற்றை பொருந்தாத சூழ்நிலைகளில் செய்ய முற்படும் பொழுது நகைப்புக்கு இடமாகக் கூடும் என்ற கண்ணோட்டத்துடன் மட்டும் காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nதங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி\n// மிக அறியனவற்றை தந்தமைக்கு நன்றி //\n// இது ஆணின் கண்ணோட்டத்தில் சொன்னதாக நான் கொள்ளவில்லை//\nஉங்கள் புரிதலுக்கு நன்றி ஜீவா.\nநன்றி சுப்பு ரத்தினம் ஐயா,\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு பாடல்கள். முதலாவதை தினமும் இரண்டு முறையாவது சொல்லிக் கொள்வேன். கருத்து செறிவுள்ள ஒரு ‘அபராத-க்‌ஷமா ஸ்தோத்திரம்'\nஇரண்டாவதும் எனக்கு மனப்பாடம். இவற்றை பதிவுகளில் எங்காவது பயன்படுத்த வேண்டும் என்றிருந்தேன். நீங்களே அதை செய்து விட்டீர்கள். நன்றி\nநினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய செய்திகளை அரும் பாடல்களுடன் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nவிளைந்ததோ ஆமிலம், விழைவதோ ஆமிரம்\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி - காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி. ...\nஅக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர் - அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். ஆன...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nகண்ணீரில் வளரும் பிரேமைக் கொடி\nமனைவிக்கு மிக நெருங்கியவர் இல்லத்தில் ஒரு விசேஷம். அன்பாக, குடும்பத்தோடு பங்கு கொள்ள அழைத்தும் இருக்கிறார்கள். \" நீ வேணுமானா போயிட்டு ...\nசிறப்பு இடுகை - விருந்தினர் படைப்பு-2\nஆசிரியர் அறிமுகம் : கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பெருமைப்படுத்த இருக்கும் அம்மன் அருளை எண்ணிப் போற்றுகிறேன் என்று சொன்னாலே போதும், நம் ...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nகுரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிகளே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் கபீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் ச...\nவங்காளத்தில் நவத்வீபம் சர்வகலாசாலையில் பண்டிதர்களின் திறமை சோதனைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிர்வாக இயல் படிப்பிற்காக அலைமோதும் க...\nமுதலில் ஒரு சின்னக் கவிதை, பின்னர் கதை. ஒன்றல்ல இரண்டு. ராபர்ட் கிரேவ் என்பவரின் ஆங்கில கவிதை, ஒரு பெண்ணைப் போற்றுவதற்காக எழுதப்பட்டிர...\nசிறியவனுக்கு குளியலறையில் 'அர்ச்சனை' நடக்கிறது. \"எவ்வளவுதான் சோப்பும் ஷாம்பூவும் தேய்க்கிறது அந்த ' பன்டி' யோட விளைய...\nசிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை -6\nஆசிரியர் அறிமுகம் மேடையேறி ஒரு சிறுவன் பாடிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு தானும் பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-11-21T04:28:35Z", "digest": "sha1:3DCUPYVNNW3AEWDKIBKMXIMP73FJZFSW", "length": 31511, "nlines": 230, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: சிற்றெரும்பு கொள்ளும் சருக்கரை", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nகடவுள் ஏன் மனிதனின் கையில் அகப்பட மாட்டேன் என்கிறான் அகப்பட்டால் தன்னையும் மனிதன் சீர்திருத்த ஆரம்பித்து விடுவானோ என்கிற பயம் கூட காரணமாயிருக்கலாம் அகப்பட்டால் தன்னையும் மனிதன் சீர்திருத்த ஆரம்பித்து விடுவானோ என்கிற பயம் கூட காரணமாயிருக்கலாம் \nஇந்தக் கருத்தை மையமாக வைத்து திரைப்படங்களில் நகைச் சுவை காட்சிகள் பலவும் வெளி வந்திருக்கின்றன.\nசாணக்கியன் பிரம்மனுடைய படைப்பிலேயே சீர்திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறார்.\nபிரம்மனுக்கு சரியாக எடுத்துச் சொல்பவர்கள் இல்லை போலும் தங்கத்திற்கு நறுமணம் வைக்க மறந்து விட்டான்; கரும்பிற்கு கனி கிடையாது; சந்தன மரத்திற்கு அழகிய் பூ கிடையாது ; படித்தவர்களுக்கு செல்வம் கிடையாது; அரசனுக்கு நீண்ட ஆயுள் கிடையாது (சாணக்கிய நீதி 9 :3)\nசாணக்கியன் சொல்ல வந்தது என்னவென்றால் குறையில்லாத பொருள் என்று உலகத்தில் கிடையவே கிடையாது; பிரம்மனுடைய படைப்பில் கூட குறைகள் உண்டு பாருங்கள் என்று வேடிக்கையாக சுட்டிக்காட்டுகிறார்.\nஆனால் இந்த குறை மனிதனுடையதா, பிரம்மனுடையதா \nஒருவேளை மனிதனின் பேச்சைக் கேட்டு தங்கத்திற்கு அருமையான வாசம் ஒன்றை பிரம்மன் கொடுத்தான் என்று வைத்துக் கொள்வோம்.\nதென் ஆப்பிரிக்கத் தங்கம் வெனிசுலாவில் கிடைக்கும் தங்கத்தைக் காட்டிலும் நறுமணத்தில் உயர்ந்தது. அதை விடவும் உக்ரேனில் வெட்டியெடுக்கப்படும் தங்கத்தின் நறுமணம் இன்னமும் உயர்ந்தது என்றெல்லாம் தங்கத்தில் தரம் பிரிக்கத் துவங்குவான்.\nசாதாரண மரப்பொம்மைக்கு சந்தன எண்ணெய் தடவி சந்தன விக்கிரகமாக ஏமாற்றுவதுபோல சந்தையில் நறுமணம் குறைந்த தங்கத்திற்கு வாசம் பூசி உயர்ந்தவகை தங்கமாக விற்பனை செய்யவும் முற்படுவான்.\nஇதனால் தங்கத்தில் ஒரு புது விதமான குறை புகுந்து விட்டது. தாம் ஏமாறாமல் இருக்க அதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியவர்கள் ஆகிவிட்டனர் மனிதர்கள்.\nஇப்படியாக எல்லாவற்றிலும் குறை காணும் சுபாவமும் சந்தேகமும் உடைய மனிதர்கள் மனித வடிவில் இருக்கும் ஞானியர்களிடையேயும் தம் குருவிடமும் குறை காண்பதிலோ சந்தேகப்படுவதிலோ ஆச்சரியம் இல்லைதான்.\nகபீர்தாஸுக்கும் அதைப் பற்றித் தெரியும். அதற்கு தீர்வாக அவர் தரும் உதாரணம் ம்னதில் நிறுத்தி���் கொள்ள வேண்டியது ஒன்றாகும்.\nசருக்கரை சிதர்த்தது மண்ணிலே, பிரிக்க ஒண்ணாது குஞ்சரமே\nபொறுக்கிச் செல்லும் சிற்றெரும்பே, பொறுமை வேண்டும் குருமுன்பே\nகுற்றம் குறைகளுடன் கூடியதே மனித உலகம். அவர்கள் நடுவே பிறந்த பின் குருவானவர்க்கும் அவைகளின் தாக்கம் இருக்கவே செய்யும். சில அவர்களின் பழக்க வழக்கங்களில் இருக்கலாம், சில அவர்களோடு பிறந்த குணநலன்களில் தெரியலாம்.\nஅமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தார் விவேகானந்தார். விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டில் யாரும் புகைபிடிக்ககூடாது என்ற விதி இருந்தது. இதை அறியாத விவேகானந்தர் விருந்து முடிந்த பின்னர் பையிலிருந்த புகைக்குழாயை வெளியே எடுத்து புகையிலை நிரப்பி, பற்ற வைத்து புகை பிடிக்கத் தொடங்கினார்.பலரும் அதிர்ந்து போயினர். வீட்டின் எஜமானி இவர் புகைபிடிப்பதை கண்ட போது “சுவாமிஜி புகைப்பிடிப்பதற்காக மனிதன் படைக்கப் பட்டிருந்தால் கடவுள் தலையில் ஒரு புகைபோக்கியையும் சேர்த்தே படைத்திருப்பான்” என்றார் கிண்டலாக.\n”அதனால் என்ன அதை படைப்பதற்கான மூளையை கொடுத்தாயிற்றே என்று சும்மாவும் இருந்திருக்கலாம்” என்று பதட்டப்படாமல் பதிலளித்தார் சுவாமிஜி. யாவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர்.\nஅப்பொது அருகே இருக்கும் சாமானியர் எவருக்கும் 'என்ன இதுஐம்புலன்களை வென்றவர் என்று நாம் நினைப்பவர் இப்படி புகையிலைக்கு அடிமையாயிருக்கிறாரே. இவர் உண்மையிலேயே மகான் தானா அல்லது கெட்டிக்கார பேச்சாளர் மட்டும்தானாஐம்புலன்களை வென்றவர் என்று நாம் நினைப்பவர் இப்படி புகையிலைக்கு அடிமையாயிருக்கிறாரே. இவர் உண்மையிலேயே மகான் தானா அல்லது கெட்டிக்கார பேச்சாளர் மட்டும்தானா' என்ற சந்தேகம் எழுந்திருக்கலாம். பலரும் அவரை விட்டு விலகியும் இருக்கலாம்.\nஇப்படிப்பட்ட புற நிகழ்ச்சிகளால் விவேகானந்தர் உள்ளே பெற்றிருந்த ஆத்ம ஞானத்தை புரிந்து கொள்ள முடியாது. பலரும் வெறுக்கும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்ததன் காரணமாக அவரது ஆத்மஞானம் குறைவும் படாது.\nஇதைப் பற்றி சுவாமி சிவானந்தர் மிகத் தெளிவாக உரைக்கிறார்.\nபல ஞானிகளின் விசித்திரப் போக்கைப் பற்றி படித்தும் கேட்டும் இருக்கிறோம். சில பைத்தியக்காரத்தனமாய் கூடத் தோன்றும். பின்னாளில் அவர் செய்கையின் காரணம் புரியும் போ��ு முக்காலும் அறிந்த ஞானியாக போற்றப் படுகிறார்.\nமணலில் சேர்ந்திருக்கும் சர்க்கரையைப் போன்றவர் குரு. நமது பெரும் அறிவாற்றலின் அளவு கொண்டு அவர்களைப் பற்றி எடைபோட முயன்றால் நாம் யானையை ஒத்தவர்கள் ஆவோம். நமக்கு நம் அறிவின் மேல் உள்ள அபார நம்பிக்கை யானையை போன்ற அகங்காரத்தை குறிப்பதாகும்.\nபொதுவாக மனிதர்கள் ஏதேனும் மனதுக்கு பிடித்து விட்டால் எப்பாடு பட்டாவது அதை அடைய முயற்சி மேற்கொள்கின்றனர். சாணக்கியன் சொல்லும் தாழம்பூ உதாரணத்தை பார்ப்போமே.\nதாறுமாறான வளர்ச்சி, தின்பதற்கு பழங்கள் கிடையாது, தாழம்பூ புதர்களுக்கிடையே வசிக்கும் பாம்புகள். பூவைப் பறித்து முடியில் சூட்டிக் கொள்ள ஆசைப்பட்டால் கைகளைத் துன்புறுத்தும் முட்கள் நிறைந்த இலைகள், சரி சுலபமாகவாவது அணுக முடியுமா என்றால் அதுவும் இல்லை. ஆனாலும் அதன் நறுமணத்தால் கவரப்பட்டு தாழம்பூவை விரும்பி அடைகின்றனர் மக்கள். ஒரே ஒரு சிறப்பு தன்மை இருந்துவிட்டால் கூட போதும், பல குறைகளையும் மறக்க மனிதர்கள் தயங்குவதில்லை.(சாணக்கிய நீதி 17:21)\nலோகாதாய பார்வையில் பல குறைகளுடையவராய் காட்சியளித்த போதிலும் ஞானியர்களின் சிறப்பு, இறையுணர்வை அனுபவிக்கும் ஒரு காரணத்தினாலேயே ஒளிர்விடுகிறது.\nசுவாமி சிவானந்தா சொல்வது போல நம்முடைய அளவு கோல்கள் அவர்களிடத்தில் எடுபடாது. அவர்களை எடை போட்டு ஏற்றுக் கொள்வேன் என்பது சராசரி மனிதருக்கு முடியாது. அவர்கள் அருள் வேண்டுமானால் எப்படிப்பட்ட சிரமம் ஆனாலும் அவர்களை தேடி சரணடைவதுதான் ஒரே வழி. அதற்கான மார்க்கம் கபீர் சொன்னது போல் எறும்புகளாக வேண்டும். நம் அகந்தை குறுகித் தொலைய வேண்டும். மண்ணைப் பார்க்காது சருக்கரைத் துகள்களையே காணும் திறமை பழக வேண்டும்.\nநாம் வேண்டுமானால் உப்புக்கும் சர்க்கரைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஏமாந்து போகலாம். ஆனால் எறும்புகளை ஏமாற்ற முடியாது. மனதில் அகங்காரம் அழியும் போது நம்முள் பல சூட்சும உணர்வுகள் வலிவு பெறுகின்றன. அவை நமது புத்தியையும் விவேகத்தையும் கூர்மை படுத்துகின்றன. நல்லதையும் கெட்டதையும், அசலையும் போலியையும் பிரித்தறியும் விவேகத்தைப் பெருக்கிவிடுகின்றன. பேசுபவரின் வார்த்தை ஜாலங்களில் மயங்காது அவர்களின் உள்ளத்தை ஊடுருவி உண்மையை புரிந்து கொண்டுவிடக்கூடிய ஆற்���லைப் பெற்று விடுகின்றன.\nஅந்த ஆற்றல் கைவரப் பெற்ற பின் உண்மையான குருவை அடையாளம் கண்டு கொள்வதில் சிரமம் ஏதும் உண்மையான சாதகனுக்கு இருக்க முடியாது.\nஇல்லாவிட்டால் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல நாமும் நம் அஞ்ஞானத்தை நம் மேலே வீசிக் கொண்டு அந்த ஆனந்தத்திலேயே திளைத்திருக்கலாம்.\nயானைக்கு மண்ணையும் சர்க்கரையையும் பிரித்தெடுக்கும் திறமையை பிரமன் கண்டிப்பாகத் தரப் போவதில்லை. அது போல் அகந்தை உடையவர்க்கு குரு அருளும் கூடப்போவதில்லை.\nLabels: கபீர், கபீர்தாஸ், சாணக்கியன், சிவானந்தா\nமனதில் அகங்காரம் அழியும் போது நம்முள் பல சூட்சும உணர்வுகள் வலிவு பெறுகின்றன. அவை நமது புத்தியையும் விவேகத்தையும் கூர்மை படுத்துகின்றன.\nசங்கரரின் விவேக சூடாமணியை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.\nபலநாட்களாக மனதில் ஓடிக்கொன்டிருந்த எண்ணங்கள் தாம். கபீரின் ஹிந்தி மூலம் அடங்கிய புத்தகம் இரவல் போயிருப்பதால் தள்ளிப் போட்டு வந்தேன்.\n//மனதில் அகங்காரம் அழியும் போது நம்முள் பல சூட்சும உணர்வுகள் வலிவு பெறுகின்றன. அவை நமது புத்தியையும் விவேகத்தையும் கூர்மை படுத்துகின்றன. நல்லதையும் கெட்டதையும... பிரித்தறியும் விவேகத்தைப் பெருக்கிவிடுகின்றன.//\nஉபநிஷத்துக்களும் இதே கருத்தைச் சொல்கின்றன.\n'சருக்கரை - எறும்பு - யானை\nவெகு சாதாரணமாகத் தெரியும் ஒரு விஷயத்தைக் கொண்டு எவ்வளவு ஆழ்ந்த தத்துவங்களையும் எவ்வளவு அழகாக விளக்கி விடுகிறார்கள்\n//...வெகு சாதாரணமாகத் தெரியும் ஒரு விஷயத்தைக் கொண்டு எவ்வளவு ஆழ்ந்த தத்துவங்களையும் எவ்வளவு அழகாக விளக்கி விடுகிறார்கள்.//\nஞானிகளாய் இருப்பதனால் கபீர் போன்றோர் நுண்ணறிவும் மிக சூட்சுமமான கருத்துகளை- எறும்பு போல் சருக்கரையை பிரித்து -நம் நன்மைக்காக எடுத்துத் தருகிறார்கள் போலும்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி - காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி. ...\nஅக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர் - அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். ஆன...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nகண்ணீரில் வளரும் பிரேமைக் கொடி\nமனைவிக்கு மிக நெருங்கியவர் இல்லத்தில் ஒரு விசேஷம். அன்பாக, குடும்பத்தோடு பங்கு கொள்ள அழைத்தும் இருக்கிறார்கள். \" நீ வேணுமானா போயிட்டு ...\nசிறப்பு இடுகை - விருந்தினர் படைப்பு-2\nஆசிரியர் அறிமுகம் : கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பெருமைப்படுத்த இருக்கும் அம்மன் அருளை எண்ணிப் போற்றுகிறேன் என்று சொன்னாலே போதும், நம் ...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nகுரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிகளே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் கபீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் ச...\nவங்காளத்தில் நவத்வீபம் சர்வகலாசாலையில் பண்டிதர்களின் திறமை சோதனைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிர்வாக இயல் படிப்பிற்காக அலைமோதும் க...\nமுதலில் ஒரு சி���்னக் கவிதை, பின்னர் கதை. ஒன்றல்ல இரண்டு. ராபர்ட் கிரேவ் என்பவரின் ஆங்கில கவிதை, ஒரு பெண்ணைப் போற்றுவதற்காக எழுதப்பட்டிர...\nசிறியவனுக்கு குளியலறையில் 'அர்ச்சனை' நடக்கிறது. \"எவ்வளவுதான் சோப்பும் ஷாம்பூவும் தேய்க்கிறது அந்த ' பன்டி' யோட விளைய...\nசிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை -6\nஆசிரியர் அறிமுகம் மேடையேறி ஒரு சிறுவன் பாடிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு தானும் பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/10/17/3-104-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-21T04:52:23Z", "digest": "sha1:EB6F5PZ4NZBL6QQUPDJ7XC7T3SFR5ZMP", "length": 6824, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "3.104 திருப்பருதிநியமம் – sivaperuman.com", "raw_content": "\nOctober 17, 2016 admin 0 Comment 3.104 திருப்பருதிநியமம், மங்களநாயகியம்மை, பருதியப்பர்\nவிண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்\nபெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப் பேணார் பலிதேர்ந்து\nகண்கொண்ட சாயலோ டேர்கவர்ந்த கள்வர்க் கிடம்போலும்\nபண்கொண்ட வண்டினம் பாடியாடும் பருதிந் நியமமே.\nஅரவொலி வில்லொலி அம்பினொலி அடங்கார் புரமூன்றும்\nநிரவவல் லார்நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதிசூடி\nஇரவில் புகுந்தென் னெழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்\nபரவவல் லார்வினை பாழ்படுக்கும் பருதிந் நியமமே.\nவாண்முக வார்குழல் வாள்நெடுங்கண் வளைத்தோள் மாதஞ்ச\nநீண்முக மாகிய பைங்களிற்றின் உரிமேல் நிகழ்வித்து\nநாண்முகங் காட்டி நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்\nபாண்முக வண்டினம் பாடியாடும் பருதிந் நியமமே.\nவெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழத்\nதுஞ்சிருள் மாலையும் நண்பகலுந் துணையார் பலிதேர்ந்து\nஅஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்\nபஞ்சுரம் பாடிவண் டியாழ்முரலும் பருதிந் நியமமே.\nநீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடித்\nதார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து தலையார் பலிதேர்வார்\nஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்\nபார்புல்கு தொல்புக ழால்விளங்கும் பருதிந் நியமமே.\nவெங்கடுங் காட்டகத் தாடல்பேணி விரிபுன் சடைதாழத்\nதிங்கள் திருமுடி மேல்விளங்கத் திசையார் பலிதேர்வார்\nசங்கொடு சாயல் எழில்கவர்ந்த சைவர்க் கிடம்போலும்\nபை���்கொடி முல்லை படர்புறவிற் பருதிந் நியமமே.\nபிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி\nமறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்\nஇறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்\nபறையொலி சங்கொலி யால்விளங்கும் பருதிந் நியமமே.\nஆசடை வானவர் தானவரோ டடியார் அமர்ந்தேத்த\nமாசடை யாதவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்\nகாசடை மேகலை சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்\nபாசடைத் தாமரை வைகுபொய்கைப் பருதிந் நியமமே.\nநாடினர் காண்கிலர் நான்முகனுந் திருமால் நயந்தேத்தக்\nகூடலர் ஆடலர் ஆகிநாளுங் குழகர் பலிதேர்வார்\nஏடலர் சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்\nபாடலர் ஆடல ராய்வணங்கும் பருதிந் நியமமே.\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=9435", "date_download": "2018-11-21T04:56:48Z", "digest": "sha1:WMHDPQG6MTGZ6CQOHTQIXF57LM4IETDN", "length": 12514, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக தகவல்கள் இஸ்லாம்\nநல்ல வழியில் சம்பாதியுங்கள்; நல்ல வழியில் செலவழியுங்கள்\nஒவ்வொரு மனிதனும் இறந்த பிறகு அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்படுவான். அப்போது அவனிடம் ஐந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த ஐந்து கேள்விகளுக்கும் உரிய விடையை அவன் வாழும் போதே செய்திருக்க வேண்டும். அந்த கேள்விகள் என்னென்ன தெரியுமா\n1. உன் வாழ்க்கை காலத்தை எந்தெந்த பணிகளில் செலவிட்டாய்\n2. மார்க்கக்கல்வி பெற்றிருந்தால், அதன்படி நடந்து கொண்டாயா\n3. பணத்தை என்னென்ன வழிகளில் சம்பாதித்தாய்\n4. எந்தெந்த வழியில் அதைச் செலவிட்டாய்\n5. உன் உடல் உழைப்பை என்னென்ன பணிகளுக்காக கொடுத்தாய்\nமுதல் கேள்விக்கு, \"\"நான் அரசு ஊழியன், நான் வங்கி ஊழியன்,'' என்ற பதிலெல்லாம் சொல்ல முடியாது. நீ என்னென்ன நல்ல செயல்களைச் செய்தாய் என்பது பற்றியே அங்கு பேச முடியும்.\nமார்க்கக் கல்வி குறித்த அடுத்த கேள்விக்கு, மதநூல்கள் சொல்லும் நல்ல கருத்தைப் படித்தால் மட்டும் போதாது. அதைக் கடைபிடித்திருக்க வேண்டும். அவற்றை மீறி நடந்திருந்தால், தண்டனையிலிருந்து தப்ப முடியாது.\nபணத்தை நல்ல வழியில் சம்பாதித்து, நல்ல வழியில் செலவழித்திருந்தால் பிழைத்தோம்.\nஇல்லாவிட்டால், நரகத்தில் துன்��ப்பட வேண்டியது தான். ஆண்டவனால் தரப்பட்ட இந்த உடலைக் கொண்டு நல்ல செயல்கள் எத்தனை செய்தோம் என்பதற்கும் கணக்கு வேண்டும்.\nஇந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், நாம் ஒழுக்கமான வாழ்வை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நரகத்தில் உழல வேண்டியது தான்\nஇஸ்லாம் புத்தாண்டின் முதல் மாதம்\nபெண்ணைப் பார்த்தபின் திருமணம் செய்யலாமே\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் பங்கு\nஏழைகளுக்கு உதவிய இளகிய உள்ளம்\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகண்துடைப்பு பயணம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 21,2018\nநாகையில் மழை பெய்வதால் திரும்பி விட்டேன்:முதல்வர் நவம்பர் 21,2018\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு கசப்பு மருந்து : பிரதமர் மோடி நவம்பர் 21,2018\n'நாட்டில் ஜனநாயகம் அழுகிறது': காங்., தலைவர் ராகுல் விமர்சனம் நவம்பர் 21,2018\nரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள் நவம்பர் 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2017/12/blog-post_32.html", "date_download": "2018-11-21T04:35:37Z", "digest": "sha1:EM3W6GCFP5G45NDTPHGVR7PVXEDJAF77", "length": 11681, "nlines": 64, "source_domain": "www.ithunamthesam.co", "title": "யாழ் சாவகச்சேரி மீசாலை பகுதியில் இளைஞர் மீது சரமாரியாக வாள் வெட்டு! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / யாழ் சாவகச்சேரி மீசாலை பகுதியில் இளைஞர் மீது சரமாரியாக வாள் வெட்டு\nயாழ் சாவகச்சேரி மீசாலை பகுதியில் இளைஞர் மீது சரமாரியாக வாள் வெட்டு\nயாழ். சாவகச்சேரி - மீசாலை பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனம்தெரியாத நபர்கள் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில், நபர் ஒருவர் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில, சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் வெகுவாக அதிகரித்திருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nகுறிப்பாக ஆவா குழு உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு வி���ாரிக்கப்பட்டு வரும் நிலையில், வாள் வெட்டு சம்பவங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த கைது நடவடிக்கைகளை தொடர்ந்து கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி கோலத்தில்\nமாவீரநாளுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி எழுச்சி கோலத்தில் காணப்படுகிறது.\n‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துப...\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\nஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு\nநேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்\nகோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114650/news/114650.html", "date_download": "2018-11-21T04:30:09Z", "digest": "sha1:M6PZB36BICKH2XD7P7CM6AQU3OH66EHE", "length": 7063, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜார்கண்ட்: மூப்பு நோயால் பாதிக்கப்பட்டு வயதானவர்கள் போல் தோன்றும் குழந்தைகளின் பரிதாப நிலை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஜார்கண்ட்: மூப்பு நோயால் பாதிக்கப்பட்டு வயதானவர்கள் போல் தோன்றும் குழந்தைகளின் பரிதாப நிலை..\nஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இரு குழந்தைகள் மூப்பு நோயால் பாதிக்கப்பட்டு வயதானவர் போல் உள்ளனர்\nஜார்கண்ட்: மூப்பு நோயால் பாதிக்கப்பட்டு வயதானவர்கள் போல் தோன்றும் குழந்தைகளின் பரிதாப நிலை\nஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர��� ராஞ்சியில் இரு குழந்தைகள் வினோத வகை மூப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇங்கு வசிக்கும் சத்ருகன் ரஜக் – ரிங்கி தேவி தம்பதியரின் மகள் அஞ்சலி குமாரிக்கு தற்போது ஏழுவயதும், இவரது தம்பி கேசவ் குமாருக்கு ஒன்றரை வயதும் ஆகின்றது. இவர்கள் இருவரும் இந்த வினோத வகை மூப்பு நோயால் பாதிக்கப்பட்டு உடலில் உள்ள தோல் எல்லாம் சுருங்கி, முகம் வீங்கி, மிகவும் வயதானவர்கள் போல் காட்சி அளிக்கிறார்கள். மேலும் இந்த குழந்தைகள் முழங்கால் வலியாலும் அவதிப்படுகிறார்கள்.\nமற்ற குழந்தைகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் இவர்கள் ஆளாகி வருகிறார்கள். இதுகுறித்து சிறுமி அஞ்சலி கூறுகையில், எங்களையும் சாதாரண குழந்தைகள் போல் நடத்த வேண்டும். மற்ற குழந்தைகள் போல் நானும் அழகாக இருக்க விரும்புகிறேன். எங்களை பள்ளியில் தாதி அம்மா ( பாட்டி ) ஓல்டு லேடி பண்டாரியா ( குரங்கு) என அழைப்பது வேதனையாக உள்ளது, என்கிறார்.\nஇந்த குழந்தைகளை பாதித்துள்ள வினோத வகை முதுமை நோயை டாக்டர்கள், குடிஸ் லக்சா(Cutis Laxa) என்றழைக்கின்றனர்.\nஅல்லதைத் தவிர்க்க நல்லதே நினைப்போம்\nமத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா\nநடிகர்கள் இரண்டு மனைவிகள் யார் தெரியுமா \nபுகைப்பிடிக்க தடை – அமலுக்கு வந்தது சட்டம்\nகுடலில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்ற கூடிய ஆயுர்வேத வழி முறைகள்…\nதிருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்… \nஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கானுடன் இணைந்த நயன்தாரா \nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பயிற்சியாளர் இடைநீக்கம் \nகூட்டணி அரசில் குழப்பம் – தேர்தல் நடக்காது – பிரதமர் அறிவிப்பு\nசற்றுமுன் நித்யானந்தாவுடன் சின்மயி பலமுறை உல்**லாசம்-ராதாரவி ஆதாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drbjambulingam.blogspot.com/2017/10/", "date_download": "2018-11-21T04:50:55Z", "digest": "sha1:U476EH3ASPGWTQUXA2LIMAMH75VY4VYC", "length": 87306, "nlines": 528, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: October 2017", "raw_content": "\nதிரு கோ.சு.சாமிநாத செட்டியார் (GSS) நூற்றாண்டு மலர் : தொகுப்பு சீ.தயாளன்-சி.கோடிலிங்கம்\nதிரு கோ.சு.சாமிநாத செட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழா நினைவாக 29 அக்டோபர் 2017 அன்று திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் கயிலை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துகுமாரசாமித் தம்பிரான் சுவாமிகளால் அவ��்களால் வெளியிடப்பட நூற்றாண்டு விழா மலரின் (தொகுப்பு : சீ.தயாளன், சி.கோடிலிங்கம், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், கும்பகோணம், 2017) முதல் படியை பெறும் பேற்றினைப் பெற்றேன்.\nநன்றி : தினமணி, 30 அக்டோபர் 2017\nஇம்மலரில் கோ.நடராச செட்டியார் (மூவெழுத்தாலான மூலவர்), சி.கோடிலிங்கம் (நாம் கண்ட வள்ளல்), ருக்குமணி இரத்தினசபாபதி (மறைந்தும் மலர்ந்தான் குழந்தை சாமிநாதன்), குமரகுரு கோமளவல்லி (தர்மமும் தமிழ்க்கடவுளும்), பி.சோமலிங்கம் (அய்யா அவர்களைப் போற்றுவோம்), சீ.தயாளன் (தயாளன் கண்ட தருமராசா), விமலா தயாளன் (பரிவு, பாசம், பண்பு சார்ந்த பல்கலைக்கழகம்), சீனிவாசன் (உள்ளம் குளிர்ந்தேன்), கோ.மாறன் (என் வாழ்விற்கு வழிகாட்டி), சுந்தரேசன் (தடுத்தாட்கொண்டார்), பா.ஜம்புலிங்கம் (மாமனிதரின் வான்புகழ்),கன்னையன் (அறச்சாலையின் வழியே ஒரு தவப்பயணம்), இராமசேஷன் (மணிவிழா நாயகர்), கோ.பார்த்தசாரதி (நான் கண்ட சாமிநாதப் பெருவளளல்), எம்.அப்துல் ஹமீது (அவர் ஆசி என்றும் உண்டு), கோவிந்தராசன் (நன்னகர் கண்ட நயனுடைச் செல்வர்), மா.வைத்தியலிங்கம் (ஜி.எஸ்.எஸ்.அண்ணன்), சென்னையில் ஜி.எஸ்.ஸும் நூலகத்தவமும்) ஆகியோரின் கட்டுரைகளும், சாமிநாதன் அமிர்தவல்லி (ஜி.எஸ்.எஸ்.என்கிற மூன்றெழுத்தின் பெருமை), தெய்வத்தமிழ் மன்றம் (அண்ணலே வாழி), பால.இராசு (வள்ளல் பெருந்தகைக்கு நூற்றாண்டு விழா), கோ.பரிதி (ஜி.எஸ்.எஸ்.என்னும் சகாப்தம்), அரு.காந்தி (வழங்குவதை வாழ்வாக்கிக் கொண்ட வள்ளல்), மேகலா (ஓங்கிய ஒளியின் உத்தமர்), குரு. செயலட்சுமி (நாளும் அவரைப் பாடுவோம்) ஆகியோரின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. சாமிநாத செட்டியாரின் (1917-1997) வாழ்க்கை வரலாற்றை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.\nபெற்றோர் : சி.சுப்பராய செட்டியார்-கோமளத்தம்மாள்\nகல்வி : நேட்டிவ் உயர்நிலைப்பள்ளி\nநிர்வாக அறங்காவலர் : ஆதிகும்பேசுவரர் கோயில்\nகும்பாபிஷேகக்குழுத்தலைவர் : காசி விசுவநாதர் கோயில்\nகுழு உறுப்பினர் : கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்\nஉறுப்பினர் : கும்பகோணம் நகர்மன்றம்\nநிருவாகக்குழு உறுப்பினர் : நேடிவ் உயர்நிலைப்பள்ளி\nநிருவாகக்குழு இயக்குநர் : குடந்தை நில அடைமான வங்கி, சிட்டி யூனியன் வங்கி\nநிறுவனர் : வள்ளலார் மாணவர் இல்லம்\nநிறுவனர் : சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்\nதினமும் கும்பேஸ்வரர் கோயில் மாலை வழிபாடு செய்யும் கொண்டவர்\nகாசி, ராமேஸ்வரம்,கண்டி, கதிர்காமம் மற்றும் பல சிவத்தலங்களையும், வைணவ திவ்ய தேசங்களையும் வழிபட்டவர்\nஈகை, அன்பு, வள்ளல் தன்மை, பரிவு போன்ற அருங்குணங்களைக் கொண்டவர்\nஇல்லையென்று வருவோர்க்கு தன்னாலான உதவிகளைச் செய்தவர்\nபல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தந்து குடும்பங்களில் விளக்கேற்றியவர்\nஇந்நூற்றாண்டு மலரில் நூலகத்துடனான என்னுடைய சுமார் 40 ஆண்டு கால அனுபவம் குறித்து மாமனிதரின் வான்புகழ் என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள கட்டுரை வெளியாகியுள்ளது.\nஎன்னுடைய பள்ளிக்காலத்தில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்துக் காட்டும்படிக் கூறுவார் எங்கள் தாத்தா. கும்பகோணத்தில் சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரத்தில் இருந்த எங்கள் வீட்டில் நாங்கள் அவர் முன்பு அமர்ந்து நூலின் சில பத்திகளைப் படிப்போம். அடுத்த நாள் தொடர்வோம். நூற்கட்டு செய்யப்பட்ட அந்தப் புதினம் ஐந்து தொகுப்புகளாக இருந்தது. படிக்கப் படிக்க பொன்னியின் செல்வன் மீது ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வமே என்னை சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்திற்கு இட்டுச் சென்றதோடு அந்நூலகத்தின் திரு சுவாமிநாத செட்டியார் அவர்களின் அருமை பெருமைகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பினைத் தந்தது.\nதொடர்ந்து பேட்டைத்தெருவிலுள்ள அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படித்தபோது (1972-75) சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தைப் பற்றி அறிந்தேன். பிறகு ஒரு நாள் தனியாகச் சென்று அந்நூலகம் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு செல்ல ஆரம்பித்தேன். முதன்முதலாக அங்கு சென்றபோது ஐயாவைச் சந்தித்தேன். பள்ளி மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு என் தாத்தாவைப் பற்றியும், வாசிப்பு ஆர்வத்தைப் பற்றியும் கூறினேன். அவர் நூலகத்தின் நடைமுறையை எடுத்துக் கூறினார். முதன்முதலாக அங்கு நான் படிக்க ஆரம்பித்தது வரலாற்றுப் புதினங்களே. தொடர்ந்து பள்ளியில் உடன் படித்த நண்பர்களை அழைத்துச் சென்றேன். பள்ளி விடுமுறை நாள்களில் எங்களுக்கு அடைக்கலம் தந்தது சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையமே. நாங்கள் அனைவரும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு நூல்களை வாசிக்க ஆரம்பித்தோம். அதிகமான ���க்கங்களை யார் படிக்கின்றார்கள் என்று எங்களுக்குள் போட்டி வைத்துக் கொள்வோம். தொடர்ந்து நாங்கள் படித்த நூல்களைப் பற்றி விவாதிப்போம். ஒரு நூலை வாசித்து முடிக்கும்போது அடுத்து வாசிக்க வேண்டிய நூல் குறித்து ஐயாவிடம் விவாதிப்போம். தொடர்ந்து அதனைப் படிப்போம். நாங்கள் வாசிக்கும் நூல்களைப் பற்றி அறிந்த அவர் எங்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டிவிட்டார். அடுத்தடுத்து விடுபாடின்றி நாங்கள் பல நூல்களைப் படிக்க அவருடைய அந்த கவனிப்பு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.\nகும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பும் (1975-76), இளங்களை பொருளாதாரமும்(1976-79) படித்தபோதும் தொடர்ந்து நூலகத்திற்குச் சென்றேன். அக்காலகட்டத்திலும் அவருடைய ஆலோசனைகள் எனக்கு பேருதவியாக இருந்தது. வரலாற்றுப் புதினங்கள் தவிர இலக்கியம், வரலாறு என்ற நூல்களை அவரிடம் கேட்டுத் தெரிவு செய்து வாசிக்க ஆரம்பித்தேன். அவர் கூறிய கருத்துகள் என்னுடைய வாசிப்பின் வேகத்தை அதிகரிக்க உதவின.\n1979இல் கல்லூரிப் படிப்பு நிறைவு செய்த பின்னர் பணி நிமித்தமாக சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்குச் சென்றேன். பணிக்காலத்தில் விடுமுறையில் கும்பகோணம் வரும்போது நூலகத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டேன். முன்பு வந்து வாசித்ததுபோல அதிக நேரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் நூலகத்திற்கு வரும் வழக்கத்தினை விட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். பணிச் சூழல் காரணமாக பணியில் சேர்ந்த செய்தியை ஐயாவிடம் தாமதமாகத் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. நூலகத்திற்கு வருவது குறைந்துவிட்டதே என்று அவரிடம் ஆதங்கப்பட்டுக் கொண்டேன். அப்போது அவர், நேரமிருக்கும்போது வரும்படி அறிவுரை கூறினார்.\nஅக்டோபர் 2017இல் நூலகம் சென்றபோது\n1993இல் பௌத்தம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிய முதல் இங்கு சென்று பல நூல்களைப் படித்துக் குறிப்பு எடுத்துள்ளேன். புதினம் என்ற நிலையிலிருந்து மாறி ஆய்வு தொடர்பாக நூல்களைப் படிக்க ஆரம்பித்தபோது அவருடன் ஆய்வினைப் பற்றி பல முறை விவாதித்துள்ளேன். என் ஆய்வு தொடர்பாக நான் படித்தவற்றில் பூர்வாச்சாரியார்கள் அருளிய ஆறாயிரப்படி பன்னீராயிரப்படி குருபரம்பரப்ரபாவம் (பூமகள் விலாச அச்சுக்கூடம், செ���்னை, 1928), தமிழர் மதம் (மறைமலையடிகள், திருமகள் அச்சுக்கூடம், பல்லாவரம், 1941), தென்னிந்திய சிற்ப வடிவங்கள் (க.நவரத்தினம், சுன்னாகம் திருமகள் அழுத்தகம், யாழ்ப்பாணம், 1941), புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் (உவேசா, கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1945), பிற்காலச்சோழர் சரித்திரம் (சதாசிவப்பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1951), முதற்குலோத்துங்கசோழன் (சதாசிவப் பண்டாரத்தார், பாரி நிலையம், 1955), பூம்புகார் (புலவர் ப.திருநாவுக்கரசு, அஸோஸியேஷன் பப்ளிசிங் ஹவுஸ், சென்னை, 1957), தமிழக வரலாறு (அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலை பதிப்பகம், சென்னை, 1958) உள்ளிட்ட பல நூல்கள் அடங்கும்.\nபள்ளிக்காலம் தொடங்கி இன்று வரை இந்நூலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. 1995இலும், 2015இலும் பார்வையாளர் குறிப்பேட்டில் நூலகத்தைப் பற்றிய எனது கருத்தை பதியும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டிய, ஐயாவினால் நன்கு பேணி பாதுகாக்கப்பட்ட இந்நூலகத்தைப் பற்றி, 2016இல் மகாமகம் மலரில் எழுத வாய்ப்பு கிடைத்தது. அப்போது நூலகத்திற்கு வந்து குறிப்புகள் எடுத்தபோதுதான் இந்நூலகம் உருவான வரலாற்றை அறிந்தேன். அதனை என் கட்டுரையில் பதிவு செய்தேன்.\n“1947ஆம் ஆண்டில் கும்பேஸ்வரர் கோயிலில் அறங்காவலராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது தேர்த்திருவிழா ஏற்பாட்டிற்காக ஜி.எஸ்.சுவாமிநாத செட்டியார் தருமபுரம் ஆதீனத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கேயிருந்த ஞானசம்பந்தம் நூல் நிலையம் அமைக்கப்பட்டிருக்கும் முறை அவரைக் கவர்ந்துவிட்டது. அப்போது அவருடைய மனதில் அவருடைய தந்தையின் தந்தை கோபு சிவகுருநாதன் செட்டியார் எம்.ஏ., பி.எல்., பெயரில் நூல் நிலையம் அமைக்கும் எண்ணம் உருவானது. அவர் பெயரில் சில ஆண்டுகள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளார். அவ்வாறு பயின்ற பலர் நல்ல நிலையில் வாழ்வதை அறிந்த அவர் நூல் நிலையம் ஒன்றும் அவர் பெயரில் அமைத்தால் அனைவரும் பயனடைவர் என்று எண்ணினார். இந்நூலகம் உருவாவதற்கு அடிப்படை இதுவேயாகும்.”\nஇந்நூலகத்தின் பெருமையை அனைவரும் அறியவேண்டும் என்ற அவாவின் காரணமாக நூலகத்திற்குச் சென்று நூலகம் பற்றிய செய்திகளைத் திரட்டி தமிழ் விக்கிபீடியாவிலும், ���ங்கில விக்கிபீடியாவிலும் பதிவுகள் தொடங்கி உரிய புகைப்படங்களை இணைத்தேன். கும்பகோணத்தில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக நகர மக்களின் வாசிப்புத்தேவையைப் பூர்த்தி செய்துவரும் இந்நூலகத்தினைப் போற்றும் இந்நேரத்தில் திரு சுவாமிநாத செட்டியார் அவர்களின் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும், மனித நேயத்தையும், வாசகர்களோடு அவர் பழகும் பாங்கினையும் நினைவுகூர்கிறேன். தமிழைப் போலவே அம்மாமனிதரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.\nமுன்னர் நாம் வாசித்த இந்நூலகம் தொடர்பான பதிவுகள்\nசிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்\nமகாமகம் சிறப்பு மலர் 2016\nகும்பகோணத்தில் 57 ஆண்டுகளாக இயங்குகிறது தமிழ் நூல்களுக்காக உருவான சிவகுருநாதன் செந்தமிழ் நூலகம், தி இந்து, 22 செப்டம்பர் 2016\nதமிழ் விக்கிபீடியாவில் இந்நூலகத்தைப் பற்றி நான் ஆரம்பித்த பதிவு\nஆங்கில விக்கிபீடியாவில் இந்நூலகத்தைப் பற்றி நான் ஆரம்பித்த பதிவு\nLabels: கோ.சு.சாமிநாத செட்டியார், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (மூன்றாம் பகுதி) : ப.தங்கம்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் மூன்றாம் பகுதியுடன் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் சித்திர வடிவம் நிறைவு பெறுகிறது. அண்மையில் மூன்றாம் பகுதியை ஓவியர் ப.தங்கம் (9159582467) அவர்கள் அனுப்பிவைத்திருந்தார். அந்நூலை, அவருடைய ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.\nகல்கியின் பொன்னியின் செல்வன் முதல் பாகம்\nஇந்த மூன்று பகுதிகளில் ஓவியர் தங்கம் அவர்களில் கைவண்ணத்தால்\nகல்கியின் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின்\nநிறைவுப்பகுதியான மூன்றாம் பகுதியின் முகப்பட்டை\nபின் அட்டையில் நந்தினி (ஓவியம் சந்திரோயம்)\nஅவர் தீட்டிய கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் முதல் இரண்டு பகுதிகளை முன்னர் படித்துள்ளோம். அவற்றைப் போலவே மூன்றாம் பகுதியும் மிகவும் விறுவிறுப்பாகவும், சித்திரங்களைப் பார்த்துக் கொண்டே கதையை புரியும்படி வாசிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. மூன்றாம் பகுதி (பக்.227-326 வரை) நிலவறையில் தொடங்கி (அத்தியாயம் 41), நட்புக்கு அழகா, பழையாறை, எல்லாம் அவன் வேலை, குற்றம் செய்த ஒற்றன், மக்களின் முணுமுணுப்பு, ஈசான சிவ பட்டர், நீர்ச் சுழலும் விழிச் ���ுழலும், விந்தையிலும் விந்தை, பராந்தகர் ஆதுர சாலை, மாமல்லபுரம், கிழவன் கல்யாணம், மலையமான் ஆவேசம், நஞ்சினும் கொடியாள், நந்தினியின் காதலன், அந்தப்புர சம்பவம், மாய மோகினி (அத்தியாயம் 57) வரையுள்ளவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைத் தெரிவு செய்து தொடர்பு விடுபாடின்றி சித்திரங்களை வரைந்து நம்மை கல்கியுடன் அழைத்துச் செல்கிறார் திரு தங்கம்.\nமூத்த பத்திரிக்கையாளரும் ராணி வார இதழின் முன்னாள் ஆசிரியருமான திரு அ.சா.சாமி, \"ஓவியர் தங்கம் என் மாணவர். மாணவர் படைப்புக்கு ஆசிரியர் அணிந்துரை அளிப்பது சங்க மரபு. அந்த வழக்கம் இன்றும் நீடிப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி\" என்று பாராட்டி எழுதியுள்ளார்.\nஅவருடைய ஓவியங்கள் நம்மை நிகழ்வுகள் நடைபெறுகின்ற இடத்திற்குச் சென்றுவிடுவதோடு, அந்தந்த பாத்திரங்களுடனும் நாம் மிகவும் நெருக்கமாக இருக்கும் அளவிற்கு அமைந்துள்ளன. முந்தைய பகுதியில் காணப்படுவதைப் போலவே பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் தத்ரூபமாக நம் முன் கொண்டுவருகிறார் சித்திரக்கதையின் ஆசிரியரான தங்கம் அவர்கள். மூன்றாம் பகுதியில் இடம் பெற்றுள்ளவற்றில் சில ஓவியங்களைக் காண்போம். இதில் மூன்றாம் பகுதி நிறைவு பெறுவதையும், நான்காம் பகுதி ஆரம்பிக்கப்படவுள்ளதையும்கூட சித்திரமாகத் தீட்டியுள்ளார்.\nகதாபாத்திரங்களின் உணர்வுகளை தம் ஓவியங்களில் வெளிப்படுத்தும்போது உரிய சொற்றொடர்களைத் தெரிவு செய்து சிறப்பாகத் தருகிறார் நூலாசிரியர். கதையும், சித்திரமும், நிகழ்விடமும் பின்னிப்பிணைந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது.\nபழுவேட்டரையர் காவலனுக்கு சமிஞ்கை செய்யும்போது காணப்படும் வஞ்சகம் (ப.232)\nபின்னால் நின்று முதுகிலே குத்தும் ஆப்தசினேகிதன் அல்லவா நீ என்று கந்தமாறன் கேட்கும்போது வந்தியத்தேவன் அடையும் வேதனை (ப.235)\nகைவிளக்கு வெளிச்சத்திலும் சேந்தன் அமுதனுக்கு மூலிகை வைத்தியம் பார்க்கும்போது அமுதனின் அன்னையின் முகத்தில் வெளிப்படும் பரிவு (ப.240)\nபழையாறையை நகரைப் பார்க்கும்போது வந்தியத்தேவன் வெளிப்படுத்தும் பிரமிப்பு (ப.244)\nமதுராந்தகனின் ரகசியப் பயணத்தை ஆழ்வார்க்கடியான் மூலமாக அறிந்த செம்பியன்மாதேவி உணரும் குற்ற உணர்வு (ப.250)\nவந்தியதேவனைப் பற்றி ஆழ்வார்க்கடியான் ஏதாவது கூறமாட்டாரா என்ற குந்தவை���ின் ஏக்கம் (ப.261)\nஈழ நாட்டில் உள்ள அருள்மொழிவர்மருக்கான ஓலையை குந்தவை வந்தியத்தேவனிடம் தந்தபோது அவனிடம் தோன்றிய மெய் சிலிர்ப்பு (ப.286)\nஆதித்த கரிகாலன், நண்பர் பார்த்திபேந்திரனிடம் வெளிப்படுத்தும் மனம் திறந்த பேச்சு (ப.292)\nவீரபாண்டியனுக்கு நந்தினி தண்ணீர் கொடுத்தபோது அவள் முகத்தில் காணப்பட்ட பரிவு (ப.306)\nகோடியக்கரையில் பெயருக்குத் தகுந்தாற்போல பூங்குழலி, தன் கூந்தலில் தாழம்பூவின் இதழைக் கொண்டு வெளிப்படுத்தும் அழகு, அலை கடலும் ஓந்திருக்க பாடலைப் பாடும் பாங்கு (ப.326)\nநூலாசிரியரின் அயரா உழைப்பும், தொடர்ந்த முயற்சியுமே பொன்னியின் செல்வனின் முதல் பாகம் நிறைவு பெறக் காரணமாக அமைந்துள்ளது. அவருடைய ஓவியங்களின் அழகை நாம் அறிவோம். தொடர்ந்து நான்காம் பகுதி விரைவில் வெளிவரவுள்ளதாக இந்நூலில் கூறியுள்ளார். அந்த பகுதியைக் காணும் நாளுக்காகக் காத்திருப்போம். திரு தங்கம் அவர்களின் முயற்சி தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nகல்கியின் பொன்னியின் செல்வன், சித்திரக்கதை, மூன்றாம் பகுதி\nபதிப்பகம் : தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின் ரோடு,\nமாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர் 613 501\nஆண்டு : செப்டம்பர் 2017\nஇதுவரை நாம் வாசித்த ஓவியர் தங்கம் தொடர்பான பதிவுகள்:\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி)\nமுதல் பகுதி நூல் வெளியீட்டு விழாவில் நூலைப் பற்றிய அறிமுகம்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (இரண்டாம் பகுதி)\nஓவியர் தங்கம் அவர்களைப் பற்றி விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பதிவு\nதிரு கரந்தை ஜெயக்குமார் பதிவு : மீண்டும் வந்தியத்தேவன்\nLabels: ஓவியர் தங்கம், கல்கி, சித்திரக்கதை, பொன்னியின் செல்வன்\nதேனுகா : மூன்றாமாண்டு நினைவு\nதேனுகா. பெயரை உச்சரிக்கும்போதே கலையியலும், ரசனையும்தான் நம் நினைவிற்கு வரும். அவருடைய மூன்றாமாண்டு நினைவு நாள் கும்பகோணம் காந்தியடிகள் நற்பணிக்கழகத்தில் 24 அக்டோபர் 2017 அன்று நடைபெற்றது.\nஅ.மார்க்ஸ், இராம குருநாதன், எஸ்.பி.இராமன், வித்யா சங்கர் ஸ்தபதி\nகாந்தியடிகள் நற்பணிக்கழக அமைப்பாளர் திரு கு.பாலசுப்பிரமணியன் தலைமையேற்க திரு வித்யா சங்கர் ஸ்தபதி, திரு எஸ்.பி.இராமன் (ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கம்), பேராசிரியர் திரு இராம. குருநாதன், பேராசிரியர் திரு அ.��ார்க்ஸ் (சமூகப்போராளி), திரு எம்.எஸ்.பாலு (மேழி இலக்கிய சங்கமம்), கவிஞர் ஆடலரசு, திரு தேவ ரசிகன் உள்ளிட்ட நண்பர்கள் நினைவுப் பொழிவாற்றினர். கழக ஆசிரியர் திரு செல்வம் நன்றி கூறினார். முன்னதாக தேனுகா நினைவாக நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.\nநண்பர்கள் பொழிவில் தேனுகாவின் பன்முகப்பரிமாணங்களை அறியமுடிந்தது. வங்கிப்பணியாற்றும்போது அவருக்கிருந்த சமூகப் பிரக்ஞை, மனித நேயம், ஒரு கலைஞனாக பழமையும், புதுமையையும் அவர் பாராட்டிய விதம், நண்பர்களிடம் பழகும் பாங்கு, ஓவியம், சிற்பம் உள்ளிட்ட கூறுகளில் அவருடைய ஈடுபாடு போன்ற அவருடைய குணங்களை நண்பர்கள் எடுத்துக் கூறினர். அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப யாருமேயில்லை என்பது அவர்களுடைய பேச்சில் உணரப்பட்டது. பலர் உணர்ச்சிபூர்வமாகப் பேசியபோது அவர்மீது அவர்கள் வைத்திருந்த அன்பை உணரமுடிந்தது. அவர் நண்பர்களுடன் விவாதிக்கும் இடங்களான மகாமகக்குள மேல் கரை, காந்தி பார்க், காந்தியடிகள் நற்பணிக்கழக அலுவலகம், வித்யா சங்கர் ஸ்தபதி உள்ளிட்ட பெரியோர்களின் இல்லம் ஆகிய இடங்களில் அதிக நேரங்களில் நண்பர்கள் அவரோடு விவாதத்தில் ஈடுபட்டதைக் கூறினர். தன் கருத்தில் அவர் உறுதியாக இருந்ததையும், மாற்றுக்கருத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டதையும் முன்வைத்தனர்.\nபார்வையாளனாகச் சென்ற எனக்கு அமைப்பாளர் பேச வாய்ப்பளித்தார். என் ஆய்வுக்கு தேனுகா தூண்டுகோலாக இருந்தது, என் கண்டுபிடிப்புகளைப் பாராட்டியது குறித்து எடுத்துப் பேசினேன். அவருடைய நூல்களைப் பற்றிய மதிப்பீடுகளையும், அவரது புகழ் பெற்ற நாற்காலியையும், அவரைப் பற்றிய பேட்டிகளையும் அவ்வப்போது நாளிதழ்களில் பார்த்துத் தொலைபேசியில் நான் அவரோடு பகிர்ந்துகொண்டதை நினைவுகூர்ந்தேன்.\nஅவரைப் பற்றி கழகம் இதழில் தேனுகாவும் நானும் என்ற தலைப்பில் திரு பாலசுப்பிரமணியன் கூறுகிறார் :\n\"தேனுகாவின் வாழ்க்கையில் கடைசி பத்தாண்டில் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் எங்களது சந்திப்பு நடந்துகொண்டே இருந்தது. கடைசி ஐந்தாண்டில் கிட்டத்தட்ட தினந்தோறும் சந்தித்தோம். சில சமயம் ஒரே நாளில் இரு முறையும் சந்தித்ததுண்டு. அப்படித்தான் எங்களது கடைசி சந்திப்பும் நிகழ்ந்தத���.....22ஆம் தேதி தீபாவளி 24ஆம் தேதி கீழ்வேளூர் வரை போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவரின் மரணச் செய்தியை 24ஆம் தேதி இரவு 11.00 மணிக்கு ஸ்தபதியின் மகன் திரு ரவிசங்கர் கூற கேட்டபோது என்னுள் ஏற்பட்ட அதிர்வுகளைப் பதிவு செய்வது கடினம். என் மகள் என் மனைவியிடம், அப்பா இதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார்கள் என்று கேட்டதாக என் மனைவி கூறினார். தாங்க முடியவில்லைதான். என்ன செய்வது வேறு வழியில்லை. தேனுகா இல்லாத உலகத்தை ஏற்று வாழ வேண்டியதுதான். இன்றுகூட இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்கூட எனக்கு தேனுகா படியேறி கழகத்திற்குள் வருவது போன்ற பிரமை ஏற்படுகிறது. இந்த பிரமை இருக்கும் வரை தேனுகா என்னுள் வாழ்ந்து கொண்டிருப்பார், மனிதனாக.\"\nஅனைவருடைய வாழ்விலும் இத்தகைய ஒரு தாக்கத்தினை தேனுகா ஏற்படுத்தியுள்ளார் என்பதே உண்மை. அவருடைய நினைவினைப் போற்றும் வகையில் அறக்கட்டளை ஒன்று துவங்குவது, துறை சார்ந்த அறிஞர்களைக் கொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துவது என்பன போன்ற கருத்துகள் விவாதிக்கப்பட்டன. அதை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் திரு பாலசுப்பிரமணியன் நெகிழ்ச்சியுடன்.\nகாந்தியடிகள் நற்பணிக்கழகம் வெளியிடும் கழகம் இதழ் தேனுகா நினைவு நாள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. தொடர்புக்கு : காந்தியடிகள் நற்பணிக்கழகம், 16சி, காலசந்தி கட்டளைத்தெரு, கும்பகோணம் 612 001, மின்னஞ்சல்: gnk.kumbakonam@gmail.com அலைபேசி : 09952793520\nதோற்றம் பின்னுள்ள உண்மைகள் என்ற தேனுகாவின் நூலைப் பற்றிய என் பதிவு\nதேனுகாவைப் பற்றி விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பதிவு\nசே குவாராவின் இறுதி நிமிடங்கள் : கிளையர் பூபையர், கார்டியன்\nசேகுவாரா தன்னுடைய இறுதி நாள்களையும், நிமிடங்களையும் கழித்த இடங்களுக்கு கிளையர் பூபையர் என்பவர் பயணித்து எழுதியுள்ள, கார்டியன் இதழில் வெளியான, அனுபவக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு வடிவம்\nபத்திரிக்கை.காம் இதழில் (சே குவாராவின் 50 ஆவது நினைவு தினமான 9 அக்டோபர் 2017இல் வெளியானது).\nஅதன் மேம்படுத்தப்படுத்தப்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.\nதென் பொலிவியா. வெள்ளையடிக்கப்பட்ட வீடுகள், புனிதத்தலமாக மாறிய பள்ளி வகுப்பு. இந்த பள்ளி வகுப்பில்தான் உலகின் மிகப்புகழ் பெற்ற புரட்சிக்காரரான ���ர்னெஸ்டோ சே குவாரா 50 ஆண்டுகளுக்கு முன் இதே அக்டோபர் மாதத்தில் கொல்லப்பட்டார்.\nஅப்போது 39 வயதான, அந்த அர்ஜென்டைனா நாட்டுப் புரட்சிக்காரர் 9 அக்டோபர் 1967இல் கொல்லப்பட்ட அந்த அறை தற்போது படங்களாலும், கொடிகளாலும், செய்திகளாலும், கொடிகளாலும், வாகன உரிமங்களாலும் அஞ்சலி செலுத்த வருகின்ற பார்வையாளர்களால் நிரப்பப்பட்டுள்ளது.\nஉலகின் பல பகுதிகளிலிருந்து லா ஹிகேரா என்ற அந்த கிராமத்திற்கு வருவோர் அதனை ஒரு யாத்திரைத் தலமாகக் கருதுகிறார்கள். (லா ஹிகேரா அருங்காட்சியகம், 8.00 மணி முதல் நடுப்பகல், மதியம் 2.00 முதல் 6.00 வரை, கட்டணம் 1 பவுண்டு).\nபொலிவியப் படையினரால் சேகுவாரா பிடிக்கப்பட்ட இடத்திற்கு ரோலி கலார்சா மெனீசீஸ் என்ற பெயருடைய வழிகாட்டியுடன் நான் கிளம்பினேன். ரோலியின் தந்தை ஒரு செவிலியர் ஆவார். அவர் சமைபடா என்னுமிடத்தில் சேகுவாராவின் ஆஸ்துமாவிற்காக மருந்து கிடைக்க உதவியவர்.\nலா ஹிகேராவின் வடக்கே மூன்று கிமீ தொலைவில் தொடர்ந்து கியூபிராடா டெல் சூரா பள்ளத்தாக்குப் பகுதி உள்ளது. அங்கிருந்து பனை மரங்களும், வாழை மரங்களும் நிறைந்திருந்த பகுதியின் வழியாக சுமார் ஒரு கிமீ நடந்து சென்றோம். அப்பகுதிதான் சேயின் தோழர்கள் அக்காலகட்டத்தில் ஒளிந்திருந்த இடமாகும். அங்கே ஒரு நினைவிடமும், பொலிவியப்படைகளால் பிடிக்கப்பட்டபோது காயப்பட்டிருந்த சே ஒளிந்திருந்த அத்தி மரமும் அங்கே இருந்தன. அவ்விடத்தில் ரோலி சில கோகோ இலைகளை சிதறவிட்டார். “சே குவாராவிற்கு நன்றி கூறுவதற்காக அவருடைய ஆன்மாவிற்கு நான் இந்த கோகோ இலைகளை அர்ப்பணிக்கிறேன்,” என்றார் அவர். “சே தனித்த குணமுடையவர்; அவருடைய முயற்சி தோல்வியே, இருந்தபோதிலும் அவர் தன் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டார். நான் இங்கிருக்கும்போது என் மனதில் ஒரு அநீதி உணர்வு கிளர்ந்தெழுகிறது. சே குவாராவின் தோழர்களை எதிர்த்து நின்றவர்கள் 500 பேர்.”\nஅப்பள்ளத்தாக்கினைக் கடந்து நாங்கள் உயர்ந்த இடத்தில் 17 வீடுகள் அமைந்திருந்த இடத்திற்குச் சென்றோம். சேகுவாரா பிடிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட பாதையிலேயே இப்போது நாங்கள் சென்றோம். அங்குள்ள அனைத்துக் கட்டடங்களிலும சேகுவாராவின் முகங்கள் காணப்படுகின்றன. வண்ணமடிக்கப்பட்ட அவ்விடத்தில் 70 வயதான இர்மா ரோசடா என்ற பெண்மணியை அவருட��ய எஸ்ட்ரெல்லா ஸ்டோரில் சந்தித்தேன். அமெரிக்க உளவுப்படையால் தேடப்பட்டு, அப்பள்ளியின் அறையில் ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் இருந்த சேகுவாராவிற்கு கடலை சூப்பினை எடுத்துச் செல்லும்படி அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டவர் இந்த இர்மா. மதியம் 1.10 மணியளவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். “அப்பப்பா. எனக்கு ஒரே நடுக்கமாக இருந்தது. செம்மறியாட்டினைப் போல பெரிய தாடி வைத்திருந்ததால் அவரை முழுதாகப் பார்க்க முடியவில்லை.”\n1966இல் சேகுவாரா மாறுவேடத்தில் பொலிவியா வந்தபோது அங்கிருந்த ஒரு விடுதியில் அறை எண்.504இல் தங்கினார். தற்போதும்கூட விடுதியில் கேட்டால் அவர் தங்கியிருந்த அறையைக் காட்டுவார்கள். அனைவருடைய ஆதரவைப் பெறவும், போராளிகளைத் திரட்டவும் பொலிவியாவின் தென் பகுதயில் அவரும் அவருடைய கொரில்லாக்களும் அங்கு தங்கியிருந்து ஆயத்தம் ஆயினர்.\nஅவர் கொல்லப்பட்ட 50ஆம் ஆண்டினை ஒட்டி அதிகமான சேயின் ஆதரவாளர்கள் வருவாளர்கள் என்று அப்பகுதியிலுள்ள இரு விடுதிகள் எதிர்பார்க்கின்றன. அப்போது ககாட்சிகளும், விவாதங்களும் அங்கு நடத்தப்படவுள்ளன. அந்த இடங்களைப் பார்க்கச் செல்வோருக்கு உதவி செய்ய வழிகாட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசேகுவாராவின் உடல் லா ஹிகேராவிற்கு வடக்கே 60 கிமீ தொலைவில் உள்ள வல்லேகிராண்டேயிலுள்ள மருத்துவ மனைக்கு ஹெலிகாப்டர் வழியாக எடுத்துச்செல்லப்பட்டது. அது ஒரு சிறிய நகரம். அங்கு சேகுவாராவின் இறுதிப்பயணத் தடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சே தொடர்பான அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மூன்று இடங்கள் பார்க்கப்பட வேண்டியனவாகும். அங்குள்ள மருத்துவ மனை இன்னும் செயல்பட்டுவருகிறது. ஒரு நாளைக்கு ஆறு முறை அப்பகுதிக்கு வழிகாட்டியோடு செல்லும் வகையில் வசதிகள் உள்ளன.\nஅங்கிருந்த வழிகாட்டிகளில் ஒருவரான லியோ லினோ எங்களுடன் சேர்ந்துகொண்டார். வல்லேகிராண்டே மருத்துவ மனையின் பின் பகுதியில்தான் அடையாளம் காட்டப்படுவதற்காகவும் உலக ஊடகங்களின் பார்வைக்காகவும் சேகுவாராவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள சுவரிலும், கழுவுமிடத்திலும் ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் அங்கு மெழுகுவர்த்தியினை ஏற்றி வைப்பதாகக் கூறுகின்றனர். தம் நோய் இவ்விடத்தில் குணமடைந்துவிடுவதாக மக்கள் நம்புகின்றனர். உயிரற்ற கண்கள் அந்த அறையில் உள்ளோரைக் கவனிப்பது போல இருக்கும் நிலை சே குவாரா உயிரோடு இருப்பதைப் போன்ற அதிசயத்தை அம்மக்களிடம் ஏற்படுத்துகிறது. அதுவே மக்களின் இதுபோன்ற நம்பிக்கைக்குக் காரணமாகும். அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்தவர் பொலிவிய புகைப்பட நிபுணர் பிரெட்டி அல்போர்ட்டா என்பவராவார். 1968இல் கலை விமர்சகர் ஜான் பெர்கரின் இதனை இத்தாலிய நாட்டு ஓவியக்கலைஞரான ஆண்டிரியா மென்டேக்னா வரைந்த மரணித்த இயேசு என்ற ஓவியத்தோடு ஒப்பிடுகிறார்.\n50 வருடங்களுக்கு முன் சேகுவாரா இறந்தபோதிலும் பொலிவியாவில் தற்போது அவருடைய பெயர் புனர்வாழ்வு பெற்றுள்ளது எனலாம். அனைவருமே சேகுவாராவை கதாநாயகராகப் பார்க்காவிட்டாலும்கூட வல்லேகிராண்டேயில் ஒவ்வொரு அக்டோபர் மாதத்திலும் அவரை நினைவுகூறும் வகையில் பல நிகழ்வுகள் நடத்தப்பெறுகின்றன. இவ்வருடமும் அவ்வாறு கொண்டாடப்படுகிறது. ஒரு நிகழ்வில் கியூபாவின் முதல் துணை ஜனாதிபதியான மீகேல் டயஸ் கேனலும் கியூபாவில் தற்போது வாழும் சேகுவாராவின் நான்கு குழந்தைகளும் கலந்துகொள்வர்.\nஎங்கள் பயணத்தில் மருத்துவமனையின் முன்னாள் பிணவறையாக இருந்த இடத்திற்கு நாங்கள் நுழையும்போது ரோலி, “இங்குதான் அவர்கள் சேகுவாராவின் கைகளைத் துண்டித்தனர்” என்று முணுமுணுத்தார். கைரேகை அச்சுக்காக ஒரு மருத்துவரால் சேகுவாராவின் கைகள் வெட்டப்பட்டன. பின்னர் அவை காணாமல் போய்விட்டன. பிணவறையிலிருந்து நாங்கள் திறந்த வெளிக்கு வந்தோம். சேகுவாராவின் பொலிவியா முகாமின்போது இறந்த தோழர்களுக்காக நடப்பட்டிருந்த நினைவுக் கற்களைக் கண்டோம். 1967இல் சேகுவாராவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில், விமான ஓடுதளத்தை அடுத்துள்ள இடத்தில் கடந்த அக்டோபரில், சேகுவாரா அருங்காட்சியம் என்ற புதிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.\nஅந்த அருங்காட்சியகத்தில் சேகுவாரா மற்றும் அவருடைய போராட்டங்களைப் பற்றிய புகைப்படங்கள், போஸ்டர்கள், ஓவியங்கள் காணப்படுகின்றன. அதற்கு அருகில் அவருடைய உடல் இருந்த இடத்தில் கட்டப்பட்ட அடையாளப்படுத்தப்படாத கல்லறையில், 1990கள் வரை தோண்டியெடுக்கப்படாத இடத்தில், நினைவுக்கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.\nரோலியிடம் நான் சேகுவாராவின் பொலிவியச் சோதனை தோற்றதற���கான காரணத்தைக் கேட்டபோது அவர் “உள்ளூர் மக்கள் கொரில்லாக்களுக்கு உணவு வகைகளை விற்கப் பயந்தனர். டாலரைக் கண்டும் அவர்கள் பயந்தனர். தவிரவும் கொரில்லா எதிர்ப்பு உத்திகளுக்காக பொலிவிய படை வீரர்களுக்குப் பயிற்சி தருவதற்காக அமெரிக்கா ரால்ப் ஷெல்ட்டன் என்ற மேஜரை அனுப்பிவைத்திருந்தது.\nஅவர்கள் பயிற்சி பெற்ற இரண்டு வாரத்திற்குப் பின்னர் சேகுவாரா பிடிக்கப்பட்டார். பொலிவியத் தலைவர்களிடமிருந்து சேகுவாராவைக் கொல்வதற்கான ஆணை வந்தது. அவரைக் கொல்வதற்கான குறியீடு “அப்பாவிற்கு காலை வணக்கம் சொல்” என்பதாகும்.\n50 வருடங்களுக்கு முன் சே இறந்தாலும் அவருடைய இருப்பை தக்க வைத்துள்ளார் ஈவா மொரேல்ஸ். சேயின் பெயர் பொலிவியாவில் எங்கும் உச்சரிக்கப்படுகிறது. : “சே, எப்போதையும்விட இப்போது மிகவும் நெருக்கமாக இருப்பதாகவே உணரப்படுகிறார்.”\nஇக்கட்டுரையின் மூலக் கட்டுரை :\nசே குவாராவின் 50ஆவது நினைவு தினத்தன்று தி இந்து இதழில் வெளியான என் மொழிபெயர்ப்புக் கட்டுரை :\nஎன்றென்றும் நாயகன் சே குவாரா, லாரன்ஸ் பிளைர், டான் காலின்ஸ், கார்டியன்\nLabels: கார்டியன், சே குவாரா, மொழிபெயர்ப்பு\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nஅயலக வாசிப்பு : செப்டம்பர் 2017\nஎன்றென்றும் நாயகன் சே குவாரா : லாரன்ஸ் பிளைர், டா...\nஏடகம் : வாழ்க, வளர்க\nThe Hindu : 40 வருட வாசகனின் கடிதங்கள்\nசே குவாராவின் இறுதி நிமிடங்கள் : கிளையர் பூபையர், ...\nதேனுகா : மூன்றாமாண்டு நினைவு\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (மூன்றாம...\nதிரு கோ.சு.சாமிநாத செட்டியார் (GSS) நூற்றாண்டு மலர...\nயேசுதாஸ் செய்வதைத்தானே கிருஷ்ணாவும் . . .\nகர்வம் தந்த அவமானம். தினமலர். சிறுவர்மலர் - 44.\nநாம் பிரச்சினைகளை எப்படி ���ரவழைக்கிறோம்\nகாஜா புயல் உதவிக்கரம் வேண்டி - சோலச்சி\n(பயணத்தொடர், பகுதி 36 )\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபுதன் 181121 கேட்பவரும் பதிலுபவரும்\nபறவையின் கீதம் - 69\nநம்ம ஏரியாவுக்கான பாசுமதி கதை\nசுமார் 847 ½ அடி\n1184. சத்தியமூர்த்தி - 5\nகருப்பு தங்கத்தில் ஒரு குழம்பு - கிச்சன் கார்னர்\n83. பா மாலிகை ( கதம்பம்) ஸ்நேகித ஆதங்கம்.\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்\nஅன்று அது விரட்டப்பட்ட விஞ்ஞானிகளின் புகலிடம். இன்று...\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nROTARY INTERACT CLUB சார்பில் 8,9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தலைமைப்பண்பு பயிற்சி\nகாலமாகிப் போன கடிதம் எழுதும் கலை\nதிருச்சி – ஒரு நிழற்பட உலா\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகிருஷ்ணபட்ணம் சித்தேஸ்வரசுவாமி கோவிலில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் பற்றிய விரிவான தகவலுடன் கல்வெட்டுகள்\nவண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்\nவண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nமூன்றாவது தமிழ் ஐரோப்பிய ஆய்வியல் மாநாடு பாரிஸ் இரண்டாம் நாள் படங்கள்\nதங்கங்களே.. - குழந்தைகள் தின வாழ்த்துகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஒரே நாடு, ஒரே மக்கள் என்றால், ஒரே சிகிச்சை கொடு அரசே\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nபட்டி மன்றங்கள்: நிழலும் நிஜமும்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nம.இலெ. தங்கப்பாவின் வரலாறு சொல்லும் வானகத்தின் வாழ்வியக்கம் - ஆவணப்படம்\n1011. ”நகைச்சுவை திலகம்” திரும்பி வரணும் .........\n“எங்கள்புளொக்” இலிருந்து ஒரு “நூல்வேலி”\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nதஞ்சையில் சமணம் : 5 ஆகஸ்டு 2018 : பாராட்டு விழா\nபொன்னகரம் : விதியின் வழி வாழ்க்கை\nகவிச்சூரியன் அக்டோபர் -- 2018\nசினிமா விமர்சனம் : வட சென்னை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 9 - இசை - ஒலி - பேச்சு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஅப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் வலி பிள்ளைகளுக்குத் தெரியாது\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார்கள்\nநினைவு ஜாடி /Memory Jar\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/keerthy-suresh-birthday-special-056422.html", "date_download": "2018-11-21T04:06:16Z", "digest": "sha1:HYF7OHSXJSNJ6BUAIYDW2XXIRRKUQF2V", "length": 12476, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள் | Keerthy Suresh birthday special - Tamil Filmibeat", "raw_content": "\n» சர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ\nசென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது 26வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஆரம்பகாலங்களில் அவருடைய நடிப்பு குழந்தைத் தனமாக இருந்தாலும் குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்து திறமையை நிரூபித்தவர்.\nதற்போது விஜய்யின் சர்கார் படத்திலும் நடித்துவிட்டார்.\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nவிக்ரம் பிரபு நடித்த \"இது என்ன மாயம்\" திரைப்படம் மூலம் கோலிவுட் வந்தவர் கீர்த்தி. சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ படங்கள் நல்ல ஓபனிங் இருந்ததனால் கீர்த்தியின் நடிப்பும் வெளிச்சத்திற்கு வந்தது எனச் சொல்லலாம். சிவகார்த்திகேயனின் குறும்புத்தனத்திற்கு ஈடுகொடுக்கும் நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார்.\nநடிகை சாவித்ரியின் வாழ்க்கையை பேசிய நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றது கீர்த்தியின் திரைவாழ்க்கையில் அவர் அடைந்த மிகப்பெரிய கீர்த்தி. சாவித்ரியாகவே என் கண்ணுக்கு தெரிந்தார் கீர்த்தி சுரேஷ் என பலரும் பாராட்டினர்.\nஎன்னதான் சிறந்த நடிகையாக இருந்தாலும் கவர்ச்சியில் தாராளமயமாக்கல் கொள்கையை கடைபிடிக்காமல் காலம் தள்ள முடியாது என்று ஒரு கூற்று இருக்கிறது. ஆனால் அதற்கு மாறாக கிளாமர் காட்சிகள் இல்லாத கதாபாத்திரத்திலேயே நடித்துவருகிறார். நிச்சயம்அதற்காக அவரை பாராட்ட வேண்டும். நெக்ஸ்ட்டோர் கேர்ள் என்பது போன்ற கதாபாத்திரங்கள் அதிகம் செய்வதால் ரசிகர்களோடு நன்கு கனெக்ட் ஆகிவிட்டார்.\nதனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், சூர்யா, விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து கீர்த்தியின் திரைவாழ்க்கை டாப் கியரில் போய்கொண்டிருக்கிறது. இது என்ன மாயம் படத்தில் ஒரு ஸ்டேஜில் பாட்டு பாடுவதுபோல் அறிமுகமானார், தொடரியில் \"வல்லிய சிங்கராயிட்டு வரனும்\" என முயற்சித்த கீர்த்தி சாமி 2 படத்தில் பாட்டு பாடி பாடகியாகவும் ஆகிவிட்டார்.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடேங்கப்பா, ப்ரியங்கா திருமணம் நடக்கும் அரண்மனையின் ஒரு நாள் வாடகையே ரூ. 43 லட்சமாமே\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மாரடைப்பால் மரணம்\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை: திட்டும் நெட்டிசன்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/06/28/spicejet-offers-tickets-starting-at-rs-699-008236.html", "date_download": "2018-11-21T03:59:05Z", "digest": "sha1:OREUK6MZFHGCWMUTRJYA7CEYXHT4YISE", "length": 17821, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்.. 699 ரூபாயில் விமானப் பயணம்..! | SpiceJet offers tickets starting at Rs 699 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்.. 699 ரூபாயில் விமானப் பயணம்..\nஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்.. 699 ரூபாயில் விமானப் பயணம்..\nவிரைவில் போன் அழைப்புகளை ஏற்க கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\n777 ரூபாயில் விமானப் பயணம்.. இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்கள்..\nஸ்பைஸ்ஜெட்டில் மட்டும் இல்லை இண்டிகோ விமானத்திலும் 737 ரூபாய்க்கு பயணம் செய்யலாம்..\n888 ரூபாய் முதல் பயணம் செய்யலாம்: பயணிகளை கவர விமான நிறுவனங்களின் அதிரடி சலுகைகள்..\nவிமான எரிபொருள் விலை சரிவு: ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ் பங்குகள் உயர்வு\nஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தில் இருந்து கலாநிதி மாறன், காவேரி மாறன் விலகல்\nதள்ளுபடி கட்டணங்களால் விமான பயணிகளின் எண்ணிக்கை 10% உயர்வு\nஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதன் கிழமை மெகா மான்சூன் சேல் என்ற பெயரில் 699 ரூபாய்க்கு விமான டிக்கெட் கட்டணங்களை அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்களினை வாங்க முதலி வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.\nமெகா மான்சூன் சேல் ஆஃபரை பயன்படுத்தி 699 ரூபாய் விமான டிக்கெட் கட்டணத்தில் ஜம்மு - ஸ்ரீநகர், ஸ்ரீநகர் - ஜம்மு, குவாஹாட்டி - அகர்தலா, அகர்தலா - குவாஹாட்டி, மற்றும் ஐசாவல் - குவஹாட்டி போன்ற வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.\nஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் இந்த ஆஃபர் திட்டத்தில் பயணம் செய்பவர்களுக்குத் துபாய், மேல், கொழும்பு, பாங்க���க் அல்லது மஸ்கட் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கான குழுக்கள் பரிசுகளும் கிடைக்கும்.\n2017 ஜூன் 28 முதல் 2017 ஜூலை 4-ம் தேதி வரை சலுகை விலையில் டிக்கெட்களைப் புக் செய்து 2017 ஜூலை 14 முதல் 2018 மார்ச் 24ம் தேதி வரை பயணம் செய்யலாம்.\nஇந்திய விமான நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆஃபர்களாக ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வரும் நிலையில் விமானப் போக்குவரத்துச் சேவையினை அதிகளவில் இந்தியர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.\nகுறைந்த விலையில் விமானப் பயணங்கள் அளிக்கப்பட்டது தான் வேகமாக விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சிக்கான காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஉள்நாட்டு விமானப் போக்குவரத்து பயணிகளின் டிரப்பிக் 15.15 சதவீதம் அதாவது 91.34 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஏப்ரல் மாதம் வெளிவந்த விமானப் போக்குவரத்து துறையின் அறிக்கை கூறுகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஆஃபர் விமானப் பயணம் spicejet offers tickets\nடாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nஇந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா மோட்டார் சைக்கிள்.. என்ன விலை தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/risk", "date_download": "2018-11-21T04:13:28Z", "digest": "sha1:IX5GB5S6YTVDKEAHCKV2ZNKGZBUQBGE2", "length": 11326, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Risk News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஉங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\nமாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் சிறுக சேமித்து அதனைச் சில ஆண்டுகளில் மிகப் பெரிய தொகையாகப் பார்க்க வேண்டியது என்பதாக...\nஇந்திய பொருளாதார வளர்ச்சியைக் காவு வாங்கக் காத்திருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nஉலகப் பொருளாதாரத்தில் 6 வது இடத்தில் உள்ள பிரான்ஸை முறியடித்துள்ள இந்தியா, வரும் நிதியாண்டி...\n74% பொதுத் துறை வங்கி ஏடிஎம் மைய இயந்திரங்களில் மோசடி அபாயம்.. ஏன்\nமத்திய அரசு பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழாமை கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பொதுத் துறை வங்கி ஏடி...\n2019 தேர்தலில் மோடி வெற்றிபெறவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தாகிவிடும்: ஜான் சேம்பர்ஸ்\n2019 பொதுத் தேர்தலில் பிதமர் நரேந்திர மோடி திரும்ப வெற்றி பெறவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச...\nஅமெரிக்காவில் அமலுக்கு வருகிறது எச்-4 விசா தடை சட்டம்... 70,000 இந்தியர்களுக்கு வந்த புது சிக்கல்..\nஎச்1பி விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்யும் ஊழியர்களின் மனைவிக்கான எச்-4 விசா தடை குறித்த ச...\nடிரேடிங் என்பது ஒரு கலையா இல்லை சிக்கலானதா\nபங்குச் சந்தை வர்த்தகம் என்பது மிகவும் சிக்கலானது மற்றும் சவால்கள் நிறைந்தது எனப் பலர் கூற ...\nகிரிப்டோ கரன்சிகள் சட்டத்திற்கு உட்பட்டதல்ல.. மீறி வாங்குவது உங்கள் சொந்த ரிஸ்க்: அருண் ஜேட்லி\nபிட்காயின் அல்லது அதைப் போன்ற நாணயங்களில் முதலீடு செய்வது என்பது சட்டத்திற்கு உட்பட்டதல்ல ...\nபிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நிதியமைச்சகத்தின் எச்சரிக்கை.. உஷாரா இருங்க..\nஅமெரிக்கா, ஐரோப்பா நாடுகளைத் தாண்டி தற்போது பிட்காயின், கிரிப்டோகரன்சி மீதான தாக்கம் இந்தி...\nசாதாரண மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினை விட சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு ரிஸ்க் அதிகமானது ஏன் தெரியுமா\nமியூச்சுவல் ஃபண்டு என்பது முதலீட்டார்களிடம் இருந்து பணத்தினைப் பெற்று அவர்கள் சார்பாகப் ப...\nபேலன்ஸ்டு ஃபண்டுகளளில் ரிஸ்க் இல்லையா\nமே மாதத்தில் நிதிப் பிரிவின் முதலீடுகள் அதிகபட்சமாக இருந்தன. முதலாவதாகப் பங்குக் குறியீட்ட...\nடெல்லியில் வேலை செய்பவர்களுக்கு இவ்வளவு ரிஸ்க் இருக்கின்றது என்றால் சென்னையில் என்னாகும்\nஒரு நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றால் இரண்டு முக்கிய...\nவாழ்க்கையில் தவிர்க்க முடியாத ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான 7 முதலீடு திட்டங்கள்..\nகுழந்தைப் பருவத்தில் உண்டியலில் சேமிக்கப் பழகியவர்கள் பெரியவர்களானதும் கூடுதல் ஆதாயம் வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/ariyalai-suicide/", "date_download": "2018-11-21T04:12:48Z", "digest": "sha1:3DPJQPPYHGSI2VLTXPGIJ4YKB4G7ET5A", "length": 11380, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "Ariyalai suicide தாய் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட நால்வர்", "raw_content": "\nமுகப்பு News Local News தாய் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட நால்வர் தற்கொலை, அரியாலையில் சோகம்\nதாய் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட நால்வர் தற்கொலை, அரியாலையில் சோகம்\nAriyalai Suicide ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட நால்வர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஅரியாலை ஏ வி ஒழுங்கை சேர்ந்த சுநேத்திரா (28), கர்சா(4),சஜித் (2), சரவணா(2) என்பவர்களே உயிரிழந்துள்ளார்கள்.\nகிருசாந்தன் (கணவர்) இரு மாதங்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடன் கொடுத்து ஏமாந்த காரணத்தினால் உயிரிழந்துள்ளார். இவர்கள் குடும்பமாக தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.\nரயில் முன் பாய்ந்து தந்தை மற்றும் இரு மகன்கள் தற்கொலை\nகழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கி பெண்ணொருவர் பலி\nஉதைப்பந்தாட்ட போட்டியில் கலந்துக்கொண்ட இளைஞனுக்கு ஏற்பட்ட விபரீதம் -யாழில் சம்பவம்\nமீன ராசி அன்பர்களே இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்....\nஇவர் படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா ஆனார் – குற்றம் சாட்டும் நடிகை\nதற்போது சினிமா துறையில் மீ டூ என்ற பெயரில் பல நடிகைகள் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவிக்கின்றனர். மீ டூ சர்ச்சையால் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும்...\n2.0 இல் மிரட்டும் அக்ஷய் குமாரின் கெட்டப் உருவானது இப்படி தான் – வைரல் வீடியோ\nசங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இம்மாதம் 29 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான...\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nமகளின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓட விட்ட தாயை புளோரிடா பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ரோசலி கண்ட்ரேஸ் என்ற 34 வயதான பெண், தவறு செய்த தன்னுடைய மகளை...\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் எப்போது\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா காதல் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இவர்களின் திருமணம் எப்போது என்று தான் தெரியவில்லை. இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் இவர்களும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் தனியார்...\nவைரலாகும் யாஷிகா வீடியோ- செம்ம கடுப்பில் ரசிகர்கள் வீடியோ உள்ளே\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட சன்னி- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபெருந்தொகை பணத்திற்கு பேரம் பேசப்பட்ட ஹிருணிக்கா\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nஉச்சக்கட்ட படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஷல்- புகைப்படம் உள்ளே\nமீண்டும் கடற்கரையில் ஆரவ் – ஓவியா- வைரலாகும் புகைப்படம் உள்ளே\nநீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்- 63வது படத்தில் இணையும் காமெடி நடிகர்- யார் தெரியுமா\nபணத்திற்கு ஆசைப்பட்டு 7 ஆண்களை திருமணம் செய்த பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்- தேவையாம்மா உனக்கு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Football/2018/08/06143717/India-stun-Argentina-in-U20-COTIF-Cup-football-tourney.vpf", "date_download": "2018-11-21T04:30:37Z", "digest": "sha1:6KO6CY6H2POH5VZUI7FL364DDSB6Y5BH", "length": 6361, "nlines": 39, "source_domain": "www.dailythanthi.com", "title": "யூ-20 கால்பந்து போட்டி; 6 முறை உலக சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்தியா||India stun Argentina in U-20 COTIF Cup football tourney -DailyThanthi", "raw_content": "\nயூ-20 கால்பந்து போட்டி; 6 முறை உலக சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்தியா\nஸ்பெயினில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோருக்கான (யூ-20) கால்பந்து போட்டியில் 6 முறை உலக சாம்பியனான அர்ஜென்டினாவை 10 வீரர்களுடன் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.\nவேலன்சியா,ஸ்பெயின் நாட்டில் 20 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் காட்டிஃப் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன.இதில் நேற்றிரவு நடந்த போட்டி ஒன்றில் இந்திய அணி அர்ஜென்டினாவை எதிர் கொண்டது. இந்த போட்டி தொடங்கிய 4வது நிமிடத்தில் தீபக் டாங்ரி இந்திய அணிக்கான முதல் கோலை போட்டார். தொடர்ந்து கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணிகளும் ���டுபட்டன. எனினும் அது பலன் தரவில்லை. இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.இதனை தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் ஜாதவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் அணியில் இருந்து வெளியேறினார். இதனால் 10 வீரர்களுடன் இந்திய அணி போட்டியை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்நிலையில், 68வது நிமிடத்தில் இந்திய வீரர் அன்வர் அலி ஒரு கோல் அடித்து அணியை வலுப்படுத்தினார். தொடர்ந்து அர்ஜென்டினா அணி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அந்த அணி 56வது நிமிடம் மற்றும் 61வது நிமிடத்தில் கோல் அடிக்க நடந்த முயற்சியை இந்திய அணியின் கோல் கீப்பர் கில் தடுத்து விட்டார். அதன்பின் அர்ஜென்டினா அணி சார்பில் ஒரு கோல் அடிக்கப்பட்டது.போட்டியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது.கடந்த போட்டிகளில் முர்சியா அணியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் மற்றும் மொரீசேனியா அணியிடம் 0-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. வெனிசூலா அணியுடன் கோல்கள் எதுவும் அடிக்காமல் ஆட்டத்தினை சமன் செய்தது.இந்த நிலையில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஸ் பட்டத்திற்கான கால்பந்து போட்டிகளில் 6 முறை கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியை இந்தியா வீழ்த்தி உள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/HEALTH/690-best-way-to-curb-lifestyle-diseases.html", "date_download": "2018-11-21T04:11:02Z", "digest": "sha1:5E5QTJ7ZKJWXTX4QKUHUJCFG5BOENHD6", "length": 11954, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "உங்கள் சாப்பாட்டில் உப்பு, இனிப்பு, எண்ணெய்யை.. ஒரு ஸ்பூன் குறைத்துக்கொள்ளுங்களேன் | best way to curb lifestyle diseases", "raw_content": "\nஉங்கள் சாப்பாட்டில் உப்பு, இனிப்பு, எண்ணெய்யை.. ஒரு ஸ்பூன் குறைத்துக்கொள்ளுங்களேன்\nமாறிவரும் கால சூழலில் வெளிநாடுகளில் இருந்து ஸ்வீகரிக்கப்படும் உணவுப் பழக்கங்களாலும், நம் நாக்கை சுவைகளுக்கு அடிமைப்படுத்திவிடுவதாலுமே பல்வேறு லைஃப்ஸ்டைல் நோய்கள் வருகின்றன.\nஇத்தகைய லைஃப்ஸ்டைல் நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள, இந்தியன் மெடிக்கல் அசோஷியேசன் (ஐஎம்ஏ) ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் து��க்கியுள்ளது. இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பான ஐஎம்ஏ-வில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் இருக்கின்றனர்.\nஇக்கூட்டமைப்பு வலியுறுத்தும் மந்திரம் இதுவே.. \"உங்கள் சாப்பாட்டில் உப்பு, இனிப்பு, எண்ணெய்.. இவற்றை ஒரு ஸ்பூன் குறைத்துக்கொள்ளுங்கள்\".\nஅதிகப்படியாக உப்பு, இனிப்பு, எண்ணெய் உட்கொள்வது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நாட்பட்ட சிறுநீரகக் கோளாறுகளுக்கு வழிவகுக்கின்றனவாம்.\nஎனவேதான், இத்தகைய லைஸ்டைல் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு நபரும் அன்றாடம் தான் பயன்படுத்தும் அளவில் இருந்து ஒரு ஸ்பூன் அளவேனும் உப்பு, இனிப்பு, எண்ணெய்யை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.\nஇதை அரசாங்கத்திடமும் வலியுறுத்த இந்தக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி உணவு தொழிற்சாலைகளில் உப்பு, சர்க்கரை அளவை குறைக்க அரசு உத்தரவிட வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கின்றனர் என்று ஐஎம்ஏ-வின் சிகிடி (கிரானிக் கிட்னி டிசீஸ்- CKD) கட்டுப்பாடு திட்டத்தின் சேர்மன் மருத்துவர் உமேஷ் கன்னா கூறினார்.\nஅவர் மேலும் கூறும்போது, அதிகப்படியாக உப்பு உட்கொள்வதே உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரக பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கிறது.\nகிரானிக் கிட்னி டிசீஸ்-யால் (CKD) பாதிக்கப்படும் 40% பேரும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் 60% பேரும் அதிகமாக உப்பு, இனிப்பு உணவில் சேர்த்து கொள்பவர்களாகவே இருக்கின்றனர்.\nஅதேபோல் அதிக அளவில் எண்ணெய் உட்கொள்வதால் உடல் பருமன் ஏற்படுவதுடன் அது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது.\nஉப்பு, இணிப்பு, எண்ணெய்யே பெரும்பாலான லைஃப்ஸ்டைல் நோய்களுக்கு வித்தாக இருக்கிறது.\nஉலக சுகாதார மையத்தின் பரிந்துரை என்ன தெரியுமா\nஉலக சுகாதார மையமானது ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி உப்பு, 6 முதல் 8 தேக்கரண்டி அளவு இனிப்பு, 4 தேக்கரண்டி அளவு எண்ணெய் என்ற அளவிலேயே உட்கொள்ள வேண்டும் என்கிறது.\nஆனால், இந்தியர்களோ ஒரு நாளைக்கு மூன்று தேக்கரண்டி உப்பு, 16 முதல் 20 தேக்கரண்டி சர்க்கரை, 8 தேக்கரண்டி எண்ணெய் என்ற அளவில் பயன்படுத்துகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார மையம் சுட்டிக்காட்டுகிறது.\nஐஎம்ஏ ஒருங்கிண��ப்பாளர் மருத்துவர் ஜெயேஷ் லீலே கூறும்போது, \"உணவுத் தொழிற்சாலைகள் தங்கள் பதார்த்தங்களில் உப்பின் அளவு எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது, சர்க்கரையின் அளவு எவ்வளவு, எண்ணெய் எவ்வளவு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட வேண்டும் என்பதை அரசு கட்டாயப்படுத்த வலியுறுத்தவுள்ளோம். இத்தகைய கெடுபிடிகளை அரசு நிர்ணயித்தால் நிச்சயமாக பொதுமக்களின் உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுவதோடு மக்களின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த முடியும்\" என்றார்.\nவிலை சரிவில் பெட்ரோல், டீசல்\nடெங்கு கொசுவை விரட்டுவதில் தேங்காய் எண்ணெய்யே சிறந்தது\n5-ம் தேதி கெடு; பாய்ந்த ட்ரம்ப் பதுங்கினார்: ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு திடீர் அனுமதி\nஉணவுக்கான உப்பில் அயோடின் அளவு குறைவு: கல்லூரி மாணவியரின் ஆய்வில் தகவல்\nமீண்டும் குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை\nகோவையில் இளைஞர்களின் புதிய தொழில் முயற்சி: வீடு தேடி வந்து எண்ணெய் பிழிந்துதரும் மொபைல் மரச்செக்கு அறிமுகம்\nஉங்கள் சாப்பாட்டில் உப்பு, இனிப்பு, எண்ணெய்யை.. ஒரு ஸ்பூன் குறைத்துக்கொள்ளுங்களேன்\nவேளாண் அலுவலர் பணிக்கான நியமன ஆணை வழங்குவதில் அமைச்சர் தலையீடா\n- டிரக்கிங் பெயரால் காடுகளை வளைக்கும் சக்திகள்\nசேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகையைக் குறைத்தது எஸ்பிஐ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/135566-current-situation-in-karnataka-politics.html", "date_download": "2018-11-21T03:42:15Z", "digest": "sha1:EMJSRK3PDFKQ7BNXHLJNLH4JG5J3WET7", "length": 33150, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "ஆட்டம் காணும் குமாரசாமி ஆட்சி... கர்நாடகாவில் அரசியல் புயல்! | Current situation in karnataka politics", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:40 (31/08/2018)\nஆட்டம் காணும் குமாரசாமி ஆட்சி... கர்நாடகாவில் அரசியல் புயல்\n\"காங்கிரஸ் - ம.ஜ.த. கட்சியினர் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி மேலிடம் கூறியதால், அதற்கு அடிபணிந்து சித்தராமையா, கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டார். ஆனால், குமாரசாமி முதல்வராக இருப்பதை சித்தராமையா விரும்பவில்லை.\"\n``சிவனைப்போல நானும் ஆலகால விஷத்தை விழுங்கிவிட்டேன். நான் முதல்வராக இருப்பதில் தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால், நான் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் பதவி என்பது ரோஜாப்பூ படுக்கை அல்ல... முட்கள் நிறைந்த படுக்கையாகும். தொடர்ந்து எனக்கு நெருக்கடிகள் கூடினால் எந்த நேரத்திலும் முதல்வர் பதவியைவிட்டு விலக நான் தயாராக உள்ளேன். ஆட்சி, அதிகாரத்துக்காக நானில்லை'' - கர்நாடகா முதல்வர் குமாரசாமி, வருத்தத்துடன் கடந்த மாதம் சொன்ன வார்த்தைகள் இவை.\nஅன்றுமுதல் இன்றுவரை அவருடைய முதல்வர் பதவி என்பது கயிற்றின் மீது நடப்பதைப்போன்றே உள்ளது. ஆனாலும், பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தன்னுடைய ஆட்சியின் நூறாவது நாளை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார். இதற்கெல்லாம் காரணம், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுதான். ``எனது கட்சி, தனிப் பெரும்பான்மை பெறுகிற அளவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு'' என்று அவரே வருத்தப்பட்டும் சொல்லியதுண்டு.\nகர்நாடக மாநிலத்தின் 222 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில் பி.ஜே.பி. 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களையும், இதர கட்சிகள் 2 இடங்களையும் பெற்றிருந்தன. பி.ஜே.பி. அதிக இடங்களில் வெற்றிபெற்றிருந்த போதும் அவற்றால் தன்னிச்சையாக ஆட்சி அமைக்க முடியவில்லை. அதற்குக் காரணம், ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கையில் அவர்களிடம் எம்.எல்.ஏ-க்கள் இல்லை. எனினும், பி.ஜே.பி. அதிக இடங்களில் பெற்ற வெற்றியை எடுத்துச் சொல்லி ஆளுநரிடம் ஆட்சி அமைக்கக் கடிதம் கொடுத்தது. அதன்படியே, ஆளுநரும் எடியூரப்பா தலைமையிலான ஆட்சிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஆனால், அது கொஞ்ச நாள்கள்கூட நீடிக்கவில்லை. இதன் காரணமாக, பி.ஜே.பி-யை ஆட்சியில் அமர்த்துவதற்காகத்தான் மத்திய அரசு இப்படியெல்லாம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் எழுந்தது. எதிர்க் கட்சிகளும் இதற்கு எதிராகக் கொடிபிடிக்கத் தொடங்கின.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nஇதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களிடம் பி.ஜே.பி-யினர், `பதவியும், பணமும் தருகிறோம். எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்' என்று பேரம் பேசியதாக அந்தக் கட்சியினர் மீது புகாரும் எழுந்தது. இதற்கிடையே எதிரெதிர் துருவங்களாக இருந்த காங்கிரஸும் - ம.ஜ.த-வும் இணைந்து, ஆட்சியமைக்கும் நோக்கத்தில் காத்திருந்தன. இந்தச் சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு எடியூரப்பா வந்தபோது, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, 78 இடங்களை காங்கிரஸ் பெற்றிருந்தபோதும், முன்னரே பேசியபடி முதல்வர் பதவியை ம.ஜ.த-வுக்கு விட்டுக்கொடுத்தது. அதன்படி, அவர்கள் கூட்டணியுடன் குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். நேற்றுடன், அவர் கர்நாடக முதல்வராய் 100 நாள்களைக் கடந்தபோதும், நெருக்கடி மட்டும் அவரை எப்போதும் நெருக்கிக்கொண்டே இருக்கிறது.\nஇந்தச் சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா, ``மக்கள் ஆசீர்வாதத்தால் மீண்டும் முதல்வராவேன்'' என்று சொல்லியிருப்பது கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து சித்தராமையா, ``இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று நான் முன்பு கூறினேன். தற்போது நான் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என்று எங்கும் சொல்லவில்லை. மக்கள் ஆசீர்வாதத்தால் மீண்டும் முதல்வராவேன் என்றுதான் சொன்னேன். இந்தக் கருத்துக்குப் பல்வேறு அர்த்தங்களைக் கற்பிக்க வேண்டாம். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் வேணுகோபாலுக்கு ம.ஜ.த. கட்சியினர் எந்தக் கடிதமும் எழுதவில்லை. பி.ஜே.பி-யினர் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்கள்.\nகர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சிகள் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அனைத்து அமைச்சர்களும் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார்கள். எங்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. காங்கிரஸைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சிலர் பி.ஜே.பி-யில் சேர்ந்து கூட்டணி ஆட்சியைக் கவிழ்ப்பார்கள் என்று சொல்வதில் அர்த்தமில்லை. அது தவறானது. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. கூட்டணி ஆட்சியில் எந்த முடிவெடுத்தாலும் அதன் பயன், கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளுக்கும் சேரும். `நான் மீண்டும் முதல்வராவேன்' என்று கூறிய கருத்துக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெர��வித்துள்ளனர். இதில் என்ன தவறுள்ளது. அடுத்து நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால், நான் மீண்டும் முதல்வராவேன். கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பி.ஜே.பி-யினர் பகல் கனவு காண்கிறார்கள். அந்தக் கனவு பலிக்காது'' என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், கர்நாடக முதல்வராய்ப் பதவியேற்று 100 நாள்கள் நிறைவடைந்ததையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார், குமாரசாமி. அந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார், குமாரசாமி. அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ``மக்கள் ஆசீர்வாதத்தால் மீண்டும் முதல்வராவேன்'' என சித்தராமையா சொல்லியிருப்பது பற்றிக் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த குமாரசாமி, ``சித்தராமையா ஓர் அனுபவமிக்கத் தலைவர். அவர், முதல்வராக ஆசைப்படுவதில் தவறு எதுவும் இல்லை. காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கூட்டணி ஆட்சி தற்போது பாதுகாப்பாக உள்ளது; மக்கள் நலப் பணிகளையும் சிறப்பாகச் செய்துவருகிறது. ராகுலுடனான சந்திப்பில் சித்தராமையா கூறிய கருத்தைப் பற்றி விவாதிக்கவில்லை'' என்று தெரிவித்தார்.\nஇந்த நிலையில் மங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, ``காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி ஆட்சிமீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கிடையாது. அவர்களாவே உருவாக்கிய ஆட்சி. மக்கள், பி.ஜே.பி-யை ஆதரித்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக மக்கள் விரும்பாத கூட்டணி ஆட்சி அமைந்துவிட்டது. காங்கிரஸ் - ம.ஜ.த. கட்சியினர் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி மேலிடம் கூறியதால், அதற்கு அடிபணிந்து சித்தராமையா, கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டார். ஆனால், குமாரசாமி முதல்வராக இருப்பதை சித்தராமையா விரும்பவில்லை. கூட்டணி ஆட்சியை, சித்தராமையா கவிழ்க்க முயன்றது அனைவருக்கும் தெரியும். தற்போது சித்தராமையா, தான் மீண்டும் முதல்வராவேன் என்று கூறியுள்ளதன் மூலம் அது நிரூபணமாகியுள்ளது. இன்னும் ஒரு மாதம் அல்லது 15 நாள்களில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும். கூட்டணி ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டாம். அது, தானாகவே கவிழ்ந்துவிடும்'' என்று சொல்லியிருப்பது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.\n```மக்கள் ஆசீர்வாதத்தால் மீண்டும் முதல்வராவேன்' என்று ம.ஜ.த. கூட்டணியில் அங்கம் வகிக்கும் சித்தராமையாவும், `இன்னும் ஒரு மாதம் அல்லது 15 நாள்களில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும்' என்று சதானந்தா கவுடாவும் ஒரே நேரத்தில் சொல்லியிருப்பது, குமாரசாமியை இன்னும் அதிகமாகவே கவலைகொள்ளச் செய்திருக்கிறது'' என்கிறார்கள், விவரமறிந்தவர்கள்.\nகர்நாடகாவிலும் அரசியல் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.\nசமாஜ்வாடியில் புதிய கட்சி பிறப்பது ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்���ியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/161630-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-21T04:26:39Z", "digest": "sha1:SZM3R3FF4Z422O26Z3HB7E66RF4YKGTU", "length": 55939, "nlines": 682, "source_domain": "www.yarl.com", "title": "வித்தியாசமான ருசியுடைய சில இறால் குழம்பு ரெசிபிக்கள்!! - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nவித்தியாசமான ருசியுடைய சில இறால் குழம்பு ரெசிபிக்கள்\nவித்தியாசமான ருசியுடைய சில இறால் குழம்பு ரெசிபிக்கள்\nகடல் உணவுகளில் மீனிற்கு அடுத்தப்படியாக மிகவும் ஆரோக்கியமானது என்றால் அது இறால் தான். இந்த இறாலை பலவாறு சமைத்து சாப்பிடலாம்.\nஅதில் ஒன்று தான் இறால் குழம்பு. இந்தியாவில் இறால் குழம்பானது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி சமைப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇங்கு அப்படி சில வித்தியாசமான ருசியுடைய இறால் குழம்புகள் மற்றும் அதன் செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றில் எது பிடித்துள்ளதோ, அவற்றை விடுமுறை நாட்களில் சமைத்து ருசியுங்கள்.\nஇறால் - 400 கிராம்\nமிளகு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nவெந்தயம் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nகசகசா - 1 டீஸ்பூன்\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nதக்காளி - 1 (நறுக்கியது)\nபூண்டு - 5 பல் (அரைத்தது)\nபச்சை மிளகாய் - 5\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nதேங்காய் - 1/2 கப் (துருவியது)\nஎண்ணெய் - தேவையான அளவு\nமுதலில் இறாலை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும்.\nபின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும்.\nபிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும்.\nபின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.\nபின் அதனை எடுத்து ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.\nதேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்,\nபின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும்.\nபின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.\nஇப்போது சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.\nமல்வானி இறால் குழம்பு ஒரு மகாராஷ்டிரா ஸ்டைல் ரெசிபிக்களில் ஒன்று. இந்த மல்வானி ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் தேங்காயை அதிகம் பயன்படுத்துவது தான்.\nஇப்போது அந்த மல்வானி இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nஇறால் - 500 கிராம்\nபுளிச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்\nபூண்டு - 3-4 பற்கள் (தட்டியது)\nதேங்காய் பால் - 1 கப்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nகரம் மசாலா - 1 டீஸ்ழுன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nகொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்\nதேங்காய் - 1/2 கப் (துருவியது)\nவெங்காயம் - 2 (நறுக்கியது)\nமல்லி - 1 டேபிள் ஸ்பூன்\nசோம்பு - 1/2 டீஸ்பூன்\nவெந்தயம் - 1/2 டீஸ்பூன்\nபச்சை ஏலக்காய் - 2\nஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்\nமுதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.\nபின் அதில் சிறிது உப்பு தூவி, பிரட்டி தனியாக வைத்து விட வேண்டும்.\nபின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய், சோம்பு, மல்லி, வெந்தயம் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.\nபின் வெங்காயம் மற்றும் தேங்காய சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, இறக்க வேண்டும்.\nகலவையானது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாகவும் மென்மையாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்த்தும், தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.\nபிறகு தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிட்டு, இறாலை போட்டு, குறைவான தீயிலேயே 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.\nஇறுதியில் புளிச்சாற்றினை ஊற்றி, கரம் மசாலா தூவி கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மல்வானி இறால் குழம்பு ரெடி இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.\nஇறாலில் கொலஸ்ரோல் அதிகம் என்று சனம் சொல்லுதே\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nகடல் உணவுகளில் மீனிற்கு அடுத்தப்படியாக மிகவும் ஆரோக்கியமானது என்றால் அது இறால் தான்...\nஇறாலில் கொலஸ்ரோல் அதிகம் என்று சனம் சொல்லுதே\nஇறாலில் கொலஸ்ரோல் இருந்தால் அதுக்கு இறால்தானே கவலைப் பட வேண்டும்... தினமுமா சாப்பிடப் போறிங்கள், ஏதோ மாதத்தில் இரண்டொரு தடவை சும்மா ஜமாயுங்கோ...\nமறக்காமல் இறாலைக் கழுவும்போது அதன் முதுகில் இருக்கும் நூல் போன்ற வஸ்துவை அகற்றி விட்டு அப்படியே மூளோடும் , முன்அன்டனாவோடும் சேர்த்து பிரை பண்ணினால் சுப்பராக இருக்கும்..\nஇறாலில் கொலஸ்ரோல் அதிகம் என்று சனம் சொல்லுதே\nகடல் உணவுகளில் மீனிற்கு அடுத்தப்படியாக மிகவும் ஆரோக்கியமானது என்றால் அது இறால் தான்...\nஉண்மை நானும் இந்த வரிகளை முதலில் நீக்கிவிட்டுதான் இங்கு பதிய யோசித்தேன்.\nமராத்தி ஸ்டைல் இறால் குழம்பு\nஇதுவரை இறாலைக் கொண்டு பலவாறு சமைத்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மராத்தி ஸ்டைல் இறால் குழம்பை சுவைத்ததுண்டா இல்லையெனில், இந்த வாரம் உங்கள் வீட்டில் மராத்தி ஸ்டைல் இறால் குழம்பை செய்து சுவைத்துப் பாருங்கள்.\nஇந்த குழம்பு மிகவும் காரமாக இல்லாமல் சற்று புளிப்பாக இருந்தாலும், வித்தியாசமான சுவையில் இருக்கும்.\nஇறால் - 1/4 கிலோ\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 5 (அரைத்தது)\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nகரம் மசாலா - 1 டீஸ்பூன்\nதக்காளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்\nபுளிச்சாறு - 1 கப்\nதுருவிய தேங்காய் - 1 கப்\nஎண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.\nபின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\nபின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 2-3 நிமிடம் குறைவான தீயில் நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.\nஇறாலின் நிறம் மாற ஆரம்பிக்கும் போது, அதில் தக்காளி சாறு சேர்த்து மீண்டும் குறைவான தீயில் 2-3 நிமிடம் வேக வைத்து, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.\nகுழம்பானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் புளிச்சாறு சேர்த்து குறைவான தீயில் 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.\nஇறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, 2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், மராத்தி இறால் குழம்பு ரெடி\nபிரசர் உள்ள ஆக்கள் இறால் சாப்பிடக்கூடாது. குளிசை போட்டும் சொல்லுக்கேளாது...\nஇந்த வாரம் பூண்டு இறால் குழம்பை முயற்சி செய்யுங்கள். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். இப்போது அந்த பூண்டு இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nஇறால் - 250 கிராம்\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nபூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)\nதக்காளி - 4 (நறுக்கியது)\nஎலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nசர்க்கரை - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nமுதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.\nபின் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட வேண்டும்.\nஅடுத்து ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 1 நிமிடம் வேக வைத்து, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.\nஇறாலானது நன்கு வெந்ததும், அதனை இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பூண்டு இறால் குழம்பு ரெடி\nகொலஸ்ட்ரோல் இருக்குது, கொழுப்பு இருக்குது எண்டு 500, 600 வருசத்துக்கு மேல சாப்பிட்ட தேங்காய் பாலை கண பேர் இங்க தொடுறதே இல்லை.\nஉங்க, இப்ப சுப்பர் மார்க்கெட் எல்லாம் ப்ரெஷ் தேங்காய் பால் கொலஸ்ட்ரோல் எதுவும் இல்லா, உடலுக்கு நல்ல, தாவர உணவு எண்டு விக்கினம்.\nநான் இருப்பது ஒரு சிறிய கிராமம். வீட்டில் சொதி வைப்பது வழமை. ஏழெட்டு வருடங்களுக்கு முன் பசுப்பால், பின்பு கிறீம் பால் இப்ப இரு வருடங்களாக இங்கு தேங்காய், ரின் தேங்காய்ப் பால், தேங்காய்ப் பூ பைக்கட் மரவள்ளிக் கிழங்கு, வாழைக்காய் எல்லாம் எப்போதும் தாராளமாய் வாங்க முடியுது.(ஆபிரிக்கன் உபயம்). பிறகென்ன கோக்கனட் மில்க்கில்தான் சொதி கொதிக்குது...\nகொலஸ்ட்ரோல் இருக்குது, கொழுப்பு இருக்குது எண்டு 500, 600 வருசத்துக்கு மேல சாப்பிட்ட தேங்காய் பாலை கண பேர் இங்க தொடுறதே இல்லை.\nஉங்க, இப்ப சுப்பர் மார்க்கெட் எல்லாம் ப்ரெஷ் தேங்காய் பால் கொலஸ்ட்ரோல் எதுவும் இல்லா, உடலுக்கு நல்ல, தாவர உணவு எண்டு விக்கினம்.\nஒருகாலத்திலை இருதய வருத்தத்தை பணக்கார வருத்தம் எண்டு சொன்னவையள்.\nஇப்ப இது தலையிடி மாதிரி நோர்மல் வருத்தமாய் வந்துட்டுது.\nஉதுக்கு என்ன சொல்ல வாறியள்..\nஒரு புதுவிதமான ரெசிபியான புதினா இறால் குழம்பை செய்யலாம். இவை மிகவும் சுவையுடன் இருப்பதோடு, விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால், அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.\nசரி, இப்போது அந்த புதினா இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா\nஇறால் - 200 கிராம்\nபுதினா - 1 சிறிய கட்டு (சுத்தம் செய்தது)\nகொத்தமல்லி - 1/2 கட்டு (சுத்தம் செய்தது)\nஇஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)\nவெங்காயம் - 2 (நறுக்கியது)\nபூண்டு - 5 பற்கள்\nபச்சை மிளகாய் - 1-2\nசீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்\nமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்\nதேங்காய் பால் - 100 மி.லி\nஎலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nதண்ணீர் - 1 1/2 கப்\nஇறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவ��்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.\nபின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.\nபின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும்.\nஇப்போது சுவையான புதினா இறால் குழம்பு ரெடி இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.\nஒருகாலத்திலை இருதய வருத்தத்தை பணக்கார வருத்தம் எண்டு சொன்னவையள்.\nஇப்ப இது தலையிடி மாதிரி நோர்மல் வருத்தமாய் வந்துட்டுது.\nஉதுக்கு என்ன சொல்ல வாறியள்..\nமுதலில ஆடு, கோழி ஊரில தீபாவளி, வருஷம் சாப்பாடு. அதால சாதாரண ஆக்களுக்கு இருதய வருத்தம் இல்லை. எனக்குத் தெரிந்து அங்க கொலஸ்ட்ரோல் அறிவு குறைவாகவே இருந்தது.\nஅங்க பணக்கார வருத்தம். இங்கே இங்கே கோழி, ஆடு என்று தினமும், தின்றால் வரும் தானே. பிறகு தேங்காயில பிழையைப் பிடிக்கிறது.\nஇதய வருத்தத்தில் போனவரின் எட்டு செலவுக்கே தண்ணி, இறைச்சி அடிச்சு கவலையைக் கொண்டாடும் கூட்டம்.\nஉதுக்கு நாம என்னத்தை சொல்லுறது \nபொதுவாக கடல் உணவுகளில் இறால் மிகவும் சுவையாக இருக்கும். இறாலுக்கு என்றே நிறைய பிரியர்கள் உள்ளனர். இத்தகைய இறாலை இதுவரை தனியாகத் தான் குழம்பு செய்திருப்போம்.\nஆனால் இப்போது அவற்றை ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்திருக்கும் குடைமிளகாயுடன் சேர்த்து குழம்பு செய்யப் போகிறோம். அதிலும் சற்று வித்தியாசமாக, கோடையில் அதிகம் கிடைக்கும் மாங்காயையும் சேர்த்து செய்யலாம். சரி, அந்த சுவையான இறால் குடைமிளகாய் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nஇறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nபூண்டு - 8 பல் (நறுக்கியது)\nகுடைமிளகாய் - 1 (நறுக்கியது)\nதக்காளி - 1 (நறுக்கியது)\nபுளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்\nபச்சை மாங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)\nமிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nமல்லி தூள் - 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\n-எண்ணெய் - தேவையான அளவு\nஉப���பு - தேவையான அளவு\nமுதலில் இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சற்று அதிகமாக எண்ணெய் ஊற்றி, இறாலைப் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும்.\nபின்பு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து, 3 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.\nபிறகு தக்காளி, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் கலவை ஒன்று சேரும் வரை வதக்கவும். பின் புளி சாறு மற்றும் துருவிய மாங்காய் சேர்த்து, 3-4 நிமிடம் கிளறி, 2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு குழம்பை கொதிக்க வைக்க வேண்டும்.\nஇறுதியில் குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள இறாலை சேர்த்து 8-10 நிமிடம் கொதிக்க வைத்து, இறக்கி விட வேண்டும்.\nஇப்போது சுவையான இறால் குடைமிளகாய் குழம்பு ரெடி இதனை சூடான சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.\nகொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி\nஇந்தியாவில் கொங்கன் ஸ்டைல் உணவுகள் மிகவும் பிரபலமானது. அத்தகையவற்றில் கடல் உணவுகளில் ஒன்றான இறாலை வைத்து செய்யப்படும் கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு மிகவும் சுவையானது. அந்த கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பை வீட்டிலேயே ஈஸியான முறையில் சமைக்கலாம்.\nஇப்போது அந்த கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா\nஇறால் - 1 கிலோ (சுத்தம் செய்து கழுவியது)\nவெங்காயம் - 3 (பெரியது, நறுக்கியது)\nதக்காளி - 3 (பெரியது, நறுக்கியது)\nகொத்தமல்லி - 1 கட்டு (நறுக்கியது)\nபூண்டு - 3 டீஸ்பூன் (நறுக்கியது)\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nபுளி சாறு - 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nஒரு சிறு பாத்திரத்தில் சுத்தமாக கழுவிய இறால், பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, 15-30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு மற்றும் பட்டை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.\nஅடுத்��ு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.\nபிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து 5 நிமிடமோ அல்லது இறால் சுருங்கி, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.\nபின் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி சேர்த்து, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.\nபலருக்கு இறால் மிகவும் பிடிக்கும். பெரும்பாலானோர் இறாலை வறுவல் போன்று செய்து சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அதனை குழம்பு போன்று செய்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். அதிலும் பெங்காலியில் பிரபலமான இறால் மலாய் குழம்பாக செய்து சாப்பிட்டால், அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.\nஇங்கு அந்த இறால் மலாய் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.\nஇறால் - 1 கிலோ (சுத்தம் செய்தது)\nவெங்காயம் - 1 + 1 (நறுக்கியது மற்றும் பேஸ்ட் செய்தது)\nபூண்டு - 8 (பேஸ்ட் செய்தது)\nபச்சை மிளகாய் - 2 + 6 (நீளமாக கீறியது மற்றும் பேஸ்ட் செய்தது)\nதேங்காய் பால் - 1 கப்\nகடுகு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nமுதலில் சுத்தம் செய்யப்பட்ட இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 3-4 நிமிடம் குறைவான தீயில் பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nஅடுத்து அதில் அரைத்து பேஸ்ட் செய்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.\nபின் கடுகு பேஸ்ட், சிறிது உப்பு சேர்தது கிளறி, மீண்டும் குறைவான தீயில் 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.\nஇறுதியில் தேங்காய் பால் ஊற்றி, 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு, பின் வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து, 7-8 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், இறால் மலாய் குழம்பு ரெடி\nஇறால் பண்ணையில வேலை போலக் கிடக்கு...\nஇறால் பண்ணையில வேலை போலக் கிடக்கு...\nஏன் இந்தக் கொலை வெறி சுவிக்கு நீங்களும் இணையுங்கள் நல்ல றெசிப்பிகளை :0\nசமையல் திரி இணைத்தால் பச்சை பரிசாக வழங்கப்படும் சகோ சுவி\nஇது மகிழ்ச்சியில் கூறியது மீனா இறால் றெசிப்பி ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் சுலபமாய் சமைக்கக் கூடியதாகவும் உள்ளது...\nஇறால் – -200 கிராம்\nபுதினா – -1 சிறிய கட்டு (சுத்தம் செய்தது)\nகொத்துமல்லி – -1/2 கட்டு (சுத்தம் செய்தது)\nஇஞ்சி – -1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)\nவெங்காயம் – -2 (நறுக்கியது)\nபூண்டு – -5 பற்கள்\nபச்சை மிளகாய் – -1-2\nசீரகப் பொடி – -1/2 டீஸ்பூன்\nமல்லித் தூள் – -1/2 டீஸ்பூன்\nதேங்காய்ப் பால் – -100 மி.லி\nஎலுமிச்சைச் சாறு – -2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – -தேவையான அளவு\nஎண்ணெய் – -தேவையான அளவு\nதண்ணீர் – -1 -1/2 கப்\nஇறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லிப் பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.\nபின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய்ப் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.\nபின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும்.\nஇப்போது சுவையான புதினா இறால் குழம்பு ரெடி இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.\nஇறால் - 200 கிராம்,\nசின்ன வெங்காயம் - 100 கிராம்,\nதக்காளி - 25 கிராம்,\nநறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,\nஇஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,\nதனியா தூள் - 2 டீஸ்பூன்,\nகரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்,\nகொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,\nகறிவேப்பிலை - 1 கொத்து,\nஎண்ணெய் - 100 மி.லி.,\nசோம்பு தூள் - 2 டீஸ்பூன்,\nசீரகத்தூள் - 2 டீஸ்பூன்.\nகடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பச்சைமிளகாய், இறால், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சோம்பு தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இறால் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.\nவித்தியாசமான ருசியுடைய சில இறால் குழம்பு ரெசிபிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1146912.html", "date_download": "2018-11-21T04:12:28Z", "digest": "sha1:O5V6YK726XTTSIOCPWOHER7KW3YW7XGC", "length": 12299, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கத்வா, உன்னாவ் சம்பவங்களை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nகத்வா, உன்னாவ் சம்பவங்களை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம்..\nகத்வா, உன்னாவ் சம்பவங்களை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம்..\nஜம்மு காஷ்மீரின் கத்வா நகரில் 6 பேரால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டார். இதேபோல், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரில் டீன் ஏஜ் சிறுமியை எம்.எல்.ஏ. ஒருவர் பலாத்காரம் செய்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட சிறுமியின் தந்தை சிறையில் உயிரிழந்து விட்டார். இதில் தொடர்புடைய எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.\nஇந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் முன் உள்ள காந்தி சிலை முன் இந்திய அமெரிக்கர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது அவர்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்தும், இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.\nமேலும், பாலியல் வன்முறை மற்றும் சிறுமி கொடூர கொலையை கண்டித்து அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பல்வேறு இந்திய அமைப்புகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. #Kathua #Unnao #Protest #IndianAmericans #Tamilnews\nஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டி.. பஞ்சாப் முதலில் பேட்டிங்..\nகடத்தல் முயற்சியில் இருந்து சமயோசிதமாக தப்பிய சிறுமி..\nஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர்…\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1159705.html", "date_download": "2018-11-21T03:36:35Z", "digest": "sha1:6S6ST7PBMZKRCLAXILXWHA7ZQOAWV4GQ", "length": 13562, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவில் அதிக உயிரிழப்பை சந்திக்கும் பாடசாலை மாணாக்கர்கள்: வெளியான தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவில் அதிக உயிரிழப்பை சந்திக்கும் பாடசாலை மாணாக்கர்கள்: வெளியான தகவல்..\nஅமெரிக்காவில் அதிக உயிரிழப்பை சந்திக்கும் பாடசாலை மாணாக்கர்கள்: வெளியான தகவல்..\nஅமெரிக்காவில் ராணுவ வீரர்களின் உயிரிழப்பை விட துப்பாக்கி கலாச்சாரத்தால் கொல்லப்படும் பாடசாலை மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகம் என ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்\nஆண்டு பிறந்தது முதல் இதுவரை தேச பாதுகாப்பில் ஈடுபட்ட ராணுவத்தினர் மொத்தம் 13 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர்.\nஆனால் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இதுவரை 29 பாடசாலை மாணாக்கர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அந்த ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமேலும் கடந்த 17 ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு பெருமளவு மாணாக்கர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர்.\nகடந்த 2000 முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் சுமார் 36 பாடசாலை மாணாக்கர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர்.\nமட்டுமின்றி இந்த ஆண்டில் இதுவரை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் 16 முறை கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஆனால் ராணுவத்தினர் தொடர்பில் இதுவரை 7 சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. அதுவும் ஹெலிகொப்டர் விபத்து போன்றவை\nடெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள Santa Fe மேநிலை பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் குறித்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.\nகுறித்த பாடசாலை மாணவனான Dimitrios Pagourtzis தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளான்.\nஇதில் 10 மாணாக்கர்கள் சம்பவயிடத்தில் கொல்லப்பட்டனர். கடந்த காதலர் தினத்தன்று பிளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள Marjory Stoneman Douglas மேநிலை பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது\nஉலகமெங்கும் பெருகும் பில்லியனர்கள் எண்ணிக்கை: எந்த நாட்டில் அதிகம்\nதுபாயில் பாலியல் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழில���க்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\nநாங்குநேரி அருகே விபத்து: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி..\nமைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164226.html", "date_download": "2018-11-21T03:34:26Z", "digest": "sha1:PVDTCOAJMLBXJJOPFSUJ2QOHGCSFOSOY", "length": 11874, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பாரிசில் முதியோர்களுக்கு இலவச பயண அட்டை..!! – Athirady News ;", "raw_content": "\nபாரிசில் முதியோர்களுக்கு இலவச பயண அட்டை..\nபாரிசில் முதியோர்களுக்கு இலவச பயண அட்டை..\nபாரிசில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச நவிகோ மாதாந்திர பயண அட்டை வழங்கப்படவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனை தொடர்ந்து இன்று முதல் முதியோர்களுக்கு நவிகோ மாதாந்திர பயண அட்டை வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nPass Paris Seniors என அழைக்கப்படும் இந்த இலவச பயண அட்டை, முதியோர்களை பொது போக்குவரத்துக்களில் பயணிக்க வைக்க தூண்டும் விதத்தில் அமையும் எனவும் இந்த இலவச அட்டையானது, கடந்த மூன்று வருடங்களாக பாரிசில் வசிப்பவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், அதுமட்டுமின்றி இந்த இலவச பயண அட்டை உடல் ஊனமுற்றோர்களுக்காகவும் இலவசமாக இன்று முதல் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மாதாந்த வருமானமாக 2,430 யூரோக்களுக்கும் கீழ் பெறுபவர்கள் மாத்திரமே இந்த சேவையினால் பயனடைய முடியும் எனவும் சில விதிமுறைகளையும் இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களுக்கு முற்று முழுதாக மாதா மாதம் நவிகோ அட்டையினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது\nஇம்முறை வாடகை நிவாரணம் கிடையாது: சுவிஸ் ..\nநண்பனின் நெஞ்சில் கத்தியை வைத்து பல முறை குத்திய கொடூர நண்பன்: வெளியான அதிர்ச்சி வீடியோ..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\nநாங்குநேரி அருகே விபத்து: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி..\nமைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1138296.html", "date_download": "2018-11-21T03:30:16Z", "digest": "sha1:EWR5UTFNQ6VARBJTK6VSNIAJNR6FCXTJ", "length": 15448, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (29.03.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nஉதயங்கவை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை ஆரம்பம் : அரசாங்கம்..\nடுபாய் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசாங்கம் , இதேபோன்று விரைவில் அர்ஜுன் மகேந்திரனும் கொண்டு வரப்படுவார் என குறிப்பிட்டுள்ளது.\nஅமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன் கிழமை அரசாங்க தகவல் தினைக்களத்தில் இடம்பெற்றது.\nஇதன் போது உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில் ,\nஉதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சர்வதேச பொலிசாரின் அல்லது குறி���்த வெளிநாட்டின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதனடிப்படையில் செயற்பட்டமையினால் தற்போது டுபாய் பாதுகாப்பு தரப்பினால் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவரது கைது நேற்று முன்தினமே இடம்பெற்றது. அவரை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதே போன்று அர்ஜுன் மகேந்திரனும் கொண்டு வரப்படுவார். இரண்டு விடயங்களும் வெவ்வேறு என்றாலும் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.\nஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை நீடித்தது அமெரிக்கா\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான ஜீ. எஸ். பி. வரிச் சலுகையை நீடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை ஜீ.எஸ்.பி. வரி சலுகையை நீடிக்க அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாணவர்கள் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் மாணவர்கள் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅதன்படி பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் ஏப்ரல் மாதம் 7ம் திகதிக்கு முன்னரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் 12ம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பிக்க முடியும்.\nபரீட்சை பெறுபேறுகள் சம்பந்தமாக தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் 0112 78 42 08 / 0112 78 45 37 / 0113 188 350 / 0113 140 314 என்ற இலக்கங்களுக்கோ அல்லது 1911 என்ற அவசர இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது\nகண்டி வன்முறை : பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் கைதாவார்..\nஅகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் தோற்றியோரில் யாழ்.மாணவி முதலிடம்..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\nநாங்குநேரி அருகே விபத்து: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி..\nமைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegam_main.asp", "date_download": "2018-11-21T04:55:15Z", "digest": "sha1:4D6Y5DGIF67TH2EOSMI7O63C7P5OPWT2", "length": 8818, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Thoughts | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள்\nஅகோபில அழகிய சிங்கர் சுவாமிகள்\nசிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி\n» தினமலர் முதல் பக்கம்\nநாகையில் மழை பெய்வதால் திரும்பி விட்டேன்:முதல்வர் நவம்பர் 21,2018\n'நாட்டில் ஜனநாயகம் அழுகிறது' நவம்பர் 21,2018\nரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள் நவம்பர் 21,2018\nரஜினி மக்கள் மன்றத்தினர் நிலவேம்பு கஷாயம் வழங்கல் நவம்பர் 21,2018\nஇ.எஸ்., செவிலியர் பள்ளி உலக நீரிழிவு தினம் நவம்பர் 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pakka.tv/", "date_download": "2018-11-21T03:42:53Z", "digest": "sha1:O6JIOZROX7ORFHRXHLSK3VPDH6HSPJLA", "length": 13960, "nlines": 222, "source_domain": "www.pakka.tv", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகாக மாற்றிய பிரபல தமிழ் நடிகைகள் | Tamil Actress Plastic Surgery\nசின்னத்தம்பி சீரியல் நடிகையால் ஏற்பட்ட சோகம் கண்ணீரில் ரசிகர்கள் | VijayTv Chinnathambi Serial\n50 வயதில் பிரபல நடிகை செய்த காரியம் அதிர்ச்சியில் ரசிகர்கள் | | Tamil Cinema News | Cinema Seithigal\nஎங்கேயும் எப்போதும் பட நடிகர் செய்த காரியம் ரசிகர்கள் அதிர்ச்சி | Engeyum Eppodhum Movie Sharwanand\nஇந்த 4 ராசியில் உங்க ராசி இருக்கா அப்போ நீங்கதான் ரொம்ப டாப் | Tamil Jothidam | Tamil Astrology\nகஜா புயலுக்காக உதவி கரம் நீட்டிய பிரபல தமிழ் நடிகர்கள் | Actors Donates Amount for Gaja Cyclone\n90'களின் கனவுகன்னி சிவரஞ்சினி இன்றைய பரிதாப நிலை\nபட வாய்ப்பு இல்லாததால் ஸ்ரீ திவ்யா செய்த காரியம் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Sri Divya\nவிஜய்க்கு மிகவும் அஜித் படம்\nபல பெண்களுடன் உல்லாசம் வெளியான வைரமுத்து லீலைகள் | Vairamuthu Leelai | Chinmayi Accusations\nவிஜய் பற்றி உண்மையை உளறிய நடிகை அதிர்ச்சியில் ரசிகர்கள் | Famous Actress reveals about Thalapathy\nஉங்களிடம் உள்ள மோசமான பழக்கத்திற்கு இந்த ராசிதான் காரணம்| Tamil Jothidam | Tamil Astrology\nபுதிய காதலருடன் உல்லாச லீலை ராஜாராணி செம்பா அதிரடி | Raja Rani Serial Alya Manasa\nசின்மயி பற்றிய அதிர்ச்சி உண்மையை வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர் | Chinmayi Real Life Controversy\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகாக மாற்றிய பிரபல தமிழ் நடிகைகள் | Tamil Actress Plastic Surgery\nசின்னத்தம்பி சீரியல் நடிகையால் ஏற்பட்ட சோகம் கண்ணீரில் ரசிகர்கள் | VijayTv Chinnathambi Serial\n50 வயதில் பிரபல நடிகை செய்த காரியம் அதிர்ச்சியில் ரசிகர்கள் | | Tamil Cinema News | Cinema Seithigal\nஇந்த 4 ராசியில் உங்க ராசி இருக்கா அப்போ நீங்கதான் ரொம்ப டாப் | Tamil Jothidam | Tamil Astrology\nகஜா புயலுக்காக உதவி கரம் நீட்டிய பிரபல தமிழ் நடிகர்கள் | Actors Donates Amount for Gaja Cyclone\nபட வாய்ப்பு இல்லாததால் ஸ்ரீ திவ்யா செய்த காரியம் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Sri Divya\nவிஜய்க்கு மிகவும் அஜித் படம்\nராஜா ராணி சஞ்சீவ் பற்றிய யார���ம் அறியாத ரகசியத்தை வெளியிட்ட செம்பா | Raja Rani Serial | Vijay Tv\n50 வயதில் பிரபல நடிகை செய்த காரியம்...\nஎங்கேயும் எப்போதும் பட நடிகர் செய்த...\nகஜா புயலுக்காக உதவி கரம் நீட்டிய...\nபட வாய்ப்பு இல்லாததால் ஸ்ரீ திவ்யா...\nவிஜய்க்கு மிகவும் அஜித் படம்\nராஜா ராணி சஞ்சீவ் பற்றிய யாரும்...\nநயன்தாரா திடீர் திருமணம் | Actress Nayanthara Sudden...\nபிரபல நடிகை அந்தரங்க போட்டோவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/12/blog-post_43.html", "date_download": "2018-11-21T04:28:39Z", "digest": "sha1:6UZDFAEQCILLNMSXXZJ7ZV6TCUKNI5XN", "length": 8201, "nlines": 59, "source_domain": "www.urtamilcinema.com", "title": "விஜய் ஆண்டனியின் அடுத்த படம் சரத் குமார் மற்றும் ராதிகா சரத் குமார் தயாரிக்க உள்ளனர். ~ Ur Tamil Cinema", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் அடுத்த படம் சரத் குமார் மற்றும் ராதிகா சரத் குமார் தயாரிக்க உள்ளனர்.\nவர்த்தக ரீதியாக மட்டுமின்றி விமர்சகர்கள் கூட பாராட்டும் படி தொடர்ந்து வெற்றி படங்கள் வழங்கும் விஜய் ஆண்டனி, தற்போது தயாரிப்பில் உள்ள எமன் படத்தை தொடர்ந்து தந்து அடுத்த படமாக ஐ pictures என்னும் நிறுவனத்தின் சார்பில் எஸ் சரத் குமார் மற்றும் ராதிகா சரத் குமார் தயாரிக்கும் ஒரு பிரம்மாண்டமான படத்தில் நடிக்க உள்ளார். புதிய இயக்குனர் சீனு வாசன் இயக்கத்தில் உருவாக உள்ள பெயரிடப் படாத இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராவது குறிப்பிட தக்கது\n.பிச்சைக்காரன் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளி ஆன சைத்தான் திரை படமும் பெரிய வெற்றி அடைய , அதன் தொடர்ச்சியாக பல் வேறு தயாரிப்பு நிறுவனங்கள் விஜய் ஆண்டனியுடன் இணைந்து பணியாற்ற முயற்சிகள் மேற் கொண்டனர். ஆனால் விஜய் ஆண்டனியோ யாரும் எதிர்பாராத வண்ணம் ராதிகா சரத்குமார் தம்பதியினருக்கு படம் செய்ய சம்மதிருப்பது பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்க்கு வர்தக ரீதியான காரணங்களை தாண்டி உணர்வு பூர்வமான காரணம் இருப்பதே உச்சக் கட்டம்.\n'நான் என் தாய் வீட்டுக்கு வந்து உள்ள மன நிலையில் உள்ளேன்.என் திரை பயணத்தை நான் ஒரு இசை அமைப்பாளனாக துவங்கிய ஆரம்ப கால கட்டத்தில் எனக்கு வாய்பளித்தவர் ராதிகா மேடம்.விடா முயற்சியும், ஆசிகளும் , ஆதரவும் என்னை இன்று ஒரு ஸ்தானத்தில் அமர்த்தி இருக்கிறது.தொழில் முறை நடிகனாக எனக்கு இன்றைய தலையாய தேவை , த��ரை தொழிலை நேசிக்கும் தயாரிப்பாளர்களே.அந்த முறையில் உயிர் மூச்சாக சினிமாவை நேசிக்கும் சரத் சாரும், ராதிகா மேடமும் மிக சிறந்த தயாரிப்பாளர்களாக இருப்பார்கள் என நம்புகிறேன். ஒரு படம் முடிந்தவுடன் அடுத்தப்படத்துக்கு ஒப்பந்தம் போடுவதில் நான் என்றுமே அவசரப் பட்டதே இல்லை.அதற்கான அவசியமும் இல்லை. வர்த்தகத்தை தாண்டி மனித உணர்வுகளும் நான் செய்யும் தொழிலில் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதன் அடிப்படையில் தான் எனக்கு இசை அமைப்பாளர் வாய்ப்பளித்த இந்த நட்சத்திர தம்பதியினருக்கு படம் செய்து கொடுக்க ஒப்புக் கொண்டேன்.\nஅறிமுக இயக்குனர் சீனு வாசன் கதையை சொன்ன மாத்திரத்திலே இவர்கள் தான் தயாரிப்பாளர்கள் என நான் முடிவு செய்து விட்டேன்.ஒரே நேரத்தில் திட்டமிட்ட படி தமிழ் , தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் படத்தை தயாரித்து வெளி இடுவதற்கு அசாத்திய திறமை வேண்டும், மேலாண்மையும் வேண்டும். இரண்டு மொழி ரசிகர்களையும் ஏமாற்றாமல் அவர்கள் கேட்டதை வழங்கும் மாபெரும் பொறுப்பு என்னிடம் இருப்பதால் , நான் அதில் எந்த விதமான சமரசம் செய்துக்க கொள்ளாமல் இருக்க இப்படி எனக்கு ஒரு தயாரிப்பு நிறுவனம் தேவை.\nபிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது, ஆயினும் வழக்கம் போலவே இந்தப் படத்தின் தலைப்பும் வித்தியாசமாகவே இருக்கும். என்ன என்பதை இப்போதைக்கு சொல்வதாக இல்லை , அது தற்போதைக்கு சஸ்பென்ஸ்.' என்றார் விஜய் ஆண்டனி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/06171251/1196045/Vijay-Sethupathis-Super-Deluxe-FL-release-date-announced.vpf", "date_download": "2018-11-21T03:46:53Z", "digest": "sha1:6J5LKU7UBKJBMUKIOWX6ZRDNCKUH534X", "length": 16219, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Super Deluxe, Thiagarajan Kumararaja, Mysskin, Nalan Kumarasamy, Neelan Shankar, Vijay Sethupathi, Samantha, Fahadh Faasil, Nadhiya, Yuvan Shankar Raja, Super Deluxe, Gayathrie Shankar, Bagavathi Perumal, Aneethi Kadhaigal, மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, சூப்பர் டீலக்ஸ், நலன் குமாரசாமி, நீலன் சேகர், விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி, பகவதி பெருமாள், யுவன் ஷங்கர் ராஜா, ஷில்பா", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை iFLICKS\nஎனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர் படத்தோட பர்ஸ்ட்லுக் வரப்போகுது - விஜய் சேதுபதி\nபதிவு: அக்டோபர் 06, 2018 17:12\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்த, பகத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் சூ��்பர் டீலக்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #SuperDeluxe #VijaySethupathi\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்த, பகத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #SuperDeluxe #VijaySethupathi\nதியாகராஜன் குமாரராஜா இயக்கி, தயாரித்து வரும் படம் `சூப்பர் டீலக்ஸ்'.\nவிஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற அக்டோபர் 8-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nதியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வேம்பு என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருக்கிறார்.\n`ஆரண்ய காண்டம்' படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #SuperDeluxe #VijaySethupathi\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்கம், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில் மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nஓசூர் ஆணவக் கொலையில் தலைமறைவாக இருந்த மேலும் மூவர் கைது\nகுழந்தைகளின் பாதுகாப்பு குறித்து 24ந்தேதி புதிய அறிவிப்பு - லதா ரஜினிகாந்த்\nஷகிலா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nகுரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய தன்ஷிகா\nவிஜய்சேதுபதிக்கு வில்லனாக மாறிய வைபவ்வின் அண்ணன்\nகஜா புயல் பாதிப்பு - லைகா நிறுவனம் ரூ.1 ���ோடியே 1 லட்சம் நிவாரண நிதி\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள் சூப்பர் டீலக்ஸ் படத்தின் முக்கிய காட்சிக்கு 88 ரீடேக் - நொந்து போன நடிகை சூப்பர் டீலக்ஸ் படத்தில் துணிச்சலான வேடத்தில் சமந்தா நீங்க ஒரு பொம்பள நாட்டுக்கட்டையும் கூட - விஜய் சேதுபதியை பாராட்டிய நடிகர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி என்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு கஜா புயல் பாதிப்பு - மன்றம் மூலமாக உதவும் ரஜினி, விஜய் கஜா புயல் பாதிப்பு - ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் குடும்பம் திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம் அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2018-11-21T03:49:33Z", "digest": "sha1:5WTLSYUSAXC5HOUJ7W2DFOT73B3ZQ7AD", "length": 8841, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "வீட்டிலேயே எரு தயாரிக்கலாம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்ணின் வளத்தை மேம்படுத்தும் எருவை விலை கொடுத்து வாங்கித்தான் தோட்டங்களுக்கு இட்டு வருகிறோம். இந்நிலையில் வீட்டுப் பூத்தோட்டம், காய்கறித் தோட்டம், மாடித் தோட்டம் போன்றவற்றுக்கு இடுவதற்கான எருவை வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரிக்கலாம்.\nமுதலில் ஒரு பழைய பிளாஸ்டிக் பெட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் அடியில் காற்றோட்டத்துக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றவும் சில துளைகளை இட வேண்டும்.\nஅதன் பிறகு ஒரு அங்குல உயரத்துக்குச் சரளைக் கற்களைப் பரப்பி வைக்கவும்.\nஅதன் மீது ஓர் அங்குல அளவுக்கு மணலைப் பரப்பவும்.\nஇதன் மீது ஒரு அங்குல அளவுக்குத் தோட்டத்து மண்ணைப் பரப்பவும்.\nஇதில் தினமும் சமையலறைக் கழிவு, தோட்டக் கழிவு போன்ற மக்கக்கூடிய கழிவை இட்டு வரவும். கழிவில் ஈரப்பசை அதிகம் இருந்தால், அத்துடன் மண்ணைச் சேர்த்து இடவும். இந்தப் பெட்டியின் மேற்புறம் துளைகள் கொண்ட மூடியைக் கொண்டு மூடவும். அவ்வப்போது தண்ணீர் தெளித்து ஈர���்பசையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். பாத்திரம் நிறையும்வரை கழிவுகளை இட்டு வரவும்.\nபெட்டி நிறைந்த பிறகு, மக்குவதற்கு விட வேண்டும். அதற்கு 30 முதல் 60 நாட்கள்வரை ஆகும். நன்றாக மக்கிய கழிவிலிருந்து மண்வாசனை வரும், கருப்பு நிறத்தில் இருக்கும். இதைச் செடிகளுக்கு எருவாக இட்டால், நல்ல வளம் கிடைக்கும்.\nஇந்த எருவில் மண்புழுக்களை இட்டு மதிப்பைக் கூட்டலாம். மண்புழு எரு தயார் செய்ய, மேற்கண்ட மக்கிய கழிவில் சில மண்புழுக்களை விடவும். மண்புழுக்களுக்கும் ஈரப்பசை அவசியம் என்பதால், ஏதாவது ஒரு சாக்கு அல்லது பருத்தித் துணியைக் கொண்டு பெட்டியை மூடவும். எரு பொலபொலவென்று வந்த பின், இந்த மண்புழு உரத்தைச் செடிகளுக்கு இடலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபண்ணையில் உயிர் உரங்கள் தயாரிப்பு பயிற்சி...\nமண்ணை அறிந்தால் உரச் செலவை குறைக்கலாம்...\nஇயற்கை விவசாயம் பற்றிய புதிய புத்தகங்கள்...\nகரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம்...\nஉரச்செலவை குறைக்க நெல் சாகுபடியில் பசுந்தாள் உரம் →\n← பாரம்பரிய நெல்: கட்டுச்சோற்றுக்கு சுவை தரும் திருப்பதி சாரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/virus-fever-tamilnadu/9627/", "date_download": "2018-11-21T03:22:50Z", "digest": "sha1:OO2VS7MERLIKSPOSQ2UUAJBLK6WYME6Q", "length": 6984, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "பன்றிக் காய்ச்சல் : ஒரே நாளில் 5 பேர் பலி.!", "raw_content": "\nHome Latest News தமிழகத்தில் வேகமாக பரவிவரும் பன்றிக்காய்ச்சல்: ஒரே நாளில் 5 பேர் பலி.\nதமிழகத்தில் வேகமாக பரவிவரும் பன்றிக்காய்ச்சல்: ஒரே நாளில் 5 பேர் பலி.\nபன்றிக் காய்ச்சல் : தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில், தற்போது டெங்கு காய்ச்சல், மலேரியா, பன்றிக்காய்ச்சல் போன்றவை அதிகம் பரவி வருகிறது.\nஇந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அத்தனூர் பகுதியை சேர்ந்த, அங்காளி என்பவர் பன்றிக்காய்ச்சல் வந்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇதேபோன்று, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவரும் பன்றிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.\nஇவர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பல���ின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோன்று மதுரையை சேர்ந்த லட்சுமி, திருமங்கலத்தில் சேர்ந்த சுப்புலட்சுமி ஆகிய 2பெரும் பன்றிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்து உள்ளனர்.\nஇவ்வாறு ஒரே நாளில் இந்த 5 பெரும் பன்றி காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.\nஇதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம், ” தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1,700 பேர் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் .\nகடந்த ஆண்டு 3800பேர் பன்றிக்காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 1700 பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nபின்னர், காய்ச்சலை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.\nமேலும் யாருக்கேனும் நோய் அறிகுறி தெரிந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்” என கேட்டு கொண்டார்.\nPrevious articleடிவி-யை உடைச்சு இருந்தா மகிழ்ச்சியா\nNext articleமத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை.\nமீண்டும் குறைந்த தங்கம், வெள்ளி விலை – இன்றைய நிலவரம் இதோ.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.\nஅமெரிக்காவில் சர்கார் படைத்த பிரம்மாண்ட சாதனை – பிரம்மிப்பில் திரையுலகம்.\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ – படப்பிடிப்பு இன்று துவங்கியது.\nஅமெரிக்காவையே அதிர வைக்கும் சர்கார் – வெளியான டாப் டக்கர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/10163356/1008155/Priest-Opposes-Supreme-Court-judgement-on-Homosexuality.vpf", "date_download": "2018-11-21T03:32:48Z", "digest": "sha1:ZZWNVZIWSGDSTX3EVFFRXGF32SQVSOQA", "length": 10473, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு : நீதிமன்றத்தில் முழக்கமிட்ட பாதிரியார்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு : நீதிமன்றத்தில் முழக்கமிட்ட பாதிரியார்...\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 04:33 PM\nஓரினச் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத���தில் கிறிஸ்தவ மதபோதகரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் முழக்கங்களை எழுப்பினார்.\nஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என சட்டப்பிரிவு 377 தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த சட்டப்பிரிவை நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில், ஓரினச் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கிறிஸ்தவ மதபோதகரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் முழக்கங்களை எழுப்பினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளித்தது உச்சநீதிமன்றம்; ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாட்டம்\n\"ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ரத்து\" - தீர்ப்பால் ஓரினச்சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி\nஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்ற தீர்ப்பிற்கு நடிகர் நடிகைகள் வரவேற்பு\nஇயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நடிகர், நடிகைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஅர்ச்சகர் நியமனம் : மு.க. ஸ்டாலின் வரவேற்பு...\nமதுரை கோவிலில், பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஅபிஷேகம் செய்யும் போது உயிரிழந்த அர்ச்சகர்\nஆந்திர மாநிலம்: அபிஷேகம் செய்யும் போது உயிரிழந்த அர்ச்சகர்\nவிவசாய நிலத்தில் புகுந்த வெள்ளநீர் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகொடைக்கானல் அருகே கீழ்மடைபள்ளம் நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.\nவீடு மற்றும் உடமைகளை முழுமையாக இழந்துள்ளோம் - கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள்\nவீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nநிர்மலாதேவி விவகாரம் - வழக்கு நவ. 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nநிர்மலா தேவி விவகாரத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டும் என பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.\nஉயிர் மட்டுமே மிச்சம் உள்ளதாக தலைஞாயிறு கிராம குடிசைவாசிகள் கதறல்\nதங்களிடம் உயிர் மட்டுமே மிச்சம் இருப்பதாக கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\n7 பேருக்கு விடுதலை கிடைக்கும் - \"தந்தி டிவி\"- க்கு கைப்பட எழுதிய கடிதத்தில் நளினி நம்பிக்கை\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விரைவில் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக வேலூர் மகளிர் சிறையில் இருக்கும் நளினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅடுத்த புயல் நவம்பர் 29 - ந்தேதி உருவாகும் - வானிலை ஆர்வலர் செல்வக்குமார்\nகாற்றழுத்த தாழ்வு நிலை பற்றி யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-21T03:24:11Z", "digest": "sha1:VTEVTDPSAFNFR2WSSRU2NF3CLCVHOLIL", "length": 9340, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரகடனம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹவாய் தீவில் அவசர நிலை பிரகடனம்\nசுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற அமெரிக்காவின் ஹவாய் தீவை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமே 18 – தமிழின அழிப்பு தினமாக பிரகடனம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு டெங்கு அபாய வலயமாக பிரகடனம்\nகாத்தான்குடி பிரதேசம் டெங்கு அபாய வலயமாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியா தனி நாடாக பிரிந்து விட்டதாக பாராளுமன்றில் பிரகடனம்\nஸ்பெயினில் இருந்து தனி நாடாக பிரிந்து விட்டதாக கட்டலோனிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2018 ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி ஆண்டாகப் பிரகடனம் – விவசாயிகளுக்கு விசேட திட���டங்கள்\nதேசிய உணவு உற்பத்தி புரட்சியை வெற்றிகொள்வதற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் பிரகடனம்\nயாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபலவந்த காணாமல் போதல் குறித்த பிரகடனம் மூலம் படையினரையும் அரசியல் தலைமைகளையும் தண்டிக்க முடியும் – ஜீ.எல்.பீரிஸ்\nபலவந்த காணாமல் போதல் குறித்த...\nவில்பத்தில் வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய வனப்பகுதிகள் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம்\nவில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள வன பாதுகாப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2017 வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக பிரகடனம்\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles.html?start=120", "date_download": "2018-11-21T04:38:31Z", "digest": "sha1:RJX2WGIKISOOBPHRNUSNPC7S7JJMTXOZ", "length": 12093, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "அக்கம் பக்கம்", "raw_content": "\nஇந்திய அரசின் அனுமதி இன்றி இந்த நாடுகளுக்கெல்லாம் பயணிக்க முடியாது\n - விளாசும் இளம் பெண்\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்\nகஜா புயல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு\nபுயலால் பாதித்த மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுக எம்.பி\nதமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் இடைத் தரகர் இல்லாமல் கிடைக்க வேண்டும் - விஜய்காந்த்\nகஜா புயல் - சுனாமியை விட இதுதான் மிகப்பெரிய பேரழிவு\nகஜா நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - சென்னை உயர் நீதிமன்றம்\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nகஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி\nவிவேகானந்தரின் கனவை நனவாக்குவோம்: மௌலானா\nபுதிய இந்தியாவைக் கட்டமைத்ததில் சுவாமி விவேகானந்தரின் பெயர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றும் விளங்குகிறது. இந்தியாவை உயர்த்துவதற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட சில உயர்ந்த ஆன்மாக்களில் அவரும் ஒருவர்.\nதேனீ.. இது இனிக்கும் செய்தியல்ல\nதேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா\nமாட்டுக் கறி சாப்பிடாதவன் நல்ல இந்துவே அல்ல\nஓரளவுக்காவது மார்க்சியக் கோட்பாடுளைத் தெரிந்திருந்தால்தான் மார்க்சியத்தைஆதரிக்க முடியும். மார்க்சியக் கோட்பாடுகளை முழுமையாக அறிந்தவன்அக்கோட்பாடுகளை நடைமுறைக்கு கொண்டுவர தீவிரமாகப் போராடுவான். அதேபோல நாத்திகக் கோட்பாடுகளையும் பெரியாரியலையும் தெரிந்தவன் மட்டுமேஅதற்காகப் போராட முன்வருவான்.\nஇருண்ட காலத்தை நோக்கிச் செல்கிறதா இந்தியா\nபாஜக ஆட்சியில் நிலைபெறும் அச்சுறுத்தல்கள் நீண்டகால விளைவுகளைக் கொண்டவை\n“மாதேசி” மீது மோடிஜிக்கு ஏன் விசேஷ அக்கரை ……\nஇந்தியாவின் அண்டை நாடு ( neighbouring country )….\nஆயிரமாயிரம் ஆண்டுகளாக பின்னிப்பிணைந்த உறவு உள்ள நாடு….\nமாட்டுக்கறி தின்றதாக வதந்தியைப் பரப்பி ஒரு உயிரைக் கொல்ல காரணமாக இருந்த மனிதன், கொலை செய்த பாவிகளை விடுதல��� செய்ய முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் மனிதன், இப்போதும் அதே பகுதியில் வெறியேற்றும் பேச்சுக்களை பேசி உசுப்பேற்றிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன், ஏற்கனவே முசாபர் நகர் பகுதியில் கலவரங்களை தூண்டி ரத்தம் குடித்த ஒரு காட்டேரி சங்கீத் சோம் எனும் பாஜக எம்.எல்.ஏ.\nபாவம் மாடுகள்... அவற்றை விட்டுவிடுங்கள்\nபிராணிகளில் சாதுவானது மாடு. தவிர, மனித இனத்துக்கு மிக நெருக்கமானதும்கூட. வயல்களில் உழவுக்கு உதவும் காளைகளாகட்டும், நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட பாலைத் தரும் பசுக்கள், எருமைகளாகட்டும்; இதில் விதிவிலக்கு இல்லை. அப்படிப்பட்ட மாடுகள் இப்போது வகுப்புவாத அரசியலின் மையப் பொருளாக மாற்றப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.\nஹெல்மெட் இல்லையா... காசு கொடு அல்லது காதைக் கிழி\nமதுரையில் ஹெல்மெட் போடாததற்காக ஒருவரை போலீசார் சூழ்ந்து கொண்டு தாக்கியதில் காது கிழிந்து ரத்தம் வர, 108 ல் கொண்டு செல்லும் அளவிற்கு காதை செவிடாக்கிய சம்பவம் நடந்துள்ளது.\nடவுசர் பாண்டிகள் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள்\nகேள்வி: பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ் தான் வழி நடத்துகிறது என்பது உண்மையா\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்…\nஇன்றைய ஊடகங்கள் - கார்ட்டூன்\nBREAKING NEWS: தஞ்சை மாவட்டத்தில் கடும் காற்றுடன் பலத்த மழை\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nபுயலால் பாதித்த மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுக எம்.பி\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nபட்டுக்கோட்டை அருகே ஓர் பரிதாபம்..\nகஜா புயலின் கோரத் தாண்டவத்திற்கு இதுவரை 49 பேர் பலி\nகஜா புயல் உருவான இடத்தில் இன்னொரு காற்றழுத்த தாழ்வ…\nஆட்டுக்கறி நாய்கறியானதன் பின்னணி இதுதான்\nஇந்திய அரசின் அனுமதி இன்றி இந்த நாடுகளுக்கெல்லாம் பயணிக்க மு…\nகஜா புயல் பாதித்த மக்களிடம் நேரில் சென்று ஸ்டாலின் பார்வையிட…\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukapuvajal.com/2015/07/blog-post_16.html", "date_download": "2018-11-21T04:25:25Z", "digest": "sha1:XKYKZ2LJW2LGUCCMEPHA55CWEAKLSLEP", "length": 3544, "nlines": 97, "source_domain": "www.mukapuvajal.com", "title": "மண்டைதீவு முகப்புவயல் முருகனின் தேர்த்தி���ுவிழா காணொளி - Mandaitivu Mukapuvajal sivasubramanija suvami kovil", "raw_content": "\nHome Unlabelled மண்டைதீவு முகப்புவயல் முருகனின் தேர்த்திருவிழா காணொளி\nமண்டைதீவு முகப்புவயல் முருகனின் தேர்த்திருவிழா காணொளி\nமண்டைதீவு முகப்புவயல் முருகனின் தேர்த்திருவிழா காண...\nவருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியபோது...\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nவருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய போது\nகண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018\nஇன்றைய தினம் கண்ணகி அம்மன் வருகை தந்த பொழுது...\nஅரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/08/blog-post_25.html", "date_download": "2018-11-21T04:14:14Z", "digest": "sha1:GDAIGD2DS2ILC7QCYSWREYVQVIU4R5PU", "length": 6094, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "செப்டம்பர் மதம் வெளிவருகிறது அதர்வா நடிக்கும் பூமராங் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nசெப்டம்பர் மதம் வெளிவருகிறது அதர்வா நடிக்கும் பூமராங்\nஇடைவிடா தொடர்ச்சியான அடுத்தடுத்த அறிவிப்புகளுடன் அதர்வாவின் சீசன் தற்போது நீண்டிருக்கிறது. அவரது மிகவும் எதிர்பார்க்கப்படும் 'பூமராங்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கண்ணன் இயக்கிய திரில்லர் திரைப்படம் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது. இந்த படம் ஆரம்பம் முதல் இந்த நிலை வரை மிகவும் சிறப்பாக அமைந்ததற்கு தனது குழுவினர் தான் காரணம் என பாராட்டுகிறார் இயக்குனர் கண்ணன்.\n\"சரியான திட்டமிடல் மற்றும் செயலாக்கத்துக்கு திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை பாராட்டுவது என்பது ஒரு வழக்கமான முன்னுதாரணம் ஆகும். ஆனால் என்னை பொறுத்தவரை, 'பூமராங்' படத்தின் மொத்த குழுவும் இந்த பாராட்டுக்கு தகுதியானவர்கள். என்னைப் பற்றிய அவர்களுடைய உறுதியான நம்பிக்கை தான் இந்த படம் சுமூகமாக முடிய காரணம். அவர்கள் மட்டும் இல்லாவிட்டால், இந்த பூமராங் திட்டமிடப்பட்டபடி குறித்த நேரத்துக்குள் முடிந்திருக்காது\" என்றார்.\nநடிகர்களின் உற்சாகமான ஈடுபாடு குறித்து அவர் கூறும்போது, \"அதர்வாவை போன்ற ஒரு நடிகரை கண்டுபிடிப்பது எந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஒரு உண்மையான பேரின்பம். அந்த வகையில், ஒரு இயக்குனர், தயாரிப்பாளராக நான் மகிழ்ச்சியை ஈட்டியுள்ளேன். படத்தின் நாயகிகள் மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோர் ஒவ்வொரு ஃபிரேமிலும் மேம்பட்ட நடிப்பை அளிக்கும் அளவுக்கு அக்கறை காட்டினர். உபென் படேல் ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கமாக நடிப்பை வழங்கினார்.\nஇயக்குனர் கண்ணன் மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் இந்த பூமராங் படத்துக்கு அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்ய ஆர்.கே. செல்வா எடிட்டிங்கை கையாள்கிறார். மேகா ஆகாஷ், இந்துஜா, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல், சதீஷ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/09/blog-post_26.html", "date_download": "2018-11-21T03:25:21Z", "digest": "sha1:MHHRRKYWCGXDFY6QOAJT3ZNVFURSTNMV", "length": 18453, "nlines": 66, "source_domain": "www.urtamilcinema.com", "title": "இமைக்க நொடிகள் வெற்றிவிழாவில் நன்றி தெரிவித்த படக்குழுவினர்கள் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஇமைக்க நொடிகள் வெற்றிவிழாவில் நன்றி தெரிவித்த படக்குழுவினர்கள்\nஒரு படம் சாதாரணமாக அடையும் மிகப்பெரிய வெற்றியை விட, தடைகளை தாண்டி அடையும் ஒவ்வொரு வெற்றியும் சரித்திரத்தில் இடம் பிடிக்கும். அப்படி பல தடைகளை தாண்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகி, ரசிகர்கள் ஆதரவோடு மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா நடித்துள்ள இமைக்கா நொடிகள். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தார் கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயக்குமார். இந்த வெற்றியை கொடுத்த ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்து பேசினர்.\nபல பிரச்சினைகளை தாண்டி முதல் நாள் இரவுக் காட்சியில் தான் படம் ரிலீஸ் ஆனது. முதல் வாரத்தில் நல்ல வரவேற்புடன் 16 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது, மேலும் 360 திரையரங்குகளில் 2வது வாரம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதற���கு முன்பு இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் தயாரித்திருக்கிறேன், இந்த கதையை கேட்டவுடனே பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்க முடிவு செய்தேன். ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து என் சக்தியையும் மீறி, கடன் வாங்கி தான் இந்த படத்தை தயாரித்தேன். ரிலீஸ் நேரத்தில் எனக்கு எல்லா வகைகளிலும் மிகவும் உதவிகரமாக இருந்தார் அன்புச்செழியன். அபிராமி ராமனாதன் பக்கபலமாக இருந்ததோடு சென்னை ஏரியாவில் படத்தையும் ரிலீஸ் செய்து கொடுத்தார். எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி எப்படி அனுராக் காஷ்யாப்பை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தீர்கள். அப்படி எல்லா திரையரங்குகளிலும் ரசிகர்கள் அந்த 'ருத்ரா' கதாபாத்திரத்தை கொண்டாடி விட்டார்கள். குறைந்த காலத்திலேயே பின்னணி இசையில் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா ஆகியோர் மல்டி ஸ்டாரர் படம் என்பதையும் தாண்டி கதை பிடித்து போனதால் எந்த ஈகோவும் இல்லாமல் நடித்து கொடுத்தனர். அஜய் ஞானமுத்து அடுத்து இதை விட பெரிய, நல்ல படத்தை தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார்.\nமின்னலே படத்தின் போது தியேட்டரில் ரசிகர்கள் ஓ மாமா பாடலுக்கு டான்ஸ் ஆடியதை பார்த்தேன். அதன் பிறகு இந்த படத்தில் எல்லோரையும், ஸ்கிரீன் அருகில் போய் ஆட வைத்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி என்றார் நடிகர் ரமேஷ் திலக்.\nஇந்த படத்துக்கு எல்லா இடங்களிலும் ரிபீட் ஆடியன்ஸ் வந்து கொண்டிருக்கிறார்கள். படத்துக்கு எல்லா இடங்களிலும் பாராட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே ஒரு சில குறைகளை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், அதை அடுத்தடுத்த படங்களில் திருத்திக் கொள்ள கிடைத்த வாய்ப்பாக கருதிக் கொள்கிறோம் என்றார் வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர்\nகடைசி நிமிடம் வரை பட ரிலீஸில் பல பிரச்சினைகள் தொடர்ந்தன. ரிலீஸில் உதவிய அன்புச்செழியன் மற்றும் அபிராமி ராமனாதன் சாருக்கும் நன்றி. அவர்கள் இல்லையென்றால் இந்த சந்திப்பு நடந்திருக்காது, மொத்த குழுவின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாக இதை கருதுகிறேன் என்றார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்.\nஇது ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த காலத்தில் எப்படிப்பட்ட ஒரு படமும் இரண்டு வாரங்கள் தான் ஓட முடியும். அதை புரிந்து கொண்டு இயக்குனர்கள் நல்ல திட்டமிடலோடு, சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும். அது தான் எல்லோருக்கும் பயன் தரும் என்றார் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன்.\nபடம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே படத்தின் உரிமையை எனக்கு கொடுத்து விட்டார் தயாரிப்பாளர் ஜெயக்குமார். அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. ரிலீஸ் அன்று வந்து எனக்கு ரிலீஸ் செய்ய உதவி தேவை என்றார். நான் ஒரு வியாபாரி, எல்லா வியாபார வாய்ப்புகளையும் கணித்து அவர் கேட்டதை செய்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது, 100 நாட்கள் ஓடணும் என்று ஆசைப்படுகிறேன் என்றார் அபிராமி ராமனாதன்.\nபடித்த, எல்லாம் கற்ற, சினிமா மீது காதல் கொண்ட ஒரு தயாரிப்பாளர் தான் ஜெயக்குமார். அவர் இப்படி ஒரு படத்தை எடுத்ததில் வியப்பேதும் இல்லை. ஒரு கதையை எப்படி சொல்வது என்பதை முதல் படமான டிமாண்டி காலனி படத்திலேயே நிரூபித்தவர் அஜய் ஞானமுத்து. இமைக்கா நொடிகள் மூலம் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி விட்டார் என்பது புரிகிறது. இன்றைக்கு இந்தியாவில் அனுராக் காஷ்யப்பை பார்த்து பிரமிக்காத ஒரு படைப்பாளியே இருக்க முடியாது. எனக்கு நடிக்க தெரியாது என்று முதலில் சொல்லியிருக்கிறார். முதன்முறையாக நான் படத்தை பார்த்தபோது, அவரை பார்த்து வியந்து போனேன். அதர்வா தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்றார் இயக்குனர் மகிழ் திருமேனி.\nநானும், அதர்வாவும் நீண்ட காத்திருத்தலுக்கு பிறகு இந்த படத்தை வெற்றிகரமாக முடித்து விட்டோம். ருத்ரா கதாபாத்திரத்தை பற்றி பேசும்போது பெரிய நடிகர்கள் யாரையாவது நடிக்க வைக்கலாமா என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அவர்கள் சாயல் படத்தில் வந்து விடுமே என்று பயந்தேன், அதனால் தான் அனுராக் சாரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டும்போது தான் என் முடிவு பற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு டப்பிங் பேச வைக்க மகிழ்திருமேனி சாரை கேட்டோம். 12 நாட்கள் மிகவும் பொறுமையாக டப்பிங் பேசிக் கொடுத்தார். நயன்தாரா ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எனக்கு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார். கதை எழுதும்போதே விஜய் சேதுபதி சார் தான் நடிக்கணும் என விரும்பினேன். அவர் ��ிரையில் தோன்றும்போதே விசில் பறக்கிறது. நாளைய இயக்குனர் நாட்களில் அபிராமி ராமனாதன் சார் என் குறும்படத்தை பாராட்டி சினிமாவில் சீக்கிரமாக படம் இயக்க சொன்னார். இன்று அவர் இந்த படத்தில் பங்கு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி என்றார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nருத்ராவுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குனர் அஜய்க்கு தான் போய் சேர வேண்டும். அஜய் என்னை எமோஷனலாக அணுகினார். படத்தில் நடிக்க வந்த பிறகு பல நேரங்களில் ஷுட்டிங் நடக்க முடியாமல் தள்ளிப்போனது. 2 ஆண்டுகளாக இந்த படம் தயாரிப்பில் இருந்தது, அந்த நேரத்தில் கிடைத்த இடைவெளியில் நான் 2 படங்கள், 1 வெப் சீரீஸ் இயக்கி விட்டு வந்தேன். அஜய் இன்னும் பெரிய உயரத்தை அடைவார். மகிழ் திருமேனி சார் தான் ருத்ராவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சினிமா நன்றாக இருக்க, அபிராமி ராமனாதன் சார் மாதிரி பலர் சினிமாவில் இருக்க வேண்டும் என்றார் அனுராக் காஷ்யப்.\nபடம் வெற்றி பெற்றவுடன் எப்படி இது ஆரம்பமானது என்பதை தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். என் வாழ்வில் இமைக்கா நொடிகள் ஒரு சாப்டர். என் வாழ்வின் ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அஜய் என்ன பண்ணனும் என்பதில் தெளிவாக இருந்தார். படம் பிரமாண்டமாக இருக்கும் என்று சொன்னவுடன் தயாரிப்பாளரும் உற்சாகத்துடன் வந்தார். அனுராக் காஷ்யாப் சார் தான் ருத்ராவாக நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் எனக்குள் ஆர்வம் அதிகமானது. இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஒரு இயக்குனர். அவருக்கு தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருப்பது மகிழ்ச்சி. இந்த படத்துக்கு ஆதரவாக இருந்த அன்புச்செழியன், அபிராமி ராமனாதன் சாருக்கும் நன்றி என்றார் நடிகர் அதர்வா முரளி.\nஇந்த சந்திப்பில் இணை தயாரிப்பாளர் விஜய், நடன இயக்குனர் சதீஷ், ஆடை வடிவமைப்பாளர் பூர்த்தி பிரவீன், பேபி மானஸ்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167350", "date_download": "2018-11-21T04:00:13Z", "digest": "sha1:V724BCUS6JRZCYLSOIOWQOKND4TIPFNI", "length": 8659, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "அமெரிக்காவை நெருங்கும் ‘புளோரன்ஸ்’ புயல் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திசெப்டம்பர் 14, 2018\nஅமெரிக்க���வை நெருங்கும் ‘புளோரன்ஸ்’ புயல் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை\nநியூயார்க், அமெரிக்காவில் தற்போது மழை காலம் தொடங்கி உள்ளது. அங்கு அடிக்கடி புயல் உருவாகி கிழக்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியை புயல் தாக்குவது உண்டு.\nஇப்போது அதே போல் ஒரு புயல் அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி உள்ளது. அதற்கு ‘புளோரன்ஸ்’ என பெயரிட்டுள்ளனர்.\nஇந்தநிலையில், ‘புளோரன்ஸ்’ புயல் என்ற புயல் சின்னம் அமெரிக்காவை நெருங்கி வருகிறது என்று வானியல் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. அடுத்த 40 மணி நேரத்தில் அந்த பயங்கர புயல் அமெரிக்காவை தாக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள 17 லட்சம் மக்கள் அவரசர அவசரமாக வெளியேற்றி வருகின்றனர்.\nஅமெரிக்காவில் மையம் கொண்டு உள்ள ‘புளோரன்ஸ்’ புயல், மேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு அல்லது தெற்கு கரோலினாவை தாக்கும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த புயல் மிகவும் ஆபத்தானது என கணிக்கப்பட்டு உள்ளது. 10-15 அங்குல அளவுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுயல் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக இந்தப் புயல் பற்றி டுவிட்டரில் எச்சரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “பல வருடங்கள் கழித்து கிழக்குப் பகுதியைப் புயல் தாக்க இருக்கிறது. இது மோசமான புயலாக இருக்கக்கூடும். மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\nதெற்கு கரோலினாவில் ஒரு ஜெயிலில் இருந்த ஆயிரம் கைதிகளையும் வெளியேற்றி இருக்கிறார்கள். மீட்பு படையினர் அனைத்து இடங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள்…\nஆப்கன் மதத் தலைவர்கள் கூட்டத்தில் தற்கொலை…\nஅமெரிக்காவில் குடியேறிகளுக்கு தடை விதிக்கும் டிரம்ப்…\nதிருட்டுபோன பிகாசோ ஓவியம் 6 வருடங்களுக்கு…\nடீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு- பிரான்சில்…\nபாகிஸ்தான் நமக்காக செய்தது என்ன\nதவறான நடத்தை: நிசான் கார் நிறுவன…\n‘துயரம் மற்���ும் கொடூரம்’: கஷோக்ஜி கொலை…\nஉலகில் முதன்முதலாக பூமிக்கு அடியில் ஆடம்பர…\nபத்திரிகையாளர் கஷோகியை கொன்றது யார் என…\nகலிஃபோர்னியா காட்டுத்தீ: உலகிலேயே மோசமான காற்றுத்தரம்…\nஆப்கானிஸ்தான் ராணுவ தாக்குதல்களில் 69 தலிபான்…\nசிரியா – அமெரிக்கா கூட்டுப்படை நடத்திய…\nஅமெரிக்கா மீதான அச்சத்தால் இரானிடமிருந்து விலகும்…\n“கஷோக்ஜி கொலைக்கு உத்தரவிட்டது சௌதி இளவரசர்…\nகாஸாவில் போரிலீடுமாறு இஸ்‌ரேலியப் பிரதமரை வலியுறுத்தினார்…\nவடகொரியா மீது அழுத்தத்துக்கு வலியுறுத்துகிறது ஐ.அமெரிக்கா\n‘வடகொரியா அதிநவீன ஆயுதத்தை சோதித்தது’\n“கஷோக்ஜி கொலைக்கும் இளவரசர் சல்மானுக்கும் தொடர்பில்லை”…\nகனேடிய வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளுக்கு மன்னிப்புக்…\nசீன நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் உகாண்டா…\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸே நவால்னி…\nதூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க பாக்.கிறிஸ்தவ…\nகாஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிராக…\nசக மனிதன் மீதான வெறுப்பு, அதிகரிக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-s-petrol-diesel-price-india-tamil-05-01-2018-009970.html", "date_download": "2018-11-21T03:48:03Z", "digest": "sha1:JMLYMUZFEOBXMBEZEJNQQK7KAF2FGJWK", "length": 18494, "nlines": 240, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! (05.01.2018) | Today's petrol and diesel price in india in tamil (05.01.2018) - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nகின்னஸ் சாதனை படைத்த சியோமி.. எதில் தெரியுமா\nகச்சா எண்ணெய் விலை தொடர் சரிவு.. இந்திய அரசு கொண்டாட்டம்.. ஆனா மக்கள்..\nதம்பி பெட்ரோல விட டீசல் விலை ஆதிகமா\nபெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. மும்பையில் 90 ரூபாயை தொட்டது\nவிரைவில் பெட்ரோல் விலை 10% குறையும்.. மெத்தனால் பயன்படுத்த தயாராவோம்..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..\nமத்திய அரசால் ரூ.25 வரை பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்: ப சிதம்பரம்\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலைய���ம் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.\nஇத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.\nடெல்லி முதல் சென்னை வரை\nகூர்கான் முதல் ஹைதராபாத் வரை\nகாந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை\nசிம்லா முதல் திருவனந்தபுரம் வரை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n6000 டாலருக்கு இந்த கருமத்தை எல்லாமா இலவசமா தருவீங்க... தலையில் அடித்துக் கொண்ட அரசு\nடாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-jurassic-world-near-ariyalur-002247.html", "date_download": "2018-11-21T03:29:07Z", "digest": "sha1:JZF7DWHKCCDWULNOLXFNTBD6OUYXMACJ", "length": 17068, "nlines": 150, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Jurassic World Near Ariyalur | ஜுராசிக் காடாக இருந்த அரியலூர்! தோண்டத் தோண்டக் கிடைக்கும் டைனோசர் படிமங்கள்! - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஜுராசிக் காடாக இருந்த அரியலூர் தோண்டத் தோண்டக் கிடைக்கும் டைனோசர் படிமங்கள்\nஜுராசிக் காடாக இருந்த அரியலூர் தோண்டத் தோண்டக் கிடைக்கும் டைனோசர் படிமங்கள்\nஇப்போது தமிழகத்தின் இந்த முனை எப்படி இருக்கு தெரியுமா\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ரா��ா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மாபெரும் உயிரினம் டைனோசர்கள். அவை சிறியதாக, பெரியதாக, வலிமையுள்ளதாக என பல வகைகளாய் வாழ்ந்து வந்தன. இன்று நாம் வாழ்ந்து வரும் இதே பூமியில் தான் இந்த மாபெரும் உயிரினமும் வாழ்ந்து வந்துள்ளது. பூமியின் வரலாற்றில் டைனோசர்கள் 200 - 250 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்ததாக ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது. இவற்றிற்கான பல ஆதாரங்கள் அந்த உயிரினத்தின் படிமங்களாக இன்றளவும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொல்லியல் துறையினர் மூலம் கண்டறியப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தின் மத்தியில் உள்ள அரியலூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள டைனோசர்களின் படிமங்கள் அரியலூர் முன்னொரு காலத்தில் ஜுராசிக் காடாக இருந்ததற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.\nதமிழகத்தின் 31-வது மாவட்டம் அரியலூர். முன்னொரு காலத்தில் பெரம்பலூருடன் இணைந்திருந்த இது பொருளாதார அடிப்படையில் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாகக் கிடைப்பதால் தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் இங்கே உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது. சிமென்ட் தவிர நிலக்கரியும் இங்கே அதிகளவில் கிடைக்கிறது. தமிழகத்தில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக அரியலூருக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் படிமங்களாக கிடைக்கிறது. இதனையடுத்து தமிழக அரசும் ஜெயங்கொண்டம் அனல் மின்நிலைய திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இது தவிர இம்மாவட்டத்தில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதுவெல்லாம் இம்மாவட்டத்தின் புவியியல் அமைப்பைக் கொண்டு தற்போது நடைபெற்று வரும் பணிகளும், விவசாயமும். ஆனால், இங்கே மிகப் பெரிய அளவிலான செம்மண் திட்டுக்களும், சுண்ணாம்புப் பாறைகளும், படிவங்களும் இருக்க என்ன காரணம் என நீங்கள் அறிவீர்களா . அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nஅரியலூர் மாவட்டம் ஒரு காலத்தி��் கடல் பகுதியாகவே இருந்துள்ளது. இதற்குச் சான்று இன்றளவும் அரியலூருக்கு உட்பட்ட பகுதிகளில் பரவலாக கடல்சார் படிவங்கள் காணப்படுவதே ஆகும். மேலும் கடல் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் இந்தப் பகுதி பெரிய அளவில் உதவி வருகிறது. சமகாலத்தில் கடல் பின்னோக்கிச் சென்ற காரணத்தால் கடல்மட்டம் முழுவதும் நிலப்பரப்பாக மாறியுள்ளது. இதனை, தற்போதும் அரியலூர் பகுதியில் கிடைக்கும் கடல்வாழ் உயிரினங்களின் படிவங்கள் மற்றும் எச்சங்களைக் கொண்டு கண்டறிய முடிகிறது.\nபுவியியல் ஆராய்ச்சியாளர்களைப் பொருத்தவரை அரியலூர் மாவட்டம் ஆய்வுகளின் சொர்க்கபுரியாகும். இமயமலைப் பகுதியும், அரியலூரும் ஒரு காலத்தில் கடலாக இருந்து பின்னர் நிலப் பகுதியாக மாறியதாலே ஆய்வாளர்களின் விருப்பமான பகுதியாக இது திகழ்கிறது. படிமங்களாக மாறிய கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் இன்றும் தோண்டத் தோண்டக்கிடைக்கின்றன.\nஅரியலூரில் அழிந்த ஜுராசிக் பார்க்\nசுமார் 182 - 46 மில்லியன் ஆண்டுக்கும் இடைப்பட்ட 81 மில்லியன் ஆண்டுக்கு முன்பு அரியலூர் உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த காடுகளாக இருந்துள்ளன. அப்போதே மாபெரும் உயிரினமான டைனோசர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளது. பின் இக்காலகட்டத்தில் ஏற்பட்ட சுனாமியின் காரணமாகக் கடலின் மிகப்பெரிய சீற்றத்தால் இந்தக் காடுகள் மொத்தமுமாக அளிக்கப்பட்டன. அரியலூர் மட்டுமின்றி, நெய்வேலி, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகள் மொத்தமும் இந்த கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு அழிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட படிமங்களே இன்றளவும் நெய்வேலியிலும், ஜெயங்கொண்டத்திலும் தோண்டி எடுக்கப்பட்டு வரும் கனிம வளங்கள். கல்லங்குறிச்சியில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க தோண்டப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் டைனோசர்களின் எச்சங்களும், அதன் முட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டது இதற்கான ஆதாரங்களில் ஒன்றாகும்.\nபுவியியல் குறித்தான சிறப்புமிக்க பொக்கிஷங்கள் நிறைந்த அரியலூரில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் துவங்கி பல வருடங்களாக நடைபெற்று வருகின்றன. அதனுடன் சேர்த்து இங்கே கடல் உள்வாங்கியது போல் அமைந்துள்ள 52 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதியையும் சுற்றுலாத் தலமாக்குவதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், அதனுடன் இணைந்த இந்தியாவிற்கும் உலக அளவில் புவியியல் ரீதியாக ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/apple-ipod-touch-32gb-6th-generation-32-gb-gold-4-display-price-piS2C1.html", "date_download": "2018-11-21T04:03:21Z", "digest": "sha1:ZMA75RNIGL66YRBZHD2PSDFC3OU53RPT", "length": 20253, "nlines": 380, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலே\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலே\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலே\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலே விலைIndiaஇல் பட்டியல்\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலே சமீபத்திய விலை Sep 28, 2018அன்று பெற்று வந்தது\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலேபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலே குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 22,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலே - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 40 மதிப்பீடுகள்\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலே - விலை வரலாறு\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலே விவரக்குறிப்புகள்\nப்ளய்பக் தடவை Up to 40 hours\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 4 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 1147 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 33 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\n( 60 மதிப்புரைகள் )\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௬த் ஜெனெரேஷன் 32 கிபி கோல்ட் 4 டிஸ்பிலே\n4.3/5 (40 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/course-for-catholics-organized-by-orthodox-patriarchate-moscow.html", "date_download": "2018-11-21T03:55:18Z", "digest": "sha1:N56CXY24K6PU5D2ZQQW5W7ICWAEUBHVW", "length": 9101, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "திருப்பீடத்துடன் உறவை வலுப்படுத்த ஆர்த்தடாக்ஸ் சபை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கோவில் கோபுரம் (AFP or licensors)\nதிருப்பீடத்துடன் உறவை வலுப்படுத்த ஆர்த்தடாக்ஸ் சபை\nஇன்றைய சமுதாயத்தில், கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது மற்றும், பாரம்பரிய கிறிஸ்தவ விழுமியங்களைப் பாதுகாப்பது என்ற தலைப்பில், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை, கத்தோலிக்கருக்குப் பயிற்சியளித்து வருகிறது.\nமேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்\nதிருப்பீடத்திற்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்கும் இடையே, கல்வி மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்கும் நோக்கத்தில், மாஸ்கோவில், கத்தோலிக்கத் திருஅவையின் பிரதிநிதிகளுக்கு, பயிற்சி பாசறை ஒன்றை ஆகஸ்ட் 24, இவ்வெள்ளிக்கிழமையன்று ஆரம்பித்துள்ளது, மாஸ்கோ முதுபெரும்தந்தை அலுவலகம்.\nMondo Russo அறக்கட்டளை, Urbi et Orbi கத்தோலிக்க பிறரன்பு அறக்கட்டளை ஆகிய இரு அமைப்புக்களின் நிதியுதவியால் நடத்தப்படும் இப்பயிற்சி, வருகிற செப்டம்பர் 2ம் தேதி நிறைவடையும்.\nபிரெஞ்ச் ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக்குழுத் தலைவரான, Saint Die 'des Vosges ஆயர் Didier Berthet அவர்கள் தலைமையில், ஏறத்தாழ 15 கத்தோலிக்க அருள்பணியாளர்கள் மற்றும், மாணவர்கள், இப்பயிற்சியில் கலந்துகொள்கின்றனர்.\n2016ம் ஆண்டிலிருந்து, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை, கத்தோலிக்கத் திருஅவையோடு, இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை ஆற்றத் தொடங்கியுள்ளது என்றுரைத்த மாஸ்கோ முதுபெரும்தந்தை அலுவலகம், ஆர்த்தாடக்ஸ் கிறிஸ்தவம் மற்றும், இக்காலத்திய இரஷ்ய கலாச்சாரம் பற்றிய அறிவை ஆழப்படுத்தும் நோக்கத்தில் இப்பயிற்சி வழங்கப்படுகின்றது என்றும் தெரிவித்தது. (AsiaNews)\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 11\nகாரித்தாஸின் 6 கோடியே 10 இலட்சம் டாலர்கள் நிதி உதவி\nதமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் ஆயர்கள்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 11\nகாரித்தாஸின் 6 கோடியே 10 இலட்சம் டாலர்கள் நிதி உதவி\nதமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் ஆயர்கள்\nஅல்பேனியா, பழம்சிறப்புமிக்க வரலாறைக் கொண்டுள்ளது\nகனிவு கலாச்சாரத்தை ஊக்குவிக்க திருப்பீடம் வலியுறுத்தல்\n“சிவப்பு ஒளியில் வெனிஸ்” நடவடிக்கைக்கு திருத்தந்தை செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136746-womens-planted-5000-palm-trees-in-nagappattinam-district.html", "date_download": "2018-11-21T03:37:02Z", "digest": "sha1:VA7CVCVIU6WU6AVVNP2UZ3IEYBB2IQWZ", "length": 18954, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "5,000 பனை விதைகள் நட்ட பெண்கள்! ஆர்வம்காட்டிய கிராமம் | Womens planted 5,000 palm trees in Nagappattinam district", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:20 (12/09/2018)\n5,000 பனை விதைகள் நட்ட பெண்கள்\nபல வகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனை மரத்தை ``கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம்” என்று அழைப்பர். அத்தகைய பனை மரத்தை வளர்க்க 5 ஆயிரம் விதைகளை கிராமத்துப் பெண்களும் சேர்ந்து நடவு செய்துள்ளது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nபனை மரத்தின் தாயகமாக ஆப்பிரிக்காவைக் குறிப்பிடுவார்கள். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் எடுத்த கணக்கின்படி இந்தியாவில் 102 கோடி பனை மரங்கள் உள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றன. பதநீர், கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களை வழங்குகிறது பனை மரம். பனஞ்சாறு உடலுக்கு நலம் தரும். இதிலுள்ள கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்ச்சத்துக்கள், இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துகள் உள்ளன. எளிதில் செரிக்கக்கூடிய இது எலும்புருக்கி நோய் மற்றும் ஈரல் நோய்க்கு மருந்து எனக் கூறப்படுகிறது. பனை ஓலையிலிருந்து பனந்தும்பு, தூரிகைகள், பாய்கள், கூடைகள் மற்றும் அலங்காரப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. விவசாயம், நெசவு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக பனந்தொழில் வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.\nஇப்படி மனித வாழ்வுக்கு உறுதுணையாக விளங்கும் பனை மரங்கள் அழிந்து வருகின்றன. இதைக் காப்பாற்ற நாகை மாவட்டம், சீர்காழி அருகே வைரவனிருப்பு, கூத்தியம்பேட்டை ஆகிய ஊர்களில் ஏரிக் கரையைச் சுற்றியும், வாய்க்க��ல் ஓரங்களிலும் 5 ஆயிரம் பனை விதைகளை நடும்விழா நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் தலைமையேற்று பனை விதை நடும் பணியைத் தொடங்கி வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் 200 கிராமத்துப் பெண்கள், 100 ஆண்கள் எனப் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விதைகளை நட்டனர். இதுபற்றி ஸ்டாலின் பேசுகையில், ``பனை மரத்தின் பயன்பாடு குறித்து மக்களிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறோம். 5 ஆயிரம் பனம் விதைகள் நடும்விழா ஒரு சிறியத் தொடக்கம்தான். விரைவில் லட்சக்கணக்கில் மாவட்டம் முழுவதும் பனம் விதைகள் நடும் பணி தொடரும்” என்றார்.\npalm treevillage peopleபனை மரம்கிராம மக்கள்\nமரணப்படுக்கையில் மாநில மரம்...கண்டுகொள்ளுமா தமிழக அரசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramnad2day.blogspot.com/2013/12/blog-post_6825.html", "date_download": "2018-11-21T04:02:18Z", "digest": "sha1:V3QBNJ3ERCUBKLFVEVNBWV2PHEYAMND6", "length": 10145, "nlines": 110, "source_domain": "ramnad2day.blogspot.com", "title": "இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஆய்வு ~ Ramnad2Day", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஆய்வு\nஇராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில்\nகடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஆய்வு\nகடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிப்பது தொடர்பான ஆய்வுப்பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nநாட்டில் தற்போது நாளுக்கு நாள் மின்சார தேவை அதிகரித்து வருகிறது. உற்பத்தியை விட தேவையின் அளவு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க மாற்று மின்சக்தி உற்பத்தி தொடர்பாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இதுபற்றிய சிந்தனை அனைவரிடமும் எழுந்துள்ளது. இதன்படி தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார்.\nகடல் அலையில் இருந்து மின்சாரம்\nதமிழகத்தில் புதிய அனல் மின்சாரம், காற்றாலை, சூரிய சக்தி மின்சார உற்பத்தி திட்டங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதிய திட்டமாக கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எண்ணம் உருவாகி உள்ளது. அனைத்து கடலோர பகுதிகளிலும் கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரித்து அதன் மூலம் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின்தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதன்படி ஆராய்ச்சியாளர்கள் கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தில் புதுமடம், தொண்டி, பாம்பன், வாலிநோக்கம் உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் கடல் அலை மின்சார உற்பத்தி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கு தமிழக அரசின் நிதிக்குழு அனுமதி அளித்துள்ளது.\n0 Responses to “இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஆய்வு ”\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஆட்டோ சங்கர் - வரலாறு தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி...\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிக��்\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள் விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இர...\n : ஜெ.வை சந்திக்க தயாராகும் 11 எம்.எல்.ஏக்கள்\n : ஜெ.வை சந்திக்க தயாராகும் 11 எம்.எல்.ஏக்கள் சென்னை: தேமுதிகவில் இதுவரை 6 அத...\nஉச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல்\nஉச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல் சென்னை : உச்ச நீதிமன்ற கெடு முடிவதற்கு ஒரு நாள் உள்ள நிலையில் ஆட்டோக்களு...\nநடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள் 3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்\nநடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள் 3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/11/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-570378.html", "date_download": "2018-11-21T04:51:49Z", "digest": "sha1:GBASL5AQVWLOE4HES4PK73DXKRNG6LUB", "length": 8330, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு- Dinamani", "raw_content": "\nBy தினமணி | Published on : 11th October 2012 01:22 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாக பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகாவிரி நதி நீர் ஆணைய உத்தரவை நிறைவேற்றும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகத்தில் விவசாயிகள், கன்னட அணைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறப்பது திங்கள்கிழமை இரவு திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், காவிரியில் நீர்வரத்து குறைந்தது.\nதற்போது காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வரை செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nஇதனால், ஒகேனக்கல்லில் புதன்கிழமை அதிகாலை முதல் நீர்வரத்து அதிகரித்தது. நாள் முழுவதும் நீர்வரத்து சீராக இருந்தது.\nபிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதையை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. நீர்வரத்து அதிகமாக இருந்தபோதும், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் அனுமதிக்கப்பட்டனர். காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nபிலிகுண்டலுவில் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி, வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்ததாக பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/21/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2653067.html", "date_download": "2018-11-21T04:02:07Z", "digest": "sha1:Q5GXHJLDPZ3ZXYV56JSUZ73BBMVL226B", "length": 7226, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அரியூர் எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்- Dinamani", "raw_content": "\nஅரியூர் எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்\nBy DIN | Published on : 21st February 2017 02:57 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசீறிப்பாய்ந்து வந்த காளையை பார்க்க திரண்டிருந்த மக்கள்.\nவேலூரை அடுத்த அரியூரில் திங்கள்கிழமை நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதனை திரளான மக்கள் கண்டு களித்தனர்.\nஅரியூரில் குடியரசு தின விழாவையொட்டி ஆண்டுதோறும் எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். விழாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியதைத் தொடர்ந்து எருது விடு��் விழாவுக்கு அனுமதியளிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, அரியூரில் எருது விடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலிடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு இரு சக்கர வாகனம், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்து விழாவைக் கண்டு ரசித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2017/12/blog-post_95.html", "date_download": "2018-11-21T04:32:44Z", "digest": "sha1:EK2EALVYBPTC6DLG3PYXQMNTEPROHDZB", "length": 14217, "nlines": 70, "source_domain": "www.ithunamthesam.co", "title": "கனேடிய தமிழர்களுக்காக மகத்தான பணியாற்றும் இலங்கை பெண்! - 24 News", "raw_content": "\nHome / Unlabelled / கனேடிய தமிழர்களுக்காக மகத்தான பணியாற்றும் இலங்கை பெண்\nகனேடிய தமிழர்களுக்காக மகத்தான பணியாற்றும் இலங்கை பெண்\nஇலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் கனடாவில் குடியேறிய தமிழ்\nபெண்ணொருவரின் செயற்பாடு குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nகனடாவில் பல்வேறு விதமான உடல் குறைபாடுகள் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.\nஇதன்மூலம் பல்வேறு சேவைகளை விஜிதா தர்மலிங்கம் என்ற பெண் செய்து வருவதாக கனேடிய ஊடகங்கள் பாராட்டி தகவல் வெளியிட்டுள்ளன.\n1992 ஆம் ஆண்டு விஜிதா தர்மாலிங்கம் இலங்கையில் இருந்து தனது குடும்பத்துடன் கனடாவில் குடியேறினார்.\nபல்வேறு கஷ்டங்களை அனுபவித்த விஜிதா, தன்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய எண்ணியுள்ளார்.\nதமிழ் மொழியின் மூலம் தனது சேவை��ளை செய்யும் வகையில் அன்னை தந்த இல்லம் (ATI) என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.\nபல்வேறு குறைபாடுகள் உள்ள மக்களின் தேவைகளை ATI அறக்கட்டளை பூர்த்தி செய்தது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ATI அறக்கட்டளை உதவிகளை வழங்கியதனால் குறைபாடுகளுடன் வாழும் மக்களுக்கு இது பெரும் உதவியாக உள்ளது.\nகுறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவும் ஒரு அமைப்பை உருவாக்க நாங்கள் விரும்பினோம் என அறக்கட்டளையின் துணைத் தலைவரான ஆரணி தர்மலிங்கம் தெரிவித்துள்ளார். ஆரணி தர்மலிங்கம் என்பவர் விஜிதாவின் இளைய மகளாகும்.\n1987 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் உச்சக்கட்டத்தில், தர்மலிங்கத்தின் வீடு போர் வலயத்தின் மத்தியில் சிக்கிக் கொண்டது. இதன்போது விஜிதா மற்றும் அவரது கணவர், இரண்டு பிள்ளைகளுடன் தப்பிச் செல்ல முயற்சித்தனர்.\nதப்பிச் செல்லும் போது கர்ப்பமாக இருந்த விஜிதா, விபத்துக்குள்ளாகினார். விபத்தில் இருந்து மீண்டு வந்த விஜிதா மீராவை பெற்றெடுத்தார், எனினும் மீராவின் மூளை பாதிக்கப்பட்டிருந்தது.\nமூளை பாதிக்கப்பட்ட மகளை ஆதரவற்ற இல்லத்தில் வழங்குமாறு பல உறவினர்கள் விஜிதாவிடம் கூறியுள்ளனர். எனினும் தனது மகளுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை வழங்க வேண்டும் என விஜிதா தர்மலிங்கம் எண்ணினார்.\nவிஜிதா தர்மலிங்கம் தனது மகளுக்கான ஒரு வழியை கண்டுபிடித்தார். மகள் போன்று பாதிக்கப்பட்ட பிள்ளைகளை கொண்ட தமிழ் சமூகத்திற்காக அவர் சமூக சேவை செய்து வருகிறார்.\nஅதற்கமைய 2014ஆம் ஆண்டு அவர் அறக்கட்டளை ஆரம்பித்தார். இதன் ஊடாக கனேடிய வாழ் தமிழ் சமூகத்தை சேர்ந்த பலர் பயனடைந்து வருவதாக கனேடிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி கோலத்தில்\nமாவீரநாளுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி எழுச்சி கோலத்தில் காணப்படுகிறது.\n‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துப...\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\nஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு\nநேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்\nகோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48465-sitting-in-a-room-i-had-come-to-weigh-80-kilos-shami-wife.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-21T03:29:36Z", "digest": "sha1:FOOIG2RHBR74JFGA3FOADNERWV6KUANA", "length": 12673, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம் | \"Sitting in a room, I had come to weigh 80 kilos\" - Shami Wife", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், பாகிஸ்தான் அணியுடன் ஸ்பாட் பிக்ஸிங் புகாரையும் தெரிவித்து இருந்தார். இதனால், இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் வெடித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதில், முகமது ஷமி மீதான ஸ்பார்ட் பிக்ஸிங் புகாரில் எந்த ��ுகாந்திரம் இல்லை என கூறி பிரச்னையை பிசிசிஐ முடித்து வைத்தது. மேலும், கிரேட் ‘பி’-யில் விளையாடவும் ஒப்பந்தத்தை உறுதி செய்தது. அதன் பிறகு ஷமி மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரச்னை முடிவுக்கு வந்த பாடில்லை. ஷமியின் மனைவி ஹசின், தனக்கும் தனது மகளுக்கும் வாழ்வாதாரம் இல்லை என்றும், உரிய பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார். இவர்கள் பிரச்னை நீதிமன்றங்கள் சென்றும் முடிவுக்கு வரவில்லை.\nஇந்நிலையில் மும்பைக்கு இடம்பெயர்ந்துள்ள ஹசின், தற்போது ஃபத்வா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆங்கில ஊடங்களுக்கு பேட்டியளித்துள்ள அவர், “நான் ஃபத்வா திரைப்படத்தில் ஒரு செய்தியாளராக நடிக்கிறேன். நான் வாழ்வில் ஒரு பிரபலமாக இருக்க விரும்பினேன். நான் ஷமியை திருமணம் செய்யவில்லை என்றால், ஒரு ஜாம்பவானை திருமணம் செய்திருப்பேன். நான் இப்போது மும்பைக்கு வந்துள்ளேன். நான் இங்கு வந்திருப்பது எனது எதிர்காலத்திற்காகவும், எனது மகளின் எதிர்காலத்திற்காகவும் தான். அவர் என்னை விவாகரத்து செய்ய நினைக்கிறார். ஆனால் நான் நினைக்கவில்லை. ஏனெனில் எந்த ஒழுக்கமற்ற செயலிலும் நான் ஈடுபடவில்லை. ஆனால், அவரது குற்றங்களை மறைக்க அவர் என்னை விவாகரத்து செய்ய நினைக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து பேசிய ஹசின், “அவருடன் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு, நான் வெளியில் நடமாடுவது கடினமான ஒரு செயலாக மாறியது. நான் ஒரு அறையில் முடங்கிப்போனேன். தற்போது நான் 80 கிலோ இருக்கின்றேன். எனது குழந்தையை நான் வளர்க்க வேண்டும். என்னிடம் எந்த வருமானமும் இல்லை. பின்னர் ஏன் நான் எனது கணவரை விவாகரத்து செய்யவேண்டும்” என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.\nவாட்ஸ் அப் வதந்தியால் பலியான அப்பாவி இளைஞர் - அன்பாக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆஸி.தொடருக்காக, வீடியோ பார்த்து பயிற்சி: முகமது ஷமி\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \n“மனைவியால் உயிருக்கு ஆபத்து, போலீஸ் பாதுகாப்பு வேண��டும்” - முகமது ஷமி\nமுதல் நாளிலேயே அடங்கிய இங்கிலாந்து \nஅசந்த நேரம் ‘பேர்ஸ்டோ’வை பந்தால் அடிப்பேன் - ஷமி மிரட்டல்\nமோசமான ரெக்கார்டை மாற்றுவாரா கோலி ..\nஅஸ்வின், ஷமி மிரட்டலில் சரிந்தது இங்கிலாந்து\nயோ-யோ-வில் ஷமியும் அவுட்: நவ்தீப் சைனி, இஷான் கிஷான் சேர்ப்பு\n'ஒரு கை பார்த்திடலாம்' களமிறங்கும் ஐசிசி உலக லெவன் அணி \nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nமுடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயன்பாட்டாளர்கள் வருத்தம்\nஒசூர் ஆணவக்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது\nவரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்து கொன்றதாக புகார்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்ஸ் அப் வதந்தியால் பலியான அப்பாவி இளைஞர் - அன்பாக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=54647", "date_download": "2018-11-21T04:49:11Z", "digest": "sha1:V2IJEJUSTD35V7J7UT3ZIOTI46CP63EH", "length": 5508, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "துவிச்சக்கரவண்டியை திருடி சென்றவன் சிக்கினான் சிசிரிவியில் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதுவிச்சக்கரவண்டியை திருடி சென்றவன் சிக்கினான் சிசிரிவியில்\nஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளி ஒருவரின் சைக்கிளைத் திருடிக் கொண்டு திருடன் பதற்றமின்றிச் செல்லும் காட்சி சிசிரிவி காணொளிக் கமெராவில் பதிவாகியிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் மிச் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூரைச் சேர்ந்த எம். முஹம்மது சாலி (வயது 75) என்ற வயோதிபர் தனது உடல் அசௌகரியத்துக்குச் சிகிச்சை பெறுவதற்காக மிச்நகர் பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.\nஅந்நேரம், எவருடைய சைக்கிளையாவது திருடிச் செல்வதற்கு நோட்டமிட்டுக் காத்திருந்த திருடன் வயோதிபர் சைக்கிளை வைத்து விட்டு வைத்தியசாலைக்குள் உள் நுழைந்ததும் உடனடியாக சைக்கிளைத் திருடிக் கொண்டு சென்றுள்ளான்.\nஇந்தக் காட்சிகள் சிசிரிவி காணொளிக் கமெராவில் பதிவாகியுள்ளன.\nஇச்சம்பவம் பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் திருடனை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.\nPrevious articleஇரட்டைக் கொலையை கண்டித்து போராட்டம்\nNext articleமண்முனை தென்மேற்கு கோட்ட ஆரம்பபிரிவு மாணவர்களின் கற்றல் உபகரண கண்காட்சி.\nமஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.\nஅரிசி விலையை குறைக்க நடவடிக்கை\nஇலங்கை கல்வி நிருவாக சேவை 2ற்கு நஜீம் தரமுயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/08/blog-post_68.html", "date_download": "2018-11-21T04:04:19Z", "digest": "sha1:LZN27X44HXRSJ7OOH2DR3XG4JNFVYEPH", "length": 4594, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "இணைய தளத்தை கலக்கும் \"இமைக்கா நொடிகள்\" படத்தின் விளம்பர இடைவெளி பாடல். ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஇணைய தளத்தை கலக்கும் \"இமைக்கா நொடிகள்\" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்.\nத்ரிஷா இல்லன்னா நயன்தாரா\"வெற்றி படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் சி ஜே ஜெயக்குமார் அடுத்து தயாரிக்கும் \"இமைக்கா நொடிகள்\" படம் அறிவிக்க பட்ட நாளில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அதர்வா =ராஷி கண்ணா ஜோடியாக நடிக்க , அவர்களுடன் படத்தின் மைய புள்ளியாக நடிக்கிறார் நயன்தாரா.பிரபல ஹிந்தி திரை உலகின் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். அஜய் ஞான முத்து இயக்கத்தி, ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்க, ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் கூர்மையான வசனத்தில் உருவாகும் இந்த படத்தில் இடம் பெறும் \"விளம்பர இடைவெளி \" என்ற பாடல் இளமை ததும்பும் காட்சிகளால், மனதை மயக்கும் இசையால், அருமையான பாடல் வர்களால், இணைய தளத்தில் மிகவும் பிரபலமானது. ஒரு முழு நேர ஆக்ஷன் கதாநாயகனாக அதர்வா மிளிரும் இந்த படம் அவருக்கு திருப்பு முனையாக இருக்கும் என திரை உலகம் கணிக்கின்றது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் பாடல் தான் \"விளம்பர இடைவெளி\" பாடல்.\nரசிகர்களை சீட்டின் நுனிக்கு வர வைக்கும் ஒரு crime திரில்லர் தான் \"இமைக்கா நொடிகள்\", காட்சிக்கு காட்சி கண் இமைக்காமல் அவர்கள் படம் பார்ப்பார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம் என்கிறார் தயாரிப்பாளர் சி ஜே ஜெயக்குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15067", "date_download": "2018-11-21T04:09:59Z", "digest": "sha1:QBRCHCHGEZLFPN2Z6KXFQY2WFDHVTHX6", "length": 10128, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "தொடரும் ஹிட்லர் சாதனைகள்..! | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nஅடோல்ப் ஹிட்லரினால் எழுதப்பட்ட அவரின் அனுபவ சரித்திர நூல் ஜேர்மனியில் அதிக பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.\nமுதலாம் உலகப்போர் 1918 ஆம் ஆண்டு முடிந்தப்பிறகு ஜேர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்த ஹிட்லர் . படிப்படியாக வளர்ந்து, தலைமை இடத்தை பிடித்தவராவார், அவர் அரசை எதிர்த்து 1923ஆம் ஆண்டு திடீர் புரட்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.\nசிறையில் இருந்தபோது தான் பெற்ற அனுபவங்களை கொண்டு ‘மெயின் காம்ப்’ (மை ட்ரிகல் ) என்ற சுயசரிதை நூலை எழுதினார்.\nஹிட்லரின் அரசியல் நோக்கை விளக்கும் குறித்த புத்தகத்தின் முதற்பாகம் 1925 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் 1926 இல் வெளியிடப்பட்டது. 1945ஆம் ஆண்டு வரை 1 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மெயின் காம்ப் நூலின் 6ஆவது பதிப்பு அச்சிடப்படும் நிலையில், இரண்டு தொகுதிகள் கொண்ட இப்புத்தகம், ஜேர்மனியில் அதிகளவு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது என அதன் பதிப்பாளர் தெரிவித்துள்ளார். என அந்நாட்டு வார இதழ் தகவல் பகிர்ந்துள்ளது.\nகடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான புதிய உரை விளக்கத்துடன் கூடிய மெயின் காம்ப் புத்தகம் 35 வாரங்களில் 85 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 4 ஆயிரம் பிரதிகள் அச்சிட திட்டமிடப்பட்ட நிலையில் 85 ஆயிரம் நூல்கள் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅடோல்ப் ஹிட்லரினால் சரித்திர நூல் ஜேர்மனி அதிக பிரதிகள் சாதனை மெயின் காம்ப் மை ட்ரிகல் முதலாம் உலகப்போர்\nஉலகின் முதன் நிலகீழ் ஹொட்டல்\nஉலகிலேயே முதன்முறையாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் கட்டப்பட்ட ஆடம்பர ஹொட்டல் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\n2018-11-18 16:16:02 உலகின் முதன் நிலகீழ் ஹொட்டல்\n2018 ஆம் ஆண்டின் சிறந்த சொல் விஷம்\nஇந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக விஷம் என பொருள்படும் டாக்சிக் என்ற வார்த்தையை ஒக்ஸ்போர்ட் அகராதி தேர்வு செய்துள்ளது.\n2018-11-17 11:54:04 2018 ஆம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் ஒக்ஸ்போர்ட் அகராதி டோக்ஸிக்\n15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nஅமெரிக்க குடியரசின் பொலிவியாவில் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடி மக்களின் சமாதியொன்று அண்மையில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 11:53:25 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\n6 ஆயிரம் வருடம் பழைமையான பூனை சிலைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சுமார் 6 ஆயிரம் வருடம் பழைமைவாய்ந்த நகரமான மெம்ஃபிஸ் டசின் கணக்கான மரத்தினால் செதுக்கப்பட்ட 100 பூனைகளின் சிலைகளையும், பூனைகளின் கடவுளாக பழங்காலத்தில் கருதப்பட்ட பஸ்டட் சிலையையும் கண்டுபிடித்துள்ளனர்.\n2018-11-13 10:28:54 பூனைகள் எகிப்து சிலைகள்\n40 வயதிற்குள் 21 குழந்தைகளை பெற்ற தம்பதி: இறுதியில் எடுத்த முடிவு\nபிரித்தானியாவில், சூ – போனி ரேய் தம்பதி 21 குழந்தைகளை பெற்றுள்ளனர்.\n2018-11-11 16:41:27 பிரித்தானி தம்பதியினர் 21குழந்தைகள்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/03/tirupathi.html", "date_download": "2018-11-21T03:32:07Z", "digest": "sha1:L7D3CUHAMX43XC2FWF4NO3WIRBHYRU64", "length": 11186, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதியில் பிரமோற்சவம் நாளை தொடக்கம் | Brahmotsvam to begin tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திருப்பதியில் பிரமோற்சவம் நாளை தொடக்கம்\nதிருப்பதியில் பிரமோற்சவம் நாளை தொடக்கம்\nசென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nதிருப்பதி வெங்கடாஜலபதி ஆலய நவராத்திரி பிரமோற்சவம் நாளை துவங்குகிறது.\nவிழாவில் தொடக்கமாக நாளை கோவிலின் தங்க துவஜஸ்தம்பத்தில் கருட கொடி ஏற்றப்படும். பிரமோற்சவத்தையொட்டி இன்றுகோவிலின் யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. 9 வகையான தானியங்களை வளரச் செய்யும் அங்குராபரனம் நிகழ்ச்சிநடந்தது.\nஇந்த விழாவின்போது தினமும் காலையிலும் இரவிலும் 100 ஆண்டு பழைய வெங்கடேஸ்வரரின் சிலை பல்வேறு வாகனங்களில்ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.\nவிழா தொடங்கிய 5ம் நாள் கருட சேவை நடக்கிறது. பிரமோற்சவ விழாவின் நிறைவு தினமான 11ம் தேதி தேரோட்டம் நடக்கும்.\nபிரமோற்சவத்தையொட்டி நாளை ஆந்திர முதல்வரின் சார்பில் பெருமாளுக்கு பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்கப்படும்.வழக்கமாக இந்த வஸ்திரம் கருட சேவை தினத்தன்று தான் முதல்வரால் நேரடியாக கோவிலில் வழங்கப்படும்.\nஇதனால் வருடந்தோறும் அன்றைய தினம் மிக பலத்த பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கும். இதனால் பக்தர்களுக்கு ஏற்படும்சிரமத்தைக் குறைக்கும் வகையில் நாளையே கோவிலுக்கு வந்து வஸ்திரத்தை வழங்க ஆந்திர அரசு முடிவு செய்த���ள்ளது.\nஇந்த வஸ்திரம் கருட சேவை தினத்தன்று இறைவனுக்கு போர்த்தப்படும்.\nஒன்பது நாட்கள் நடக்கும் இந்த பிரமோற்சவத்தையொட்டி வரும் 11ம் தேதி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில்குவிய உள்ளனர். இதையடுத்து திருப்பதி முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/90c1c7e74f/small-compact-commercial-products-of-the-trademark-siplar-delivery-", "date_download": "2018-11-21T04:51:05Z", "digest": "sha1:JG72X6X75VVXHNDI4XBYEFVVK2QIT4D6", "length": 15714, "nlines": 97, "source_domain": "tamil.yourstory.com", "title": "சிறு, குறு வர்த்தக பொருட்கள் டெலிவரியில் முத்திரை பதிக்கும் ஷிப்ளர்!", "raw_content": "\nசிறு, குறு வர்த்தக பொருட்கள் டெலிவரியில் முத்திரை பதிக்கும் ஷிப்ளர்\nஇணைய வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வர வர, அதன் கிளையான லாஜிஸ்டிக்ஸ் துறையும் செழிப்பாய் வளர்ந்து வருகிறது. டெல்லிவரி(Delhivery), கோஜாவாஸ்(GoJavas), இகாம் எக்ஸ்பிரஸ்(Ecom Express) போன்ற நிறுவனங்கள் இந்திய அளவிலான இணைய வர்த்தகர்களின் தலைவலியை தீர்க்கும் மருந்துகளாக விளங்கிவருகின்றன. அதேசமயம் உள்ளூர் சிறு, குறு வர்த்தகர்களின் கவலையைப் போக்கவும் சில நிறுவனங்கள் இயங்கி வருகின்றன, ட்ரக் மற்றும் லைட் கமர்ஷியல் வெகிக்கிள் எனப்படும் எல்சிவி வண்டிகள் ஆகியவற்றின் துணையோடு.\nமும்பையைச் சேர்ந்த நிறுவனமான 'ஷிப்ளரும்' (Shipler) மேற்கூறிய வகையைச் சேர்ந்ததுதான். டெம்போ, ட்ரக் போன்ற வாகனங்களை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஷிப்ளரின் உதவியோடு நாம் புக் செய்யலாம்.\n“உள்ளூர் வர்த்தகத்தை மட்டுமே முழுக்க முழுக்க நம்பியிருக்கும் எல்சிவி வண்டி உரிமையாளர்களுக்கு எங்கள் நிறுவனம் மூலம் வருமானம் ஈட்டித் தருகிறோம். எங்களது தளம் அவர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை தருகிறது” என்கிறார் ஷிப்ளரின் முதன்மை செயலதிகாரியான கொவ்ஸ்துப் பாண்டே.\nமும்பை ஐ.ஐ.டியின் முன்னாள் மாணவர்களான கொவ்ஸ்துப், வினய் ஜுல்மே, கார்த்திக் கச்சோலியா, பிரதீபா பதானியா, சுதீர் ஜாஜாரீயா ஆகிய ஐவரின் கூட்டுமுயற்சிதான் இந்த ஷிப்ளர். கொவ்ஸ்துப், இதற்கு முன்னால் பிசி ரேடியாவிலும்(BC Radio), ஹவுசி ங்.காமிலும்(Housing.com) பணியாற்றியிருக்கிறார். வினய் தன் பங்குங்கு வெப் டெவலப்பராக மோபர்ஸ்ட்(Mofirst), லெர்ன்க்யூ( LearnQ) ஆகிய நிறுவனங்களில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.\nதொடங்கி இரண்டரை மாதங்களே ஆனாலும் தற்போது ஒரு நாளைக்கு நூறு ஆர்டர்களை ஈர்க்கும் வண்ணம் அதிவேகமாய் வளர்ந்து நிற்கிறது ஷிப்ளர். 600க்கும் மேற்பட்ட சிறு குறு வணிகர்களின் உதவியோடும், 75க்கும் மேற்பட்ட எல்சிவி வண்டிகளின் துணையோடும் வெற்றிநடை போடுகிறது.\n“எங்களிடம் இருக்கும் வண்டிகளுக்கு தினமும் குறைந்தது இரண்டு ஆர்டர்களாவது கிடைக்கும்படி செய்கிறோம். இந்த எண்ணிக்கையை நான்காக உயர்த்தும் முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறோம்” என்கிறார் கொவ்ஸ்துப்.\nஇந்த தளத்தின் வழியே நடக்கும் ஒவ்வொரு ஆர்டரின் வழியாகவும் குறிப்பிட்டளவு வருமானம் ஈட்டுகிறது ஷிப்ளர். இந்த தளத்தில் வணிகம் செய்வதில் பெரும்பான்மையானவர்கள் சிறு, குறு வியாபாரிகளே. சமீபத்தில் தன் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒரு செயலியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷிப்ளர்.\nஸ்னாப்டீல் நிறுவனத்தை தோற்றுவித்த குணால் பாஹலும், ரோஹித் பன்சாலும் சமீபத்தில் ஷிப்ளரில் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த நிதியைக் கொண்டு ஷிப்ளரை தொழில்நுட்பரீதியில் மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள் இதன் நிறுவனர்கள்.\nவாடிக்கையாளர்களும் நுகர்வோர்களும் தங்கள் தேவைகள் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ளும் தளமாக விளங்குகிறது ஷிப்ளர். ஜிபிஎஸ் வசதியைக் கொண்டு அறிவுறுத்துவதால் ஓட்டுநர்களுக்கும் இந்த தளம் உற்ற நண்பனாய் விளங்குகிறது.\n“எங்களின் செயலி மூலம் தங்கள் பொருள் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளலாம். தொழில்நுட்பரீதியாக நாங்கள் வலுவாய் இருப்பதால் ஆர்டர் செய்த 25 நிமிடத்திற்குள் அந்த பொருள் வாடிக்கையாளர் கைகளுக்கு சென்று சேர்ந்துவிடுகிறது” என உற்சாகமாய் கூறுகிறார் கொவ்ஸ்துப்.\nசக போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் தனித்துவம்\nஇதே தளத்தில் தி போர்ட்டர்(The Porter), ஷிப்பர்(Shippr), ப்ளோஹார்ன்(Blowhorn), திகாரியர்(TheKarrier) ஆகிய பல நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும் தங்களின் அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானது என்கிறார் கவ்ஸ்தப்.\n“எங்களின் போட்டியாளர்கள் ஆர்டர்கள் பெற இன்னும் போன்கால்களைதான் நம்பியிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் தொழில்நுட��பத்தை முடிந்தளவு பயன்படுத்துவதால் எங்களின் செயல்முறை அவர்களைவிட வேகமாய் இருக்கிறது. அனுபவத்தில் அவர்களை விட குறைவாயிருக்கும் நாங்கள் ஆர்டர்கள் விஷயத்தில் அவர்களை விட எண்ணிக்கையில் அதிகமாகத்தான் இருக்கிறோம்” என மெல்லிய புன்னகையோடு கூறுகிறார்.\nதற்போது மும்பை தவிர, மேலும் பத்து நகரங்களுக்கு தங்கள் சேவையை விரிவுபடுத்தும் முனைப்பில் இருக்கிறது ஷிப்ளர்.\n“இந்தியாவின் எந்த மூலையில் பண்ட பரிவர்த்தனைகள் நடந்தாலும் அதற்கான திட்டம், ஒருங்கிணைப்பு, டெலிவரி ஆகியவை ஷிப்ளரின் வழியாக நடக்கவேண்டும் என்பதே எங்கள் ஆசை. அதற்காகத்தான் உழைக்கிறோம்” என்கிறார் கொவ்ஸ்துப்.\nஅடுத்தகட்ட முதலீட்டிற்கான பேச்சுவார்த்தையிலும் இறங்கியிருக்கிறது ஷிப்ளர்.\nநாம் ஏற்கெனவே சொன்னதுபோல் இந்தத் துறையில் போட்டிக்கு பஞ்சமே இல்லை. அதில் சில நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திருக்கின்றன. பெங்களுருவைச் சேர்ந்த ப்ளோஹார்ன் நிறுவனம் யூனிட்டஸ் சீட் பண்ட்(Unitus Seed Fund) குழுமத்திலிருந்து ஒரு பெரிய தொகையை முதலீடாக பெற்றுள்ளது. திகாரியர் நிறுவனம் ஒன்றரை கோடி முதலீட்டை சமீபத்தில் பெற்றது. மும்பைச் சேர்ந்த போர்ட்டர் நிறுவனம் செக்கோயா(Sequoia) கே கேபிட்டல்(Kae Capital) ஆகிய நிறுவனங்களில் இருந்து 35கோடி ரூபாயை முதலீடாக பெற்றுள்ளது.\nகுர்கானைச் சேர்ந்த ட்ரக்பர்ஸ்ட்(Trucksfirst) நிறுவனம்தான் இந்தத் துறையில் அதிக முதலீட்டை ஈட்டியிருக்கிறது. சைப்(SAIF) குழுமம் இந்த நிறுவனத்தில் 61.8 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது.\nபெரிதாக ஒழுங்குப்படுத்தப்படாத சிறு, குறு வணிக சந்தையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் அமோக வெற்றி பெறலாம் என்பதை இந்நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. அதிகம் வெளிச்சத்திற்கு வராத எல்சிவி துறையிலும் வெற்றி வாய்ப்புகள் உருவாகியிருப்பதாக கணிக்கின்றன இந்த நிறுவனங்கள். ஆக இனி வருங்காலங்களில் இந்தத் துறையில் விறுவிறு மாற்றங்கள் நிறையவே இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tamil/news-tamil/new-wi-fi-system-to-provide-100-times-faster-internet", "date_download": "2018-11-21T04:02:02Z", "digest": "sha1:UVZMNACMKDCBZTJSRXC4IJ5VTPKNU4A4", "length": 8983, "nlines": 155, "source_domain": "techulagam.com", "title": "தற்போதையை வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு - TechUlagam.com", "raw_content": "\nஇரகசியத்தை உடைத்த ஆப்பிளின் சமீபத்திய காலிப்பணியிட அறிவிப்பு\nக்ரோம் உலாவியில் புதிய அம்சம்\nசாம்சங் கேலக்ஸி வாட் அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு\nCCleaner கணினிகளிடமிருந்து மென்பொருளை நீக்குகிறது\nதிறந்த மற்றும் திறமையான வீடியோ கோடெக்குகளை ஆதரிக்கிறது குரோம்\nபேஸ்புக் லைட்க்கு பெரிய லைட் போட்டு காட்டிய டிவிட்டர் லைட்.\nபேஸ்புக்கில் டேட்டிங் வசதி அறிமுகம்\nதிறந்த மற்றும் திறமையான வீடியோ கோடெக்குகளை ஆதரிக்கிறது குரோம்\nகடவுச்சொற்களை மாற்ற பயனர்களை அறிவுறுத்துகிறது – ட்விட்டர்\nவாட்ஸ் ஆப் : பிக்சர் இன் பிக்சர் மோட் அறிமுகம்.\n1TB நினைவக அட்டையுடன் வருகிறது சாம்சங் கேலக்ஸி Note 9\nகசிந்தது சாம்சங் கேலக்ஸி Note 9 படம்\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nவாட்ஸ் ஆப் தகவல்களை கூகுள் ட்ரைவில் பேக் அப் செய்துவது எப்படி\nஐபோன் அல்லது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் கம்ப்யூட்டரை இயக்குவது எப்படி\nஉங்களை கண்காணிக்கும் கூகுளிடமிருந்து தப்பிப்பது எப்படி\nதொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கூகுள் மேப்ஸ் மூலம் டிராக் செய்வது எப்படி\nHome Tamil News தற்போதையை வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\nதற்போதையை வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\nதற்போதைய வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் இயங்கக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை நெதர்லாந்து நாட்டின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nநெர்தர்லாந்து இந்தோவன் பல்கலைகழத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரே நேரத்தில் பலர் வைஃபை-ஐ பயன்படுத்தினால் அதன் வேகம் குறைவது குறித்து அதன் வேகத்தை எப்படி அதிகப்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.\nஅவர்களது ஆய்வில் அகசிவப்புக் கதிர்களை பயன்படுத்தி விநாடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினை வேகத்தடையின்றி பெற முடியும் என்று கண்டறிந்தனர்.\n���ேலும் ஓரே வைஃபை இணைப்பில் அதிக கருவிகள் இணைக்கப்படும் போது அதன் வேகம் குறையாமல் இருப்பதன் இதன் மூலம் கண்டறிந்தனர்.\nஇந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் வைஃபை இணைப்பில் இணைக்கப்படும் ஒவ்வொரு புதிய சாதனத்துக்கும் பிரத்யேக ஓளிக்கறைகள் மூலம் இணைப்பு அளிக்கப்படும் என்பதால், இதன் வேகம் குறைய வாய்ப்பில்லை எனவும் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஇரகசியத்தை உடைத்த ஆப்பிளின் சமீபத்திய காலிப்பணியிட அறிவிப்பு\nவாட்ஸ் ஆப் தகவல்களை கூகுள் ட்ரைவில் பேக் அப் செய்துவது எப்படி\nஐபோன் அல்லது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் கம்ப்யூட்டரை இயக்குவது எப்படி\nஇரகசியத்தை உடைத்த ஆப்பிளின் சமீபத்திய காலிப்பணியிட அறிவிப்பு\nவாட்ஸ் ஆப் தகவல்களை கூகுள் ட்ரைவில் பேக் அப் செய்துவது எப்படி\nஐபோன் அல்லது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் கம்ப்யூட்டரை இயக்குவது எப்படி\nஉங்களை கண்காணிக்கும் கூகுளிடமிருந்து தப்பிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160611_queen_birthday", "date_download": "2018-11-21T04:28:50Z", "digest": "sha1:KOUIYDWCYBI5WHE4VJ4PFWP3PE3UXPVT", "length": 6013, "nlines": 104, "source_domain": "www.bbc.com", "title": "பிரட்டன் அரசி எலிசபெத்தின் 90வது பிறந்தநாள்: தொடரும் கொண்டாட்டங்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிரட்டன் அரசி எலிசபெத்தின் 90வது பிறந்தநாள்: தொடரும் கொண்டாட்டங்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிரட்டன்அரசி எலிசபெத்தின் 90வது பிறந்தநாளை அடையாளப்படுத்தும் விதமாக இன்றும் கொண்டாட்டங்கள் தொடரும்.\nபடத்தின் காப்புரிமை WPA pool\nராணுவ படை பிரிவுகளின் வண்ணமையமான அணிவகுப்பை காட்டும் விதமாக 1,600க்கும் மேற்பட்ட வீரர்கள் மத்திய லண்டன் வழியாக அணிவகுத்து செல்வார்கள்.\nவருடாந்திர அணிவகுப்பு, வார இறுதி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்; ஏப்ரல் மாதம் தான் அரசியின் பிறந்தநாள்.\nஅணிவகுப்பிற்கு பிறகு பழங்கால மற்றும் நவீன ராணுவ விமானத்தின் சாகச நிகழ்ச்சி நடைபெறும். ஊர்வலம் ராயல் பார்ஜ் கிலோரியானா உள்பட, டஜன் கணக்கான வரலாற்று சிறப்புமிக்க படகுகளின் ஊர்வலம் தேம்ஸ் நதியில் நடைபெறும்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2018/10/blog-post_70.html", "date_download": "2018-11-21T04:30:45Z", "digest": "sha1:GZLJBAGUAO5SBWPQ4SDCSQS7GONT6AM5", "length": 2890, "nlines": 71, "source_domain": "www.cinebm.com", "title": "பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன் (படங்கள் இணைப்பு ) | தமிழில் சினிமா", "raw_content": "\nHome Actress Gallery Hot Sunny Leone பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன் (படங்கள் இணைப்பு )\nபிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன் (படங்கள் இணைப்பு )\nகவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் தனது குடும்பத்துடன் மெக்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.\nஅந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு புகைப்படத்தில் சன்னி லியோன் பிகினி உடையில் உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/135242-apex-court-question-to-whatsapp-firm.html", "date_download": "2018-11-21T04:47:53Z", "digest": "sha1:NRQU6MFSY6P43NIAQ3VTXAFVXLV6EIAO", "length": 17434, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "`குறைதீர்க்கும் அதிகாரியை ஏன் நியமிக்கவில்லை’ - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி | Apex court question to whatsapp firm", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:30 (27/08/2018)\n`குறைதீர்க்கும் அதிகாரியை ஏன் நியமிக்கவில்லை’ - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி\nவாட்ஸ்அப் நிறுவனம் ஏன் இதுவரையில் அந்நிறுவனத்துக்கான குறைகளைக் கேட்டறியும் அதிகாரியை நியமிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nவாட்ஸ்அப் நிறுவனத்துக்கு எதிராகத் தொண்டுநிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த மனுவில், 'ஒருவர் வங்கிக் கணக்கைத் தொடங்குதற்கு, வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கி விதிகளின்படி சில விவரங்களை அளிக்க வேண்டியுள்ளது. பணப் பரிவர்த்தனை சேவையை மேற்கொள்வதற்கு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு இந்தியாவில் அலுவலகம் இருக்க வேண்டும். ஆனால், வெளிநாட்டு நிறுவனமான வாட்ஸ்அப்க்கு இந்தியாவில் அலுவலகங்களே இல்லை.\nமேலும், தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி இந்தியாவிலுள்ள பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கென்று குறைதீர்க்கும் அதிகாரி இருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரிகளை நியமிக்கவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக, 'வாட்ஸ்அப் நிறுவனம், தகவல் தொழில்நுட்பத்துறை, நிதித்துறை ஆறு வார காலத்துக்குள் விளக்கம் அளிக்கவேண்டும்' என்று உத்தரவிட்டார்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’ - பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்த��� வருகிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/90959-sasikala-team-submits-documents-inelection-commision.html", "date_download": "2018-11-21T03:51:36Z", "digest": "sha1:UKOQSWPNMTGJX7TTBJNUZZTUVL3V53ZI", "length": 20274, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "'இரட்டை இலை' கிளைமாக்ஸ்...லாரிகளில் பிரமாணப் பத்திரங்கள் ! | Sasikala team submits documents inElection commision", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:36 (01/06/2017)\n'இரட்டை இலை' கிளைமாக்ஸ்...லாரிகளில் பிரமாணப் பத்திரங்கள் \nதமிழகத்தில், ஆளும் அ.தி.மு.க., இரு அணிகளாக மாதக் கணக்கில் பிரிந்து நிற்கிறது. அ.தி.மு.க-வின் சின்னமான இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டது. சசிகலா- ஓ.பி.எஸ். அணிகளுக்கு இந்தியth தேர்தல் ஆணையம் ஜூன் 16 ஆம் தேதி வரை பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கொடுத்துள்ளது. இந்நிலையில் சசிகலா தரப்பு, கூடுதலாக 70 ஆயிரம் பக்கங்கள்கொண்ட பிரமாணப் பத்திரங்களை நேற்று (புதன்) தேர்தல் ஆணையத்திடம் தாக்கல்செய்துள்ளது.\nசசிகலா அணியின் சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம், தேர்தல் ஆணையத்தில் அப்போது கூடுதலாக ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அந்த ஆவணங்கள் (பிரமாணப் பத்திரங்கள்), இரண்டு லாரிகளில் கொண்டுவரப்பட்டு, தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னர் மைத்ரேயனும், இப்போது மனோஜ் பாண்டியனும் ஆவணங்களை மாறி மாறி தாக்கல்செய்துவருகின்றனர். நேற்றுமுன் தினம், இவர்களும் ஒரு மினி லாரியில் ஆவணங்களை அள்ளிக்கொண்டுவந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்துச் சென்றனர்.\nஇரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்றுவதில், சசிகலா - பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி தொடர்ந்து இருந்துவருகிறது. இந்தப் போட்டி, அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்து, தற்போது பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல்செய்வதில் வந்து நிற்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையம், 'உண்மையான, அ.தி.மு.க., யார் என்பதை நிரூபிக்கும் விதமாக கூடுதல் ஆவணங்களைத் தாக்கல்செய்யுங்கள்' என்று இரு தரப்பையும் அழைத்துச் சொல்லவே, ஓ.பன்னீர்செல்வம் அணியும் சசிகலா அணியும் தங்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில் ஆவணங்களைத் தாக்கல்செய்துவருகின்றனர்.\nஜூன் 16ஆம் தேதி வரை, ஆவணங்களைத் தாக்கல���செய்ய இரு அணிகளுக்கும் கால அவகாசம் தரப்பட்டுள்ளதால், அதற்குள் எத்தனை முறை இரு அணியினரும் தேர்தல் கமிஷனுக்கு லாரி பிடித்து வரப்போகிறார்களோ தெரியவில்லை. சசிகலா - ஓ.பி.எஸ். அணியினர் குவியல் குவியலாக ஆவணங்களைத் தாக்கல்செய்வதால், தேர்தல் கமிஷன் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.\nஅ.தி.மு.க-வின் (சசிகலா அணி) மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பித்துரை, \"இரண்டு அணிகளும் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது\" என்று பேட்டியளிக்கிறார். இன்னொரு பக்கம், அவரவர் அணி பாதுகாப்புக்கு ஆவணச் சேகரிப்பு நடக்கிறது.\n'சின்னத்தைக் கைப்பற்றிக்கொள்வதில் காட்டும் வேகம், அணிகள் இணைப்பில் காட்டப்படுவதாகத் தெரியவில்லை' என்கின்றனர் அடிமட்டத் தொண்டர்கள்.\nஇருதரப்பும் கொண்டுவந்து கொட்டும் ஆவணங்களைப் படித்து சரிபார்த்து, யாருக்கு சின்னம் வழங்குவது என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வருவதற்குள், அடுத்தடுத்து ஆவணங்களுடன் அணிகளின் லாரிகள் வராமலிருக்க வேண்டுமே\nஇரட்டை இலை பிராமன பத்திரம் ADMK symbol election\nபழனிசாமி... பன்னீர்செல்வம்... இரட்டை இலை யாருக்கு \nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்ட��வது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/136589-cartoonist-under-fire-for-serena-sketch.html", "date_download": "2018-11-21T03:45:40Z", "digest": "sha1:JWZG5OQUBKASFC4GVOKLDLHFYJRROJRB", "length": 20366, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "சர்ச்சையைக் கிளப்பிய செரீனா 'கேலி கார்ட்டூன்'! - கண்டித்த 'ஹாரிபாட்டர்' எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் | cartoonist under fire for Serena sketch", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:45 (11/09/2018)\nசர்ச்சையைக் கிளப்பிய செரீனா 'கேலி கார்ட்டூன்' - கண்டித்த 'ஹாரிபாட்டர்' எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங்\nஅமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா பட்டம் வென்றார். அனல்பறந்த உச்சகட்ட ஆட்டத்தில் மிகவும் கோபத்துடனும் பதற்றத்துடன் ஆடிய செரீனாவுக்கு இருமுறை அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், அவர் புள்ளிகளை இழந்தார். ஒசாகாவுக்கு வெற்றி எளிதானது. இதனால் ஆத்திரமடைந்த செரீனா, நடுவருடன் சண்டையிட்டு, ராக்கெட்டைத் தரையில் வீசி எறிந்து உடைத்தார். மறுமுறை நடுவரைப் பார்த்து `திருடன்' எனக் கத்தினார். பல தவறுகள் செய்த செரீனா முடிவில் தோல்வியை சந்தித்ததோடு, 24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பையும் இழந்தார். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீராங்கனை என்ற பெருமையுடன் ஒசாகா களத்தில் வெற்றிக் கோப்பையுடன் காட்சியளித்தார்.\nகளத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக செரீனாவுக்கு 17,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், செரீனாவின் செயலை விமர்சித்து 'மெல்பர்ன் ஹெரால்ட் சன்' பத்திரிகை கார்ட்டூன் ஒன்று வெளியிட்டுள்ளது. செரீனா துள்ளிக்குதிப்பது போன்றும் தரையில் டென்னிஸ் ராக்கெட் உடைந்து கிடப்பதும் போலவும் கேலிச் சித்திரம் வரையப்பட்டிருந்தது. நடுவர், ஒசாகாவிடம், 'நீ அவரை வெற்றிபெற விடுவீர்களா' என்று கேட்பது போன்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. கார்ட்டூனை மார்க் நைட் என்பவர் வரைந்துள்ளார். செரீனாவின் இனத்தைக் குறிக்கும் வகையில் கார்ட்டூன் வரையப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஹரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங், உலகின் அற்புதமான விளையாட்ட�� வீராங்கனையை இனவெறியுடனும் ஆபாசமாகவும் வரைந்துள்ளதாக மார்க் நைட்டுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை மார்க் நைட் மறுத்துள்ளார்.``களத்தில் செரீனா நடந்துகொண்ட விதத்தை விமர்சிக்கும் கார்ட்டூனாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும். தயவு செய்து இனத்தையோ ஆண், பெண் பேதத்தையோ கொண்டு வர வேண்டாம்'' என்று பதில் அளித்துள்ளார்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n1999-ம் ஆண்டு முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செரீனாவுக்கு தற்போது 36 வயது ஆகிறது. இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். ஒசாகாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்திருப்பார்.\nஆயிரம் காதல் காவியங்கள் இருக்கலாம்... ஆனால், `தேவ் டி’ ஏன் ஸ்பெஷல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136382-we-will-hand-over-him-to-police-says-rowdy-bullet-nagarajs-family-members.html", "date_download": "2018-11-21T03:33:32Z", "digest": "sha1:O3AYJGRSDQZHFRKYWTSFQRQH5GCEC7WJ", "length": 17581, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`நாங்களே போலீஸில் ஒப்படைக்கிறோம்!’ – புல்லட் நாகராஜின் குடும்பத்தார் ஆவேசம் | We will hand over him to police, says rowdy bullet Nagaraj's family members", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:33 (08/09/2018)\n’ – புல்லட் நாகராஜின் குடும்பத்தார் ஆவேசம்\nமதுரை மத்திய சிறைச்சாலையின் சிறைத்துறை எஸ்.பி., ஊர்மிளாவுக்கு கொலைமிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜ் என்ற ரவுடியை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இந்த நிலையில், ”அவனை நாங்களே போலீஸில் ஒப்படைக்கிறோம்” என அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் ஆவேசமாகக் கூறுகின்றனர்.\nதேனி மாவட்டம் ஜெயமங்கலம் அருகே உள்ள மேல்மங்கலத்தில் உள்ளது புல்லட் நாகராஜின் வீடு. இன்று மதியம், அங்கு சென்றோம். ’அனுமதி இன்றி யாரும் உள்ளே வரக்கூடாது. மீறினால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்’ என போர்டில் எழுதப்பட்டிருந்தது. அதன் கீழே, S.நாகராஜ் BA.BL என்றும், அதன் கீழே PRESS என்றும் போடப்பட்டிருந்தது. வீட்டுக்குள் புல்லட் நாகராஜின் அம்மா மற்றும் அண்ணன் இருந்தனர். “அவன் பேசியது தவறுதான். அதற்காக நீங்கள் அவனிடம்தான் போய் கேட்க வேண்டும். காலையில் அவ்வளவு போலீஸார் வீட்டுக்குள் வந்து தேடுகிறார்கள். எங்களை மிரட்டுகிறார்கள்” என்றார் புல்லட் நாகராஜின் அண்ணன் முருகன்.\nஅருகில் இருந்த புல்லட் நாகராஜனின் அம்மா மாலா பேசும்போது, ”நான் இதய நோயாளி, சிறுநீரகக் கோளாறும் உள்ளது. வாழ்க்கையைப் போராடி வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த நிலையில், போலீஸார் வீட்டுக்குள் வந்து நாகராஜைத் தேடுகிறோம் என்று சொல்லிவிட்டு, எங்களை மிரட்டுகிறார்கள். அவன் வீட்டில் இல்லை. வீட்டுக்கு வந்தால், நாங்களே அவனை போலீஸில் ஒப்படைக்கிறோம்” என்றார்.\n`திருந்துங்க, இல்ல திருத்தப்படுவீங்க' - மதுரை பெண் எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜன் வாட்ஸ்அப் மிரட்டல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்���லில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/213624", "date_download": "2018-11-21T04:44:41Z", "digest": "sha1:G7C6KDSX27ICJ6POLUQCGTDRMWCHA6WR", "length": 21756, "nlines": 108, "source_domain": "kathiravan.com", "title": "வித்தியா கொலை! தீர்ப்பு சற்றுமுன் வெளியானது! ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிறப்பு : - இறப்பு :\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nயாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது.\nஇந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள ச���விஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன், இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும், 30 வருட ஆயுள் தண்டனையும், 30, 000 ரூபா தண்டப்பணமும், உயிரிழந்த மாணவியான வித்தியாவின் குடும்பத்திற்கு ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் ரூபா நஷ்ட ஈட்டை வழங்குமாறும் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.\nநீதிமன்றின் விளக்குள் அணைக்கப்பட்டு 7 பேருக்கும் தீர்ப்பாயம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.\nமேலும், அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nயாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை இன்று அறிவித்துள்ளனர்.\nமேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் இன்று காலை கூடியது.\nஇதன்போது, வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசித்துக்காட்டினார்.\nதொடர்ந்து, நீதிபதி இளஞ்செழியன் தனது 345 பக்க தீர்ப்பை வாசித்தார். இறுதியாக குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என அறிவித்துள்ளார்.\n2ஆம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார்,\n3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார்,\n4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன்,\n5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன்,\n6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்தன்,\n8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன்,\n9ஆம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கே மரணதன்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nயாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதியின் 3ஆம் மாடியில் கூடிய நீதாய விசாரணை மன்றின் நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரினால் திறந்த நீதிமன்றத்தில் வைத்து இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.\nதீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதியான பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பை வாசித்துள்ளார்.\nகடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி முதல் வித்தியா கொலை வழக்கு நீதாய விசாரணை மன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\n3 மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில��, வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious: மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை: தந்தை பரபரப்பு புகார்\nNext: தமிழிறைமை விட்டுக்கொடுக்கப்பட முடியாதது – அக்கினிப் பறவைகள் அமைப்பு – (படங்கள் இணைப்பு)\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீ���்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலை��ில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி and is located at http://kathiravan.com/213624.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramnad2day.blogspot.com/2013/12/blog-post_15.html", "date_download": "2018-11-21T03:22:31Z", "digest": "sha1:OJJTOZGG2SYCIVIZAXHN2LZAYPFKEBA6", "length": 5971, "nlines": 102, "source_domain": "ramnad2day.blogspot.com", "title": "இவன் வேறமாதிரி - திரைப்பட கேலரி ~ Ramnad2Day", "raw_content": "\nஇவன் வேறமாதிரி - திரைப்பட கேலரி\nஇவன் வேறமாதிரி - திரைப்பட கேலரி\n0 Responses to “இவன் வேறமாதிரி - திரைப்பட கேலரி ”\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஆட்டோ சங்கர் - வரலாறு தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி...\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள் விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இர...\n : ஜெ.வை சந்திக்க தயாராகும் 11 எம்.எல்.ஏக்கள்\n : ஜெ.வை சந்திக்க தயாராகும் 11 எம்.எல்.ஏக்கள் சென்னை: தேமுதிகவில் இதுவரை 6 அத...\nஉச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல்\nஉச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல் சென்னை : உச்ச நீதிமன்ற கெடு முடிவதற்கு ஒரு நாள் உள்ள நிலையில் ஆட்டோக்களு...\nநடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள் 3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்\nநடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள் 3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10544", "date_download": "2018-11-21T03:58:08Z", "digest": "sha1:IWPI5IYHZKNCNZVPFNOPWKIGMRIDOVQE", "length": 7582, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - STF: கூடை கொடையாளிகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | சாதனையாளர் | நலம்வாழ | எனக்குப் பிடித்தது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதைப்பந்தல் | அமெரிக்க அனுபவம்\nBTS: சிலிக்கன் வேல்லியில் 'சில்லு'\nப்ளேனோ: 'சப்தமி ஸ்டார்' போட்டிகள்\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அமெரிக்க விஜயம்\nTNF: அரிசோனா கிளை துவக்கம்\nசான் ஹோஸே: \"ராக் அண்ட் ரோல்\"\n- சின்னமணி | டிசம்பர் 2015 |\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில், நன்றிநவிலல் நாளை முன்னிட்டு ஏழாவது ஆண்டாக டாலஸ் மாநகரப் பகுதியில் வசிக்கும் நலிந்தவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. பிரபல சுயமுன்னேற்றப் பயிற்றுனர் டோனி ராபின்ஸ் 'Basket Brigade' என்ற பெயரில் ஆண்டுதோறும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் உள்ள நலிந்தோருக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கூடையை இலவசமாக வழங்கி வருகிறார். சிறுவயதில் தன் குடும்பம் வறுமையில் இருந்தபோது இதே நாளில் அருகேயுள்ள ஒரு குடும்பம் அவர்களுக்கு ஒரு கூடை நிறைய உணவுப் பொருட்கள் வழங்கியதை நினைவுகூர்ந்து, தான் வசதி பெற்றதும் மற்றவர்களுக்கு அதே சேவையைச் செய்துவருகிறார். சாஸ்தா தமிழ் அறக்கட்டளையும் இந்தச் சேவையை டாலஸ் நகரில் செய்துவருகிறது.\nஇந்த ஆண்டு 65 கூடைகள் ஏழை எளியோர்க்கு வழங்கப்பட்டன. உணவுப்பொருட்களுடன், கம்பளங்கள் மற்றும் டோனி ராபின்ஸின் A Quick and Simple Guide to Taking Charge of Your Life புத்தகமும் உடன் வழங்கப்பட்டது. ப்ளேனோ தமிழ்ப் பள்ளிப் பெற்றோர், கொடையாளிகள் வழங்கிய நன்கொடையால் இந்த உதவி சாத்தியமானது. கூடைகளில் பொருட்களை அடுக்கி வைத்தது முதல் பயனாளர்களிடம் நேரடியாக வழங்குவதுவரை அனைத்துப் பணிகளிலும் தமிழ்ப்பள்ளிக் குழந்தைகள் பங்காற்றினர்.\nகுழந்தைகளுக்கு அமெரிக்காவில் நிலவும் ஏழ்மைச்சூழலை கண்கூடாகப் பார்க்கும் வாய்ப்பும், அதே சமயம் பெற்றோர் தந்துள்ள வசதி வாய்ப்புகளை எண்ணிப்பார்க்கும் வாய்ப்பும் இதனால் ஏற்படுகிறது. சிறுவயது முதலே இப்படிப்பட்ட நலத்திட்டங்களில் ஈடுபடவும், பெறுவோரின் மகிழ்ச்சியை நேரடியாகக் கண்டு ஈகையின் மேன்மையை உணரவும் இது வாய்ப்பாக அமைகிறது.\nBTS: சிலிக்கன் வேல்லியில் 'சில்லு'\nப்ளேனோ: 'சப்தமி ஸ்டார்' போட்டிகள்\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அமெரிக்க விஜயம்\nTNF: அரிசோனா கிளை துவக்கம்\nசான் ஹோஸே: \"ராக் அண்ட் ரோல்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/04/blog-post_15.html", "date_download": "2018-11-21T03:59:51Z", "digest": "sha1:E2LO2VWRO56SZBOGEENUSMU3PCDL7CQY", "length": 25305, "nlines": 138, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: கணக்கு வழக்கு ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் � கணக்கு வழக்கு\nசெல்வேந்திரனின் பதிவைப் படித்தேன். பொதுவெளியில் நம்பிக்கைக்கு மோசம் ஏற்பட்டுவிட்டதாய் , பதிவுலகம் சார்பாக அவரது கோபம் வெளிப்பட்டு இருந்தது. இன்னும் பின்னூட்டங்களும், தொடர் பதிவுகளும் வரக்கூடும். விளக்கங்களும், தவறுகளை சரிசெய்வதும் தொடரக்கூடும். அது ஒரு புறமிருக்கட்டும்.\nசெல்வேந்திரன் பதிவில் மோகன்குமார் கவலைப்பட்டு இருப்பது குறித்தும் நாம் அனைவரும் கவலைப்பட வேண்டியதிருக்கிறது. இனி இதுபோல் முன்கை எடுப்பதில், மற்றவர்களுக்குத் தயக்கம் வரும் என்பது உண்மைதான். முகம் காணாத, எங்கோ இருக்கும் ஒருவரின் துயரத்திற்கு, இணையத்தின் வழி உதவிக்கரம் நீட்டுவது பதிவுலகின் சிறப்பு. அதற்கு ஊனம் ஏற்பட்டுவிடக் கூடாது. நடந்தவைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பதிவுலகை முன்னெடுத்துச் செல்வோம். அது மிக முக்கியம்.\nஎன்னுடன் வங்கியில் பணிபுரியும் நண்பர் ஒருவர், அவரது கிளையில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொன்னார். பாதுகாப்பு அறைக்குள் அவரும் அவரது கேஷியரும் பணம் எடுக்கச் சென்றிருக்கின்றனர். பெட்டகத்தின் கதவைத் திறந்து பணம் எடுக்கும் வேளையில் மின்சாரம் போய்விட்டது. ஒரே இருட்டு. சட்டென்று அந்தக் கேஷியர், நண்��ரின் கைகளைப் பிடித்துக் கொண்டாராம். நண்பருக்கு என்னவோ போலாகிவிட்டதாம். உடனே அந்தக் கேஷியர் சொன்னாராம், “சார், தப்பா எடுத்துக்காதீங்க, நான் உங்களை சந்தேகப்படல. என்னுடைய கைகள் உங்கக் கிட்டத்தான் இருக்குன்னு உங்களுக்குத் தெரியணும்” என்றாராம்.\nஇந்த வெளிப்படைத்தன்மை இது போன்ற பண விவகாரங்களில் முதன்மையானது, அவசியமானது. அடுத்தது எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தாலும், தனிநபர்கள் பொறுப்புக்கு விடுவதை விட, ஒரு குழுவாக அமைத்துக் கொள்வது நலம். மூன்றாவது ‘அவர் பார்த்துக் கொள்வார் ’ என்ற மனோபாவத்துடன் அந்தக் காரியத்தை ஆதரித்துவிட்டோ அல்லது பணம் செலுத்தியதோடோ நில்லாமல், என்னவாகியது என்று தொடரும் கேள்விகள் நம்மிடம் வேண்டும். எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது என்று உணர்வதே எப்போதும் ஆரோக்கியமானது.\n‘கணக்கை’ சும்மா ஒன்றும் ‘கணக்கு வழக்கு’ என்று தமிழில் சொல்லவில்லை, நண்பர்களே\nTags: தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\nசமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் ப��சலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி ��ோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-god-father-ajith-21-06-1841879.htm", "date_download": "2018-11-21T04:32:22Z", "digest": "sha1:DYNE3VET73BZOPS67BNXZOGCDHSH4HHN", "length": 7399, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர் - God FatherajiththalanattiNatti Kumar - அஜித்- நட்டிநட்ராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nதல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்\nசதுரங்க வேட்டை படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ். அவர் அதற்கு முன்பும் பின்பும் பல படங்களில் நடித்தும் ஒளிப்பதிவு செய்திருந்தாலும் இப்படமே அவருக்கு ஒரு அடையாளத்தை தேடி தந்தது.\nகடைசியாக ரிச்சி என்ற படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலியுடன் நடித்திருந்தார். படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இந்நிலையில் அஜித் முன்பு காட் ஃபா��ர் என்ற தலைப்பை வைத்து ஒரு படத்தில் நடிக்க இருந்தார்.\nபிறகு அது வரலாறு என்று டைட்டில் மாற்றப்பட்டது (காட் ஃபாதர், k.s.ரவிக்குமார் இயக்கதில் அஜித் நடித்து வெளியான வரலாறு படத்திற்கு முன்பு வைக்கப்பட்ட தலைப்பாகும்) தற்போது காட் ஃபாதர் டைட்டிலை நட்ராஜ் தனது அடுத்தப்படத்திற்கு பயன்ப்படுத்தவுள்ளார். இத்தகைய தலைப்பை வைத்து சரிந்து கிடக்கும் தனது மார்க்கெட்டை உயர்த்த நட்ராஜ் திட்டமிட்டுள்ளார் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.\n▪ சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்\n▪ இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..\n▪ தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n▪ மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n▪ இணைய தளத்தை கலக்கும் \"இமைக்கா நொடிகள்\" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47718", "date_download": "2018-11-21T04:52:57Z", "digest": "sha1:VBTCGAKQZKVMGQKDFGY5RNAFYRYNTCS6", "length": 5924, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "செல்வி சற்சொரூபவதி நாதன் காலமானார். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசெல்வி சற்சொரூபவதி நாதன் காலமானார்.\nஒலிபரப்புத் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி நேயர்கள் மத்தியில் தனக்கென தனியிடத்தைப் ��ிடித்துக்கொண்ட செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்கள் இன்று காலமானார்.\nவானொலித் துறையில் அறிவிப்பாளராக,நிகழ்ச்சித் தயாரிப்பாளராக,தொகுப்பாளராக,\nசெய்தி வாசிப்பாளராக,ஆங்கில ஒலிபரப்பில் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக செயற்பட்டுள்ள இவர் தமிழ்மொழியில் பாண்டித்தியம் பெற்றவராக விளங்கினார்..\n1990 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த சமயத்தில் மின்சாரம் இல்லாத வேளையிலும் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வானொலி செய்திகளை கட்டாயம் கேட்க வேண்டிய சூழ்நிலை.அந்தவேளையில் இலங்கை வானொலியில் செய்தி வாசிப்பில் அதிகம் கேட்ட குரல்களில் இவருடைய குரலும் ஒன்று.செய்தி வாசிப்பில் இவர் தனிரகமாக விளங்கினார்.\nஒலிபரப்புத் துறையில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக பல விருதுகள் இவரைத்தேடி வந்தன.அண்மையில் வானொலி அரச விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது இலங்கை அரசு.வானலைகளில் வலம் வந்து சொல்லாட்சி நடத்திய இன்னுமொரு வானொலிக் குயில் இன்று மௌனித்தது.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.\nPrevious article5 வருட பயணம் – நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தியை நோக்கி மட்டக்களப்பு மாவட்டம்\nNext articleகல்குடா மதுசார தொழிற்சாலை மாவட்ட விவசாய பொருளாதார அபிவிருத்திக்கு உதவும்– மட்டு. மாவட்ட துறைசார் வல்லுநர்கள் மன்றம்\nமிளகாய் பொடி ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்குவோம்\nநாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணை முன்வைப்பு\nபட்டதாரிகளின் நேர்முகப்பரீட்சைக்கான புள்ளித்திட்டம் பாரபட்சமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66429", "date_download": "2018-11-21T04:48:36Z", "digest": "sha1:KOGIBQA4AP26ZBRCHJRRNFNXAK7RF465", "length": 4904, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபை பொதுக்கூட்டம். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபை பொதுக்கூட்டம்.\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகா சபையின் பொதுக்கூட்டமானது, எதிர்வரும் 19.08.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.00மணிக்கு வண்ணக்கர் தலைவர் பூ.சுரேந்திரராசா தலைமையில் நடைபெறவுள்ளதாக சபையின் வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார்.\n���க்கூட்டத்தில், தேரோட்ட மகோற்சவம் பற்றி ஆராய்தல், புதிய நிருவாக சபை உறுப்பினர்களை தேசமகா சபையில் அங்கீகரித்தல் போன்ற விடயங்கள் பற்றிய கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.\nஇப்பொதுக்கூட்டத்திற்கு அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறும் ஆலய பரிபாலனசபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.\nPrevious articleபாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர் அடுத்த மாதம்\nNext articleமகிழடித்தீவுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் கொண்டு சென்ற வாகனம் மடக்கிப்பிடிப்பு\nமஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.\nகிழக்கில் தொண்டராசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4774", "date_download": "2018-11-21T04:10:03Z", "digest": "sha1:QUX47375NVGQFY5TUXBFUZHLNOJE3G2H", "length": 14486, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "சேவை 04-03-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nSundirect, Dish TV, Videocon, Airtel, Tatasky, Big TV போன்ற Satellite Antenna களுக்கு மலிவான விலையில் Recharge செய்து தரப்படும். (மொத்த வியாபாரிகளுக்கு சலுகை விலையில் கணக்கு ஆரம்பித்துத் தரப்படும்). உடனடி திருத்த வேலைகள் மற்றும் புதிய இணைப்புகளுக்கும் உடன் அழையுங்கள்: RB Sat: 076 6625979.\nBirds of Paradisee வயது வந்தவர்களுக்காக அமைதியான சூழலில் முழுநேர மருத்துவச் சேவையுடன் தற்காலிக, நிரந்தர தங்குமிட வசதிகளுடன் கூடிய பிரத்தி யேகமான அதிவசதிகளும் பெற்றுக்கொள்ளக்கூடிய Wellawatte, Colombo –06, Pollhengoda, Colombo– 5 இடங்களில் வைத்தியர்களால் நடத்த ப்படும். பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லம். 077 7705013.\nVijaya Service எமது சேவையினூடாக (VVIP) (மிக மிக மரியாதைக்குரிய வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள) பணி ப்பெண். House Maids, Baby Sitter, Daily Comers, Gardeners, Cooks (Male, Female), Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும். (மிகக்குறைந்த விலையில்) ஒரு வருட உத்தரவாதம். R.K. Vijaya Service. Wellawatte. 077 8284674 / 077 7817793 / 011 4386800.\nகடந்த 10 வருடகாலமாக நாடு பூராக வுள்ள எமது கிளைகளினூடாக, உங்க ளுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids), Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்வனைவருக்கும் வயதெல்லை 20– 60 அத்துடன் 1 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக் கொள்ளலாம். Branches, Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.\nVIP Service கொழும்பின் பல கிளைகளைக் கொண்ட நீண்ட காலமாக சேவை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவன த்தினூடாக உங்களுக்கு ஏற்ற வகையான வேலையாட்களைத் தேர்ந்தெடுக்கமுடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரி ப்பாளர்கள். காலை வந்து மாலை செல்ல க்கூடியவர்கள். Couples. இவ் அனைவரையும் 2 வருடகால உத்தரவா தத்துடன் மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும். Government Registered. தொடர்புகளுக்கு:- 011 2714179, 072 7944586.\nKandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்க ளுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/Female Cooks, Attendants, Daily Comers, Labourers) Kundasala Road, Kandy. 081 5636012/ 076 7378503.\nஅத்திவாரம் முதல் மேல் கூரை வரை நம்பிக்கையான விசுவாசமுள்ள Qualified எஞ்சினியரால் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். Sq.ft 2500 தொடர்பு. 076 4992433, 071 2425206.\nதர­மான முறையில் வெல்டிங் வேலைகள் உங்கள் இடத்­திற்கே வந்து செய்து தரப்­படும். (மட்­டக்­க­ளப்பு, ஏறாவூர், செங்­க­லடி, ஓட்­ட­மா­வடி, வாழைச்­சேனை, றிஜி­தென போன்ற இடங்­க­ளுக்கு) கிறில் கேட், றிமோட் றோலர் கேட், அமானா வீட்­டுக்­கூ­ரைகள் , செட்கள் படி­வே­லைகள் குறித்த தினத்தில் செய்து தரப்­படும். அழை­யுங்கள். 077 7887559.\nSun TV, KTV, Vijay TV, ZeeTamil, Satellite Connections உத்தரவாதத்துடன் நம்பகரமான மலிவு விலையில் செய்து தரப்படும். மற்றும் திருத்த வேலைகள் புதிய இணைப்புகள், எல்லாவிதமான Satellite அன்டனாக்களுக்கும் Recharge வீட்டில் இருந்தவாறு செய்துகொள்ள முடியும். 077 7623691. (Kamal).\nகடந்த10 வருடகால அனுபவம் வாய்ந்த அரசாங்க அங்கீகாரம் பெற்ற எமது சேவையில், முழு நம்பிக்கை பொறுப்பின்கீழ், உங்கள் வேண்டு கோளுக்கு இணங்க, House Maids, Drivers, Daily Workers, Baby sitters, Gardeners, Cooks, Attendants போன்ற வேலையாட்கள். எமது ஒரு வருட உத்தரவாதம். Siyomek Services. Contact Miss Manjula. 077 7970185, 072 1173415, 011 4343100.\nLife Care Home Nursing உங்கள் வீட்டில் வந்து முதியவர்களை பராமரிப்பதற்கு எங்களிடம் மிக திறமையான பயிற் சியுள்ள தாதியர்கள் உள்ளனர். நீங்கள் நாட வேண்டியது: 077 0696307.\nWe Care Elder's home, Home Nursing முதியோர், ஊனமுற்றோர் பராமரி க்கப்படும். அத்துடன் Home Nursing வசதியும் உண்டு. 077 7568349.\nமுதியோர் இல்லங்களில் இருக்க விரும்பாத பெண் முதியோர்களுக்கு சொந்த வீட்டில் வைத்து அழகாக பார்வையிடப்படும். அறை, சாப்பாட்டு வசதிகள் நல்ல முறையில் உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 077 4709743.\nவெள்ளவத்தையில் Airport மற்றும் தூர இடங்களுக்கு வேன் Hire க்கு விடப்படும். தொடர்புகளுக்கு: (076 9714421 பிருந்தாபன்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/08/blog-post_78.html", "date_download": "2018-11-21T04:26:06Z", "digest": "sha1:MPPXWL2JPVJXZFPQR7M2YBCQL3FV2KK5", "length": 6743, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "ராஜதந்திரம் படத்தை தொடர்ந்து நடிகர் வீரா நடிக்கும் புதிய படம் \"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\" ~ Ur Tamil Cinema", "raw_content": "\nராஜதந்திரம் படத்தை தொடர்ந்து நடிகர் வீரா நடிக்கும் புதிய படம் \"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\"\nராஜதந்திரம் படம் மூலம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற நடிகர் வீரா இப்பொழுது மகிழ்ச்சியின் உச்சியில்.அவர் தற்போது நடித்து வரும் \"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\" படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிந்து , வெளிவரும் தருவாயில் உள்ளது. பல்வேறு விளம்பர படங்களை தயாரித்து இயக்கி விளம்பர உலகில் பிரசித்தி பெற்ற அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், விநியோக துறையில் மிக குறுகிய காலக் கட்டத்தில் தங்கள் நிறுவனத்துக்கு என்று தனி பெயர் ஈட்டி வரும் ஆரா சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. அதர்வா =ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் \"100\" படத்தையும் . ஆதி நடிப்பில் ஆர் எக்ஸ் 100 என்கிற திரைபடத்தையும் இதே நிறுவனத்தார் தயாரிக்கிறார்கள் என்பதுக் குறிப்பிட தக்கது.\nவீரா கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் குக்கூ பட நாயகி மாளவிகா நாயர்.பல்வேறு படங்களை நிராகரித்து வந்த மாளவிகா இந்த கதையை கேட்ட மாத்திர��்தில் ஒப்பு கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பசுபதி, ரோபோ ஷங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், சேத்தன், ஷா ரா, ஆகியோர் நடிக்க அறிமுக இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், madly ப்ளூஸ் இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், பிரவீன் ஆன்டனி படத்தொகுப்பில், டான் அசோக் வசனத்தில், எட்வர்ட் கலைமணி கலை வண்ணத்தில், விக்னேஷ் சிவன், விவேக், முத்தமிழ் ஆகியோரின் பாடல்கள் இயற்ற, திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சி அளிக்க, தஸ்தா நடனம் அமைக்கிறார்.\n\" அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\" ரசிகர்களை கட்டிப்போட்டு கவர்ந்து இழுக்கும் படமாகும். மிக சிறந்த நடிக நடிகையர், திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் என்கிற கலவையுடன் வெளி வர இருக்கும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளிவர உள்ளது. படத்தின் தரத்தை பற்றி கேள்விப்பட்ட clap போர்டு productions நிறுவனத்தை சார்ந்த சத்தியமூர்த்தி உடனே இந்த படத்தின் திரைஅரங்கு விநியோக உரிமையை பெற்று உள்ளார். அவருக்கு என் நன்றியை உரிதாக்குகிறேன்.இந்த மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்பதை ஆணித்தரமாக நம்புகிறோம் \" என நம்பிக்கையோடு கூறுகிறார் தயாரிப்பாளர் காவ்யா வேணுகோபால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4-2", "date_download": "2018-11-21T04:26:47Z", "digest": "sha1:V74J5OHBCI4WK47JQFXAPJJHTAO4BGWB", "length": 9508, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையில் கருந்தலை புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையில் கருந்தலை புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்\nதென்னையில் கருந்தலை புழுக்களால் பாதிப்பு ஏற்படுகிறது. கருந்தலை புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து பார்ப்போம்.\nஇந்த வகை புழு, பச்சை கலந்த பழுப்பு நிற உடல்களைக் கொண்டிருக்கும். தலை கருப்பாகவும், உடல் மீது பழுப்பு நிறக் கோடுகளும் இருக்கும். தென்னை இலைத் திசுக்களில் உள்ள பச்சையத்தைச் சாப்பிடுவதால், தென்னை மரம் காய்ந்ததுபோல் தோற்றமளிக்கும்.\nகருந்தலைப் புழு தாக்குதலுக��கு உள்ளான ஓலைகள், மட்டைகளை அப்புறப்படுத்தி தீயிட்டு எரிக்க வேண்டும்.\nஒட்டுண்ணிகளான பேராசியரோலா 3,000 எண்கள் அல்லது பிரகான் பிரேவிகார்னிஸ் 4,500 எண்களில் ஹெக்டேர் பரப்பளவில் மரத்தின் குருத்துப் பகுதியில் இரண்டு முறை தாக்குதலின் அறிகுறிகள் குறையும் வரை இட்டுக் கட்டுப்படுத்தலாம்.\nஒட்டுண்ணியானது தென்னை ஆராய்ச்சி நிலையம்-ஆளியாறில் கிடைக்கிறது.\nவளரும் மரங்களில் கருந்தலைப் புழுக்களைக் கட்டுப்படுத்த டைகுளோரோவாஸ் 2 மில்லியை 2 லிட்டர் தண்ணீரில் கலந்து தாக்குதல் அதிகம் உள்ள மர ஓலைகளின் கீழ் பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும்.\nகாய்ப்புக்கு வந்த மரங்களில் தாக்குதலைக் கட்டுப்படுத்த மரத்தின் அடிபாகத்திலிருந்து 1.5 மீட்டர் உயரத்தில் மரத்தின் தண்டு பாகத்தில் சாய்வாகத் துளையிட்டு துளையில் மோனோகுரோடோபாஸ்-36 டபிள்யூ எஸ் சி-5 மில்லி மருந்தை ஊற்றியபின் தாமிரக் கரைசல் கலந்து களிமண்ணால் மூடிவிட வேண்டும்.\nவேர் மூலம் கட்டுப்படுத்துவதாக இருந்தால், நன்கு வளர்ந்த வேரை சாய்வாக வெட்டிய பின் இதை பாலிதீன் பையில் மோனோகுரோடோபாஸ் 36, டபிள்யூ எஸ் சி-10 மில்லி, 10 மில்லி தண்ணீர் கலந்த கலவையில் வேரை இட்டு இறுக்கமாகக் கட்ட வேண்டும்.\nமருத்து இட்ட 40 நாள்கள் வரை காய்கள் அறுவடை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\nமேலும், மருந்து இட்ட தோட்டத்தில் ஒட்டுண்ணிகளை விடக் கூடாது. இத்தகைய முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தென்னையில் கருந்தலைப் புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை நார்கழிவு கம்போஸ்ட் உரம்...\nதென்னையில் அதிக மகசூல் பெறுவது எப்படி...\nஆண்டுக்கு 400 காய்கள் காய்க்கும் தென்னை\nதென்னையை சேதப்படுத்தும் வண்டுகளை அழிக்க வழிகள்...\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு வீடியோ →\n← எளிய இயற்கை பூச்சிவிரட்டிகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15", "date_download": "2018-11-21T03:51:23Z", "digest": "sha1:VJJP7KFW64DESYJREZDWFSGVCJB6PYUW", "length": 10695, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "தமிழகத்தில் ஒரே ஆண்டில் 15 புலிகள் பலி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதமிழகத்தில் ஒரே ஆண்டில் 15 புலிகள் பலி\nதமிழக வனப்பகுதிகளில், புலிகள் பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது குறித்து, விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில், இந்த ஆண்டு, 15 புலிகள் இறந்துள்ளன. தேசிய அளவில், புலிகள் இறப்பில், தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.\nகுறிப்பாக, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டிய பகுதிகளில், அதிகளவில் புலிகள் இறந்துள்ளன. மேலும், கடந்த ஆண்டு, இரண்டு புலிகள்; இந்த ஆண்டில், 12 புலிகள் இறந்தது குறித்த விசாரணை இன்னும் முடியவில்லை.\nஇதுகுறித்து, ‘ஓசை’ சூழல் அமைப்பின் தலைவர், காளிதாஸ் கூறியதாவது:\nபுலியின் வாழ்நாள், 10-14 ஆண்டுகள் மட்டுமே. 2000ல் பிறந்த புலிக்குட்டியின், இறப்பு காலம் இது. நாடு முழுவதும், வேட்டைக்காரர்களால், புலிகள் கொல்லப்பட்டன. அப்போது, புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தான், புலிகள் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன.\nதமிழகத்தில் புலி வேட்டை இல்லை. எனினும், தமிழக புலிகள் காப்பங்களில், புலிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, சர்வதேச வேட்டைக்காரர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இறப்பதால் நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. அதே நேரத்தில், அதற்கான உண்மையான காரணம் தெரிந்து, புலிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம். மேய்ச்சல் விலங்குகளை புலிகள் கொல்வதால், அவற்றை விஷம் வைத்து கொல்வதும் நடக்கிறது. இதை தடுக்க, விவசாயிகளுக்கு நீண்டகால திட்டம் மற்றும் இறக்கும்விலங்குகளுக்கான இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும்.\nநான்கு புலிகள் காப்பகங்கள்:நெல்லையில், களக்காடு முண்டந்துறை கோவை ஆனை மலை நீலகிரி முதுமலை ஈரோடு சத்தியமங்கலம் என தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில், நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில், 250 புலிகள் உள்ளதாக கூறப்படுகிறது.\nபுலிகள் இறப்பு:2013ம் ஆண்டு தேசிய அளவில் 63 புலிகளும், தமிழகத்தில் 2 புலிகளும் இறந்துள்ளன. 2014ம் ஆண்டு தேசிய அளவில் 60 புலிகளும், தமிழகத்தில் 13 புலிகளும் இறந்துள்ளன. இரு தினங்களுக்கு முன், முதுமலை, ஆனைகட்டி பகுதியில் இறந்த, இரண்டு புலிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.\nதேசிய அளவில், 30 ஆண்டுகளுக்கு முன், புலிகள் எண்ணிக்கை, 40 ஆயிரமாக இருந்தது. தற்போது, 1,700 மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது. வட மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் புலிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.\nஇந்தாண்டு, நீலகிரியில் ஒரு புலி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது. புலிகளுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில், மூன்று புலிகள் கொல்லப்பட்டன. கடந்த ஆண்டு, வேட்டையில், ஒரு புலியும், இந்த ஆண்டு, விஷம் வைத்ததில், ஒரு புலியும் இறந்துள்ளன.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n20 வருடங்களில் 200 யானைகளைக் காப்பாற்றிய தேவதை..\nசென்னை அருகே எஞ்சியுள்ள நரிகள் \nஉலக முதலைகளைக் காக்கும் சென்னை முதலை பண்ணை\nஉர செலவை குறைக்க அசோலா →\n← மனிதன் அழித்து வரும் மிருகங்கள்…\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167352", "date_download": "2018-11-21T04:15:46Z", "digest": "sha1:HINLM5BHM5CQOT7AD3BWSZ3FPYWOUFKP", "length": 8281, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "கிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டு கொலை – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாசெப்டம்பர் 14, 2018\nகிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டு கொலை\nஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜஜ்ஜார் கொத்லி வன பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினை சேர்ந்த 3 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஅவர்கள் கிராமவாசி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து உணவு மற்றும் உடை கேட்டுள்ளனர். பின்னர் வாகனம் ஒன்றும் கேட்டுள்ளனர். அவர்கள் சென்றபின் போலீசாருக்கு கிராமவாசி தகவல் தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதிகளின் ஊடுருவலை அடுத்து நக்ரோட்டா-ஜஜ்ஜார் கொத்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அந்த பகுதியில் உள்ள பள்ளிகளும் இன்று மூடப்பட்டன.\nஇதனை தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தேடுதல் ���ேட்டையிலும் ஈடுபட்டனர். இந்த வேட்டையில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தினர்.\nஇந்த நிலையில், ரியாசி நகரில் காக்ரியால் பகுதியில் வீடு ஒன்றின் அருகே தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இதனை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மாலை 5 மணிவரை துப்பாக்கி சண்டை நீடித்தது.\nஇதில் 3 தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் 18 முதல் 22 வயது நிறைந்தவர்கள். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து ஹீராநகர் சர்வதேச எல்லை பகுதி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவியிருக்க கூடும் என கூறப்படுகிறது. அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.\nஇந்த சம்பவத்தில் 6 மத்திய ரிசர்வ் போலீசார், டி.எஸ்.பி. மோகன் லால் உள்ளிட்ட 5 போலீசார் மற்றும் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.\nபுயல் நிவாரண பணிகளை ஐகோர்ட் கண்காணிக்கும்\nமிகப்பெரிய தொகையை புயல் நிவாரணத்திற்கு கொடுத்துள்ள…\nபுதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; மிக…\n3 கொலையாளிகளை விடுதலை செய்ய என்ன…\nபோலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\nகனவை சிதைத்த கஜ புயல்: பேசப்படாத…\nகுடிநீர், உணவு, மின்சாரம் இல்லை.. டெல்டா…\nபிரதமர் மோடியை கொல்ல சதி –…\n‘கஜ புயல் நான்கு தலைமுறையாக சேர்த்த…\nஅமிர்தசரஸில் வழிபாட்டுத் தலத்தில் கிரனேட் தாக்குதல்..…\nகுரங்கனி வனப்பகுதிக்குள் நுழைந்தது வெளிநாட்டு தீவிரவாதிகளா\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப…\n“தமிழ் சமூக மனசாட்சியை தட்டி எழுப்ப…\nகஜா புயலால் உயிரிழந்த குடும்பத்திற்கு 10…\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு…\nபிள்ளைகளுக்கு கொடுக்கவும் பால் இல்லை.. முதியவர்களுக்கு…\nஇந்தியாவில் புற்று நோய்- ஆய்வில் அதிர்ச்சி…\nபுயல் பேரழிவிலிருந்து மீண்டு வர உறவுகள்…\nதமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயல்\nசெய்யாத சாதனையை நிகழ்த்திய தமிழக அரசு..…\n”சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான்…\nகடலுக்குள் இருந்த மீனவர்கள் மீட்பு\nவேதாரண்யத்தைப் புரட்டிப் போட்டது கஜா புயல்..…\nநாளை மண்டல பூஜைக்காக நடை திறப்பு..…\n1,100 ஆண்டுகளுக்கு முன்னரே நதி நீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2018/10/blog-post_80.html", "date_download": "2018-11-21T04:33:50Z", "digest": "sha1:3OYEEHGYLWOTN3L5B62EYQ4L5WT35L54", "length": 3084, "nlines": 70, "source_domain": "www.cinebm.com", "title": "மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய அசின் | தமிழில் சினிமா", "raw_content": "\nHome Gallery Photo மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய அசின்\nமகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய அசின்\nகோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த ஆண்டு 25ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த தம்பதியினர் நேற்று மகளின் பிறந்த வெகு விமர்சியாக கொண்டியுள்ளனர்.\nஅசின் பெண் குழந்தை எப்படி இருக்கும், அதன் பெயர் என்னவென்று கூட யாருக்கும் தெரியாது. குழந்தையின் புகைப்படத்தையோ, பெயரையோ அவர்கள் வெளியிடாமல் பொத்தி பொத்தி வைத்திருந்தனர்.\nஇந்நிலையில் தனது மகளின் ஒன்றாவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்கள். அந்த கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படங்களை அசின் மற்றும் ராகுல் முதல்முறையாக தங்கள் மகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். குழந்தையின் பெயர் அரின் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/15165737/1191554/TN-Governor-banwarilal-purohit--visit--perambalur.vpf", "date_download": "2018-11-21T04:44:16Z", "digest": "sha1:NCWWXQYJGFGCWXYYHKKHG45SB56Q3ETT", "length": 18617, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெரம்பலூர்- அரியலூரில் தமிழக கவர்னர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் || TN Governor banwarilal purohit visit perambalur and ariyalur district", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெரம்பலூர்- அரியலூரில் தமிழக கவர்னர் 2 நாட்கள் சுற்றுப்பயணம்\nபதிவு: செப்டம்பர் 15, 2018 16:57\nபெரம்பலூர் மற்றும் அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\nபெரம்பலூர் மற்றும் அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிவதோடு, வளர்ச்சி திட்டப்���ணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஇந்தநிலையில் பெரம்பலூர் -அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி 19-ந்தேதி காலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் கவர்னர் பின்னர் கார் மூலம் பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அதன் பின்னர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.\nமதிய உணவுக்கு பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதோடு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். பின்னர் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். பின்னர் கார் மூலம் அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார். மறுநாள் 20-ந்தேதி காலை 10 மணிக்கு அரியலூரில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். இதையடுத்து அரசு துறை அதிகாரிகளுடன் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மதிய உணவுக்கு பிறகு பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.\nஅரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி முகமை, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதிகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா ஏரி, குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளதா ஏரி, குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளதா பாலங்கள், சாலைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதாபாலங்கள், சாலைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்றும், அரசு சிமெண்ட் ஆலையில் ரூ.200 கோடியில் நடைபெறும் விரிவாக்க பணிகள் குறித்தும், அரியலூர் பெரம்பலூர் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார்.\nபின்னர் இரவு 8 மணியளவில் கார் மூலம் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பகுதிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வருவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.\nகஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்கம், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில் மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nநந்தீஸ், சுவாதி ஆணவ படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்- தொல்.திருமாவளவன்\nவேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு புத்துயிர் கிடைக்க வாய்ப்பு - தென்னை விஞ்ஞானி விளக்கம்\nகுழந்தைகளின் பாதுகாப்பு குறித்து 24ந்தேதி புதிய அறிவிப்பு - லதா ரஜினிகாந்த்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை\nகஜா புயல் பாதிப்புக்கு நிதி கேட்க இன்று டெல்லி பயணம் - எடப்பாடி பழனிசாமி நாளை பிரதமரை சந்திக்கிறார்\nபன்வாரிலால் புரோகித் போல மோசமான கவர்னரை பார்த்ததே இல்லை- வைகோ\nஆதரவற்ற மாணவ-மாணவியருடன் தீபாவளி கொண்டாடிய தமிழக கவர்னர்\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை- அதிமுகவினர் 3 பேரை முன்னதாக விடுவிக்க கவர்னர் மறுப்பு\nகவர்னர் பன்வாரிலால் நாளை டெல்லி பயணம்\nநக்கீரன் கோபால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது ஏன் - ஆளுநர் மாளிகை விளக்கம்\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு தமிழக கடலோரத்தை நெருங்கியது- 2 நாட்களுக்கு மழை பெய்யும்\nஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடையை நீக்கக் கூடாது- மிட்செல் ஜான்சன்\nஆஸி.க்கு எதிரான முதல் டி20- 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\n - தமிழகத்தில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவு\nவட தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன்\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி\nஎன்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு\nவீடியோ: 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக சுட்டுத் தின்ற பகாசுரன்\nகஜா புயல் பாதிப்பு - மன்றம் மூலமாக உதவும் ரஜினி, விஜய்\nகஜா புயல் பாதிப்பு - ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் கு��ும்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/TamilNadu/2018/09/02085604/1007353/Anithas-First-Year-Death-Book-library.vpf", "date_download": "2018-11-21T04:02:37Z", "digest": "sha1:JI4KNI75FQYJXWTTDZUGA27KUUMDWQJN", "length": 2139, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "அரியலூர்: ரூ. 38 லட்சம் செலவில் \"அனிதா நினைவு நூலகம்\"", "raw_content": "\nஅரியலூர்: ரூ. 38 லட்சம் செலவில் \"அனிதா நினைவு நூலகம்\"\nபதிவு: செப்டம்பர் 02, 2018, 08:56 AM\nஅனிதாவின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தில் 38 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. நூலக திறப்பு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனிதாவின் சிலையை திறந்து வைத்த பின் பேசிய திருமாவளவன், நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடப் போவதாக கூறினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/persecution-war-poverty-hard-life-catholics-myanmar.html", "date_download": "2018-11-21T03:22:57Z", "digest": "sha1:6NMRIH6IQBKUDARELEVFTEE4FUUSKJDQ", "length": 8686, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "மோதல்கள், ஏழ்மையால் துன்புறும் கத்தோலிக்கர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nயாங்கூன் புனித மரியா பேராலயத்தில் திருத்தந்தையின் திருப்பலி (AFP or licensors)\nமோதல்கள், ஏழ்மையால் துன்புறும் கத்தோலிக்கர்\nமியான்மார் கத்தோலிக்கர், திருஅவையின் போதனைகள், திருத்தந்தையின் மியான்மார் திருத்தூதுப் பயணம் போன்றவற்றால், நற்செய்திப் பணிக்கு புதிய உந்துதல் பெறுகின்றனர்\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nசமய அடக்குமுறை, இன மோதல்கள், பொருளாதாரப் பற்றாக்குறை உள்ளிட்ட பல சவால்களை, மியான்மார் கத்தோலிக்கர் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகின்றனர் என, ஆசியச் செய்தி கூறுகின்றது.\n89.2 விழுக்காடு புத்த மதத்தினரைக் கொண்ட மியான்மாரில், எப்போதும் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்கள், இறைவார்த்த���யை அறிவிப்பதற்கு, திருஅவையின் போதனையால் ஊக்கம் பெறுகின்றனர் என்று, அச்செய்தி கூறுகின்றது.\nமியான்மாரில் மறைபோதகர்களின் கடும் முயற்சிகள் மற்றும் அவர்களின் மறைசாட்சிய வாழ்வால், தற்போது அந்நாட்டில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை ஒரு விழுக்காட்டுக்கும் சற்று அதிகமாகியுள்ளது என்றும், ஆசியச் செய்தி உரைக்கின்றது.\nயாங்கூனைத் தொடர்ந்து கச்சின் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் சமய அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும், இராணுவத்திற்கும், உள்ளூர் புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெறும் உள்நாட்டுச் சண்டை, மக்களின் அன்றாட வாழ்வைக் கடினமாக்கி வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது. (AsiaNews)\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 11\nகாரித்தாஸின் 6 கோடியே 10 இலட்சம் டாலர்கள் நிதி உதவி\nதமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் ஆயர்கள்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 11\nகாரித்தாஸின் 6 கோடியே 10 இலட்சம் டாலர்கள் நிதி உதவி\nதமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் ஆயர்கள்\nஅல்பேனியா, பழம்சிறப்புமிக்க வரலாறைக் கொண்டுள்ளது\nகனிவு கலாச்சாரத்தை ஊக்குவிக்க திருப்பீடம் வலியுறுத்தல்\n“சிவப்பு ஒளியில் வெனிஸ்” நடவடிக்கைக்கு திருத்தந்தை செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashokkumarkn.blogspot.com/2011/08/cotton-seed-oil-and-their-utilization.html", "date_download": "2018-11-21T04:18:28Z", "digest": "sha1:2UBMYNAIZ3YCMWWRNFDRF5NZQUT2DLMW", "length": 15591, "nlines": 114, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: பருத்தி எண்ணெய்யும் அதன் பயன்களும் - (Cotton Seed oil and their utilization)", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nபருத்தி எண்ணெய்யும் அதன் பயன்களும் - (Cotton Seed oil and their utilization)\nஇந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப உணவுப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்து அத்தியாவசிய உணவுப்பொருள்களின் தேவையைப் பூர்த்தி செய்வது இன்றியமையாததாகும். இதில் நாம் அன்றாடம் உணவு பொருள் தயாரிக்க பயன்படுத்துவதில் எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் எண்ணையானது கடலை, சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்து பயிர்களிலிருந்து பெறப்பட்டவையே ஆகும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை அதிகரிப்பதால் பருத்தி பயிரிலிருந்து பெறப்பட்ட சுத்தம் செய்யப்பட்ட (Refined) எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான எண்ணை தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகைய பருத்தி எண்ணையை பல வருடங்களுக்கு முன்பிருந்தே அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்தியாவில் சமையல் எண்ணைகளுக்கு இணையாக பருத்தி எண்ணையை பயன்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்களாலும், உணவியல் துறை வல்லுனர்களாலும் பரிந்துரை செய்யப்பட்டு தற்பொழுது பருத்தி எண்ணைய் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nபருத்தி எண்ணெய் (Cotton Seed Oil):\n\"வெள்ளைத் தங்கம்\" (White gold) என்றழைக்கப்படும் பருத்தி பயிரானது இதற்கு முன்பு பருத்தி இழைக்காக மட்டும் பயிரிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பருத்தி விதையிலிருந்து பெறப்பட்ட சுத்திகரிப்பு செய்த எண்ணெய்யானது சமையலுக்கு பயன்படுத்தப்படுவதால் பணப்பயிரான பருத்தியின் முக்கியத்துவம் மேன்மேலும் அதிகரித்து வருகிறது.\nபொதுவாக பருத்தி விதையிலிருந்து 15-25 சதவிகிதம் எண்ணெய் கிடைக்கிறது. பருத்தி எண்ணெயில் மனிதனுக்கு தேவையான கொழுப்பு அமிலங்கலான பால்மிடிக், ஸ்டியரிக், ஒலியிக் மற்றும் லினோலெயிக் போன்றவை அதிக அளவில் காணப்படுகிறது. பருத்தி எண்ணெயில் கொலஸ்டிரால் இல்லாததால் இது \"இதய எண்ணெய்\" (Heart oil) என்றும் அழைக்கப்படுகிறது.\nபருத்தி எண்ணெயில் அடங்கியுள்ள கொழுப்பு அமிலங்களின் அளவுகள்:\nபருத்தி எண்ணெயில் 70 சதவிகிதம் நிறைவு செய்யப்படாத கொழுப்பு அமிலங்கள் (Unsaturated fatty acids) அடங்கியுள்ளது. இதில் 18 சதவிகிதம் ஒற்றை நிறைவு செய்யப்படாத கொழுப்பு அமிலம் மற்றும் 52 சதவிகிதம் பல நிறைவு செய்யப்படாத கொழுப்பு அமிலங்கள் (Poly Unsaturated fatty acids) உள்ளடக்கியதே ஆகும். மேலும்பருத்தி எண்ணெயில் 26 சதவிகிதம் நிறைவு செய்த (அ) பூரித்த (Saturated) பால்மிடிக் மற்றும் ஸ்டியரிக் அமிலங்கள் அடங்கியுள்ளது.\nபருத்தி எண்ணெயின் பயன்கள் - (Uses of Cotton Seed Oil )\n§ பருத்தி எண்ணெயில் அதிக அளவு வனஸ்பதி மற்றும் டால்டா தயாரிப்பதிலும் மற்றும் 5-10 சதவிகித பருத்தி எண்ணைய் சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.\n§ சுத்திகரிப்பு செய்த (Refined) பருத்தி எண்ணெயானது நல்ல வாசனையாக உள்ளதுடன், இது உணவின் வாசணையை குறைப்பதில்லை.\n§ பண்படாத (Crude) பருத்தி எண்ணெயானது இயந்திரங்களுக்கு உயவுப் பொருளாக (Lubrication) பயன்படுகிறது.\n§ பருத்தி எண்ணெயில் வைட்டமின் \"ஈ\" (Vitamin E) அதிக அளவில் உள்ளது.\n§ பருத்தி எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்து பயன்படுத்த முடியும்.\n§ இரத்த தந்துகிகளின் (Blood vessels) சுருங்கி விரியும் தன்மைக்கு காரணமான லினோலெயிக் (Linoleic) என்ற கொழுப்பு அமிலமானது பருத்தி எண்ணெயில் அதிகமாக இருப்பதால் இது இதய நோயை குறைக்க இயலும். எனவே, இந்த எண்ணெயானது அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் சிறந்த எண்ணையாக பரிந்துரை செய்யப்படுகிறது.\n§ பருத்தி எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் \"அசிட்டோ கிளிசரைடு\" என்ற வேதிப்பொருளானது வெளிநாடுகளில் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது.\nநன்றி: நான், என்னுடைய முதுநிலை வேளாண்மை பட்டய படிப்பின்போது பருத்தி விதையில் எண்ணையின் அளவை மரபியல் நுட்பம் மூலம் அதிகரிப்பது பற்றிய ஆராய்ச்சி செய்து ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன். மேலும் என்னுடைய ஆராய்ச்சியுடன் தொடர்புடைய இந்த கட்டுரையை அன்னை தமிழில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆய்வுக்கு வழிகாட்டியாக விளங்கிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பயிர்இனப்பெருக்கம் மற்றும் மரபியல் (Plant Breeding and Genetics) துறை பேராசிரியர்களான முனைவர் இரா. இரவிகேசவன், முனைவர் அ. இராமலிங்கம் மற்றும் முனைவர் ந. சிவசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nஅறிவியல் வழியே தமிழ் வளர்ப்போம் அன்னை மொழியை அழிவிலிருந்து மீட்போம்\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது\nகருத்து எழுதியமைக்கு நன்றி நண்பரே..\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nஅறிமுகம்: ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக ச��தாரணமாக உள...\nகர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள்\nமுனைவர் . க . அசோக்குமார் கர்ப்பமான பெண்களின் உணவில் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது மிக முக்கியமா...\nபருத்தி எண்ணெய்யும் அதன் பயன்களும் - (Cotton Seed ...\nமனித மரம் - (சிறுகதை)\nகுளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால்\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/Murder.html?start=25", "date_download": "2018-11-21T04:05:10Z", "digest": "sha1:SNOMQEDZCJWOAZ7V5JYKRWS3ZUJ45UUP", "length": 8309, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Murder", "raw_content": "\nஇந்திய அரசின் அனுமதி இன்றி இந்த நாடுகளுக்கெல்லாம் பயணிக்க முடியாது\n - விளாசும் இளம் பெண்\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்\nகஜா புயல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு\nபுயலால் பாதித்த மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுக எம்.பி\nதமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் இடைத் தரகர் இல்லாமல் கிடைக்க வேண்டும் - விஜய்காந்த்\nகஜா புயல் - சுனாமியை விட இதுதான் மிகப்பெரிய பேரழிவு\nகஜா நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - சென்னை உயர் நீதிமன்றம்\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nகஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி\nஎஸ் ஐ மகள் விபத்தில் மரணம் - கொலையா\nசென்னை (26 செப் 2018): சென்னையில் எஸ் ஐ மகள் விபத்தில் பலியாகியுள்ளார். ஆனால் அவர் கொலை செய்யப் பட்டிருக்கக் கூடும் என்று எஸ் ஐ போலீசில் புகார் அளித்துள்ளார்.\nமூன்று வயது குழந்தை வன்புணர்ந்து கொலை - ஜார்கண்டில் கொடூரம்\nராஞ்சி (24 செப் 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் மூன்று வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nகரூர் (24 செப் 2018): கரூர் மாவட்டத்தில் செல்போன் திருடியதாக சிறுவன் ஒருவரை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.\nதலித் இளைஞர் ஆணவக் கொலையில் திடீர் திருப்பம்\nநல்கொண்டா (19 செப் 2018): த���லுங்கானா மாநிலம் தலித் இளைஞர் ஆணவக் கொலையில் திடீர் திருப்பமாக கூலிப்படையைச் சேர்ந்தவன் கைது செய்யப் பட்டுள்ளான்.\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் தொடரும் சிக்கல்\nசென்னை (17 செப் 2018): ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையாவதில் பாதிக்கப் பட்ட மற்றவர்கள் எதிர்ப்பால் சிக்கல் தொடர்கிறது.\nகஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கேரள முதல்வர்…\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nBREAKING NEWS: அதிராம்பட்டினத்தில் 111 கி.மீ வேகத்தில் சூறைகாற்று…\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\n - குமுறும் புதுக்கோட்டை மாவட்ட கி…\nBREAKING NEWS: விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்\nபுயலால் பாதித்த மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுக எம்.பி\nகஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை - தம…\nபுயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பாப்புலர் ஃப்ரெண்…\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nஅரசு மீதான பாராட்டை திரும்பப் பெறும் ஸ்டாலின்\nஎல்லாம் போச்சே - விவசாயி தற்கொலை\nகஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gv-prakaksh-20-04-1841618.htm", "date_download": "2018-11-21T04:11:36Z", "digest": "sha1:2TXJCQXZAZEEDNX4ISDDHCLFOY7OJYM7", "length": 8792, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி - GV Prakaksh - ஜி.வி.பிரகாஷ் | Tamilstar.com |", "raw_content": "\nநீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\nமருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.\nஆனால் பலனளிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லையே என மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார். இவரது தற்கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது.\nஅனிதா மறைவிற்கு ரஜினி, கமல், ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், விவேக், இயக்குனர்கள் பா.இரஞ்சித், சீனு ராமசாமி, பாண்டிராஜ் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.\nதற்போது ஜி.வி.பிரகாஷ், இது போன்று யாரும் தற்��ொலை செய்யக்கூடாது என்பதற்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் எனும் அரக்கனால் தங்கை அனிதாவை இழந்தோம். அனிதாவின் வீட்டிற்கு சென்றபோது இனி மற்றொரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக் கூடாது என்று தீர்க்கமான முடிவு எடுத்தேன்.\nஎன் நண்பகளுடன் பேசி வல்லுநர்கள், ஆசிரியர்களை ஒன்றிணைத்து நீட் தொடர்பாக மூன்று மாதமாக வரைவு திட்டத்தை தயாரித்து தமிழ் வழி, ஆங்கில வழி மாணவர்கள் இலவசமாக பயன் பெறும் வகையில் மென் செயலி (Mobile Application) உருவாகி வருகிறது.\nதகுதியான மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பணம் என்ற ஒற்றை காரணத்தால் எந்த மாணவரும் பாதிப்படையக் கூடாது என்ற அடிப்படையில் எங்களால் முடிந்த முயற்சி. இன்னும் சில மாதங்களில் இந்த மொபைல் ஆப் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும். செயலி உருவாக்க உதவும் எனது குழுவிற்கு வாழ்த்துகள்’ என்று கூறியிருக்கிறார்.\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு\n▪ மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n▪ வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n▪ சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்\n▪ நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58681", "date_download": "2018-11-21T04:50:06Z", "digest": "sha1:2G3SIPHLCQO4Q5O6O3NELSWPK5CQN7FU", "length": 7651, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "50 வயதான பெண், மாணவனின் முறையற்ற பாலியல் தொடர்பு பல்கலைக்கழக மாணவனுக்கு வாள் வெட்டு? | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n50 வயதான பெண், மாணவனின் முறையற்ற பாலியல் தொடர்பு பல்கலைக்கழக மாணவனுக்கு வாள் வெட்டு\nயாழ்.திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார்.\nகுறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்து வந்த குடும்பப் பெண்ணுடன் முறைதவறிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்த அப்ப பெண்ணின் கணவன் மாணவனை வெட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது.\nதொடை மற்றும் பிட்டப் பகுதிகளில் வெட்டுக்காயங்களுக்குள்ளான மாணவனை அயலவர்கள் மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது மாணவன் அதற்கு மறுப்புத் தெரிவித்து, அப்பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பெற்று, அன்றிரவே குறித்த மாணவன் கடும் காயங்களுடன் முச்சக்கர வண்டியில் தனது சொந்த இடமான முல்லைத்தீவுக்குச் சென்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்\nஇதே வேளை மாணவனை வெட்டியவரின் வீட்டிலேயே குறித்த பல்கலைக்கழக மாணவன் மதிய நேரச் சாப்பாடு மற்றும் இரவு நேரச் சாப்பாட்டை பெற்று வந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவனை வெட்ட வந்த குறித்த வீட்டுக்காரன் கடும் மது போதையிலேயே மாணவனை துரத்தி துரத்தி வெட்டியுள்ளார்.\nமாணவனைத் துரத்தி வெட்டியவரை அயலவர்கள் சேர்ந்து பிடித்து விசாரித்த போதே மாணவனின் முறையற்ற பாலியல் தொடர்பு வெளி வந்ததாக தெரியவருகின்றது.\nஇதே வேளை மாணவனை வெட்டிய குடும்பஸ்தரின் மனைவி இன்று காலை தற்கொலைக்கு முயன்று அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அத்துடன் குறித்த பெண்ணுக்கும் உடம்பில் கடுமையான அடிகாயங்கள் காணப்படுவதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவனுடன் தொடர்புடையதாக கருதப்படும் 50 வயதான பெண், திருமணம் முடித்த இரு பெண்பிள்ளைகளுக்கு தாய் எனவும் தெரியவருகின்றது.\nPrevious articleமண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்து கொண்டிருக்கும் போது தீ நபர் உயிரிழப்பு\nNext articleதமிழர்களை அடக்க முனைவதை இனியும் பொறுமையுடன் பார��த்துக் கொண்டிருக்க முடியாது.மனோ கணேசனுக்கு சேவை செய்யக் கூடிய அமைச்சை வழங்கவும்\nமிளகாய் பொடி ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்குவோம்\nநாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஉன்னிச்சை விவசாயிகளுக்கும், நீர்ப்பாசன அதிகாரிகளுக்குமிடையில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் கலந்துரையாடல்…\nவடக்கு ,கிழக்கு பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு எந்தவித அநீதியும் இழைக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&news_title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%20-%20%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20&news_id=7714", "date_download": "2018-11-21T04:23:53Z", "digest": "sha1:UXIPA7EEGZ52EQ3KU6HFJKOCXMM6AMSC", "length": 20364, "nlines": 119, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nகாற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை மையம்\nஜாதகத்தில் கர்மவினைகளை கண்டறியும் சூட்சுமங்கள்\nபரிகார இரகசியங்கள் பலன் தரும் சூட்சுமங்கள்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்\nடெல்டா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு\nகஜா புயல் பாதிப்பு நிவாரணத்திற்காக மத்திய அரசிடம் உதவி கேட்க முதலமைச்சர் பழனி சாமி இன்று டெல்லி பயணம்\nவிதித்த தடைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nமுல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு\nஇந்திய ஃபிஸியோதெரபி மருத்துவர்கள் கழகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டெங்கு குறித்து விழுப்புணர்வு\nபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை இளைஞர்கள் உதவிட வேண்டும்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்\nதந்தை பெயரை குறிப்பிடாமல் பாண் கார்டு பெற்றுக் கொள்ளலாம் - மத்திய நேரடி வரி வாரியம்\nரஷ்யாவுடன் 3 ஆயிரத்து 572 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் இந்தியா\nஹரியாணாவில் முழுமையடையாத எக்ஸ்பிரஸ் சாலையினை திறந்து வைத்து பயணிகளுக்கு உயிராபத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார் - காங்கிரஸ்\nகர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்க தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உடனடி அமல் - அமைச்சர் யு.டி.காதர்\nபிரதமர் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகள் நடத்த இருந்த கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு - சந்திரபாபு நாயுடு\nஉலக அளவில் சுலப தொழில் தொடங்கும் டாப் 50 நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உயர்த்துவதே தனது லட்சியம் - பிரதமர் மோடி\nகாபூலில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 43 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கா - அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்\nபிரான்சில் - பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறித்து 3 லட்சம் பேர் போராட்டம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் முடிவு ஏதும் எட்டப்படாமல் முடிவடைந்ததால் இலங்கையில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது\nஇஸ்ரேல் நாட்டின் காலியாக உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் பதவிக்கு தானே பொறுப்பு பெஞ்சமின் நெதன்யாகு\nகலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரிப்பு\nஜிம்பாப்வே நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழப்பு\nபுரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி\n20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - தென்னாப்பிரிக்கா அணி வெற்றி\nபெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்\n20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - இங்கிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் வீழ்த்தியது\nஉலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம், மனிஷா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற்றம்\nமகளிர் குத்துச் சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டி - நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறினர்\nதாம்பரத்தில் உள்ள தனியார் கல்லுரியில் மாற்று திறனாளிகளுக்கான பார ஒலிம்பிக் போட்டி\nஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் ஜிசாட் - 29 செயற்கைக்கோளுடன் நேற்று மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஇஸ்ரோ தயாரித்து உள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ���ாக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது\nஒருவர் நடக்கும் விதத்தை கொண்டே அவரை அடையாளம் காணும் புதிய கண்காணிப்பு மென்பொருள்\n65 வயது முதியவர் மாதிரி விமானங்களை தானே செய்து தனது நண்பர்களுடன் விளையாடிவருகிறார்\nசீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த விமான கண்காட்சி ஜே-20 அதி நவீன ஜெட் ரக போர் விமானம் முதன் முறையாக காட்சிப்படுத்தபட்டது\nஜிசாட்-29 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ\nஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் திட்டமிட்டபடி நாளை மறுநாள் மாலை விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nவங்கியில் கடன் பெற்றுவிட்டு மோசடி செய்தவர்கள் குறித்த தகவலை வெளியிட வேண்டும்\nதங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதை விரைவில் கட்டாயமாக்குவது தொடர்பாக மத்திய அரசு திட்டம் - அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்\nஇந்திய மீனவர்கள் 12 பேரை பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் கைது\nஅக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாய் தாண்டியுள்ளது - அருண் ஜேட்லி\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் - தர்மேந்திர பிரதான்\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1969ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் நாள் - ஆயிரமாவது கோலை அடித்தார் பீலே\n1835ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி - ராணி லட்சுமிபாய் பிறந்தார்\n1816ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி - வார்சா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது\n1883 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் - புதிய நேரம் கணக்கிடும் முறை\n1928 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் - Steamboat Willie அனிமேஷன் படம் வெளியீடு\n1869 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் - சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது\n1969ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் நாள் - ஆயுத பரவலை தடுக்க சோவியத் அமெரிக்கா இடையே பேச்சு வார்த்தை\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதிருப்பதி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் - மலையப்ப சுவாமி சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்\nதிருப்பதி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று, மலையப்ப சுவாமி சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் எனப்படும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவிலில், வருடாந்திர பிரம்மோத்ஸவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nவிழாவின் இரண்டாவது நாளான இன்று காலையில், உற்சவர் மலையப்ப சுவாமி, குழலூதும் கண்ணன் அவதார திருக்கோலத்தில் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி, கோவில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.\nபல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சவரின் ஊர்வலம் நடைபெற்றது\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்\nதந்தை பெயரை குறிப்பிடாமல் பாண் கார்டு பெற்றுக் கொள்ளலாம் - மத்திய நேரடி வரி வாரியம்\nரஷ்யாவுடன் 3 ஆயிரத்து 572 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் இந்தியா\nஹரியாணாவில் முழுமையடையாத எக்ஸ்பிரஸ் சாலையினை திறந்து வைத்து பயணிகளுக்கு உயிராபத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார் - காங்கிரஸ்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்\nடெல்டா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதி��்லை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்\nதந்தை பெயரை குறிப்பிடாமல் பாண் கார்டு பெற்றுக் கொள்ளலாம் - மத்திய நேரடி வரி வாரியம்\nரஷ்யாவுடன் 3 ஆயிரத்து 572 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் இந்தியா\nகஜா புயல் பாதிப்பு நிவாரணத்திற்காக மத்திய அரசிடம் உதவி கேட்க முதலமைச்சர் பழனி சாமி இன்று டெல்லி பயணம்\nவிதித்த தடைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nமுல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு\nஇந்திய ஃபிஸியோதெரபி மருத்துவர்கள் கழகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டெங்கு குறித்து விழுப்புணர்வு\nபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை இளைஞர்கள் உதவிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yamidhasha.blogspot.com/2013/12/blog-post_30.html", "date_download": "2018-11-21T04:06:00Z", "digest": "sha1:C5E7SY6QPU6DWH4RSDXIA5X5EWPFJPOB", "length": 4574, "nlines": 94, "source_domain": "yamidhasha.blogspot.com", "title": "அவன் ஆண் தேவதை : என் அவன்", "raw_content": "\nபுரிகிறது... இதுவும் கடந்து போகும்...\nபடிச்சதும் மனசுல எதோ பண்ணுச்சு ரொம்ப நல்ல இருக்கு வெல்டன் யமிதாஷா .....\nஎன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ\nகாதலை சுவாசித்து,,, கவிதையாய் வடிப்பவள்...\nபின் தொடரும் அன்பு உள்ளங்கள்\nஎன்னை நீ வெட்டிப் போட்டிருந்தால் கூட கூடித் தின்ன ஒரு நாயும் வந்திருக்காது... என்னை நீ கொன்றிந்தால் கூட கூட்டம் என்னவோ குறைவ...\nதெய்வத்தை கண்டேன் நெடுந்தூர பயணம் ,, மேனியெங்கும் சிலிர்ப்பு தேகம் தழுவும் தென்றலால்;;; தாண்டி சென்றது என் கண்கள் அந்த காட்டுக்குள் புத...\nஅவன் பார்வையாலே என் பெண்மையை பேச வைக்கிறான். நாணமாய்... யாமிதாஷா...\nஅனைத்தையும் கற்றுத் தந்தான் எனக்கு;;; அவனில்லாமல் தனிமையில் எப்படி வாழ்வது என்பதையும் சேர்த்து... யாமிதாஷா...\nவியர்வையிலேயே குளித்து போயி தேகமெல்லாம் கருத்துப் போன என் ஆசை மாமாவே;;; கத்திரிக்காய் கடைசலோடு கறியும் சோறும் சமைச்சு வச்சு, உனக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CineHistory/2018/09/17213255/1191962/cinima-history-ilayaraja.vpf", "date_download": "2018-11-21T03:47:41Z", "digest": "sha1:LUVFO6INHARIKQC5VYDMR4YJWOXWJYAH", "length": 19318, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "cinima history, சினி வரலாறு", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை iFLICKS\nஇளையராஜா லண்டனுக்குச் சென்று பதிவு செய்த சிம்பொனி இசை\nபதிவு: செப்டம்பர் 17, 2018 21:32\nஇளையராஜா லண்டனுக்குச் சென்று, தான் உருவாக்கிய இசையை (\"���ிம்பொனி''), ராணி எலிசபெத்தின் ஆதரவில் இயங்கும் இசைக் குழுவினரைக் கொண்டு பதிவு செய்தார்.\nஇளையராஜா லண்டனுக்குச் சென்று, தான் உருவாக்கிய இசையை (\"சிம்பொனி''), ராணி எலிசபெத்தின் ஆதரவில் இயங்கும் இசைக் குழுவினரைக் கொண்டு பதிவு செய்தார்.\nஇளையராஜா லண்டனுக்குச் சென்று, தான் உருவாக்கிய இசையை (\"சிம்பொனி''), ராணி எலிசபெத்தின் ஆதரவில் இயங்கும் இசைக் குழுவினரைக் கொண்டு பதிவு செய்தார்.\nஇந்த நிகழ்ச்சி, 1993 ஜுலை மாதத்தில் நடந்தது.\nவெளிநாடுகளில், அந்தந்த காலத்திய இசைக் குழுவினர் வாசிப்பதற்காக, இசை அமைப்பாளர்கள் பலவிதமான இசைத் தொகுப்புகளை உருவாக்கினார்கள். இந்த இசைத் தொகுப்புகளுக்கு \"சிம்பொனி'' என்று பெயர்.\nசாஸ்திரிய முறைப்படி பழுதற்ற உயர்ந்த இசை வடிவங்களை, 15-ம் நூற்றாண்டில் இருந்தே விவால்டி, கேன்டல், பீதோவான் போன்ற இசை மேதைகள் உருவாக்கித் தந்தார்கள்.\nஇளையராஜாவின் இசைத் திறமை பற்றி, லண்டனில் உள்ள \"ராயல் பில் ஹார்மனி'' என்ற இசைக்குழுவுக்கு தகவல் கிடைத்தது. இந்த இசைக்குழு, ராணி எலிசபெத்தின் ஆதரவில் இயங்குவதாகும்.\nஇந்த இசைக்குழுவினர் மைக்கேல் டவுன்எண்ட் என்பவரை சென்னைக்கு அனுப்பி, இளையராஜாவின் இசையைப் பற்றி நேரில் அறிந்துவர ஏற்பாடு செய்தனர்.\nசென்னையில் ஒரு படத்துக்கு இளையராஜா இசை அமைத்துக் கொண்டிருந்ததை டவுன்எண்ட் பார்த்தார். இளையராஜாவின் இசைத் திறமையை வெகுவாகப் புகழ்ந்து, லண்டனுக்கு தகவல் அனுப்பினார்.\nஇதைத்தொடர்ந்து, இளையராஜாவுக்கு \"ராயல் பில் ஹார்மனி'' இசைக்குழு அழைப்பு அனுப்பியது.\n\"1993 ஜுலை 6-ந்தேதி அவர்கள் இளையராஜாவுக்கு எழுதிய கடிதத்தில், \"வருகிற 19 முதல் 21-ந்தேதி வரை தங்கள் இசையை (சிம்பொனி) பதிவு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். எலிசபெத் ராணி அவர்களின் ஆதரவில், இது உலகப்புகழ் பெற்ற இசைக்குழுவாக இருந்தபோதிலும், ஆசியாவின் எந்த இசை அமைப்பாளரின் இசையையும் இதுவரை பதிவு செய்தது இல்லை. ராயல் பில்ஹர்மோனி இசைக்குழுவில் உள்ள அனைவரும் தங்கள் இசையை பதிவு செய்ய ஆவலோடு காத்திருக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருந்தனர்.\nஇதைத்தொடர்ந்து இளையராஜா லண்டனுக்குச் சென்று, தான் உருவாக்கிய இசையைப் பதிவு செய்தார்.\nஅகில இந்திய திரை இசையின் பிதாமகன் என்று போற்றப்படுகிறவர் நவுஷாத். அகில இந்தியா முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிய \"ரத்தன்'', \"அன்மோல்கடி'', \"ஆன்'', \"மொகல்-ஏ-ஆஜாம்'' முதலிய படங்களுக்கு இசை அமைத்தவர்.\nஅவர் ஒரு சமயத்தில், \"இளையராஜாவிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு உடல் நிலை சரியாக இருந்து நேரமும் இருக்குமானால், இந்த இளைஞனிடம் உட்கார்ந்து கற்றுக் கொள்வதற்கு நான் தயங்கமாட்டேன்'' என்று குறிப்பிட்டார்.\nஇதுபற்றி இளையராஜா கூறுகையில், \"இசை என்றால் என்னவென்றே அறியாத இந்தப் படிக்காத பட்டிக்காட்டானிடம் இசையை கற்றுக்கொள்ளலாம் என்று கூறிய - என் முன்னோடிகளில் மூத்தவரான நவுஷாத் அவர்களின் பாராட்டு என்னை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்துவதற்கு பதிலாக - சிறிய புழுவாக்கிவிட்டது'' என்று சொன்னார்.\nபுகழ்ச்சி, சிலரை கர்வப்பட வைக்கும். இளையராஜாவை நாணப்பட வைத்தது.\nஇளையராஜா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-\n\"நான் படித்தவன் இல்லை. முறையாக சங்கீதம் கற்றவனும் இல்லை. எனக்குள் இருப்பது, என்னில் இருந்து மாறுபட்ட ஒன்றாகத் தோன்றுகிறது.\nசில இசை உருவாக்கங்களை, படைப்புகளைச் செய்துவிட்டு, பிறகு நிதானமாக ஆராயும்போது, `இதைச் செய்தது நான்தானா' என்று தோன்றுகிறது. `இதைப் படைத்தது நானில்லையோ' என்று தோன்றுகிறது. இதுபோல் அடிக்கடி ஏற்படுவதுண்டு.\nஇந்தப் பிறவியில் உருவான ஒன்றாகவும் இது தோன்றவில்லை. இது என்னுடையது இல்லையோ, இதை என்னால் சிந்திக்க முடியுமா என்றும் தோன்றுகிறது.''\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்கம், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில் மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nஓசூர் ஆணவக் கொலையில் தலைமறைவாக இருந்த மேலும் மூவர் கைது\nதேவர் படத்தில் காளைகளுடன் மோதிய விஜயகுமார்\nவிஜயகுமார் முதல்-அமைச்சர்களுடன் பழகிய அனுபவங்கள்\nஜெயலலிதாவுடன் விஜயகுமார் நடித்த படங்கள்\nஅக்னி நட்சத்திரம் மூலமாக விஜயகுமார் வாழ்க்கையில் திருப்பம்\nவெண்ணிற ஆடை மூர்த்திக்கு பட அதிபர்கள் தந்த ஆனந்த அதிர்ச்சி 810 படங்களில் நடித்த வெண்ணிற ஆடை மூர்த்தி மாடர்ன் தியேட்டர்ஸ் - மருதகாசி மோதல் : உண்மையை கண்டுபிடித்தார் டி.ஆர்.சுந்தரம் யாரும் வருந்துவதை காணச் சகியாதவர் - ரஜினிக்கு அம்மாவாக நடித்தது பற்றி விஜயகுமாரி கல்யாணப்பரிசு படத்தில் விஜயகுமாரி - சரோஜாதேவியுடன் இணைந்து நடித்தார் ஏவி.எம் தயாரித்த குலதெய்வம் படத்தில் விஜயகுமாரி அறிமுகம்\nவிஜயகுமார் முதல்-அமைச்சர்களுடன் பழகிய அனுபவங்கள் தேவர் படத்தில் காளைகளுடன் மோதிய விஜயகுமார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/486-A-mishap-with-a-truck-train-with-Republican-MPs", "date_download": "2018-11-21T05:03:03Z", "digest": "sha1:XM6OXR6TQFUPBAP5J3TAUONISCETF4R3", "length": 7624, "nlines": 109, "source_domain": "www.polimernews.com", "title": "​​ குடியரசுக் கட்சி எம்.பி.க்களுடன் சென்ற ரயில் டிரக்குடன் மோதி விபத்து", "raw_content": "\nகுடியரசுக் கட்சி எம்.பி.க்களுடன் சென்ற ரயில் டிரக்குடன் மோதி விபத்து\nகுடியரசுக் கட்சி எம்.பி.க்களுடன் சென்ற ரயில் டிரக்குடன் மோதி விபத்து\nகுடியரசுக் கட்சி எம்.பி.க்களுடன் சென்ற ரயில் டிரக்குடன் மோதி விபத்து\nஅமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற ரயில் டிரக்குடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.\nகுடியரசுக் கட்சி எம்.பிக்கள் மேற்கு வர்ஜினியா மாநிலத்தில் உள்ள வொய்ட் சல்ஃபர் ஸ்பிரிங்ஸ் (White Sulphur Springs) என்ற நகருக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த ரயில் சார்லோட்டஸ்வில்லி (Charlottesville) என்ற நாகரைக் கடந்து சென்றுகொண்டிருந்த போது ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற குப்பை எடுத்துச் செல்ல்லும் டிரக் மீது மோதியது.\nஇதில் டிரக்கின் ஓட்டுநர் உயிரிழந்தார். டிரக்கில் இருந்த மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதும் விபத்தின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் லூயிஸ் (Jason Lewis,) சிகிச்சைக்குப் பின் பயணத்தைத் தொடர்ந்தார்.\nஅரசு நிதியை தங்களது நிதி போல கையாள வேண்டும்: கிரண்பேடி\nஅரசு நிதியை தங்களது நிதி போல கையாள வேண்டும்: கிரண்பேடி\nஅமைச்சர் பென்ஜமினுக்கு எதிராக திமுகவினர் கருப்புக்கொடி\nஅமைச்சர் பென்ஜமினுக்கு எதிராக திமுகவினர் கருப்புக��கொடி\nதண்டவாளத்தைக் கடக்க முயன்று ரயிலில் சிக்கிய நபர் -சாதுர்யமாக உயிர் தப்பிய காட்சிகள்\nகஜா புயல் பாதிப்பால் 6 பயணியர் ரயில்கள் ரத்து\nகஜா புயலால் திருச்சிக்கு வந்த விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன, ரயில் சேவையும் பாதிப்பு\nகஜா புயல் கரையை கடப்பதால் இன்று புறப்பட வேண்டிய 6விரைவு ரயில்கள் ரத்து\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்\nகஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரணை\nபுயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை\nபுயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/132582-donald-trumps-usmexico-border-wall-is-a-crime-against-biodiversity-scientists-warn.html", "date_download": "2018-11-21T04:49:18Z", "digest": "sha1:KCOQVXRZXWX2C4HXVA2MX4HTRFM5DTMJ", "length": 17771, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "Donald Trump’s US-Mexico border wall is 'a crime against biodiversity', scientists warn | 1,552 கி.மீ, 18 பில்லியன் டாலர்... ட்ரம்ப்பின் கனவுச் சுவருக்குத் தடைபோடும் சூழலியல் விஞ்ஞானிகள்! | Tamil News | Vikatan", "raw_content": "\n1,552 கி.மீ, 18 பில்லியன் டாலர்... ட்ரம்ப்பின் கனவுச் சுவருக்குத் தடைபோடும் சூழலியல் விஞ்ஞானிகள்\n``அமெரிக்கர்களாக இல்லாதவர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவேன்\" என்ற வாக்கியம்தான் கடந்த அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்பின் வெற்றிக்குக் காரணம் எனப் பலராலும் சொல்லப்பட்டது. சொன்ன வாக்கைக் காப்பாற்றுவதற்கான வேலைகளை ஆரம்பித்து வைத்துள்ளார் ட்ரம்ப். ஆனால், அதற்கான எதிர்வினை மக்களிடமிருந்து வரவில்லை. உலகம் முழுவதும் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களிடமிருந்து வந்துள்ளது. அமெரிக்க - மெக்ஸிகோ எல்லை முழுவதும் பெருஞ்சுவர் ஒன்றை எழுப்புவதற்கான வேலைகளை ஆரம்ப��த்ததற்குத்தான் இந்த எதிர்ப்பு. இதனால் மிகப்பெரும் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் என அறிவியலாளர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எல்லைப்பகுதியில் அமைந்துள்ள உயிர்ச்சூழலை இந்தச் சுவர் முற்றிலும் அழித்துவிடும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.\nஅமெரிக்க - மெக்ஸிகோ எல்லையானது 3,200 கிமீ தூரம் நீளமானது. இவ்வளவு நீளமான எல்லையில் உயிர்ப் பல்லுயிர்த்தன்மை கொண்ட பல இடங்கள் அமைந்துள்ளன. அவை அனைத்தும் வட அமெரிக்கா கண்டத்திலேயே மிக முக்கியமான உயிப்பல்லுயிர்க் கோளங்களாகக் கருதப்படக்கூடியவை. மேலும், இந்த எல்லைப்பகுதியில்தான் 1500 க்கும் மேற்பட்ட விலங்கினங்களும் தாவர வகைகளும் காணப்படுகின்றன. அவற்றில் கிட்டத்தட்ட 1000 விலங்கினங்களும் 400 தாவர இனங்களும் இருக்கின்றன. இவற்றில் 62 வகையான உயிரினங்கள் வேகமாக அழிந்து வரக்கூடியவை. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்பு பட்டியலில் இவை இடம் பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அந்தப் பகுதியில் 346 வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த உயிரினங்கள் அந்தப் பகுதியைப் பாரம்பர்ய இடமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றன. ஒருவேளை சுவர் எழுப்பப்பட்டால் இவை எல்லாம் என்ன ஆகும் இதனைக் குறித்த ஓர் ஆய்வினை உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் இணைந்து இதனை நடத்தியுள்ளனர். இதன் முடிவுகள் கடந்த வாரம் ஆய்வு இதழான பயோ சயின்ஸில் வெளியானது. E.O வில்சன்(E.O. Wilson) மற்றும் பவுல் எர்லிச்(Paul Ehrlich) போன்ற முக்கியமான விஞ்ஞானிகளுடன் 16 பேர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகளை அறிவியல் ஆய்வு இதழான பயோ சயின்ஸில்(BioScienece) கடந்த வாரம் வெளியிட்டுள்ளனர்.\n``சக விஞ்ஞானிகளும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் அமெரிக்க மெக்ஸிகோ எல்லைச் சுவர் சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் ஏற்படுத்தும் ஆபத்தான தாக்கங்களுக்கு எதிராக அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகவும் இயற்கை பாதுகாப்புக்காகவும் ஒன்றிணைய வேண்டும்\", என அந்த ஆய்வில் அவர்களே குறிப்பிட்டுள்ளனர். ஆய்வாளர்களும் ஒருவரான பவுல் எர்லிச் கூறும்போது, \" எந்தவொரு பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள் நடக்கும்போது அழிவுகள் நடக���கத்தான் செய்கின்றன. மிகப்பெரிய வணிக வளாகங்களையோ விமானநிலையங்களையோ அல்லது மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை கட்டும்போது சுற்றுச்சூழலின் பல்லுயிர்த்தனமை அழிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான மைல் தூரத்துக்கு எல்லைச்சுவர் கட்டப்பட்டு அதைப் பராமரிக்க உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுவது பல்லுயிர்த்தன்மைக்கு எதிரான குற்றம்\" என்கிறார். ஏறக்குறைய 50 நாடுகளைச் சேர்ந்த 3000 விஞ்ஞானிகள் எல்லைச்சுவர் கட்டுமானத்தின்போது அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை(epartment of Homeland Security (DHS)) சுற்றுச்சூழல் சட்டங்களை கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸைக் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் அடையாளம் காணப்படாத உயிரினங்களை அடையாளம் காணவும் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்மூலம் எல்லைச்சுவர் அமைப்பதைத் தாமதப்படுத்தலாம் என்கின்றனர்.\nபெனின்சுலார் பைகார்ன் செம்மறி (Peninsular Bighorn sheep), மெக்சிகன் சாம்பல் ஓநாய்(Mexican gray wolf), பன்றி இனத்தைச் சேர்ந்த பன்றி போன்ற விலங்குகள் மற்றும் சிறுத்தைகள் இன்னும் பெயர் தெரியாத பல உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. 3200 கிமீட்டரில் சிறிது தூரத்துக்கு ஏற்கெனவே சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறிய பகுதியே விலங்குகளின் இடம்பெயர்வு, பருவ மாற்றம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. முழுவதும் எல்லைச்சுவர் அமைக்கப்பட்டு இயற்கைச் சூழல் பிரிக்கப்பட்டால் உயிரினங்களின் இடப்பெயர்ச்சி, இனப்பெருக்கம், உணவு எனப் பலவற்றில் பாதிப்பு ஏற்பட்டு அப்பகுதியின் சுற்றுச்சூழல் சங்கிலியே அறுந்துவிடும் என்கின்றனர். இரு நாடுகளுக்குமான உயிர்ச்சூழலாக இவை இருந்து வருகின்றன.\nஇலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதற்கே இந்த வழியைப் பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த வழி முழுவதும் பாலைவனத்தால் நிரம்பியது. வரும் வழியிலேயே சோர்வாலும் உணவு இல்லாமலும் பலர் இறந்துவிடுகின்றனர். அதைமீறி எல்லையைக் கடப்பவர்களை ராணுவம் கைது செய்துவிடுகிறது. தினமும் 442 குடும்பங்கள் எல்லையைக் கடக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந்த வழி மட்டுமல்லாமல் பீஸ்ட் ரயில்(Beast Train) எனப்படும் சரக்கு ரயில் வண்டியில் உயிரைப் பணயம் வைத்து பயணித்து அமெரிக்காவில் குடியேறுகிறார்கள். ஆனால், அதனை ட்ரம்ப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 2016 பிரசாரம் முழுக்க எல்லைச்சுவர் பற்றி பல இடங்களில் கூறியுள்ளார். இந்த எல்லைப் பாதுகாப்புக்காக 23 பில்லியன் டாலர்களை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளனர். இவற்றில் 18 பில்லியன் டாலர்கள் 1552 கிமீ நீளத்துக்குச் சுவர் அமைக்கத் தேவையான தொகையாகக் கூறப்பட்டுள்ளது. முதலில் இந்தத் தொகையை மெக்ஸிகோவே தரும் என மேடையில் முழங்கிய ட்ரம்ப். அதன்பிறகு இதற்கென கிரவுட் ஃபன்டிங் முறையைத் தேர்ந்தெடுத்தார். மக்களிடமிருந்து கிரவுட் ஃபன்டிங்கில் பணம் சேகரிக்க மசோதாவெல்லாம் நிறைவேற்றினார். ஆனால் அவர் எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை. எல்லைச் சுவருக்கு உதவி செய்யாவிட்டால் கூட்டாட்சி அரசையே நிறுத்திவிடுகிறேன் என இரண்டு நாள்களுக்கு முன் ஆவேசமாகப் பேசியுள்ளார் ட்ரம்ப்.\nஅரசின் வளர்ச்சித் திட்டங்கள் எனக் கூறப்படுபவை உலகம் முழுக்க ஏதோவொரு பாதிப்பை ஏற்படுத்துபவையாகவே இருக்கின்றன. உண்மையில் அவை வளர்ச்சித் திட்டங்கள்தானா மக்கள் நேரடியாகப் பாதிக்காவிட்டாலும் மனிதர்கள் சார்ந்திருக்கக்கூடிய இயற்கையை வெகுவாகப் பாதிக்கிறது. அந்தப் பாதிப்பு நம்மையும் விரைவில் தாக்கும். அதுபுரியாமல் அகதிகள், சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் எல்லாரையும் தீவிரவாதிகளாகப் பார்க்கும் எண்ணம்தான் இதன் வெளிப்பாடு. உண்மையில் அமெரிக்கா என்பது பல்வேறு நாட்டினரால்தான் வல்லரசாக உருவாகியுள்ளது. ட்ரம்ப்புக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-sep-12/serials/143993-game-changers-techies-series.html", "date_download": "2018-11-21T03:32:09Z", "digest": "sha1:SKHYHWBWCW6DFTKOX2PVD5X2GW5QN4IE", "length": 20262, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "கேம் சேஞ்சர்ஸ் - 3 | Game changers - techies Series - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\nஆனந்த விகடன் - 12 Sep, 2018\nவேள்பாரி 100 - விழா\nஅமைதிப் பேரணி... அதிரடி அரசியல்... அழகிரி பிளான் என்ன\n“அ.தி.மு.க ஆட்சிக்கு கொள்கை கிடையாது\n“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்\nஇமைக்கா நொடிகள் - சினிமா விமர்சனம்\n60 வயது மாநிறம் - சினிமா விமர்சனம்\n“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்\nஅண்ணனுக்கு ஜே - சினிமா விமர்சனம்\nஅடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா\nவீரயுக நாயகன் வேள்பாரி - 99\nநான்காம் சுவர் - 3\nகேம் சேஞ்சர்ஸ் - 3\nஅப்பாஸ்புரம் அய்யனார் சாமி - சிறுகதை\nகேம் சேஞ்சர்ஸ் - 3\nகேம் சேஞ்சர்ஸ்கேம் சேஞ்சர்ஸ் - 2கேம் சேஞ்சர்ஸ் - 3கேம் சேஞ்சர்ஸ் - 4கேம் சேஞ்சர்ஸ் - 5கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytmகேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIXகேம் சேஞ்சர்ஸ் - 8கேம் சேஞ்சர்ஸ் - 9கேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTERகேம் சேஞ்சர்ஸ் - 11 - FLIPKARTகேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTERESTகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY\nஎதிரிகள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமற்றது. நம்மைச் சாதிக்கத் தூண்டுபவர்கள் நம் எதிரிகள்தாம். ஆண்டி ரூபினுக்கு இரண்டு எதிரிகள். ஒன்று ஆப்பிள்; இன்னொன்று மைக்ரோசாப்ட். இந்த ஜாம்பவான்களை எதிர்த்து வெற்றிபெற்றுவிட முடியுமென நம்பினார் ஆண்டி ரூபின். ஆனால் ஒரு பிரச்னை. அன்று அவரால் அலுவலகத்துக்கு வாடகை தர முடியாத சூழ்நிலை. கேட்க முடிந்த அனைவரிடமும் கேட்டாகிவிட்டது. கடைசியாக மிச்சமிருந்த பெயர் ஸ்டீவ். அவரிடம் கேட்டுவிட்டார். ஸ்டீவுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. உடனே பணத்தை ஆன்லைனில் அனுப்பிவிட்டார். வாடகைக்கே இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டியிருந்த ஆண்டிதான் ஆப்பிளையும் மைக்ரோசாப்ட்டையும் எதிர்த்து ஜெயிப்பேன் என நம்பினார். கொஞ்சம் ஓவர்தான் இல்ல\nஎந்தத் தயாரிப்புக்காக அன்று ஆண்டி கடன் வாங்கினாரோ அதை இன்று உலகம் முழுவதும் 85% பேர் பயன்படுத்துகிறார்கள். போட்டியாளர் ஆப்பிளையோ 11% பேர்தான். மைக்ரோசாப்ட் பந்தயத்திலேயே இல்லை. ஆண்டி ரூபனின் அந்த ஜீபூம்பா ‘ஆண்டிராய்டு.’\n” - நெருக்கடியில் பட்டாசுத் தொழில்\n - அதிர்ச்சி அளிக்கும் டெங்கு நிலவரம்\n” - வெடிக்கும் வைகை செல்வன்...\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஹர ஹர சிவமே அருணாசலமே\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113721-new-kind-of-worship-in-dindugal.html", "date_download": "2018-11-21T03:47:46Z", "digest": "sha1:QPTTOY2EAKXAKPBFLOWKW54QHMOJPNAF", "length": 21089, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "ஆயிரக்கணக்கான அரிவாள்கள், லட்சக்கணக்கான வாழைப்பழங்கள்..! திண்டுக்கலில் விநோத வழிபாடு | New kind of worship in Dindugal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:55 (17/01/2018)\nஆயிரக்கணக்கான அரிவாள்கள், லட்சக்கணக்கான வாழைப்பழங்கள்..\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ளது சேவுகம்பட்டி கிராமம். சுமார் 500 குடும்பங்கள் இந்தக் கிராமத்தில் வசிக்கின்றன. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலர் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தை மாதம் 3 ம் தேதி இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஊருக்கு வந்து விடுகிறார்கள். இந்தக் கிராமத்தில் சோலைமலை அழக���்கோவில் என்ற பழைமையான கோவில் உள்ளது. தை 3 ம் தேதி இந்தக் கோவில் திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காடுகரை செழிக்கணும் ஆடு, மாடு சேரணும், தொழிலு விளங்கணும் அழகரே என விதவிதமான கோரிக்கைகளுடன் அழகர்கோவில் வரும் பக்தர்கள், வாழைப்பழத்தை வைத்து அர்ச்சனை செய்கிறார்கள். இங்கு அர்ச்சனை செய்த பிறகு, வாழைப்பழத்தை மேலே தூக்கி எறிந்து சூரை விடுகிறார்கள். ஒரு சீப்பு இரண்டு சீப்பை சூரை விடுவது இல்லை. கூடைக்கூடையாக, வண்டி வண்டியாக வாழைப்பழத்தை சூரை விடுகிறார்கள். ஒரு கூடை முதல், ஒரு லாரி நிறைய வாழைப்பழம் வரை நேர்த்திக்கடனுக்கு ஏற்ப வாழைப்பழத்தை சூரை விடுகிறார்கள். இந்த வாழைப்பழத்தை பிரசாதமாக நினைத்து, முந்தானை ஏந்தி பிடிக்கிறார்கள் பெண்கள். இந்தக் கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக வாழைப்பழம் சூரை விடும் பழக்கம் பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று நடந்த திருவிழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைப்பழங்கள் சூரை விடப்பட்டன.\nஇதேபோல வத்தலகுண்டு அருகேயுள்ள மற்றொரு கிராமம் முத்தலாபுரம். இங்குள்ள காவல் தெய்வம் கோட்டை கருப்பணச்சாமி. ஆயிரம் அருவாள் கருப்பணச்சாமி எனவும் சொல்கிறார்கள். விபத்து இல்லாத பயணம் வேண்டி, கருப்பணச்சாமியை வேண்டிக்கொள்வது இந்தப் பகுதி மக்களின் வழக்கம். கருப்பணிடம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறியவுடன் காணிக்கை கொடுத்தாக வேண்டும். காணிக்கையாக எந்தப் பொருளும் ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை. அருவாள் மட்டுமே காணிக்கையாகச் செலுத்துவார்கள். இந்த அருவாளை செய்து தருவதற்கென்றே இதே ஊரில் ஐந்து குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் பக்தர்களின் தேவைக்கேற்ற அளவுகளில் அருவாள்களை அடித்துக்கொடுப்பார்கள். இரண்டு அடி முதல் பதினாறு அடி நீளமுள்ள அருவாள் வரை காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். பல ஆண்டுகளாக காணிக்கை செலுத்திய அருவாள்கள் கோவிலில் குவிந்துக்கிடக்கின்றன. இவற்றை ஏலம் விடுவதோ, மறுபயன்பாட்டுக்கு எடுப்பதோ இல்லை. ஆண்டுதோறும் தை மாதம் 3 ம் தேதி இந்தக் கோவில் திருவிழா விமரிசையாக நடக்கும். அதன்படி இன்று நடந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருவாள் காணிக்கை செலுத்தினார்கள்.\n - மதுரை அருகே விநோத திருவிழா\nநீங்க எப்படி பீல் பண��றீங்க\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-jul-25/current-affairs/142445-how-to-make-terrace-vegetable-garden.html", "date_download": "2018-11-21T04:32:41Z", "digest": "sha1:HDA6UIGELAHAGT3F7KRAHCSLZ5YNGFAT", "length": 19490, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "விரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்! | How to Make Terrace Vegetable Garden - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\nபசுமை விகடன் - 25 Jul, 2018\nஇரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம்... கொட்டிக் கொடுக்கும் ‘இயற்கை’ பட்டு\nசத்தீஸ்கரில் பயிற்சி அளித்த தமிழக பயிற்றுநர்கள்\n10 ஊர்களில் உழவர் தினவிழா\nஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி\nவிரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்\nகர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு\nவீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்\nமக்கானா... விதையாக விற்றால் கிலோ 70 ரூபாய்... பொரித்து விற்றால் கிலோ 270 ரூபாய்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 11 - கரும்பு... ‘அ’ முதல் ‘ஃ’ வரை ஒரே செயலியில்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 11 - ஊட்டியில் இன்னும் ஓர் அணைக் கட்டலாம்\n - மண்புழுக்கள் கற்றுத்தரும் மூன்று பாடங்கள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் அரசு வழங்கும் ஆர்கானிக் சான்றிதழ்\nவிரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்\nமாடித்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: வ.யஷ்வந்த்\n“தினமும் இல்லாட்டியும் வாரத்துக்கு நாலு நாள் மாடித்தோட்டத்துல இயற்கைக் காய்கறிகள் கிடைச்சுடுது. இதன்மூலமா நஞ்சில்லாத சுத்தமான காய்கறிகள சாப்பிட முடியுது” என்று பெருமிதமாகச் சொல்கிறார், சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ராதிகா.\nமயிலாப்பூர், சிவசாமி சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் தெருவில் வசித்து வரும் ராதிகா, தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் காய்கறிகளுக்கும் மலர்களுக்கும் தன��த்தனியாகத் தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார்.\nஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி\nகர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு\n” - நெருக்கடியில் பட்டாசுத் தொழில்\n - அதிர்ச்சி அளிக்கும் டெங்கு நிலவரம்\n” - வெடிக்கும் வைகை செல்வன்...\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-21T04:25:22Z", "digest": "sha1:IVCSJPA4KH74XKEJU5CLWKX52MVGMZLV", "length": 15330, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n'ரவுடிக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த இன்ஸ்பெக்டர்' - சர்ச்சையை ஏற்படுத்தும் புகைப்படம்\n‘‘ ‘கூப்ப��டுறேன்’னு சொன்ன கெளதம்மேனன் சார் கூப்பிடுவார்னு நம்புறேன்\" - காத்திருக்கும் பாடலாசிரியர்\n’ - தயாராகும் தமிழ்நாடு அரசு கடற்கரை தாதுமணல் நிறுவனம்\nவி.வி.மினரல்ஸ் உரிமத்துக்கு உலை வைத்த ஆவணம் - தாதுமணல் கொள்ளையின் ஃபைனல் எபிஸோட் #VikatanExclusive\nவைகுண்டராஜனைப் பதற வைத்த 11 நிபந்தனைகள் - தாதுமணல் விவகாரத்தின் முக்கிய திருப்பம் #VikatanExclusive\nஜிர்கான், ருடைல், சிலிமனைட், இலுமனைட்... - வி.வி.மினரல்ஸின் கொள்ளை மோசடிக்குக் கடிவாளம் #VikatanExclusive\n' - வைகுண்டராஜனுக்கு நெல்லை கலெக்டரின் கெடு #VikatanExclusive\n' -நெல்லை ஆட்சியர் கருணாகரன் அதிரடி #VikatanExclusive\n'தாமிரபரணியை விரிவுபடுத்துங்கள்' - அரசுக்கு பரிந்துரை செய்யும் கலெக்டர்\n‘பறந்து செல்ல வா‘ படத்தின் டிரெய்லர்..\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஹர ஹர சிவமே அருணாசலமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2018/01/blog-post_9.html", "date_download": "2018-11-21T03:32:07Z", "digest": "sha1:LWIBA7ZIB2HJL6CGYWIFLY5E7IMYDUXD", "length": 22250, "nlines": 169, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: வைரத்தைக் கொச்சைப் படுத்தும் வைரமுத்து", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nவைரத்தைக் கொச்சைப் படுத்தும் வைரமுத்து\nதிரைப்படங்களுக்குப் பாட்டெழுதும் வைரமுத்து அவர்கள் இன்று(8.1.18) தினமணியில் தமிழை ஆண்டாள் என்னும் தலைப்பில் ஒரு நெடுங்கட்டுரையை (கொடுங்கட்டுரையை) எழுதியுள்ளார். வழக்கம்போல் சொற்சிலம்பம் ஆடியுள்ளார்.\nஐந்தாம் வகுப்பு மாணவன் பசுமாடு பற்றிய கட்டுரை எழுதிய கதையாக அமைந்து படிப்போரைப் பரவசப்படுத்துகிறது. (தமிழாசிரியர் பசுமாட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொல்ல, தென்னை மரத்தைப்பற்றி விரிவாக எழுதிவிட்டு, அந்தத் த���ன்னை மரத்தில் பசுமாடு கட்டப்பட்டிருந்தது என முடிவுரை எழுதினானாம்\nவடமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவது என்பது பெருமையா கட்டுரையைப் படித்தபோது கண்ணில் பட்ட பிறமொழிச் சொற்கள் பல; அவற்றுள் சில: மனோகரமானது, யக்ஞம், வாத்சல்யம், செளலப்பியம், வர்க்க பேதம், புருஷார்த்தங்கள், ரூபம், ஜீவர், பாஞ்ச சன்யம், அர்ச்சாவதாரம், விக்கிரகம், ஸ்ரீதனம்.\n“குலசேகரப் பெருமாள் தமது புத்ரி சோழவல்லி.....” என்று எழுதுகிறார். மகள் என்னும் சொல்லைப் பயன்படுத்தினால் என்ன குறைந்துவிடும் இதைப் படிக்கும்போது தமிழுக்கு எதிரி தமிழர்தாம் என்று எண்ணத் தோன்றுகிறது.\n“எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும் மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கைதான்” என்னும் செய்தியை ஆண்டாள் விட்டுச் சென்றதாக கட்டுரையின் முடிவுரையில் குறிப்பிடும் வைரமுத்து, ஆண்டாள் தன் கனவில் கண்ணனுடன் கலவியில் ஈடுபட்டதாக கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார். இதற்கும் ஒரு படி மேலாக, “பெருமாளுக்காக முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்” என்று கொச்சையாக விமர்சிக்கிறார். “கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது” என்று ஆராய்கிறார். இதற்காக அவருக்கு ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கினால் நல்லது.\nஆண்டாள் தன் பாடல்களில் கொங்கை போன்ற சொற்களைப் பயன்படுத்தியதன் மூலம் பாலியல் விடுதலைக்காகப் பாடிய பெண் என்று பாராட்டுகின்றார். இந்தக் கண்டுபிடிப்புக்காக யாராவது அவருக்கு மதிப்புறு முதுமுனைவர் பட்டத்தை வழங்கலாம்.\nஆண்டாளின் பிறப்புக் குறித்த செய்தி அதாவது அவளது சாதி குறித்தச் செய்தி கிடைக்காதது குறித்து மிகவும் வருந்துகிறார் வைரமுத்து.\nஎட்டாம் நூற்றாண்டில் பிறந்து, பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக உயர்ந்து வாழ்ந்தவளுடைய சாதி குறித்து ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு வினா எழுப்புகிறார் இவர். அவளை எடுத்து வளர்த்த பெரியாழ்வார் கூட அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் வைரமுத்து ஏன் கவலைப்படுகிறார் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.\nவாழ்ந்து முடிந்த அல்லது வாழுகின்ற ஒருவரின் பிறப்பு, சாதி குறித்து மூக்கை நீட்டித் துழாவுவது தேவையற்றது; அநாகரிகமானதும் கூட.\nபோகிற ���ோக்கில், ஆண்டாள் திருவரங்கத்தில் வாழ்ந்த தேவதாசி என்று ஆதாரத்துடன்() திருவாய் மலர்ந்துள்ளார். தமிழை ஆண்டாள் என்னும் தலைப்புக்கும் இதற்கும் என்னதான் பொருத்தம் இருக்கிறது\n புழுதி வாரிப் போட்டுத் தூற்றுகிறாரா\nஆண்டாள் பாடல்கள் நாயகன் நாயகி பாவத்தில் அமைந்தவை என்பது காலம் காலமாக இருந்துவரும் கருத்து. அடியார்கள் தம்மை நாயகியராய்க் கருதி, இறைவனை நாயகனாய் எண்ணி, காதலால் கசிந்துருகிப் பாடுவது என்பது வழிபாட்டிலக்கிய மரபு. வைரமுத்துவுக்கும் இது தெரியும். தெரிந்தும் ஏன் இப்படிக் குழப்புகிறார்\nஇன்றும் இளம்பெண்கள், இல்லத்தரசியர் மார்கழி மாதத்துக் காலைவேளையில் திருப்பாவையை இறை மணம் கமழ ஓதுகிறார்கள். இனி இவை பாலியல் சாயம் பூசப்பட்ட திரைப்பட பாடல்கள் போன்றவை என்று எண்ணிப் பார்க்கத் தொடங்கிவிடுவார்களோ என்பதுதான் என் கவலை.\nமுனைவர் அ. கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து\nஆண்டாள் பாடல்கள் நாயகன் நாயகி பாவத்தில் அமைந்தவை என்பது காலம் காலமாக இருந்துவரும் கருத்து. அடியார்கள் தம்மை நாயகியராய்க் கருதி, இறைவனை நாயகனாய் எண்ணி, காதலால் கசிந்துருகிப் பாடுவது என்பது வழிபாட்டிலக்கிய மரபு. வைரமுத்துவுக்கும் இது தெரியும். தெரிந்தும் ஏன் இப்படிக் குழப்புகிறார்\nஐயா வை மு எப்பவுமே இப்படித்தான் தான் ஏதோ அறிவு பூர்வமாகச் சொல்லுவது போல் ஆனால் அர்த்தமற்ற எழுத்துகளை எழுதுவார். எப்படி இதை வெளியிடுகிறார்கள் என்பதும்...வியப்புதான்...அவ்வளவுதான் நம் ஊடகத் துறையின் தரம் என்றுதான் தோன்றுகிறது...\nஉங்கள் கட்டுரை மிக மிக அருமை....ரசித்துப் படித்தேன்.\nகண்ணதாசன் \"ஆண்டாள் தமிழை ஆண்டாள்' என்ற ஒரு பக்கக் கட்டுரையை குமுதம் இதழில் எழுதினார். பலருடைய ஏகோபித்த ஆதரவு பெற்றது இக்கட்டுரை. அவர் கவியரசர். இவரோ கவிப்பேரரசு. ஆண்டாளைப்பற்றி கொச்சையாக எழுதியுள்ளார். அறிஞர் அண்ணா கம்பரசம் எழுதியது போலதான் இதுவும். மக்கள் இவரைப்புறந்தள்ளி விடுவார்கள்.\nதினமணியில் வெளியான நாளன்று கட்டுரையினைப் படித்தபோது முந்திவிரிக்க என்ற சொல்லைப் படித்து அதிர்ந்துபோனேன். உங்களுடைய இந்தப் பதிவு பலவற்றைத் தெளிவாக்கியுள்ளது.\nமிகச் சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள். ஏற்கனவே வைரமுத்துவின் கட்டுரைக்கு எதிர்வினை நிகழ்வுகள் தொடங்கி விட��டன. நான் பெரும்பாலும் இவரது எழுத்தினைப் படிப்பதில்லை.\nதிரு.வைரமுத்து அவர்கள் “புலனம்” வாயிலாக தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்குத் தங்களைப் போன்று பலரும் விமர்சனம் செய்துள்ளனர். ஒரு சில செய்திகள் நன்கு அறிந்திருந்தால் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதிலும் அகச்சான்றுகள் இன்றியமையாதது. ஏற்கனவே பாரதியார் பிறந்த தினக் கட்டுரையில் அவரைச் சிறுமைப்படுத்தும் விதமாகப் பல செய்திகளை வைரமுத்துப் பதிவிட்டுள்ளார். வைரமுத்து அவர்கள் திரையிசைப்பாடல் போன்று எதை வேண்டுமானாலும் எழுதலாம் என நினைத்திருப்பார் போலும்.\nதிரு.வைரமுத்து அவர்களுக்குச் சரியான குட்டு வைத்துள்ளீர்கள்.\nதிராவிட இயக்கத்தினர் கொச்சைப்படுத்துவதற்காக நுனிப்புல் மேய்பவர்கள்.. முற்றப் படித்தவர்கள் ஒருநாளும் இவ்வாறு சொல்வதில்லை. இடது சாரி கருத்துக்களோடு, இவர்களாக உருவகித்துக்கொண்ட திராவிட சிந்தனையெனும் சேற்றைப் பூசிக்கொண்டு, பாரத, தமிழ் தேசியத்தை வேரோடு கட்டறுத்து, தொன்மையான நம் மரபுகளைச் சிதைக்கும் நச்சுக் கருத்துக்களைப் பரப்பி வருங்கால சந்ததியினரின் ஒட்டுமொத்த கலாச்சார நம்பிக்கைகளை குலைக்கும் நாசகாரர்கள் இவர்கள்.. தமிழ் நாட்டில் ஆத்திகக் கட்சி, நாத்திகக் கட்சி என்ற இரண்டு மட்டுமிருக்குமானால், ஓட்டெடுப்பிலே மிகவும் பரிதாபமாக 1 சதவீதத்திற்கு குறைவாக வாங்கித் தோற்றுப்போகக்கூடியவர்கள்... என்ன, இவர்கள் ஊடகங்களையும், வாய்கிழியப் பேசுபவர்களையும், இவர்களைக்கொண்டு தங்கள் காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் பணக்கார சுயநலவாதிகளின் பின் பலத்தையும், அரசையும் திசை திருப்பிய இனம், மொழி உணர்வுகளைத் தூண்டி கைப்பற்றிக் கொண்டிருப்பவர்கள்.. அதனாலேயே அநாகரீக அரசியலையும், பேச்சுக்களையும் எந்த வித கட்டுப்பாடுமின்றி, கண்ணியமின்றி செய்கிறார்கள்.\nஇன்னும் பலமான எதிர்ப்பு வேண்டும் ஐயா\nபக்குவமான எடுத்துக்காட்டுகளுடன் சாடியுள்ளீர்கள். யானைக்கும் அடிச்சறுக்கும் என்பதுதான் வைரமுத்துக்கதை.நீதிபதி மூ. புகழேந்தி\nஐயா, இவர் பல நாடுகளுக்குச் சென்று பணம் பண்ணும் வித்தையைக் கற்றுக் கொண்டார். எனவே அதை வெளிப்படுத்தி பணம் பண்ணப் பார்த்தார். அது இயலவில்லை. உலகில் உள்ள மதங்கள் தோன்றியதற்கு முன்ப��� பிறந்த மதம் இந்து மதம். இதை மதம் என்பதை விட அறிவியல் என்பதே சாலச் சிறந்தது. மதவாதம் பேசும் திருடர்கள் இந்துக் கடவுளை மட்டுமே விமர்சனம் செய்வது வியப்பாகவே உள்ளது. திராவிடம் பேசும் வீரமணி போன்ற திருடர்கள், அல்லாவை, ஏசுவை விமர்சனம் செய்யாமல் மதவாதம் என்று இந்து மதத்தை மட்டுமே விமர்சனம் செய்கிறார்கள். அயல் நாட்டு சதிகாரர்களிடம் பிச்சை எடுக்கும் திராவிட வாதிகள் மற்றும் வைரமுத்து போன்றோர் தமிழினத்தையும் தமிழையும் அழிக்கும் நச்சுச் செடிகள். அவர்களை களை எடுக்கும் தருணம் வந்துவிட்டது.\nஅமெரிக்காவின் அழகிய சந்திர கிரகணம்\nசிரம் தாழ்த்தினேன் சீனக் கலைஞர்களுக்கு\nவைரத்தைக் கொச்சைப் படுத்தும் வைரமுத்து\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramnad2day.blogspot.com/2013/12/blog-post_1344.html", "date_download": "2018-11-21T04:01:26Z", "digest": "sha1:7NKIRU6GB6SHJ5RULV523NU7S7BEUZY6", "length": 8772, "nlines": 108, "source_domain": "ramnad2day.blogspot.com", "title": "கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியின் முதுநிலை அதிகாரி கமுதி அருகே விபத்தில் பலி ~ Ramnad2Day", "raw_content": "\nகீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியின் முதுநிலை அதிகாரி கமுதி அருகே விபத்தில் பலி\nகீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியின்\nமுதுநிலை அதிகாரி கமுதி அருகே விபத்தில் பலி\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியின் முதுநிலை கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பீர்முகமது ஆரிப் (வயது 51). இவர் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் கமுதியில் இருந்து கீழக்கரை நோக்கி சென்றார்.\nகோட்டைமேடு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஅங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பீர்முகமது ஆரிப் பரிதாபமாக இறந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.\nபீர்முகமது ஆரிப் விபத்தில் இறந்ததை தொடர்ந்து முகமது சதக் பொறியியல் கல்லூரியில் கல்லூரி இயக்குனர் ஹபிமுகமது சதக்துல்லா தலைமையில் கல்லூரி முதல்வர் முகமது ஜகுபர் முன்னிலையில் இன்று காலை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இன்று கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.\n0 Responses to “ கீழக்கரை முக���து சதக் பொறியியல் கல்லூரியின் முதுநிலை அதிகாரி கமுதி அருகே விபத்தில் பலி”\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஆட்டோ சங்கர் - வரலாறு தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி...\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள் விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இர...\n : ஜெ.வை சந்திக்க தயாராகும் 11 எம்.எல்.ஏக்கள்\n : ஜெ.வை சந்திக்க தயாராகும் 11 எம்.எல்.ஏக்கள் சென்னை: தேமுதிகவில் இதுவரை 6 அத...\nஉச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல்\nஉச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல் சென்னை : உச்ச நீதிமன்ற கெடு முடிவதற்கு ஒரு நாள் உள்ள நிலையில் ஆட்டோக்களு...\nநடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள் 3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்\nநடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள் 3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/1432-2016-08-24-19-18-41?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-11-21T04:33:23Z", "digest": "sha1:FTYDEM2WQWGGUHLUKF2CD52Z3EMXWL5U", "length": 2562, "nlines": 20, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உலகின் மிகப்பெரிய விமானம் சோதனை ஓட்டத்தில் விபத்து!", "raw_content": "உலகின் மிகப்பெரிய விமானம் சோதனை ஓட்டத்தில் விபத்து\nஉலகின் மிகப்பெரிய விமானம் இரண்டாவது சோதனை ஓட்டத்தின் போது இங்கிலாந்தில் திடீரென தரையில் மோதி விழுந்து விபத்திற்குள்ளானது.\nவிமானத்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விமானம் டெலிபோன் கம்பத்தில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விமானம் ஆகஸ்ட் 14ம் தேதி சோதனை ஓட்டம் செய்யப்பட இருந்தது.\nபிரிட்டனின் ஹை பெர்ட் ஏர் வைக்கிள்ஸ் என்ற விமான தயாரிப்பு நிறுவனம் ஏர்லான்டர் -10 என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய விமானத்தை வடிவமைத்தது. மொத்தம் நான்கு என்ஜின்கள் கொண்ட இந்த விமானம் 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 845 அடி உயரமும் கொண்டது. இது புறப்பட்டு செல்லும் ஓசை, இதர விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் எழுப்பும் சப்தத்த���விட மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. மணித்தியாலத்திற்கு 92 மைல்கள் வேகத்தில் செல்லக்கூடியது இந்த விமானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2142578", "date_download": "2018-11-21T04:37:24Z", "digest": "sha1:AZRSXFCY566HUOZDB425FDN3I5EPH2MN", "length": 14426, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்| Dinamalar", "raw_content": "\nபுழல் சிறையில் போலீசார் சோதனை\nபரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி 2\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்\nபுயல் பாதிப்பு : கவர்னர் இன்று ஆய்வு 1\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nடில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் : புகைப்படத்தை ... 4\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nஒடிசா: ஆற்றுப்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து 12 பேர் ...\nவிவசாயிகளுக்கு அமிதாப் ரூ.4 கோடி உதவி 2\nகற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nஉடுமலை:உடுமலை, கற்பக விநாயகர் கோவிலில்,சுப்ரமணியசுவாமி திருக்கல்யாண உற்சவம் வரும் 14ம்தேதி நடக்கிறது.உடுமலை, ஐஸ்வர்யா நகர், கற்பக விநாயகர் கோவிலில், கற்பக விநாயகர் அறக்கட்டளை சார்பில், வள்ளி தேவசேனா சமேத கல்யாணசுப்ரமணியர் திருக்கல்யாண உற்சவம் 14ம்தேதி நடக்கிறது.இந்நிகழ்ச்சி மாலை, 6:00 மணி முதல் 8:00 மணிக்குள் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன், சுப்ரமணிய சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், தி��ுத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185660/news/185660.html", "date_download": "2018-11-21T03:51:36Z", "digest": "sha1:C2NADZ7CRDGLG7ARI2TATFPTTJJBGVVM", "length": 5410, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பரிதாபமாக கொலை செய்யப்பட்ட பிரபல பாடகி!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபரிதாபமாக கொலை செய்யப்பட்ட பிரபல பாடகி\nஅண்மைகாலமாக சினிமாவில் பெண்களுக்காக எதிரான கொடுமைகள் நடக்கிறது என சொல்லப்பட்டு வருகிறது. தற்போது பாகிஸ்தானில் அது உண்மையாகியுள்ளது.\nஅங்கு பெண்களுக்கான கொடுமைகள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. ஏற்கனவே 14 கொலைகள் நடந்துள்ளது. தற்போது பிரபல பாடகி ரேஷ்மா துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.\nஇவர் தன் கணவ���் Nowshera Kalan என்பவரால் கொலைசெய்யப்பட்டுள்ளார். ரேஷ்மாவும் அவரின் தம்பியும் சேர்ந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் அவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணம் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா\nநடிகர்கள் இரண்டு மனைவிகள் யார் தெரியுமா \nபுகைப்பிடிக்க தடை – அமலுக்கு வந்தது சட்டம்\nகுடலில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்ற கூடிய ஆயுர்வேத வழி முறைகள்…\nதிருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்… \nஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கானுடன் இணைந்த நயன்தாரா \nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பயிற்சியாளர் இடைநீக்கம் \nகூட்டணி அரசில் குழப்பம் – தேர்தல் நடக்காது – பிரதமர் அறிவிப்பு\nசற்றுமுன் நித்யானந்தாவுடன் சின்மயி பலமுறை உல்**லாசம்-ராதாரவி ஆதாரம்\nவிபச்சார சுற்றுலா : கொடி கட்டிப் பறக்கும் முதல் 10 நாடுகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167354", "date_download": "2018-11-21T04:31:41Z", "digest": "sha1:FYZAVAQPAQ5WMPGBIAJAWNPF3SCY5GGP", "length": 7566, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "ரூ.1,000 கோடியில் தயாராகும் ‘மகாபாரதம்’ படத்துக்கு நடிகர்-நடிகைகள் தேர்வு – Malaysiaindru", "raw_content": "\nசினிமா செய்திசெப்டம்பர் 14, 2018\nரூ.1,000 கோடியில் தயாராகும் ‘மகாபாரதம்’ படத்துக்கு நடிகர்-நடிகைகள் தேர்வு\nஅனைத்து இந்திய மொழிகளிலும் ரூ.1,000 கோடி செலவில் தயாராகும் ‘மகாபாரதம்’ படத்துக்கான முன் ஏற்பாடு வேலைகள் தொடங்கி உள்ளன. ஹாலிவுட் படங்களுக்கு இணையான கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் இந்த படம் தயாராகிறது. கோடிக்கணக்கான செலவில் அரண்மனை அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.\nஇந்த படத்துக்கான ஒருங்கிணைக்கும் பணி இந்தி நடிகர் அமீர்கானிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட அனைத்து மொழி திரையுலகிலும் முன்னணி நடிகர்-நடிகைகளாக இருப்பவர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசனையும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன.\nரஜினிகாந்தை அமீர்கான் தொடர்புகொண்டு பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் நடிப்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை. பாகுபலி ம���லம் பிரபலமான பிரபாசை மகாபாரதம் படத்தில் நடிக்க அணுகினர். அவர் நடிக்க சம்மதித்து உள்ளார். அர்ஜுனன் வேடத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று பேசினர். ஆனால் தற்போது பீமன் வேடத்தில் பிரபாஸ் நடிப்பது உறுதியாகி உள்ளது.\nகிருஷ்ணர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிப்பார் என்று தெரிகிறது. அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் வருகிறார். தீபிகா படுகோனே திரவுபதி வேடத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. நகுலன், சகாதேவன், துரியோதனன், துச்சாதனன் உள்ளிட்ட மேலும் பல கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.\nகஜா பட புயல் பாதிப்புக்காக இசைப்புயல்…\nகஜா நிவாரணத்திற்கு கொடுக்கப்படும் சர்கார் படத்தின்…\nஇதில் நகைச்சுவை செய்ய என்ன இருக்கிறது,…\n2.0 படத்தை தவிர்த்து கஜா புயலுக்காக…\nநான் ஏன் 13 ஆண்டுகளாக அமைதியாக…\nவிஜய் செய்யாததை தைரியமாக செய்துள்ள சூப்பர்ஸ்டார்…\nகாற்றின் மொழி திரை விமர்சனம்\nதமிழ்ராக்கர்ஸ்ஸில் படம் வெளியிடுபவர்கள் இவர்களா…\nஒரே விடுதலை வீரரின் கதையை தனித்தனியே…\nகேரளாவில் விஜய் மீது வழக்கு\nதென்னிந்திய சினிமாவில் த்ரிஷா மட்டுமே படைத்த…\nஇவருக்கு இங்கிலிஷ் வராது… ஆனால், பாலிவுட்…\nரிலீஸுக்கு முன்பே விஜய் தேவரகொண்டாவின் படத்தை…\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு…\nஇலவசங்களை பற்றி கமல் ஆவேச பேச்சு\n’ஸ்பைடர் மேன்’, ’தி ஹல்க்’ கதாபாத்திரங்களை…\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய…\nநான் தமிழன்… சூப்பர்ஸ்டாரை நேரடியாகவே சீண்டிய…\nஎப்படி இருந்த பிரசாந்த்.. இப்படி ஆகிட்டாரே..…\nநடிகர் சங்கம் அறிவித்தப்படி முதன்முதலாக வெளிவந்திருக்கும்…\nமுன்னாடி ஷகீலா.. இப்ப ரஜினி, விஜய்..…\nதமிழ் ராக்கர்ஸை தடை செய்வது சாத்தியமா\nசமூக நலத்திட்டங்களை தவறாக சித்தரிப்பது ஏன்\nசர்கார் பிரச்சனை முடிந்தது – கடம்பூர்…\nசர்கார் படத்திற்கு எதிர்ப்பு.. அதிமுக போராட்டத்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/08/03/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-21T04:23:16Z", "digest": "sha1:LIWKCXL4TCYNCAFOCU325BAPWF5CXSBS", "length": 11737, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 51 அடியாக நீடிக்கிறத��", "raw_content": "\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\nநூற்பாலையில் விரல் துண்டான பெண்ணுக்கு சிஐடியு தலையீட்டால் ரூ.1.80 லட்சம் இழப்பீடு\n7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துக சுகாதார பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n10ஆம் வகுப்பு தேர்வுக்கு வசூலித்த பணம் என்னாச்சு பல மாதங்கள் காத்திருந்தும் கிடைக்காமல் ஏமாற்றம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 51 அடியாக நீடிக்கிறது\nபவானிசாகர் அணையின் நீர் மட்டம் 51 அடியாக நீடிக்கிறது\nபவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 51 அடியாக நீடிக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை கடந்த சில தினங்களக்கு முன்பு 38 அடியி\nலிருந்து உயர்ந்து 51 அடியை எட்டியது. இருப்பினும் கடந்த 10 நாட்களாகவே அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதற்கிடையே, அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் புதனன்று மிதமான மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரலாம் என கருதப்பட்டது. இருப்பினும் இந்த மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கவில்லை.\nஇதனால் வியாழனன்று காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 119 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆற்றுக்கு குடிநீருக்காக 165 கன அடி வீதமும், வாய்க்காலுக்கு 5 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே, ஈரோடு மாவட்ட வனப்பகுதியான ஆசனூர், தாளவாடி, தலமலை ஆகிய வனப்பகுகளில் புதனன்று இரவு சாரல் மழை பெய்தது. இந்த மழையால் இந்த வனப்பகுதி குளிர்ச்சியாக காணப்படுகிறது. மேலும், வியாழனன்று விடுமுறை நாள் என்பதால் ஆசனூர் வனப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.\nபவானிசாகர் அணையின் நீர் மட்டம் 51 அடியாக நீடிக்கிறது\nPrevious Articleஏன��ன்றால் இது தொழிலாளி வர்க்கத்தின் இயல்பு\nNext Article ஒப்பந்தங்களை மீறி பணியை திணிக்காதே: மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு- நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு\nகொசு ஒழிப்பு என்ற பெயரில் குடிநீரை கீழே ஊற்றும் அதிகாரிகள்\nகஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு\nஅறிவுரை சொல்வது தான் அரசின் வேலையா\n விஷசந்துகளுக்கு ஏன் இந்த வாக்கலத்து…\nஆரியர், திராவிடர் கட்டுக்கதையா டாக்டர் கிருஷ்ணசாமி\nஇந்து ஐக்கிய வேதியின் தலைவர் சசிகலா கைது: கலவரமே ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம்\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/06/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81/amp/", "date_download": "2018-11-21T04:23:14Z", "digest": "sha1:I3OYLJ7WXASO7D6D2LSV7ITZARVNYTCY", "length": 4013, "nlines": 17, "source_domain": "theekkathir.in", "title": "தர்ஹாவில் குண்டுவைத்த குற்றவாளியை மாலை அணிவித்து வரவேற்ற பாஜக..! – தீக்கதிர்", "raw_content": "\nதர்ஹாவில் குண்டுவைத்த குற்றவாளியை மாலை அணிவித்து வரவேற்ற பாஜக..\nஆஜ்மீர் தர்ஹாவில் குண்டுவெடிப்பு நடத்தி 3 பேரை படுகொலை செய்த குற்றவாளியை- மாலை, மரியாதை, வாணவேடிக்கைகளுடன் பாஜக-வினர் வரவேற்றது, அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 2007-ஆம் ஆண்டு ஆஜ்மீர் தர்ஹா-வில், சங்-பரிவாரத்தைச் சேர்ந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் குண்டுவைத்தனர். இந்த குண்டுவெடித்து 3 பேர் பலியானதுடன், 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாவேஷ் படேல், தேவேந்திர குப்தா ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது.\nஒராண்டு கடந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே விடப்பட்டுள்ளனர். இவர்களில் பாவேஷ் படேல் குஜராத் மாநிலம் பாரூச் நகரைச் சேர்ந்தவர் என்ற நிலையில், அவருக்கு பாஜக, விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வரவேற்பு அளித்துள்ளனர்.\nபாவேஷ் படேல், பாரூச் ரயில் நிலையத்தில் வந்திறங்கியதும் அவரை தோளில் தூக்கிச் சுமந்தும், மாலை, மரியாதைகள் செய்தும் வாண வேடிக்கை, நடன நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். காவிக்கொடியை கையில் ஏந்தியபடி வெறிக்கூச்சலிட்டுள்ளனர்.\nஇன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டுத் தலத்தில் குண்டுவைத்து, 3 பேரின் உயிரைப் பறித்த, ஒரு கொலைக்குற்றவாளிக்கு பாஜக-வினர் அளித்த இந்த வரவேற்பு பாரூச் நகர மக்களை அருவருப்புக்கு உள்ளாக்கியுள்ளது.\nTags: தர்ஹாவில் குண்டுவைத்த குற்றவாளியை மாலை அணிவித்து வரவேற்ற பாஜக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-11-21T04:37:58Z", "digest": "sha1:QT63E5CDS43LTPV2RXXFUTGSHAGDZSOK", "length": 14920, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை", "raw_content": "\nமுகப்பு News Local News வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள குடியமர்த்த நடவடிக்கை\nவடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள குடியமர்த்த நடவடிக்கை\nவாக்காளர்களை பதிவுசெய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் காலஎல்லை நான்கு வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அக்காலப்பகுதிக்குள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,\nவடக்கு,கிழக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வேறு பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமை இதன்மூலம் உறுதியாகின்றது. உயர்நீதிமன்றத்தின் நிபந்தனையின்படி இதன் ஆயுட்காலம் 4 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கவலையை ஏற்படுத்துகின்றது.\nஇடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்குரிய பொறிமுறையை அரசு உரிய வகையில் இயக்காததன் காரணமாகவே இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது என சிலர் குறிப்பிடுகின்றனர். இதுவும் நிராகரிக்கமுடியாத கருத்தாகத்தான் இருக்கின்றது.\nஆயுதக்கலாசாரத்தினால் வடக்கு கிழக்கினை பூர்விகமாக கொண்ட மக்கள் தமது சொந்த நிலங்களை விட்டு நாட்டின் வேறு பல மாவட்டங்களுக்கு சென்றிருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தமது சொந்த நிலத்திற்கு மீண்டும் திரும்பும் பாரிய எதிர்பார்ப்புடன் புத்தளம் மாவட்டத்தில் வாழ்கின்றார்கள்.\nஐ.நா.சாசனத்தின் பிரகாரம் தமது சொந்த நிலத்திற்கு திரும்புகின்ற உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது.. ஆகவே இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் சொந்த இடத்தில் குடியேறுவதற்கான நிலைமைகளை மேற்கொள்வதோடு அவர்களின் வாக்குரிமை தொடர்பில் நெகிழ்வுப்போக்கினை கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார்.\nஆபத்தான கட்டத்தில் மஹிந்தவின் பிரதமர் பதவி- ரவூப் ஹக்கீமின் அதிரடி அறிவிப்பு\n12 முஸ்லிம் எம்.பிக்கள் மக்காவுக்குப் பயணம் – அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு\nஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறையில் திடீர் மாற்றம்\nமீன ராசி அன்பர்களே இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்....\nஇவர் படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா ஆனார் – குற்றம் சாட்டும் நடிகை\nதற்போது சினிமா துறையில் மீ டூ என்ற பெயரில் பல நடிகைகள் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவிக்கின்றனர். மீ டூ சர்ச்சையால் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும்...\n2.0 இல் மிரட்டும் அக்ஷய் குமாரின் கெட்டப் உருவானது இப்படி தான் – வைரல் வீடியோ\nசங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்ட���ர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இம்மாதம் 29 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான...\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nமகளின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓட விட்ட தாயை புளோரிடா பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ரோசலி கண்ட்ரேஸ் என்ற 34 வயதான பெண், தவறு செய்த தன்னுடைய மகளை...\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் எப்போது\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா காதல் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இவர்களின் திருமணம் எப்போது என்று தான் தெரியவில்லை. இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் இவர்களும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் தனியார்...\nவைரலாகும் யாஷிகா வீடியோ- செம்ம கடுப்பில் ரசிகர்கள் வீடியோ உள்ளே\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட சன்னி- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபெருந்தொகை பணத்திற்கு பேரம் பேசப்பட்ட ஹிருணிக்கா\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nமீண்டும் கடற்கரையில் ஆரவ் – ஓவியா- வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஉச்சக்கட்ட படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஷல்- புகைப்படம் உள்ளே\nநீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்- 63வது படத்தில் இணையும் காமெடி நடிகர்- யார் தெரியுமா\nபணத்திற்கு ஆசைப்பட்டு 7 ஆண்களை திருமணம் செய்த பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்- தேவையாம்மா உனக்கு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/karthi-and-aditi-rao-movie-shoot-begins-in-ooty/", "date_download": "2018-11-21T03:52:16Z", "digest": "sha1:Q2TJCVF6JVH4EFRHVUIFVZTEOJ52GOFO", "length": 5362, "nlines": 120, "source_domain": "www.filmistreet.com", "title": "விரைவில் ஊட்டியில் இணையும் கார்த்தி-அதிதி ராவ்..!", "raw_content": "\nவிரைவில் ஊட்டியில் இணையும் கார்த்தி – அதிதி ராவ்..\nவிரைவில் ஊட்டியில் இணையும் கார்த்தி – அதிதி ராவ்..\nகோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘காஷ்மோரா’.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nஇதனையடுத்து, தன் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் கார்த்தி.\nமணிரத்னம் இயக்கவுள்ள இப்படத்தில் பைலட்டாக நடிக்கிறார் கார்த்தி. நாயகியாக அதிதி ராவ் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.\nவிரைவில் இதன் படப்பிடிப்பை ஊட்டியில் ஒரு பாடலுடன் தொடங்கவிருக்கின்றனர்.\nஇதன் வெளியீட்டு உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதிதி ராவ், ஏ ஆர் ரஹ்மான், கார்த்தி, கோகுல், நயன்தாரா, மணிரத்னம், ரவிவர்மன், விவேக், ஸ்ரீதிவ்யா\nஅதிதி ராவ், ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி, காஷ்மோரா, தீபாவளி படங்கள், நயன்தாரா, மணிரத்னம் ஊட்டி, விவேக், ஸ்ரீதிவ்யா\n‘நான் ரொம்ப பிஸி… அதான் ராஜினாமா செய்யப் போறேன்..’ - கருணாஸ்..\n‘உன்ன போல ஒருத்தர பார்த்ததே இல்லை…’ நயனை புகழும் விக்னேஷ் சிவன்..\nவிஜய்சேதுபதியின் ஜுங்கா; இப்பவே சேல்ஸ் ஆகிடுச்சி நல்லா.\nவருடத்திற்கு அரை டஜன் படங்களை நடித்து…\nவைரலாகும் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட ஸ்டில்கள்\nதோழா, காஷ்மோரா ஆகிய படங்கள் கார்த்தியின்…\nவிஜய் சேதுபதியுடன் இணையும் எமி ஜாக்சன்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் 2.0 படத்தில்…\nஅழகான வாழ்க்கை தந்த அனைவருக்கும் கார்த்தி நன்றி\nசிவகுமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-part-1/", "date_download": "2018-11-21T03:34:49Z", "digest": "sha1:CIIYLI2LHP2AZN47ZYEHXEBUUSIKGXEG", "length": 5330, "nlines": 104, "source_domain": "www.pannaiyar.com", "title": "பருவநிலை மாற்றம் – PART -1 – பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nபருவநிலை மாற்றம் – PART -1\nஅதிக மழை, அதிக வெப்பம், அதிக வறட்சி, அதிக குளிர்… எல்லாமே ஒரே நேரத்தில் பல இடங்களில். இந்த ஊழி, பெரும் அழிவு என்னவென்றே தெரியாமல் நாம். முதல் இரண்டு படம் விளக்கம். மூன்றாவது படம் கேரளா வெள்ளம், நான்காவது விடீயோ கலிபோர்னியா காட்டு தீ — நடந்து கொண்டு இருப்பது\nCFC — பிரிட்ஜ், ஏசியில் இருக்கும் வாயு\nGreen house gas — கரியமில வாயு, மீத்தேன், நீராவி மற்றும் பல\nFossil fuels — நிலக்கரி, கச்சா எண்ணை\nAtmosphere – வளி மண்டலம்\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nGaudhaman on பாரி அருண் கேள்வியும், பண்ணையார் பதிலும��\nRamaraj Jayaraman on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nBalaji on என்னை பற்றி\nPannaiyar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/68288-healthy-food-rules.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-21T04:44:34Z", "digest": "sha1:N3YT25KALWL5S5HIPYIFASGG27TNMPNL", "length": 27084, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "உடலைக் காக்கும் உணவு விதிகள் | Healthy food rules", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:58 (12/09/2016)\nஉடலைக் காக்கும் உணவு விதிகள்\nபரபரப்பான வாழ்க்கையில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது. அந்த உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனம்கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமான இயற்கை உணவுகளைத் தேர்வுசெய்தல், உடலில் சேர்ந்துள்ள அதீத கொழுப்பைக் குறைக்கும் வழிகள், சாப்பிட்ட பிறகு செய்யக் கூடாத விஷயங்கள் உள்ளிட்ட பொதுவான உணவு விதிகள் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.\nஇயற்கை வைத்தியத்தில் தாதுஉப்புகள் அதிகம் உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள் போன்றவை முதல் தரமான உணவுகளாகும். புரதப் பொருட்கள், மாவுப் பொருட்கள், சர்க்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள். இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.\nசத்தான உணவைவிட ஜீரணிக்கும் உணவே உன்னத உணவு. நோயை உண்டாக்காமல் ஜீரணிக்கக்கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும்.\nஉங்கள் உடலைப் பற்றிய புரிதல் அவசியம்.வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்கள் பற்றி தெரிந்துவைத்திருத்தல் அவசியம்.நோய் இருப்பின், அதன் தீவிரம், நோயின் வகை, தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nபழங்கள், காய்கறிகள், கீரைகள், தேங்காய், முளைகட்டிய தானியங்கள், முளைகட்டிய பயறுகள் ஆகியவை உடலுக்கு ஏற்ற உணவுகள்.\nதினமும் காலை உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளுக்குத் தேவையான முழு சக்தியைய��ம் காலை உணவே அளிக்கிறது. எந்தக் காரணம்கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.\nஇரவு மிகக்குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இரவு முடிந்தவரை அரிசி சாப்பாடைத் தவிர்த்து, கோதுமை, ரவை, ராகி, சிறுதானியங்கள் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.\nசாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. இதனால், வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலத்தின் செயல்திறன் குறையும். செரிமானம் தாமதப்படும்.\nஅதிகமான அல்லது குறைவான கலோரிகள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் வேலைகளைப் பொறுத்து நமது உடலுக்குத் தேவையான கலோரிகள் பயன்படுத்தப்படும். பாலினம், வயது, உடல் எடை, பரம்பரை, செரிமானமாகும் நேரம், தினசரி செய்யும் வேலை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட கலோரிகள் தேவைப்படும்.\nகொழுப்பைக் கரைக்க சில வழிமுறைகள்\nஉடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்தாலே. உடல் எடை வெகுவாகக் குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு, சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் ஆகியவை உதவுகின்றன. இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nசோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். இதனால், விரைவிலேயே உடலில் உள்ள கொழுப்புக் குறைந்து, உடல் அழகான வடிவம்பெறும். சுரைக்காய் வயிற்றுச்சதையைக் குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால், சுரைக்காயை வாரத்துக்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nவாழைத்தண்டு சாறு பருகலாம். அரும்கம்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.\nகாலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.\nஉணவருந்திய பிறகு செய்யக் கூடாத செயல்கள்\nசாப்பிட்டதும், ரத்த ஓட்டம் நமது வயிற்றுப் பகுதிக்குத் தான் செல்ல வேண்டும். சாப்பிட்டவுடன் வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க, ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவு சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, குளித்து அரை மணி நேரம் கழித்துச் சாப்பிடலாம் அல்லது சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.\nசாப்பிடும்ப��தோ சாப்பிடும் முன்போ பழங்கள் சாப்பிடக் கூடாது. வயிற்றில் வாயுவை உருவாக்கும். சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களைச் சாப்பிடுவது நல்லது.\nசாப்பிட்டதும் தேநீர் குடிக்கக் கூடாது. தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது, உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து, உணவு செரிப்பதைச் சிக்கலாக்கிவிடும்.\nசாப்பிட்டதும் புகை பிடிக்கக் கூடாது. 'உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்குச் சமமான விளைவை ஏற்படுத்தும்' என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.\nசாப்பிட்டதும் இடுப்பு பெல்ட்டைத் தளர்த்தக் கூடாது. தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு இடுப்பில் உள்ள பெல்ட்டை தளர்த்திவிடுவார்கள். இதனால், சாப்பிட்ட உணவு உடனடியாகக் குடலுக்கு சென்று விழுவதால், சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.\nசாப்பிட்டதும் நடக்கக் கூடாது. சாப்பிட்ட உடனே நடந்தால், உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால், உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால், சாப்பிட்டும், சத்துகள் நம் உடலில் சேராது.\nசாப்பிட்டதும் தூங்கக் கூடாது. சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் உருவாக வழிவகுக்கும்.\nஉணவுகள் உணவு விதிகள் நீர் கீரைகள் தண்ணீர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் க���னித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/111536-rajya-sabha-was-adjourned.html", "date_download": "2018-11-21T04:44:11Z", "digest": "sha1:CVATWCZRWFIKE5GW26RXDY6H6NWZLQJO", "length": 17481, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "எதிர்கட்சிகள் தொடர் அமளி: ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை! | rajya sabha was adjourned", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:20 (22/12/2017)\nஎதிர்கட்சிகள் தொடர் அமளி: ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை\nராகினி ஆத்ம வெண்டி மு.\nநாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.\nநாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி கூடியது. இந்தத் தொடரில், குஜராத், இமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் லோக் சபா கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நடந்த கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியினர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்திப் பேசினர். இதனால், கொந்தளித்த எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-���ினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோஷம் எழுப்பினர். ஆனால், முடிவு எட்டாததால் காங்கிரஸ் எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் கூச்சலும் குழப்பமும் தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால் மீண்டும் அவையை ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் அறிவித்தார்.\nஇந்நிலையில் நேற்று மீண்டும் மாநிலங்களவையில் நியமன எம்.பி சச்சின் பேசுகையில் காங்கிரஸ் கட்சியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுப்பட்டனர். நாடாளுமன்றத்தில் முதன் முதலாகப் பேச எழுந்த சச்சினின் பேச்சு தடைபட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மாநிலங்களவைக் கூட்டத்தொடர் ஆரம்பித்தபோது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சபை வருகிற புதன்கிழமை வரையில் ஒத்திவைக்கப்பட்டது.\nராஜ்ய சபாநாடாளுமன்ரக் கூட்டத்தொடர்parliamentrajya sabhawinter session\n சசிகலா, பிரதாப் ரெட்டி, ப்ரீத்தா ரெட்டிக்கு விசாரணை ஆணையம் சம்மன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்���வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/73287-former-up-minister%E2%80%99s-wife-offers-kidney-to-sushma-swaraj.html", "date_download": "2018-11-21T04:47:47Z", "digest": "sha1:ZD2TFBCMOKYM62KXZLPHLNUWR6NZBH2U", "length": 16711, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "சுஷ்மாவுக்கு கிட்னி தானம் செய்ய முன்வந்துள்ள முன்னாள் அமைச்சரின் மனைவி! | Former UP minister’s wife offers kidney to Sushma Swaraj", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:50 (24/11/2016)\nசுஷ்மாவுக்கு கிட்னி தானம் செய்ய முன்வந்துள்ள முன்னாள் அமைச்சரின் மனைவி\nவெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நவம்பர் மாதம் 8-ம் தேதி கிட்னி ஃபெயிலியர் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇவருக்கு தற்போது வயது 64. கிட்னி ஃபெயிலியர் செய்தி பரவியதை அடுத்து பலரும் சுஷ்மா சுவராஜூக்கு கிட்னி தானம் செய்ய முன் வந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில், இம்மாதம் 19-ம் தேதி ஒரு முஸ்லிம் இளைஞர் தன்னுடைய கிட்னியை தானமாக தரத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.\n‘தனக்கு உதவ முன் வருபவர்கள் மதச்சார்பற்று கொடுக்கலாம். கிட்னிக்கு எந்த மத அடையாளமும் வேண்டாம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சுஷ்மா.\nதொடர்ந்து, சிகிச்சைப் பிரிவியில் இருந்து வரும் சுஷ்மாவுக்கு உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சரின் மனைவி மீரா ஜார்ஜ் தன்னுடைய ஒரு கிட்னியை தானமாக கொடுக்க முன் வந்துள்ளார்.\n'சுஷ்மா ஸ்வராஜ் நாட்டு மக்கள் மீது கொண்டுள்ள அக்கறை, அவருடைய நேர்மை, இவற்றை எல்லாம் பார்த்து வியந்துதான் இந்த உதவியை செய்ய முன் வந்துள்ளதாகவும் மீரா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.\nமீரா ஜார்ஜின் கிட்னி சுஷ்மாவுக்கு ஏற்புடையதாக இருந்தால், அறுவைசிகிச்சை மூலம் அவருக்கு பொருத்தப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’ - பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/105958-rajinikanth-mahavatar-babaji-mandapam.html", "date_download": "2018-11-21T04:28:46Z", "digest": "sha1:R5IB4HGTRP2DSKM2KZBIKHXBLFTHD4VA", "length": 17588, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "ரஜினிகாந்த் கட்டிய அவதார் பாபாஜி மண்டபம் அடுத்த மாதம் திறப்பு! | Rajinikanth Mahavatar Babaji Mandapam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (26/10/2017)\nரஜினிகாந்த் கட்டிய அவதார் பாபாஜி மண்டபம் அடுத்த மாதம் திறப்பு\nநடிகர் ரஜினிகாந்தின் ஆன்மிக நம்பிக்கை அளவில்லாதது. அதிலும் இமயமலையில் வாழ்வதாக சொல்லப்படும் அவதார் பாபாஜி மீது அவர் கொண்டிருக்கும் பக்தி ஆழமானது. இதனால் ரஜினிகாந்த் அடிக்கடி இமயமலைப் பகுதிக்குச் சென்று பாபாஜியின் குகைக்குள் தியானம் செய்துவிட்டு வருவார். அந்த குகைப்பகுதி தான் அவரது வாழ்க்கையில் மனதுக்கு நிம்மதியைத் தந்துள்ளதாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் அடிக்கடி அந்த குகைப்பகுதிக்குச் சென்று வந்ததையடுத்து அந்தப் பகுதி பிரபலமாகி விட்டது. இன்று இமயமலைப் பகுதிக்கு வரும் பலரும் அங்கு சென்று பாபாஜியை வணங்கி தியானித்துவிட்டு வருகிறார்கள்.\nஇதனால் அங்கு வரும் யாத்ரிகர்களின் வசதிக்காக, ரஜினிகாந்தும், அவரின் நண்பர்களும் இணைந்து பாபாஜி குகைக்கு அருகே பாபாஜி தியான மண்டபம் ஒன்றை கட்டி வந்தார்கள். இங்கு யாத்ரீகர்கள் இலவசமாக தங்கிச் செல்லவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தியான மண்டப பணிகள் யாவும் முழுமையாக முடிவடைந்ததையடுத்து, இதன் திறப்பு விழா அடுத்த மாதம் (நவம்பர்) 10- ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தின் நண்பர்கள் கலந்துகொள்ள இருக்கும் தியான மண்டப திறப்பு விழாவில் ரஜினிகாந்தும் கலந்துகொள்வாரா என்பது குறித்து எந்தத் தகவலும் உறுதியாகவில்லை. இரண்டு ஆண்டுகளாக அந்தப் பகுதிக்குச் செல்லாத ரஜினிகாந்த் அடுத்த ஆண்டுதான் அங்கு செல்வார் என்ற தகவலும் உலவி வருகிறது.\n’எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வருபவர்கள் எதையும் எடுத்துவர வேண்டாம்’ – திருச்சி மாநகர காவல்துறை அறிவிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119723-partiality-in-nomination-files-of-cooperative-union-election.html", "date_download": "2018-11-21T03:47:45Z", "digest": "sha1:3BLMQ3UWDCWZB7ZHFLF67DZYE5YFRJRO", "length": 19402, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "\"எங்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள்\" - ���ொந்தளிப்பில் குமரி மீனவர் சங்கம்! | partiality in nomination files of Cooperative Union Election", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:40 (21/03/2018)\n\"எங்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள்\" - கொந்தளிப்பில் குமரி மீனவர் சங்கம்\nகூட்டுறவு சங்க தேர்தலில் மீனவர் கூட்டுறவு சங்கத்தினருக்கு மட்டும் ஸ்கூல்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nதமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுளளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பணியாளர் சிக்கன நாணய சங்கங்கள் 40, நான்கு தொழில் ஒப்பந்த கூட்டுறவு சங்கம், நான்கு கூட்டுறவு கடன் சங்கம், ஐந்து நிலவள வங்கி, 12 கூட்டுறவு பண்டக சாலை, மூன்று விற்பனையாளர் கூட்டுறவு சங்கம், ஒரு கூட்டுறவு நகர வங்கி, ஒரு கூட்டுறவு ஒன்றியம், ஒரு கூட்டுறவு அச்சகம் ஆகியவற்றுக்கு உறுப்பினர் தேர்தல் நடக்கிறது. அதுபோல மத்திய கூட்டுறவு வங்கிக்கு 21 உறுப்பினர்கள், 54 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு 11 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nமேலும், 28 மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கும் தேர்தல் நடக்கிறது. கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி, 7-ம் தேதி, 16-ம் தேதி மற்றும் 23-ம் தேதி என நான்கு கட்டங்களாக நடக்கின்றன. அனைத்து சங்கங்களுக்கும் வேட்பு மனு தாக்கல் அந்தந்த சங்க அலுவலகங்களில் வைத்து நடக்கிறது. ஆனால் மீனவர் கூட்டுறவு சங்கங்ககுக்கு மட்டும் வேட்பு மனு தாக்கல் சங்கங்களின் அருகாமையில் உள்ள பள்ளி கட்டடங்களில் வைத்து நடக்கிறது. இதற்கு மீனவர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தற்போதைய தலைவர் சகாயம் தலைமையில் சிலர் மீன் துறை உதவி இயக்குனரிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து சகாயம் கூறுகையில், \"கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் வரும் 26-ம் தேதி நடக்கிறது. பால்வளம், கைத்தறி உள்ளிட்ட இதரவகை சங்கங்களுக்கு அந்தந்த அங்க அலுவலக���்களில் வேட்புமனு தாக்கல் நடக்கிறது. ஆனால் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மட்டும் கல்வி நிலையங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய சொல்கிறார்கள். இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்\" என்றார்.\nகூட்டுறவு சங்க தேர்தல்tn fishermenelectionவேட்பு மனுதேர்தல்\nகூட்டுறவு தேர்தல் வேட்பு மனு தாக்கலில் கோஷ்டி மோதல்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/92879-more-than-1000-died-over-cholera-in-yemen.html", "date_download": "2018-11-21T03:58:28Z", "digest": "sha1:XOQMEYCPARC66IOLSKIL7SZ352JFGYYM", "length": 16531, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "அதிகரிக்கும் உயிரிழப்பு! ஏமன் நாட்டை அச்சுறுத்தும் காலரா நோய் | More than 1000 died over Cholera in Yemen", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:33 (20/06/2017)\n ஏமன் நாட்டை அச்சுறுத்தும் காலரா நோய்\nஏமன் நாட்டில் காலரா நோய் காரணமாக கடந்த 2 மாதங்களில் சுமார் 1000 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஏமனில் தொடர்ந்து ஹவுதி தீவிரவாதிகளால் தொடர்ந்து உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஏமன் தலைநகர் சானாவையும் ஹவுதி படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால், ஏமன் நாட்டின் சுகாதார கட்டமைப்பு கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும், அங்கு மருத்துவமனைகளும் முறையாக செயல்படாமல் உள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஏமனில் கடந்த 2 மாதங்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 27-ல் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் காலரா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 1,146 பேர் இறந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் விசா கட்டுப்பாடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nதண்ணீர் ஏன், எவ்வளவு குடிக்க வேண்டும் - மருத்துவம் விவரிக்கும் உண்மைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல���வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/05/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-11-21T04:28:39Z", "digest": "sha1:N2LWAW447SNHKEDTXGI7S36PJHA37OEH", "length": 34498, "nlines": 408, "source_domain": "eelamnews.co.uk", "title": "“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள் பெண் போராளிகள்” தீபச்செல்வன் – Eelam News", "raw_content": "\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள் பெண் போராளிகள்” தீபச்செல்வன்\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள் பெண் போராளிகள்” தீபச்செல்வன்\nஈழத்தில் 2009 – ம் ஆண்டு தமிழர்களுக்குத் தாளவே முடியாத துயரத்தைத் தந்த ஆண்டு. அவ்வாண்டின் தொடக்கத்திலிருந்தே ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை முடக்கும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருந்தது இலங்கை அரசு. ஒவ்வொரு நாளும் எங்கு குண்டு விழுகிறது; எத்தனை பேர் மாண்டுபோயினர் எனும் செய்திகளைப் படிக்கும் துர்பாக்கிய நிலைக்கு உள்ளானோம். உலகம் முழுவதுமிருந்த மனித உரிமை ஆர்வலர்கள் அரசின் தாக்குதலை நிறுத்தக்கோரியும் அது கேட்பதாயில்லை. அந்தக் கொடூர யுத்தம் மே மாதத்தின் நடுவில் ஒரு முடிவுக்கு வந்தது. நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும், ஒன்றரை லட்சத்தைத் தாண்டும் என்பதே அங்கிருந்து தப்பிவந்தவர்களின் கருத்து. ஈழத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் காணாமல் போயினர். சரணடைந்த பொதுமக்களும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.\nஇலங்கையில் தமிழர்கள் தங்களுக்கான அரசியல் உரிமையைக் கோரி போராட்டத்தை அமைதி வழியில்தான் தொடங்கினர். ஆனால், அது தவிர்க்க இயலாமல் ஆயுதவழிப்போராட்டமாக மாறியது. ஏராளமானவர்கள் தங்கள் இன்னுயிரையும் கொடுத்துப் போராடினர். அதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. நேரடியாகச் சமரிலும் ஊடகங்களிலும் பெண்கள் தங்களின் பணியைப் பலருக்கும் முன்னுதாரணமாகச் செய்தனர். உறுப்புகளை இழந்தவர்கள் ஏராளம்; உயிரைத் தந்தவர்கள் பலர். அப்பெருமைக்கு உரிய பெண் போராளிகள் பற்றிய கவிஞர் தீபச்செல்வன் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.\nதீபச்செல்வன் “எங்கள் நாட்டில் ஆசிரியர் துறை, அலுவலகங்கள் என்று எ��்லாவற்றிலும் கூடுதலான விகிதம் பெண்கள் இருப்பார்கள். நவீனக் கவிதைகளில்கூட ஈழப் பெண்கள்தாம் முக்கியப் பங்காற்றியுள்ளனர் எனலாம். அப்படித்தான் ஈழப் போராட்டத்திலும் பெண்கள் அணி முக்கியமானதொன்றாக இருந்தது. தலைவர் பிரபாகரன் ஈழப் பெண்கள் அணியைச் சாதனை மிகுந்த ஒரு துறையாக வளர்த்தெடுத்தார். அவர்களின் ஈடுபாடு, அவர்களின் இலட்சியத்துக்கு ஏற்ப எல்லாத் துறைகளிலும் ஈழப் பெண் போராளிகள் சாதனை செய்யும் களத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.\nஎன் சிறுவயது முதலே எத்தனையோ, எண்ணற்ற பெண் போராளி அக்காக்களைப் பார்த்திருக்கிறேன். தந்தையைப் பிரிந்த நிலையில் வாழ்ந்த என் அம்மாவுக்கு நம்பிக்கை ஊட்டவும் வழிகாட்டவும் எத்தனையோ பெண் போராளிகள் வீட்டுக்கு வருவார்கள். அவர்களை எல்லாம் உடன் பிறந்த அக்காக்களாக அழைத்து வளர்ந்த தலைமுறையினரில் ஒருவன் நான். பலர் இன்னமும் நாட்டில் இருக்கிறார்கள். இதில் ஒருவரை நினைவுகூரலாம் என நினைக்கிறேன். சகோதரி இசைப்பிரியா. என் சின்ன வயதிலேயே `ஒளிவீச்சு’ என்ற இயக்கத்தின் வீடியோ சஞ்சிகையிலும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியிலும் பார்த்து வியந்த ஆளுமை அவர். அவருடன் எல்லாம் பணியாற்றுகிற காலம் ஒன்று வந்தது. தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் நானும் ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இணைந்தேன். என் எழுத்து ஆர்வத்தைக் கண்டு 2006 ல் இயக்கம் அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது. அப்போது தமிழீழ தேசியத் தொலைக்காட்சி மகளிர் பிரிவுதான் நல்ல கனதியான படைப்புகளைத் தருவதாகப் பொறுப்பாளர் சுந்தர் அண்ணா சொன்னது இன்றும் நினைவிருக்கிறது. அந்தளவுக்கு வித்தியாசமான நிகழ்ச்சிகளைக் கடுமையான உழைப்போடு வழங்கினார்கள். அதில் ஒருவர்தான் இசைப்பிரியா. ஒருநாள் இசைப்பிரியா அவர்கள், என்னிடம் ஒரு கவிதை தரும்படியும் அதற்கு காட்சியமைக்க வேண்டும் என்றும் சொன்னவர் பின்பு, குரல் பதிவுக் கூடத்தில் காணும்போதெல்லாம் கேட்பார். கண்டதும் `தீபச்செல்வன் என்ன மாதிரி கவிதை தருவீங்க’என்பார். பின்னர் ஒரு கவிதை கொடுத்தேன். அதற்கு அழகாகக் காட்சி அமைத்து ஒளிபரப்பியிருந்தார். அவர் செய்தி வாசிப்பார். ஒளிப்பதிவு செய்வார். நிகழ்ச்சிக்குக் குரல் கொடுப்பார். படத்தொகுப்பு செய்வார். பிரதிகள் எழுவார். படங்களில் நடிப்பார். நடனம் செய்வார். இப்படி எல்லாத் துறைகளிலும் மிளிர்ந்தவர் இசைப்பிரியா. ஊடகத்துறையில் இருந்த பெண் போராளிகள் குண்டு மழை நடுவில் நின்று ஒளிப்பதிவுக் கருவியுடன் நின்று பணியாற்றியவர்கள். இதைப்போலவே மருத்துவத்துறை, எழுத்துத் துறை, அரசியல்துறை, போர்த்துறை என்று எல்லாப் பகுதிகளிலும் பல சாதனைகள் இருந்த காலம் அது. பல ஆளுமைகள் இருந்த காலம்.\nஇசைப்பிரியா கொல்லப்பட்டபோது நான் எழுதிய கவிதை,\nநேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து\nஉன்னைச் சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்\nயார் உன்னைத் தின்றார்கள் என்பதையும்\nநீ நடித்த பாடல்களும் படங்களும்\nஉனது பாதிப்படம் ஒரு மூலையில்\nநிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது\nதன் மகளைத் தேடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.\nவாயைப் பிளந்து உன்னைத் தின்று போட்டிருக்கிறது.\nகண்ணிவெடிகளுக்குக் கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்\nஇரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்\nமற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன.\nஇசைப்பிரியாவுக்கு. ( 25.12.2009 )\nவவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு சுடர் பவனி\nமே 18 தமிழினப்படுகொலை நினைவினை முன்னிட்டு இரத்ததானம் செய்த மாணவர்கள்\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செய்த ஆபாச செயலினால் பதறியடித்து ஓடிய பெண் எம்.பி \nஹிருணிக்காவுக்கு கோடிகள் நிர்ணயித்த மகிந்த தரப்பு கேடிகள் \nகோலியின் மனைவி அனுஷ்காவுக்கு மெழுகுச்சிலை அமைப்பு \nஎன்னது இது நம்ம அஞ்சலியா இப்படி மாறிவிட்டார்\nசிங்களக் காடையர்களுக்கு பாராளுமன்றம் தேவைதானா\nஇரண்டு சர்வாதிகாரிகளுக்கு இடையிலான போர் ஆரம்பம்\nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன்…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ���ர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப��� படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=9b9dcdc9982f65f8363c65d2a4fcde03", "date_download": "2018-11-21T04:42:43Z", "digest": "sha1:YUELJ4EWPREHTZO5XMCYRTHERYGDM3WB", "length": 30492, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்���ா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pramilakrishnan.blogspot.com/", "date_download": "2018-11-21T03:55:28Z", "digest": "sha1:ZU2WU6BZSDYRYL4YF3SDSCR5N3HVLSUX", "length": 11036, "nlines": 139, "source_domain": "pramilakrishnan.blogspot.com", "title": "Pramila Krishnan", "raw_content": "\nKERALA FLOOD COVERAGE :கேரளா வெள்ளம் கட்டுரைகள்\nகேரளாவில் வெள்ள பாதிப்பு குறித்து பல கட்டுரைகளை எழுத வேண்டியிருந்தது. ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் செய்தி சேகரித்துவிட்டு.அவற்றை எழுதுவதற்கு கணினியை பயன்படுத்த முடியாத சூழலும் ஏற்பட்டது. மின்சாரம் கிடையாது.\nநான் தங்கியிருந்த ஒரு விடுதியில் டீசல் ஜெனெரேட்டர் மூலம் மின்சாரம் கொடுத்தார்கள். காலை மற்றும் மாலை அரை மணிநேரம் தந்த மின்சாரத்தைச் சேகரித்துக் கொண்டு எழுதவேண்டியிருந்தது. சில சமயங்களில் வார்த்தைகளை கோர்த்து மனதில் நிறுத்திக் கொள்வேன். அவற்றை சொல்லிப் பார்ப்பேன். சில சமயம் எழுதிவைத்துக்கொள்வேன்.\nஇப்படியாக, என் அலைபேசியில் கொஞ்சம், மனதில் கொஞ்சம்,தாளில் கொஞ்சம் என ஒவ்வொரு செய்தியையும் கணினியில் எழுதியது புதிய அனுபவமாக இருந்தது.\nஒரு சில செய்திகளை அலைபேசியில் என் அலுவலகத்திற்கு சொன்னால் யாரவது குறிப்பு எடுத்துக்கொண்டு செய்திகளை எழுதிவெளியிட்டார்கள். சார்ஜ் இல்லாத சமயத்தில் எனக்கு உதவியது எனக்கு கார் ஓட்டுனர் அவரது அலைபேசியைக் கொடுத்து உதவினார்.\nநான் பார்த்தவை,என் அனுபவத்தில் ஆங்கிலத்தில் எழுதிய செய்தியை நண்பர் நியாஸ் அகமது மொழி பெயர்த்து எழுதியுள்ளார்..\nகேரள வெள்ளம்: களநிலவரம் என்ன - பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம் #groundreport\nஇந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் ஐயாவை பேட்டி எடுத்தேன்.அலைபேசியில், வெள்ளம் ஏற்பட்ட இரண்டாவது நாள்...என் கார் தண்ணியில் மிதந்து சென்று கொண்டிருந்தது..நான் தண்ணீர் மனிதரிடம் பேசிக்கொண்டிருந்தேன்...\nஉயிர்காக்கும் வேளையில் ஈடுபட்ட உன்னத மனிதனின் கதை இது\nஇந்தியாவில் பல மாநிலங்களில் காண கிடைக்காத ஒரு அரசியல்தலைவரை சந்தித்த அனுபவத்தில் வந்த கட்டுரை\nஎளிமையான அமைச்சர்.. கடுமையான பணிக்கு மத்தியில் எனக்கு சில நிமிடங்கள் ஒதுக்கி பேட்டி கொடுத்தார்..கேரளா சுகாதார துறை அமைச்சர் ஷாலைஜா டீச்சர்..அமைச்சரின் பெயர் பலகையில் டீச்சர் என்றே எழுதப்பட்டுள்ளது...\nகேரளாவின் முக்கியமான சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் கவிஞர் சுகதா��ுமாரி..இவரை சந்தித்ததே நான் பெற்ற பெரும் பேறு..அவர் கவிதை வாசித்தபோது,,கண்கள் குளமாகின..\nஇந்தியாவில் தொடரும் கொத்தடிமை அவலம்\nஇந்தியாவில் கொத்தடிமையாக வேலைசெய்யும் அவலம் இன்றும் தொடர்கிறது.\nசுதந்திரம் என்பது எல்லோருக்கும் கிடைக்கும் பரிசாக எப்போது மாறும்\nவீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை அடைக்க கொத்தடிமையாக மாறிய ஒரு இளைஞனின் கதை இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://ramnad2day.blogspot.com/2013/12/blog-post_4401.html", "date_download": "2018-11-21T03:59:43Z", "digest": "sha1:CZU4LP5DMOUWBEIUTAYYGGYAAEIBCTRI", "length": 13871, "nlines": 121, "source_domain": "ramnad2day.blogspot.com", "title": "தமிழக அமைச்சர் பதவியில் இருந்து கே.வி. ராமலிங்கம் நீக்கம்: புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்தமிழக அமைச்சர் பதவியில் இருந்து கே.வி. ராமலிங்கம் நீக்கம்: புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் ~ Ramnad2Day", "raw_content": "\nதமிழக அமைச்சர் பதவியில் இருந்து கே.வி. ராமலிங்கம் நீக்கம்: புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்தமிழக அமைச்சர் பதவியில் இருந்து கே.வி. ராமலிங்கம் நீக்கம்: புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்\nதமிழக அமைச்சர் பதவியில் இருந்து கே.வி. ராமலிங்கம் நீக்கம்: புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்\nகடந்த 2011–ம் ஆண்டு மே மாதம், மூன்றாவது முறையாக, முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது.\nஅவ்வப்போது, தனது அமைச்சரவையில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா மாற்றம் செய்து வந்தார்.\nஆட்சிப்பொறுப்பேற்று, கடந்த 2½ ஆண்டுகளில் 11 முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், 12–வது முறையாக நேற்று அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nபுதிய அமைச்சராக சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு இளைஞர் நலம், விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுவரை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த கே.வி.ராமலிங்கம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.\nஜெயலலிதா பரிந்துரை கவர்னர் உத்தரவு\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் தமிழக அமைச்சரவையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் தொடர்பாக கவர்னர் ஆணை பிறப்பித்து உள்ளார். அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:–\nவிளையாட்டு, இளைஞர் நலன் அமைச்சராக இருந்து வந்த கே.வ��.ராமலிங்கம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்.\nசாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்.\nஅமைச்சர் பி.வி.ரமணா நிர்வகித்து வரும் வணிகவரிகள், பத்திரப்பதிவு, முத்திரைதாள் சட்டம் ஆகிய துறைகள் அமைச்சர் எம்.சி.சம்பத் நிர்வாகத்துக்கு மாற்றப்படுகிறது. எம்.சி.சம்பத் இனி வணிகவரிகள் மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.\nஅமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் நிர்வகித்து வரும் வருவாய், மாவட்ட வருவாய்த்துறை பணியாளர் அமைப்பு, துணை கலெக்டர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்பட கடன் நிவாரணம் சீட்டு நிதிகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்தல் ஆகிய துறைகள் பி.வி.ரமணா நிர்வாகத்துக்கு மாற்றப்படுகிறது. பி.வி.ரமணா இனி வருவாய்த்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.\nஆர்.பி.உதயகுமாருக்கு விளையாட்டு, இளைஞர் நலன்\nஅமைச்சர் எம்.சி.சம்பத் நிர்வகித்துவரும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை, அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலத்துக்கு ஒதுக்கப்படுகிறது. தோப்பு என்.டி.வெங்கடாசலம் இனி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.\nஅமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.\nஅமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் பதவி ஏற்கும் நிகழ்ச்சி, நாளை (புதன்கிழமை) காலை 9.45 மணிக்கு, கவர்னர் மாளிகையில் நடக்கிறது.\nஇவ்வாறு கவர்னர் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.\n0 Responses to “தமிழக அமைச்சர் பதவியில் இருந்து கே.வி. ராமலிங்கம் நீக்கம்: புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்தமிழக அமைச்சர் பதவியில் இருந்து கே.வி. ராமலிங்கம் நீக்கம்: புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்”\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஆட்டோ சங்கர் - வரலாறு தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி...\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள் விஐபிகள் ர��ட்டில் அட்டகாசம் முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இர...\n : ஜெ.வை சந்திக்க தயாராகும் 11 எம்.எல்.ஏக்கள்\n : ஜெ.வை சந்திக்க தயாராகும் 11 எம்.எல்.ஏக்கள் சென்னை: தேமுதிகவில் இதுவரை 6 அத...\nஉச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல்\nஉச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல் சென்னை : உச்ச நீதிமன்ற கெடு முடிவதற்கு ஒரு நாள் உள்ள நிலையில் ஆட்டோக்களு...\nநடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள் 3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்\nநடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள் 3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=article&id=759:%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&catid=40&Itemid=136", "date_download": "2018-11-21T03:34:14Z", "digest": "sha1:EFHQIJ2BMW4JWM6NENZ3BFMDEUOLWPO6", "length": 2977, "nlines": 53, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிந்தனைத் துளிகள்", "raw_content": "\nHome -> 2012 இதழ்கள் -> மார்ச் 01-15 -> சிந்தனைத் துளிகள்\nஅய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல அளித்த தீர்ப்பை எதிர்ப்பது ஏன்\nஅரசியல் ஆதாயம் அடைய அய்யப்பன் கோயிலுள் பெண்களைத் தடுக்கும் ஆர். எஸ் . எஸ்., பி.ஜே.பி. அடியாட்கள்\nஇதோ அந்தக் கதையும் கேள்வியும்....\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 23\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nதாலியில்லாமல் திருமணங்களை நடத்தும் ஊர்கள்\nபண்டிகைகள் என்ற ஆரியக் கண்ணி வெடிகள் - எச்சரிக்கை\nவிடுதலை ஏட்டின் ஏற்பாட்டில் பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்புக் - பாராட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2141732", "date_download": "2018-11-21T04:48:27Z", "digest": "sha1:BEO4GCLGRA4S6YG2YW24GZ2VNDH3GO6D", "length": 18715, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜனநாயகத்திற்காக போராடுங்கள்: மக்களுக்கு ரணில் அழைப்பு| Dinamalar", "raw_content": "\nபுழல் சிறையில் போலீசார் சோதனை\nபரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி 2\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்\nபுயல் பாதிப்பு : கவர்னர் இன்று ஆய்வு 1\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nடில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் : புகைப்படத்தை ... 4\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nஒடிசா: ஆற்றுப்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து 12 பேர் ...\nவிவசாயிகளுக்கு அமிதாப் ரூ.4 கோடி உதவி 2\nஜனநாயகத்திற்காக போராடுங்கள்: மக்களுக்கு ரணில் அழைப்பு\nகொழும்பு : ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாட்டு மக்கள் தொடர்ந்து போராட வேண்டும். ஒரு போதும் போராட்டத்தை கைவிடக் கூடாது என இலங்கை மக்களுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.\nஇலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்படுவதாக அக்.,26 அன்று இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்தார். பின்னர் முன்னாள் பிரதமர் மகிந்தர ராஜபக்சே பிரதமராக தொடர்வார் என அறிவித்த சிறிசேனா, நவம்பர் 16 வரை இலங்கை பார்லி.,யை முடக்குவதாக அறிவித்தார். பின்னர் நவ.,14 ம் தேதி பார்லி., கூட்டப்பட உள்ளதாக அறிவித்தார். பார்லி., கூட்டம் துவங்குவதற்கு முன் இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காண வேண்டும் என அரசியல் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு விக்ரமசிங்கே அளித்துள்ள பேட்டியில், அதிகார மாற்றம் செய்யும் அதிபர் சிறிசேனாவின் இந்த திடீர் முடிவை எதிர்த்து போராடி வருவதற்கு மக்களுக்கு எனது நன்றி. தற்போது வரை கடந்த 13 நாட்களாக இலங்கையின் ஜனநாயகம் சிறைவைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் கருப்பு நேரம். மக்கள் தங்கள் போராட்டங்களை கைவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.\nRelated Tags Sirisena Ranil Wickramasinghe Mahinda Rajapaksa இலங்கை ரணில் விக்ரமசிங்கே சிறிசேனா ஜனநாயகம் போராட்டம் இலங்கை அதிபர் சிறிசேனா இலங்கை அரசியல் மகிந்தர ராஜபக்சே\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநீதி வெல்லும்... இனவெறியர்கள்.குருதி வெறியர்கள் ஒரு போதும் வெற்றி பெற்றதில்லை\nபுத்தர் முன் பற்கள் இலங்கயில் புத்த மடத்தில் உள்ளது.\n\\\\\\கொழும்பு : ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாட்டு மக்கள் தொடர்ந்து போராட வேண்டும். ஒரு போதும் போராட்டத்தை கைவிடக் கூடாது என இலங்கை மக்களுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.///. இரண்டு லச்சம் ஈழத்தமிழர்கள் தமிழர்கள் கொத்து கொத்தாக கொத்தெறி குண்டுகளால் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது ஜனநாயகம் காப்பாற்றப்பட்டதா. அப���பொழுது இதே மாதிரி ஒரு அழைப்பை ராக்ஷச பக்சேவுக்கு எதிராக ஒரு அழைப்பை விடுத்து இருக்கலாமே. அப்பொழுது இதே மாதிரி ஒரு அழைப்பை ராக்ஷச பக்சேவுக்கு எதிராக ஒரு அழைப்பை விடுத்து இருக்கலாமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள���ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_398.html", "date_download": "2018-11-21T04:11:16Z", "digest": "sha1:JKH3IDSC6RFHX3JQJ4U2SVF6EBAYQ3T4", "length": 44496, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் ஒருவரை, முதலமைச்சராக்கியது நாங்கள்தான் - சுரேஷ் பிரேமச்சந்திரன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் ஒருவரை, முதலமைச்சராக்கியது நாங்கள்தான் - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇன்றைய -19- தமிழ் பத்திரிகையொன்றுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வழங்கியுள்ள செவ்வியின் ஒரு பகுதி.\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியப் பட வேண்டுமனில், தமிழர்கள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை வென்றெடுக்கப்பட வேண்டும். அதற்காகவே கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு வழங்கியதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. அவ்வாறல்லாமல் தமிழர் முதலமைச்சராக வரவேண்டுமென வலியுறுத்துவதால் வட-, கிழக்கு இணைப்பென்பது சாத்திப்படாததாகவே போய்விடாதா\nஇல்லை. பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பவே கிழக்கு முதல்வர் பதவி விட்டுக்கொடுக்கப்பட்டதாக சம்பந்தர் சொன்னாலும், அதற்கடுத்த கட்ட நகர்வெதனையும் அவர் மேற்கொண்டிருக்கவில்லை. இணைப்புப் பற்றி முஸ்லிம்களுடன் இதுவரை வாய் திறந்து எதனையும் பேசவில்லை. அதற்கு மாறாக இணைப்புக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அங்கீகாரத்தை உடனடியாகப் பெற இயலாது. அதுபற்றி இப்போதைக்குப் பேசவேண்டாம் என்றுதான் அவர் சொல்கின்றார். முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்கியது நாங்கள் தான். எனவே எதிர்காலத்திலும் நாங்கள் இணைந்து பயணிப்பது அவசியம் என்றவாறாக எந்தவொரு முஸ்லிம் தரப்புடனும் ஏன் அவர் பேசவில்லை அதற்கடுத்த கட்ட நகர்வெதனையும் மேற்கொள்ளவில்லை அதற்கடுத்த கட்ட நகர்வெதனையும் மேற்கொள்ளவில்லை என்ற பாரியதொரு குற்றச்சாட்டு அவர் மீது இருக்கின்றது.\nகிழக��கு மாகாண தமிழ் மக்களே இக்குற்றச்சாட்டை வலிமையாக முன்வைக்கின்றார்கள். கூட்டமைப்பு எதிர்காலத்திலும் அதுகுறித்து தீவிரமாக முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததோடு, முஸ்லிம் தரப்பில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தாங்கள் இணைப்பை திட்டவட்டமாய் எதிர்ப்பதாகவும் அவ்வாறு வடக்கும் கிழக்கும் இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்றும் ஊடகங்களில் அறிக்கை விடுத்தும் வருகின்றார்கள. அவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறுவது தவறெனக்கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாய்திறக்கவில்லை. வடக்கு,- கிழக்கு இணைப்புத் தேவையென்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nகிழக்கு மாகாணத்திலும் பல அமைப்புகளும், கட்சிகளும் அதனையே வலியுறுத்துகின்றன. ஆனால் அக்கோரிக்கையை சரியாக வழிநடத்தும் தலைமைத்துவம் அங்கில்லை என்பதுதான் வருத்தத்தத்துக்குரிய விடயம். நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களல்ல. முஸ்லிம்களது பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையக்கூடிய முறைமைகளின் தேவைபற்றி அஷ்ரப்பின் காலந் தொட்டு வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறான முறைமைகளை உருவாக்குவதற்குத் தமிழ்த்தரப்பும் தயாராகவே இருக்கின்றது. கிழக்கில் உள்ள தமிழர்களின் இருப்பும் அவர்களது பொருளாதார நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களது வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.\nஅவர்களது எதிர்காலம், வேலைவாய்ப்பென்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவையெல்லாம் சாத்தியமாக வேண்டுமெனில் நிச்சமாக வட-, கிழக்கு இணைக்கப்பட வேண்டும். எல்லோரும் இணைந்து திட்டமிடுவதன் மூலமே அதனை சாத்தியமாக்கலாம். அல்லாமல் முஸ்லிம் மக்கள் தனித்துப்போக விரும்பினால் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அவர்கள் தனித்துப் போக விரும்பினால் போகலாம். ஆனால் தமிழ் மக்களின் வாழ்விடங்கள், பொருளாதாரம் என்பனவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பும் கடமையும் தமிழ் மக்களுக்கே உரியது. அதனை வேறுயாரிடமும் விட்டுக்கொடுக்க முடியாது.\nமுஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் ஆக்கியது மஹிந்த ராஜபக்‌ஷ,நீங்கள் அல்ல நஜீப் அப்துல் மஜீத் 2012 முதல் 2015 வரை முதலமைச்சராக இருந்தார்\nஒரு முஃமின் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்ட��ர்\nதமிழர்களின் இருப்பு, பொருளாதாரம், வாழ்விடம்,வேலைவாய்ப்பு இவையெல்லாம் பாதுகாக்கப்பட வடக்கு கிழக்கு இணைந்தால் தான் சாத்தியமென்றால்.முஸ்லிம்களுக்கு இவையெல்லாம் சாத்தியமாக பிரிந்து இருப்பதே உகந்தது.அதற்கு உதாரணம் வடக்கில் துறத்தப்பட்டது, கிழக்கில் நடந்த கொடூரங்களே சாட்சி.\nமுஸ்லிம்களின் கால்களை நக்கி ஆட்சியை பங்குபோட 2012 இல் பிச்சை பாத்திரம் ஏந்தியவர்கள் நீங்கள். உங்கள் தயவில்லாமல் 2012ல் ஆட்சியமைத்தவர்களும் நாங்கள்\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nசந்திரிக்கா விடுத்துள்ள, விசேட அறிக்கை\nசமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார். கடந்த ...\nசற்றுமுன் சபாநாயகர் விடுத்த அறிக்கை . மகிந்தவுக்கு எதிரான பிரேணை 122 வாக்குகளுடன் நிறைவேறியதாகவும் பிரகடனம்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 122 எம் பிக்களின் ஆதரவுடன் நிறைவேறியதாக சபாநாயகர் அலுவலகம் சற்று முன் விசேட அறிக்கை ஒன்றை வெளி...\nசமாதானப்படுத்திய றிசாத் மீது, தாக்குதல் முயற்சி\nபாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (15) ஆம் திகதி தன்னை மறந்த நிலையில் கூக்குரல் இட்டும் பலரை தாக்கவும் முட்பட்டுகொண்டிருந்த கடந்த சில ...\nபொதுபல சேனா மீது தாக்குதல் - ஜனாதிபதியின் இரட்டை வேடத்தை, அம்பலப்படுத்தும் ஹிருணிகா\nகுற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் ஜனாதிபதியே இருப்பதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார். இட...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nநான் பிரதர் பதவியை ஏற்க வேண்டுமென்றால், ஐ.தே.க. தலைமை பதவியும் வேண்டும் - சஜித் நிபந்தனை\nநான் பிரதமர் பதவியை பொறுப்பேற்க வேண்டுமென்றால், தனக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தலைமைப் பதவியும வழங்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாஸ நிபந...\nகட்சித் தலைவர்களுடன் ���ைத்திரி கண்ட உடன்பாடும், வழங்கிய உறுதிமொழியும் இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக த...\nஇரத்தம் ஓட, பாராளுமன்றிலிருந்து வெளியேறிய திலும் அமுனுகம - வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றம் இன்று -15- காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்...\nமகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட மைத்திரி\n-Tw- 24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=30&page=26", "date_download": "2018-11-21T04:20:07Z", "digest": "sha1:27KWBYIQZK2CXAKQAXCOYYQRSAFKTWIM", "length": 25073, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nஇந்தோனேசியா விமான விபத்தில் காதலனைப் பறிகொடுத்த பெண் செய்த காரியத்தைப் பாருங்க\nவீட்டில் குபேர பொம்மையை எந்த திசையில் வைக்கவேண்டும்...\nகடவுளை வழிபடுவதற்கேற்ற கிழமைகளும் பலன்களும்...\nலண்டனில் நடைபெற்ற பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுக விழா\nயாழில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்வு\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஎன்ர புள்ள சாகேக்க என்ன நினைச்சிருப்பான்\nநடராஜா இரவிராஜ் இன் 12 ஆவது நினைவு தினம்\nமாவீரர்களின் உறைவிடங்கள் கல்லறைகள் அல்ல, எம் இதயங்கள் \nசலுகைகளுடன் இன்று பிளாஷ் விற்பனைக்கு வரும் ரெட்மி 4A\nஅமேசான் இந்தியா தளத்தில் ரெட்மி 4A இன்று மதியம் 12.00 மணிக்கு பிளாஷ் விற்பனைக்கு வருகிறது. ரெட்மி 4A ஸ்மார்ட்போன்......Read More\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLA ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது\nஇந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய GLA ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மெர்சிடிஸ்......Read More\n224 ஜிபி டேட்டா: சலுகைகளை வாரி வழங்கும் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரவுகளை வழங்கி வருகிறது. தற்போது ஏற்கனவே......Read More\nகொலஸ்ட்ரோல் அற்ற முட்டை அறிமுகம்\nபொலனறுவையில் கொலஸ்ட்ரோல் அற்ற முட்டை வகையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பொலனறுவை மஹாவலி விவசாயிகளினால்......Read More\nவாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்: எழுத்து வடிவை மாற்றும் வசதி அறிமுகம்\nவாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் இனி எழுத்துக்களின் வடிவை மாற்றி அமைக்கலாம்.வாட்ஸ்அப் தொடர்ந்து தனது புதிய......Read More\nஜிஎஸ்டி எதிரொலி: Asus ஸ்மார்ட்போன் விலை வீழ்ச்சி\nஜிஎஸ்டி அமலாக்கத்தின் பின்னர் Asus ஸ்மார்ட்போனின் விலையில் திடீர் வீழ்ச்சி கண்டுள்ளது.ஜிஎஸ்டி என்ற பெயரில்......Read More\nபிரென்ச் ஃப்ரைஸ் சாப்பிட்டால் விரைவில் மரணம்; அதிர்ச்சி தகவல்\nபிரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடுவோர் மற்றவர்களை விட விரைவில் மரணமடைய வாய்ப்புள்ளது என அய்வில்......Read More\n30 GB கூடுதல் டேட்டா: ரிலையன்ஸ் ஜியோ அதிரடி\nசியோமி வாடிக்கையாளர்களுக்கு ரிலையனஸ் ஜியோ 30 GB வரை கூடுதல் டேட்டா வழங்கும் என அறிவித்துள்ளது. சீன நிறுவனமான......Read More\nகடல் வாழ் உயிரினங்கள் முற்றிலும் அழியுமா.. திமிங்கலத்தை வைத்து ஓர் ஆய்வு\nலண்டன்: விலங்குகள், கடல் வாழ் உயிரினங்களை மனிதர்கள் வேட்டையாடுவதால் சில தாக்கங்கள் அந்த உயிரினத்திற்கு......Read More\nநோக்கியா வாடிக்கையாளர்களுக்கு வோடோபோனின் இலவச டேட்டா\nநோக்கியா அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வோடோபோன் நிறுவனம் கூடுதல் இலவச டேட்டா......Read More\nஏலியன்ஸ் உண்மையே: ஆதாரங்களுடன் அமெரிக்க உளவுத்துறை\nஏலியன்ஸ் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் அறிவியல் படங்களுக்காக உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் அதன் பின்னணியில்......Read More\nஎதிர்பார்ப்புகளை மிஞ்சும் வசதிகளுடன் இன்ஃபோகஸ் டர்போ 5\nஇன்ஃபோகஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் எல்லாவிதமான எதிர்பார்ப்புகளையும் மிஞ்சும் வசதிகளுடன் மிகக்......Read More\nசனிக்கோளின் விடியல் புகைப்படத்தை வெளியிட்ட நாசா\nநாசாவின் கசினா செயற்கைகோள் மூலம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி எடுக்கப்பட்ட சனிக்கோளின் விடியல் புகைப்படத்தை......Read More\nமீண்டும் கணினிகளை தாக்கத் தொடங்கிய ரேன்சம்வேர் வைரஸ் : கம்ப்யூட்டரை...\nசரக்குகளை உலகம் முழுவதும் விநியோகம் செய்ய, கண்டெய்னர் சேவையில் ஈடுபட்டுள்ள மேர்ஸ்க் நிறுவனம் ரேன்சம்வேர்......Read More\nஸ்மார்ட்போனை அழிக்க வருகிறதா ஆக்மெண்ட்டெட்: அடுத்த தலைமுறையின்...\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை எனலாம். ஸ்மார்ட்போன் இல்லையென்றால் எந்த காரியமும்......Read More\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் :ஆதாரம் கிடைத்ததாக நாசா தகவல்\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை நாசாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது.செவ்வாயில் தண்ணீர்......Read More\nபிஎஸ்என்எல் இரண்டு புதிய காம்போ பிளான் அறிமுகம்\nபிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய காம்போ திட்டங்களை......Read More\nசூரிய குடும்பத்தில் இன்னொரு கோள் 'பிளானட் 10'\nசூரியக் குடும்பத்தில் செவ்வாய் கோள் போன்ற விண்பொருளை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின்......Read More\nமகளிர் உலகக் கோப்பை: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்\nமகளிர் உலகக் கோப்பைத் தொடர் இன்று துவங்க இருப்பதை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை......Read More\n4ஜி டேட்டா கார்டு சேவையில் ஹூவெய் நிறுவனத்தை பின்தள்ளி ஜியோ சாதனை\n4ஜி டேட்டா கார்டு சேவை வழங்கும் சிறப்பான நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் ஜியோ பெற்றுள்ளது.முகேஷ்......Read More\nஇயந்திரவியல் பகுதிகள் இன்றி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது ரோபோ\nரோபோக்களை உருவாக்கும்போது பொதுவாக இலத்திரனியல் பகுதிகளும் இயந்திரவியல் பகுதிகளும் காணப்படும்.ஆனாலும்......Read More\nசாம்பலாக போகும் பூமியின் பல பகுதிகள்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nபூமியின் பல நகரங்கள் அழியக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வரும் ஜூன் 30 ஆம் தேதி......Read More\nப்ளிப் போன் தயாரிக்கும் சாம்சங்: இணையத்தில் லீக் ஆன புதிய தகவல்கள்\nசாம்சங் நிறுவனம் புதிய ப்ளிப் போன் ஒன்றை தயாரித்து வருவதாக சீன இணையதளத்தில் தகவல்கள்......Read More\nவிராட் கோலி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன்: இன்று முதல் முன்பதிவு...\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோணி இந்தியவில் விராட் கோலி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம்......Read More\nமொய் வைப்பதற்கு “இமொய்” எனும் அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ள உசிலம்பட்டி...\nமதுரை உசிலம்பட்டியை சேர்ந்த குடும்ப தலைவிகள் இணைந்து இமொய் (eMoy) எனும் அப்ளிகேஷனை......Read More\nசாக்லெட் பால் கறக்கும் மாட்டை கண்டுபிடித்த அமெரிக்க இளைஞர்கள்\nசாக்லெட் நிறத்தில் இருக்கும் மாடுகள் எல்லாம் சாக்லெட் பால் கறக்கும் மாடுகள் என்று அமெரிக்காவைச் சேர்ந்த......Read More\nபூமி போன்ற மேலும் 10 கிரகங்கள் இருக்க வாய்ப்பு - நாசா தகவல்\nபூமி போன்று மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.இந்தக் கிரகங்கள் பூமியை......Read More\nபட்ஜெட் மொபைல் வாங்க பெஸ்ட் சாய்ஸ் மோட்டோ சி ப்ள��ஸ்\nபட்ஜெட் மொபைல் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக அறிமுகமாகியுள்ளது மோட்டோரோலாவின் மோட்டோ சி ப்ளஸ்......Read More\nசி சீட் 262: இந்த டிவி வாங்குவதற்கு விலை உயர்ந்த கார்களையே வாங்கலாம்\nசர்வதேச மின்சாதன சந்தையில் ஆடம்பர தொலைகாட்சிகளை தயாரிக்கும் நிறுவனமான சி சீட் நிறுவனத்தின் புதிய மாடல் டிவி......Read More\nஉலகில் யாராலும் நுழைய முடியாத மர்ம பிரதேசம் கண்டுபிடிப்பு\nஉலகின் பல இடங்களில் சுற்றுலா பயணிகளான பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் ஒரு சில மர்மமான......Read More\nமகிந்த – மைத்திரிக்கு அதிர்ச்சி கொடுத்த...\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ஜனாநாயகத்தை......Read More\nதமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை...\nஇலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான......Read More\nபாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்-...\nஇலங்கை முன்னொருபோதும் சந்திக்காத பாரிய பொருளாதார குழப்பத்தை ......Read More\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை-...\nஇலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய......Read More\nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nவங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க......Read More\n\"தேர்தலுக்கு தயார் என்றால் நீதிமன்றம்...\nஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயார் எனத் தெரிவித்து......Read More\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா...\nஇலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய......Read More\nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nவங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nமாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி முன்வைக்கபட்ட திட்டங்களை ஆராய்ந்து......Read More\nமக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம்......Read More\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த......Read More\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து......Read More\nயாழில் தொடரும் அடைமழை: காற்றின்...\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வருகின்றது.......Read More\nஹட்டன் பஸ் நிலையம் : ஊழியர்...\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஹட்டன் அரச பஸ்......Read More\nயாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nநாடாளுமன்ற கலைப்பும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களும்......Read More\nதமிழில் இருந்து உருவாகிறதா ஒரு...\nதமிழில் இருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றியது என்று நாம் வரலாறுகளில்......Read More\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31782", "date_download": "2018-11-21T04:10:50Z", "digest": "sha1:XYGV4ZKFSIZKTRNB5EPX3EZGCY4RAMMC", "length": 11844, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "10 ஹாக்கி வீரர்கள் உட்பட 16", "raw_content": "\n10 ஹாக்கி வீரர்கள் உட்பட 16 பேர் கொலை\n16 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாகிய, இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நிகழ்ந்த விபத்தில், ஹாக்கி போட்டி ஒன்றில் விளையாடச் செல்லும்போது Humboldt Broncos அணியைச் சேர்ந்த 10 ஹாக்கி வீரர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதோடு, 13 பேர் காயமடைந்தனர்.\nஇது தொடர்பாக Jaskirat Singh Sidhu எனும் 29 வயதான குறித்த இளைஞர், Calgary நகரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மீது, உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக 16 குற்றச்சாட்டுகளும், காயம் ஏற்படுத்தியதற்காக 13 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.அவ் விபத்தின்போது Jaskirat Singh Sidhu க்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சிக்காக அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.\nஇந்த வழக்கில் பொலிஸாரின் பங்களிப்பிற்காக Humboldt Broncos குழுமம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.\nதமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை...\nஇலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான......Read More\nபாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்-...\nஇலங்கை முன்னொருபோதும் சந்திக்காத பாரிய பொருளாதார குழப்பத்தை ......Read More\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை-...\nஇலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய......Read More\nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nவங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க......Read More\n\"தேர்தலுக்கு தயார் என்றால் நீதிமன்றம்...\nஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயார் எனத் தெரிவித்து......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா...\nஇலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய......Read More\nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nவங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nமாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி முன்வைக்கபட்ட திட்டங்களை ஆராய்ந்து......Read More\nமக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம்......Read More\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த......Read More\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து......Read More\nயாழில் தொடரும் அடைமழை: காற்றின்...\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வருகின்றது.......Read More\nஹட்டன் பஸ் நிலையம் : ஊழியர்...\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஹட்டன் அரச பஸ்......Read More\nயாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nநாடாளுமன்ற கலைப்பும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களும்......Read More\nதமிழில் இருந்து உருவாகிறதா ஒரு...\nதமிழில் இருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றியது என்று நாம் வரலாறுகளில்......Read More\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38019", "date_download": "2018-11-21T03:24:34Z", "digest": "sha1:RSWIENRRMIGDYUNCNE74ED2ZNG3GW2ER", "length": 13170, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "கொழும்பை பதற்றமாகுமா மக", "raw_content": "\nகொழும்பை பதற்றமாகுமா மகிந்தவின் போராட்டம்...\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் சக்தி கொழும்பிற்கு ( ஜன பலய) எனும் போராட்டம் இன்னும் சற்று நேரத்தில் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.நடப்பு அரசாங்கத்தின் சமகால அரசியல் பொருளாதார தளம்பல் நிலையினை சுட்டிக்காட்டி ஆட்சியின் போக்கினை விமர்சித்து மகிந்த அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட தயாராக உள்ளனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் கொழும்பிற்கு வருகை தந்துள்ளதோடு கொழும்பு நகர சபை பகுதியில் அமைந்திருக்கும் விகார மகா தேவி பூங்காவில் குழுவாக ஒன்றிணைந்துள்ளனர்.\nஅத்துடன் , ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் , போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎவ்வாறாயினும் , பொதுமக்களுக்கோ அல்லது பொது உடமைகளுக்கோ ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சேதம் ஏற்படுமாயின் , காவற்துறையினர் தங்களது அதிகாரத்தினை முழுமையாக பயன்படுத்துவார்கள் என காவற்துறை மா அதிபர் தெரிவித்துள்ளதோடு, அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியவர்களுக்கு எதிர்காலத்தில் மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n\"தேர்தலுக்கு தயார் என்றால் நீதிமன்றம்...\nஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயார் எனத் தெரிவித்து......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nவன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை...\nவறுமை காரணமாக வடக்கில் வாழும் கைம்பெண்கள் கிட்னியை விற்கும் ஆபத்தான......Read More\nமாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி முன்வைக்கபட்ட திட்டங்களை ஆராய்ந்து......Read More\nமக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம்......Read More\nபாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விபத்து\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nமாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி முன்வைக்கபட்ட திட்டங்களை ஆராய்ந்து......Read More\nமக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம்......Read More\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த......Read More\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து......Read More\nயாழில் தொடரும் அடைமழை: காற்றின்...\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வருகின்றது.......Read More\nஹட்டன் பஸ் நிலையம் : ஊழியர்...\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஹட்டன் அரச பஸ்......Read More\nயாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து......Read More\nமுல்லைத்தீவு, துணுக்காய் கோட்டைகட்டியகுளம் வான்பகுதிக்கு மேம்பாலம்......Read More\nமட்டக்களப்பு, ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் பல குற்றச்செயல்களுடன்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nநாடாளுமன்ற கலைப்பும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களும்......Read More\nதமிழில் இருந்து உருவாகிறதா ஒரு...\nதமிழில் இருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றியது என்று நாம் வரலாறுகளில்......Read More\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubetamil.com/news-7-tamil-videos", "date_download": "2018-11-21T03:37:02Z", "digest": "sha1:6E5NIUVGFHTVWEBDVSVRSQ4D2HOL34AF", "length": 10133, "nlines": 150, "source_domain": "www.tubetamil.com", "title": "News 7 Tamil Videos | Tubetamil.com", "raw_content": "\nகொடைக்கானல் அருகே கீழ்மடைபள்ளம் ஏரி உடைந்தது : 50 ஏக்கருக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்\nகொடைக்கானல் அருகே கீழ்மடைபள்ளம் ஏரி உடைந்தது : 50 ஏக்கருக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்\nகஜா புயல் மீட்பு பணியில் தமிழக அரசு செயலிழந்துவிட்டது : டிடிவி தினகரன்\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை கண்காணிப்போம் : உயர்நீதிமன்றம்\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு\nராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீவல்லபை ஐயப்பன் ஆலயம் | இன்று ஒரு கோயில்\nவரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் எரித்துக் கொலை : கணவன் உள்பட 3 பேர் கைது\nகாற்றழுத்த தாழ்வுநிலை எதிரொலி : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவி முறையாக கிடைக்கவில்லை என மக்கள் வேதனை\nமுதல்வர் ஓடி ஒளிந்து கொள்வதால் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது : ஸ்டாலின்\nசேத விவரங்களை பார்வையிட திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு விரைவில் செல்வேன் : முதல்வர் பழனிசாமி\nமூவருக்கு கிடைத்த நீதி எழுவருக்கு கிடைக்குமா\n : அடுத்தடுத்து வந்த அறிக்கைகளால் எழுந்த குழப்பம்\nதமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது\n#மக்கள்தீர்ப்பு | 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என வைக்கப்படும் கோரிக்கை\nஸ்டாலினின் “நமக்கு நாமே” பயணத்தில் பணிபுரிந்தேன் : தமிழ்படம் இயக்குனர் C.S அமுதன்\nகுழந்தை தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் : விஜயதரணி | #GoBlue\nகுழந்தைகளின் பாதுகாப்பை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் : தமிழிசை சௌந்தரராஜன் | #GoBlue\nகஜா புயல் நிவாரண பணிகளை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் : நீதிபதிகள் அறிவிப்பு\nமாணவர்களும், இளைஞர்களும் தாமாகவே முன் வந்து மரங்களை நட வேண்டும் : நடிகர் விவேக்\nராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வந்த வடமாநில பக்தர் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காமல் உயிரிழப்பு\nசத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு காலை முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது\nஸ்டாலினும், தினகரனும் தான் மக்களை போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர் : ஜெயக்குமார்\n7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் இருந்து தற்போது வரை எந்த பதிலும் வரவில்லை : சி.வி. சண்முகம்\nஅரசு மருத்துவமனை ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் பலி\n7 தமிழர் விடுதலையை மட்டும் தாமதமாக்குவது யார்\nமருத்துவமனை வளாகத்தில் திரியும் நாய், பூனைகளை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை : டீன்\nமக்களுக்கு அரசின் மீது எதிர்ப்பை விட எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது : தமிழிசை சவுந்தரராஜன்\nசாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் திமுக ஆதரிக்காது : மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்\nஅம்பாசமுத்திரத்தில் ஜாதி ஆணவப் படுகொலை பட்டப்பகலில் இளைஞர் வெட்டி கொலை\nநமது குழந்தைகள் நமது எதிர்காலம் | World Children's Day | #GoBlue\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுயல் பாதித்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் : நீதிமன்ற உத்தரவு\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் பழனிசாமி நேரில் சந���திக்காதது ஏன்\nபுயல் எச்சரிக்கை : பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை : செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்\nசிறையில் உள்ள இந்து அமைப்பினரையும் வீரப்பனின் சகோதரர் மாதயனையும் விடுதலை வேண்டும் : இல.கணேசன்\nமருத்துவமனையில், பெண்ணின் சடலத்தை கடித்த பூனை : நோயாளிகள் மத்தியில் கொந்தளிப்பு\nஆளுநருக்கு எதிராக பேசுவதால் வழக்கு தொடர்வதாக இருந்தால், அதை சந்திக்க தயார் : வைகோ\nமோசமான வானிலை காரணமாக தமிழக முதல்வர் பழனிசாமியின் பயணம் பாதியிலேயே ரத்து\nஇப்பொழுது முதல் யாழ் மண்ணில் இருந்து உலகெங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-11-21T03:49:23Z", "digest": "sha1:CMQLR5IY2WSDTJYYQI4QSTI3VVJMTJPC", "length": 18350, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "மல்லிகைப் பிரச்னைகளுக்கு வேப்பங்கொட்டையிடம் தீர்வு! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமல்லிகைப் பிரச்னைகளுக்கு வேப்பங்கொட்டையிடம் தீர்வு\nதினமும் வருமானம் தரும் பயிர்களில் மலர்களுக்கு முக்கிய இடமுண்டு. மலர் சாகுபடியில் அதிக விவசாயிகளின் விருப்பத்தேர்வாக இருப்பது மல்லிகை. பண்டிகை நேரங்களில் கிலோ 1000 ரூபாயைத் தாண்டி விற்கும் மல்லிகை, குறைந்தபட்சமாகக் கிலோவுக்கு 50 ரூபாய்க்குக் குறையாமல் விற்பனையாகிறது. இதனால், மல்லிகையை விரும்பி நடவு செய்கிறார்கள். மல்லிகை நல்ல வருமானம் கொடுக்கும் அதே நேரத்தில், மல்லிகைச் சாகுபடியில் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்திக்கிறார்கள்.\nகுறிப்பாக, செடிகள் நீண்டநாள்களாக பூவெடுக்காமல் இருப்பது, செடியின் வளர்ச்சி குன்றியுள்ளது, அளவில் சிறியதான பூக்கள் தோன்றுதல், வேரழுகல், பூக்கள் சிவப்பு நிறத்துக்கு மாறிவிடுவது எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைச் சரிசெய்வதற்கு, ரசாயன மருந்து, உரம் என விவசாயிகள் அதிகச் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.\nமேலே சொன்ன பிரச்னைகளுக்கு குறைந்த செலவில் எளிமையான தீர்வைச் சொல்கிறார் வேளாண் ஆலோசகர் பிரிட்டோராஜ்,\n‘‘மல்லிகைச் செடியில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுவும் ஒரு காரணம்.\nஎனவே, நோய் எதிர்ப்பு சக்தியை செடிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மல்லிகைப் பூ சிவப்பு நிறத்தில் மாறிவிடுவதற்குக் காரணமாக இருப்பது ஒரு வகையான புழு.\nஇந்தப் புழுக்களின் நடமாட்டம் மாலை வேளைகளில் செடிகளில் இருக்கும். அந்த நேரத்தில் நாம் மருந்தைத் தெளித்தால்தான் புழுக்களை அழிக்க முடியும். ரசாயனப் பூச்சிக்கொல்லிகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. இதற்கு இயற்கை முறையில் எளிமையான தீர்வு இருக்கிறது.\nஅனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கக்கூடிய வேப்பங்கொட்டையும், தண்ணீரும் இருந்தால் இதைச் சரிசெய்து விடலாம். 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 டேங்க் தெளிப்பதாக இருந்தால், ஒரு கிலோ வேப்பங்கொட்டையை எடுத்து நன்றாக இடித்துக்கொள்ள வேண்டும்.\nஅதில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும். இதில், சுண்டு விரல் அளவுக்குக் காதி சோப்பு துண்டை போட்டு குச்சியால் நன்றாகக் கலக்க வேண்டும்.\nஇப்படிச் செய்தால் பால் போன்ற திரவம் நுரையுடன் கிடைக்கும். நுரையை எடுத்துவிட்டு, கரைசலை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கரைசலுக்கு வேப்பங்கொட்டை கரைசல் என்று பெயர்.\n10 லிட்டர் டேங்க்கில் அரை லிட்டர் வேப்பங்கொட்டை கரைசலை ஊற்றி, அதில் தண்ணீரை நிரப்பித் தெளிக்கலாம். விவசாயிகள் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது, இந்தக் கரைசலை மாலை 5 மணிக்கு மேல்தான் தெளிக்க வேண்டும்.\nஅந்த நேரத்தில்தான் புழுக்களின் நடமாட்டம் இருக்கும். நாம் தெளிக்கும் கரைசல் நேரடியாகப் புழுக்களின் மீது பட்டு பலன் கிடைக்கும். மற்ற வேலைகளில் தெளிப்பதால், எந்தப் பலனும் ஏற்படாது. இதை 3 நாள்கள் இடைவெளியில் மூன்றுமுறை தெளித்தால் புழுக்கள் செத்துப்போகும்; அத்துடன் செடிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ”\nஇந்த இடத்தில் விவசாயிகளுக்கு ஒரு கேள்வி எழலாம். இந்தக் கரைசலை தெளிப்பதால் செடிகள் வாடிப்போகுமே எனத் தோன்றும். வேப்பெண்ணெய் கரைசலைப் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாகப் பயன்படுத்தும்போது, செடிகள் வாடிப்போகும்தான். ஆனால், நாம் வேப்பங்கொட்டையை இடித்து, குறைவான அளவில் பயன்படுத்துவதால் செடிகள் வாடிப்போகாது. ஒருவேளை அளவு சற்றுக் கூடுதலாகப் போனால் கூட ஓரிரு நாளில் வாடிய செடிகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். பிரச்னைய��ல்லை.\nகரைசலைத் தெளித்த பிறகு செடிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் எனப் பார்த்தோம். அந்தக் காலகட்டத்தில் செடிகளில் இலைகள் வறண்டுபோய் காய்ந்த நிலையில் காணப்படும். ஓரிரு நாள்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும். இந்தக் காலகட்டத்தில் மீன் அமிலம் மற்றும் இ.எம் இரண்டையும் பாசன நீருடன் கலந்துகொடுக்க வேண்டும். பல விவசாயிகள் மீன் அமிலத்தைத் தெளிக்கிறார்கள்.\nஆனால், மல்லிகையைப் பொறுத்தவரை, தெளிப்பதை விட, பாசன நீரில் கலந்துகொடுப்பதுதான் சிறந்தது. கிணற்றுப் பாசனம் செய்யும் விவசாயிகள், 300 மில்லி இ.எம் கரைசலை பாசன நீரில் கலந்து விடலாம்.\nஅல்லது செடிகளுக்குக் கொடுப்பதற்கு முதல்நாள் மாலை, 200 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி இ.எம் ஊற்றி, கலந்து வைத்து விடவேண்டும். இதை அடுத்த நாள் காலையில் எடுத்து, ஒவ்வொரு செடிக்கும் அரை லிட்டர் அளவுக்குத் தூர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும்.\nசெடி இயல்பு நிலைக்கு வந்து அரும்பு எடுக்கும். இந்த நேரத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கரைசலைத் தெளிக்க வேண்டும். இதனால் அதிக அரும்புகள் தோன்றும். அரும்பு தோன்றியவுடன், மீன் அமிலத்தைக் கொடுக்க வேண்டும்.\nஒரு ஏக்கர் நிலத்துக்குப் பாசனம் செய்யும் போது, 750 மில்லி மீன் அமிலத்தைத் பாசன நீரில் கலந்து விடலாம். இ.எம் மற்றும் மீன் அமிலம் இரண்டையும் சுழற்சி முறையில் மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். இப்படிச் செய்வதால், பூக்களின் சைஸ் பெரியதாக இருக்கும்.\nமல்லிகையில் பல இடங்களில் போரான் சத்து குறைபாடு தோன்றும். பற்றாக்குறையைச் சரிசெய்ய, எருக்குச் செடிகளை துண்டு துண்டாக வெட்டி, ஒவ்வொரு செடிக்கும் தூரிலிருந்து அரையடி தூரத்தில் பள்ளம் எடுத்து, ஒரு கைப்பிடி எருக்கம் இலைகளைப் போட்டுப் பள்ளத்தை மூடிவிட வேண்டும்.\nஇப்படிச் செய்வதால் பற்றாக்குறை சரியாவதோடு, பூக்களின் வாசனையும் அதிகரிக்கும். எருக்கினால் மட்டும் வாசனை கிடைப்பதில்லை, வேப்பங்கொட்டை கரைசல், தேமோர் கரைசல் மற்றும் மீன் அமிலம் ஆகிய அனைத்தையும் முறையாகப் பயன்படுத்துவதால்தான் வாசனை அதிகரிக்கிறது.\nகளிமண் பூமியில் உள்ள மல்லிகையில் வேரழுகல் பெரிய பிரச்னையாக இருக்கும். வேரழுகல் பாதிப்பை சரிசெய்ய, அரை டீ ஸ்பூன் சூடோமோனஸ், அல்லது கால் டீ ஸ்பூன் டிரைக்கோடெர்மா விரிடி எடு���்து மண்ணில் கலந்து தூரிலிருந்து அரையடி தள்ளி சிறிய குழியெடுத்து அதில் வைத்து மூடி, பாசனம் செய்யலாம்” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமல்லிகை விவசாயத்தில் சாதிக்கும் விவசாயி...\nஐந்து ஏக்கரில் மல்லிகை… மாதம் ரூ.2 லட்சம் வர...\nமல்லிகை ஊடுபயிராக அவுரி மூலிகை செடி சாகுபடி...\nPosted in மல்லிகை Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி\nபனை மரத்தின் வேர்கள் பத்தி தெரியுமா..\n← பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/24/lanka.html", "date_download": "2018-11-21T04:15:12Z", "digest": "sha1:U3QKW5YJ2XL5TP3MU3C5S7Y3BTQ3MWD6", "length": 11033, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை தமிழர்கள் கொலை: விசாரணைக் கமிஷன் அமைக்க கோரிக்கை | Independent commn urged to probe killings of Tamils in Lanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இலங்கை தமிழர்கள் கொலை: விசாரணைக் கமிஷன் அமைக்க கோரிக்கை\nஇலங்கை தமிழர்கள் கொலை: விசாரணைக் கமிஷன் அமைக்க கோரிக்கை\nசென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nஇலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து விசாரணை நடத்த சுதந்திரமான ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்க வேண்டும்என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக வாஷிங்டனிலுள்ள ச���்வதேச மனித உரிமை கண்காணிப்பு மையத்தின் ஆசிய பகுதிகளுக்கான இயக்குனர் பிராட்ஆடம்ஸ் கூறுகையில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.\nசமீபத்தில் கொழும்பில் பிரபல பத்திரிகையாளர் சிவராம் கொல்லப்பட்டார். இந்த கொலையை யார் செய்தது அதற்கு என்ன காரணம்என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இலங்கை அரசும் அதற்கான முயற்சிகளில் இறங்கவில்லை.\nஇலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் வந்த 2002ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரைசுமார் 200 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் வரவேற்கக் கூடியது தான். ஆனால் இதைப்பயன்படுத்தி சிலர் தங்களின் எதிரிகளை பழி வாங்குகின்றனர்.\nகொல்லப்படுபவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று கருதப்படுகின்றனர். ஆனால் இதை விடுதலைப்புலிகள் மறுக்கின்றனர்.\nஎனவே இது குறித்து விசாரிக்க சுதந்திரமான ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்க வேண்டும் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaipathivu.com/about-mayu/", "date_download": "2018-11-21T03:26:15Z", "digest": "sha1:OYIIS77S3C36M3JTN6XNKF2X7LEKV5UJ", "length": 12253, "nlines": 117, "source_domain": "valaipathivu.com", "title": "யார் மயூரேசன் | தமிழ் வலைப்பதிவு", "raw_content": "\nஎன் பெயர் மயூரேசன். என் பெயரின் அர்த்தம் கணபதி. அதாவது ஒரு தடவை அசுரர்களுடன் சண்டையிட வாகனம் இல்லாமல் விநாயகர் இருந்திருக்கின்றார். அப்போது தேவர்கள் சேர்ந்து மயிலை வாகனமாகக் கொடுத்தார்களாம். மயிலில் பயனித்த விநாயகருக்கு மயூரேசன் என்று பெயர் கொடுத்தார்களாம். இதுதான் என் பெயரின் பின்ணனி.\nநான் ஒரு கணனிப் பட்டதாரி அத்துடன் தற்போது அன்ரொயிட் இயங்குதளத்திற்கான செயலிகளை எழுதும் வேலையில் உள்ளேன். மேலும் வேர்ட்பிரஸ் மென்பொருள் மூலம் வலைத்தளங்களை அமைத்துக் கொடுத்தலையும் தலையாய தொழிலாகக் கொண்டுள்ளேன். உங்களுக்கும் ஒரு வலைப்பதிவு அல்லது வலைத்தளம் அமைத்துக்கொள்ள வேண்டுமாயின் என்னைத் தொடர்புகொள்ளலாம்.\nஎன் ஆர்வம் என்று சொன்னால், தமிழ் மற்றும் கணனி என்று சொல்லலாம். இணையத்தில் விக்கிப்பீடியா போன்ற பல தமிழ் சார் குழு முயற்சிகளில் பங்கெடுத்துவருகி��்றேன்.\n15 thoughts on “யார் மயூரேசன்”\nover phiolosophy-யா இருக்கே 😉 கொஞ்சம் வாழிட, படிப்பு, ஆர்வ விவரங்களையாவது தரலாமுல்ல\nசரி சரி… 🙂 இன்று மாலை பதிவைப் போடுகின்றேன் நான் யார் என்று இன்று மாலை அறிந்து கொள்ளுங்கள் 😉\nநன்றீ மயூரேசன் உங்களது தமிழ் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறன்\nநீங்க மணிரத்தினத்திற்கு அசிஸ்டென்டா சேரலாம். good luck…..\nயார் மயூரேசன் என்றுதான் பதிவில் போட்டுள்ளீர்கள்…… அப்படியென்றால் அடி மயூரேசன், முலம் மயரேசன் என்பது பற்றிக்கொஞ்சம் பதிவில் போடுங்களேன்…….. 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀\nடோய் பொக்கி… மயரேசன், மயூரேசன் எல்லாம் நான்தான்.. மனிரத்தினம் பல தடவை கேட்டார் என்றாலும் எனக்கு நேரம் இல்லாத்தால முடியாது என்று சொல்லிவிட்டேன்\nஅறிமுகத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன். கொழும்பு மிகவும் அழகான நகரம் என்று கேள்விபட்டிருக்கிறேன்.\nதமிழைமுதன்மைப் படுத்தும் நண்பரே, உங்கள் பதிவில் தமிழ் பிழைகள் இல்லாதவாறு இயன்றவரை தவிர்க்கப்பாருங்கள். கணனி தவறு. கணினி என்பதே சரி. இதையும் தவிர பல எழுத்துப்பிழைகள் உங்கள் பதிவில். பின்னூட்டங்களில் பிழையிருந்தால் பரவாயில்லை. முதன்மை பதிவிலேயே அப்படி இருந்தால் அதிலும் தமிழே என் ஆர்வம் என்று சொல்லும் உங்கள் பதிவில் அப்படியிருந்தால் அது அழகல்லவே…\nஉங்கள் தமிழ் பற்றும், சேவையும் வாழ்க \nசூப்பர் மயூரேசன்.. நான் இம்புட்டு காலமும் உங்க தமிழ் சேவையை கவனிக்கவே இல்லையே.. 🙂\nஆனா ஒன்னே ஒன்னு தான் இடிக்குது..\n//மயிலில் பயனித்த விநாயகருக்கு மயூரேசன் என்று பெயர் கொடுத்தார்களாம்.//\nநீங்க இப்பிடி ஒரு பிட்டை போடுவிங்க என்னு தெரிஞ்சிருந்தா, தேவர்கள், விநாயகர் பயணிக்க பன்னி, பூனை, குரங்கு என்னு ஏதாவது குடுத்திருப்பாங்க…\nஅப்புறம் உங்களுக்கு பன்னியேசன், பூனையேசன், குரங்கேசன் என்னு தான் பேரு வச்சிருப்பாங்க… 😆\nஅடப்பாவி பேஸ்புக்கில்தான் உன் ரோதனை என்றால் என்னுடைய வலைப்பதிவு வரை இப்போ அது வந்துவிட்டதா\nபிள்ளையார் பாவம்டா.. ஏன் ஏன்\nதமிழில் ஏதாவது எழுதும் ஆர்வத்தில் எழுதும் தமிழ் வலைப்பதிவு இது\nதி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்\nStranger Things 2 – தமிழ் விமர்சனம்\nThe Dark Tower : தமிழ் திரை விமர்சனம்\nஜே.மயூரேசன் on இதயத்தின் துடிப்பினில் – இலங்க���ப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCategories Select Category அனிமேசன் திரைப்படம் அனுபவம் அன்ரொயிட் ஆஸ்கார் விருதுகள் இணையம் இலங்கை ஈழம் உபுண்டு உலகம் ஒலிப்பதிவு கணனி கவிதை காமிக்ஸ் கூகிள் சிறுகதை சிறுவர் செய்திகள் தமிழ் தமிழ் சினிமா தமிழ்மணம் திரைப்படங்கள் தொடர்வினை தொடுப்பு தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்வுகள் நெட்பிளிக்ஸ் பகுக்கப்படாதவை புத்தகம் பொது பொது மைக்ரோசாப்ட் வலைப்பதிவு விளையாட்டு வெளிவரஉள்ளவை வேர்ட்பிரஸ் ஹரி போட்டர் ஹாலிவூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/5805-narayanaswamy-speech-about-bjp.html", "date_download": "2018-11-21T04:07:33Z", "digest": "sha1:QYCXMBXC4Q5YVB6QEAHKZ5JW7QQEOCIK", "length": 12720, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்: முதல்வர் நாராயணசாமி பேச்சு | narayanaswamy speech about bjp", "raw_content": "\nவரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்: முதல்வர் நாராயணசாமி பேச்சு\n2019-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் மோடி, அமித்ஷா மட்டு மல்ல பாஜகவையே வீட்டுக்கு அனுப்ப போகிற தேர்தல் என்று முதல்வர் நாராயணசாமி தெரி வித்தார்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் ஆளும் மாநிலமான புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.\nபோராட்டத்தை நடத்துவது தொடர்பான செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் புதுச்சேரி தலைமை காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nஅப்போது முதல்வர் நாராய ணசாமி பேசியதாவது: புதுச்சேரி காங்கிரஸாரிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், நம்முடைய ஒரே குறிக்கோள், தலைவர் ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பதுதான். அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். நாட்டின் வளர்ச்சி தற்போது பின்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டை காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்���ி களால்தான் முடியும்.\nகாங்கிரஸ் ஆட்சியில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 160 டாலராக இருந்தது. அப்போது, பெட்ரோல் ரூ.60-க்கும், டீசல் ரூ.55-க்கும் கொடுத்தோம். தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 93 டாலராக உள்ளது. ஆனால் இன்று மும்பையில் ரூ.95, சென்னையில் ரூ.85, புதுவையில் ரூ.80-ஆக பெட்ரோல் விலை உள்ளது. நம்முடைய மாநிலத்தில் வாட் வரி குறைத்து தருவதால் இந்த விலை வித்தியாசம் உள்ளது. நாம் வரியை குறைத்து கொடுத்தும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.\nவெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வருகிறது. அதனை சுத்திகரித்து அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். அதுவும் டீசல் ரூ.34-க்கும், பெட்ரோல் ரூ.34-க்கும் விற்கின்றனர். நாம் என்ன பாவம் செய்தவர்களா\nபெட்ரோல், டீசல் விலை உயர்த்தி விற்பதன் மூலம் மத்திய அரசுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி வந்துள்ளது. அந்த பணம் எங்கு போனது நாம் கேட்டால் ஒரு பைசா கூட தர மறுக் கிறார். இதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். 11 லட்சம் கோடி வந்ததால்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது. இல்லையென்றால் 5 சதவீதமாகத்தான் இருக்கும்.\n2019-ல் நடைபெறும் நாடாளு மன்ற தேர்தல் மோடி, அமித்ஷா மட்டுமல்ல பாஜகவையே வீட்டுக்கு அனுப்ப போகிற தேர்தல் ஆகும். தேசிய அளவிலான பந்த் போராட்டத்துக்கு பாஜக, அதிமுகவை தவிர திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தருகிறார்கள். இதில் முதல்வர், அமைச்சர்களாகி நாங்கள் நேரடியாக கலந்து கொள்ள முடியாது. நீங்கள் (நிர்வாகிகள்) கூறினால் கலந்து கொள்வோம். எங்களுக்கு பதவி ஒன்றும் முக்கியமில்லை என்று குறிப்பிட்டார். அப்போது திடீரென புதுச்சேரியில் நாளை பேருந்துகள் ஓடினால் உடைப்போம் என நிர்வாகிகள் வேகமாக கூறினர். இதற்காக வழக்குப்பதிவு செய்தால் அமைச்சர்கள், நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிடுவோம் என்று ஆவேசமாக பேசினர். அவர்களை அங்கிருந்தோர் சமாதானப்படுத்தினர்.\nஆறுமுகசாமி ஆணையம் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரிக்காதது ஏன்\nவேடிக்கை பார்க்க வந்தவர்கள் வாகனத்தில் ஏறி உட்கார்ந்த சிங்கம்\nஐஸ்வர்யாவுக்கு போன வாரம் அதிக ஓட்டு; இந்த வாரம் மட்டும் குறைஞ்சிருமா\nஹாட்லீக்ஸ் : மாப்ள தனுஷ் சொன்னார் மாமனார் ர��ினி செய்தார்\nசர்தார் சரோவர், ஹிராகுட், தெஹ்ரி அணைகளைக் கட்டியது என்ன மோடியின் தாத்தாவா- கபில் சிபல் விளாசல்\nசபரிமலை புனிதத்தை சில தீய சக்திகள் அழிக்க நினைக்கின்றன\nதிருந்தி படி என்று சொல்லாமல் திருப்பி அடிக்கச் சொன்ன ஆபத்தான கட்சி விசிக: தமிழிசை தாக்கு\nசபரிமலை செல்ல முடியவில்லை: திரும்பினார் திருப்தி தேசாய்\nபுதுச்சேரியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை: பாதிப்புகளைப் பார்வையிட காரைக்காலுக்கு புறப்படும் முதல்வர்\nபாஜகவுக்குள் பலம் இழந்துவிட்டார் மோடி: திருநாவுக்கரசர்\nவரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்: முதல்வர் நாராயணசாமி பேச்சு\nஐஸ்வர்யாவுக்கு போன வாரம் அதிக ஓட்டு; இந்த வாரம் மட்டும் குறைஞ்சிருமா\nமுதலில் ஸ்பெல்லிங்க தெரிஞ்சுட்டு பேசுங்க: காங்., தலைவரை கலாய்த்த தெலங்கானா அமைச்சர்\n- ஒரு செல்லக் குரல் சொல்லும் மகத்தான சேதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/HEALTH/2932-top-7-reasons-why-your-body-needs-iron-rich-foods.html", "date_download": "2018-11-21T04:09:08Z", "digest": "sha1:EZFP4ZSNWA745EMVSNNXUJ5QKJXHMB6O", "length": 12292, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "உடலுக்கு இரும்புச் சத்து ஏன் பிரதானம்? | Top 7 Reasons Why Your Body Needs Iron Rich Foods", "raw_content": "\nஉடலுக்கு இரும்புச் சத்து ஏன் பிரதானம்\nமனித உடலுக்கு இரும்புச் சத்து ஏன் அவ்வளவு அவசியமாகிறது தெரியுமா ஒரு மனிதரின் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் பேண மிக முக்கியமான தாதுப் பொருளாக இரும்புச் சத்து இருப்பதே அதற்குக் காரணம். நமது உடலில் உள்ள பெரும்பாலான இரும்புச் சத்து சிவப்பணுக்களில்தான் இருக்கிறது. சிவப்பணுக்களே உடலில் இருந்து ஆக்ஸிஜனை நுரையீரலுக்கும் மற்ற உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கின்றன.\nஇரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் சோர்வு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், சருமம் வெளிறிப்போய்க் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் ரத்தசோகைக்கானது.\nஇந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரையும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களையும்தான் இரும்புச் சத்துக் குறைபாடு அதிகம் பாதிக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.\nஇரும்புச் சத்து குறைபாடு எப்போது எல்லாம் ஏற்படும்\nஉங்கள் ரத்த சிவப்பு அணுக்களில் போதிய அளவு இரும்புச்சத்து இல்லாவிட்டால் அனீமியா ஏற்படும். இதன் காரண��ாக உடலின் செல்களுக்கும் திசுக்களுக்கும் போதிய அளவு ஆக்ஸிஜன் சென்றடையாமல் போய்விடும். அப்போது ரத்த சோகை ஏற்படும். ரத்தசோகையால் சோர்வு, மயக்கம், கவனச்சிதறல் ஆகியன ஏற்படலாம். இதேபோல், பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால் அனீமியா ஏற்படும். அதேபோல் நாள்பட்ட அல்சர், குடலிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படுதல் போன்ற காரணங்களாலும் ரத்தசோகை ஏற்படலாம்.\nவிளையாட்டு வீராங்கனைகள் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது அவர்களுக்கு ரத்தசோகை ஏற்படும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றனர். ஆண்களைவிட பெண்களுக்கு உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல கூடுதலான சிவப்பு அணுக்கள் தேவைப்படுவதாலேயே பெண்கள் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யும்போது அவர்களுக்கு ரத்தசோகை ஏற்படுகிறது எனக் கூறப்படுகிறது.\nசிறுநீரக டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. சிறுநீரகங்கள் எரித்ரோபோய்ட்டீன் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள்தான் உடல் சிவப்பு அணுக்களை உருவாக்க வேண்டும் என்ற சமிக்ஞையைப் பிறப்பிக்கிறது. எனவே, சிறுநீரக கோளாறு ஏற்பட்டால் கூடவே ரத்தசோகையும் தொற்றிக் கொள்கிறது. அதேபோல் டயாலிஸிஸ் செய்யும்போதும் சிவப்பு அணுக்கள் வீணாகின்றன.\n4. பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால் அனீமியா ஏற்படும். கர்ப்பப்பைக் கோளாறுகள், மாதவிடாய் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஹார்மோன் தொந்தரவுகளை உடனடியாக கவனித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.\nகர்ப்பக்காலத்திலும் பாலூட்டும்போதும் அனீமியா ஏற்படுகிறது. எனவே கர்ப்பவதிகள், பாலூட்டும் தாய்மார்களும் தினமும் 27 மி.கிராம் அளவு இரும்புச் சத்து உடலுக்குக் கிடைக்கும் அளவில் உணவுவகைகளை உட்கொள்ள வேண்டும். தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது சிசு தாயின் உடலில் இருந்து இரும்புச் சத்தை எடுத்துக்கொள்கிறது. இந்த இரும்புச் சத்து குழந்தைக்கு பிறந்த 6 மாதங்கள் வரை போதியதாக இருக்கிறது. எனவே, பிரசவித்த தாய்மார்கள் அடுத்த 6 மாதங்களுக்கு இரும்புச் சத்து நிரம்பிய உணவை உட்கொள்ள வேண்டும்.\nசிலர் அடிக்கடி ரத்த தானம் செய்யும் பழக்கம் கொண்டவராக இருக்கலாம். அப்படி ரத்ததானம் செய்பவர்கள் தொடர்ந்து இரும்புச் சத்து அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.\nகவனச் சிதறல் மற்றும் அது சம்பந்தமான குறைபாடுகள் இருந்தால் இரும்புச் சத்து மிக்க உணவுகளைச் சாப்பிட வேண்டும். இரும்பு மற்றும் ஃபெரிட்டின் அளவு குறைவாக இருந்தா ஏடிஹெச்டி என்ற நோய் ஏற்படுகிறது. ஃபெரிட்டின் என்பது இரும்புச் சத்தை தேக்கிவைக்கும் வேதிப்பொருளாகும்.\nமேற்கூரிய காரணங்களால் ஒருவருக்கு ரத்தசோகை ஏற்படலாம். எனவே, ரத்த சோகை ஏற்படாத வகையில் உணவைத் திட்டமிடுதலும் ரத்த சோகை ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது பெரிய உபாதைகளில் இருந்து நம்மை தற்காக்கும்.\n- இயக்குநர் ப்ரியதர்ஷினி தாக்கு\nஉடலுக்கு இரும்புச் சத்து ஏன் பிரதானம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: விஜய் அவார்ட்ஸ் ஒத்திவைப்பு\nபடமே வேணாம் 9 கோடி கொடு - இது ஷங்கர் கம்பெனி; நடிக்கிறேன் 2 கோடி கொடு - இது வடிவேலு வெடி தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nஉங்களுக்கு சவிதாவை நினைவு இருக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/118517-old-questions-repeated-in-the-tamil-nadu-state-eligibility-test.html", "date_download": "2018-11-21T04:42:35Z", "digest": "sha1:DUYSMEVLQFZPNTWPM56P6BNTYM2XC76C", "length": 25278, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "பழைய கேள்வித்தாளிலிருந்து 86 விழுக்காடு கேள்விகள்..! செட் தேர்வு அதிர்ச்சி #SET | Old questions repeated in the Tamil Nadu State Eligibility Test", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:38 (07/03/2018)\nபழைய கேள்வித்தாளிலிருந்து 86 விழுக்காடு கேள்விகள்.. செட் தேர்வு அதிர்ச்சி #SET\nஉதவி பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறும் வகையில் மாநில அளவில் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அன்னை தெரசா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட மாநில அளவிலான தகுதித்தேர்வில் பழைய கேள்வித்தாளிலிருந்து 86 சதவிகிதக் கேள்விகள் அப்படியே கேட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (4.03.2018) அன்று அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்திய செட் தேர்வை தமிழகம் முழுவதும் 58 தேர்வு மையங்களில் 41 ஆயிரம் பேர் செட் தேர்வை எழுதியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வின் முடிவில் வினாத்தாள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பை வழங்கவில்லை. இந்த ஆண்டு தேர்வு முடிந்தவுடன் கேள்வித்தாளை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது.\nதேர்வு எழுதியவர்கள் வீட்டுக்குச் சென்றவுடன், கேள்விக்கான பதிலை தேடிய போது, பழைய கேள்வித்தாளிலிருந்து அப்படியே கேள்விகள் கேட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். முதல் தாளில் 50 கேள்விகள் கேட்கப்படும். இதில் 43 கேள்விகள் அதாவது 86 சதவிகித கேள்விகள் பழைய நெட் தேர்வின் கேள்வித்தாளிலிருந்து வினாக்களை எடுத்துத் தொகுத்து வழங்கியிருக்கின்றனர்.\nஇந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்து நெட்/செட் அசோசியேஷன் சங்கத்தின் ஆலோசகர்களாக உள்ள சுவாமிநாதனிடம் பேசினோம்.\n``பொதுவாக, ஐந்து முதல் 10 சதவிகித கேள்விகள் பழைய வினாத்தாளிலிருந்து கேட்பது வழக்கம். ஆனால், கடந்த வாரம் நடந்த தேர்வில் இருந்து 50 கேள்விகளில் 43 கேள்விகள் அப்படியே எடுத்துத் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். அதுவும், மாணவரின் திறனை பரிசோதனை செய்வதற்காக ஒரு பத்தி கொடுத்து அதில் கேட்கப்படும் comprehensive questions அப்படியே எடுத்துக் கொடுத்து இருக்கிறார்கள். இதில் கேள்விகளை கூட மாற்றிக் கேட்கவில்லை. பழைய கேள்வித்தாளில் இருப்பதுபோலவே கொடுத்து இருக்கின்றனர்.\nகேள்வித்தாளைத் தயாரிக்க சரியான நேரம் வழங்காமல் அவசர அவசரமாகக் கேட்டு பெற்றிருக்கலாம். அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றுபவர்களைத் தகுதிபெற வைக்கவும், எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் கேள்வித்தாளை வெளியிடாமலேயே பழைய கேள்வித்தாளைப் படித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதுவும் அனைவருக்கும் பொதுத்தேர்வுக்கான முதல்தாளில் கேள்விகள் கேட்டு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இரண்டாவது தாள் என்பது ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் மாறும். இதனால் குறிப்பிட்ட பாடப்பிரிவில் இருப்பவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.\nமுதல் தாளில் ஆசிரியர் பணித்திறன், ஆராய்ச்சி திறன், ஆசிரியர் மேம்பாட்டுத்திறன் போன்ற விஷயங்கள் குறித்து கேள்விகள் இருக்கும். இந்தத் தேர்வுக்கு நன்கு படித்திருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், பழைய கேள்வித்தாளிலிருந்து கேள்விகள் கேட்டிருப்பதால் எல்லோரும் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அன்னை தெரசா பல்கலைக்கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திய செட் தேர்வு குறித்து வினாத்தாளை மாணவர்களிடம் வழங்கவில்லை. தேர்வுக்கு முன்பு விகடனில் வெளியான செய்தியின் அடிப்படையிலேயே இந்த ஆண்டு தேர்வுக்குப் பின்னர் வினாத்தாளை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதித்தது. இதனால் தற்போது எப்படித் தேர்வு வினாத்தாளைத் தயாரித்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த தேர்வு வினாத்தாளை ஆய்வு செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளியே வரலாம்\" என்றார்.\nஇதுகுறித்து, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளியிடம் பேசினோம்.\n``கேள்வித்தாளைத் தயாரிக்க பேராசிரியர் தலைமையில் ஒரு குழு அமைக்கிறோம். இந்தக் குழுவில் தமிழகப் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் ஒருவரும், வேறு மாநிலத்திலிருந்து பேராசிரியர் ஒருவரும், இரண்டு இணை பேராசிரியர்கள் என பெரிய குழு அமைத்து அந்தக் குழு வழங்கும் கேள்விகளிலிருந்து தேர்ந்தெடுத்து கேள்வித்தாளை தயாரிப்பது வழக்கம். நாங்கள் எந்த வினாவங்கியில் இருந்தும் கேள்விகள் எடுப்பதில்லை. இதனால் பழைய கேள்வித்தாள் வினாக்கள் கேட்கவே வாய்ப்பில்லை\" என்றார்.\nஎங்கிருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான விவரங்களை அவரது அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அதனை ஆய்வு செய்து விவரங்களை வழங்கினால் அதனையும் வெளியிட நாம் தயாராக இருக்கிறோம்.\nஉங்கள் அலமாரியிலிருந்தே ஆகவேண்டிய எந்த சீசனுக்கும் பொருந்தும் உடைகள்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/cinema_detail.php?id=71766", "date_download": "2018-11-21T03:47:02Z", "digest": "sha1:F2RDA3BRIFY7LIOQAYE4UF4OOAPHFM5B", "length": 7733, "nlines": 55, "source_domain": "m.dinamalar.com", "title": "தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டிய வருண் தவான் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டிய வருண் தவான்\nபதிவு செய்த நாள்: செப் 11,2018 13:02\nவருண் தவான், அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் சுய் தாகா. கைத்தறி துணிகள் மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கையை மையமாக எடுத்து உருவாக்கப்பட்டுள்ள படம். அனுஷ்கா சர்மாவுக்கு தேசிய விருது பெற்றுத் தர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிற படம். தேசிய விருது பெற்ற சரத் கட்டாரியா இயக்கி உள்ளார். மனீஷ் சர்மா தயாரித்துள்ளார். வருகிற 28ம் தேதி வெளிவருகிறது.\nவருண் தவான் இந்த படத்தில் மவுஜி என்ற கதாபாத்திர பெயரில் நடித்துள்ளார். சைக்கிள் என்பது சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம். வருண் இந்த கதாபாத்திரத்திற்கு சைக்கிளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் அதனை படம் முழுக்க பயன்படுத்தி உள்ளனர்.\n\"மவுஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான். கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம். சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள், தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்\" என்கிறார் வருண் தவான் .\nவருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும். வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது \"என்கிறார் அனுஷ்கா சர்மா. தெரிவித்துள்ளார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n2.0 படத்துடன் சிம்பு பட டிரைலர்\nவில்லனாக களமிறங்கிய வைபவ்வின் அண்ணன்\nஅடர்ந்த காட்டிற்குள் சிக்கிய அமலாபால்\nசைரா - நயன்தாரா சரித்திரத் தோற்றத்திற்கு அமோக வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2012/11/1.html", "date_download": "2018-11-21T04:54:20Z", "digest": "sha1:2NVHE47D6FUQ47JXGEZEHG3IA2ML7WHJ", "length": 36393, "nlines": 107, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *ஆட்கொண்ட வள்ளல் (மஹாசமாதி கட்டுரை - 1)", "raw_content": "\n*ஆட்கொண்��� வள்ளல் (மஹாசமாதி கட்டுரை - 1)\n(நமது வித்யாவன ஆசிரியர் வ. சோமு அவர்கள் பெரிய சுவாமிஜி சித்பவானந்தரிடம் ஏற்பட்ட அனுபவங்களை கட்டுரையாக விஜயபாரதம் தீபாவளி மலரில் வெளியிட்டிருந்தார். நாளை ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் மஹாசமாதி தினத்தை முன்னிட்டு அந்த கட்டுரை இங்கு பதிவாகிறது.)\n1962ஆம் ஆண்டு, அப்போது எனக்கு வயது 12. நான் தர்மபுரியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் தந்தையாரின் நண்பர் ரெங்கநாத செட்டியார் என் தந்தையிடம் வந்து “பையனை கொஞ்சம் என் கூட அனுப்பி வை. சாமியார் வரார் மேடையில் நாற்காலி டேபிள் போடணும். சுத்தமாய் வைக்கணும்” என்றார். அப்பாவும் என்னை அனுப்பி வைத்தார். நான் எங்கள் ஸ்கூலுக்கு (ஜில்லா போர்டு உயர்நிலைப்பள்ளி, தர்மபுரி) சென்று மேடையில் நாற்காலி, மேசை போட்டு டேபிள் கிளாத் மேலே போட்டு, நாற்காலி மேலே வெல்வெட் விரித்துக்கொண்டிருந்தேன். “இவ்வளவு அலங்காரம் தேவையோ மேடையில் நாற்காலி டேபிள் போடணும். சுத்தமாய் வைக்கணும்” என்றார். அப்பாவும் என்னை அனுப்பி வைத்தார். நான் எங்கள் ஸ்கூலுக்கு (ஜில்லா போர்டு உயர்நிலைப்பள்ளி, தர்மபுரி) சென்று மேடையில் நாற்காலி, மேசை போட்டு டேபிள் கிளாத் மேலே போட்டு, நாற்காலி மேலே வெல்வெட் விரித்துக்கொண்டிருந்தேன். “இவ்வளவு அலங்காரம் தேவையோ” என்று எனக்கு பின்னால் ஒரு குரல். பின்னால் பார்த்தேன். ஒரு சாமியார் எனது கன்னத்தில் தட்டினார். அது தான் முதல் ஸ்பரிசம். வெல்வெட் துணி அப்புறப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. கிரிதாரிபிரசாத் ஒரு மணி நேரம் முழங்கினார். பிறகு சாமியார் ஒரு நேரம் பேசினார்.\nஆரவாரமான, உணர்ச்சி பிழம்பு போன்ற கிரிதாரிபிரசாத்தின் பேச்சுக்குப் பிறகு சுவாமி பேசினார். “மழை பெய்து ஓய்ந்தது. சற்றே ஈரம் வற்றியபின் உங்கள் மனவயலை உழுது விதை விதைக்கலாம் என்று இருக்கிறேன்” என்று தன் பேச்சை துவக்கினார். இந்த இரண்டு வரிகள் ஐம்பது ஆண்டுகள் கடந்தும்கூட இன்னும் நினைவில் உள்ளது.\nசமரச சன்மார்க்க சங்கம் சார்பாக நடந்த கூட்டம் அது. இதுதான் முதல் சந்திப்பு. ஒவ்வொரு ஆண்டும் அந்தர்யோகமும், சன்மார்க்க சங்க கூட்டமும் நடக்கும். அதற்கு வருவார். அப்போது எனக்கு அழைப்பு வரும் (வேலை செய்ய). அவர் பெயர் சித்பவானந்த சுவாமிகள் என்று சொன்னார்க��். என்னுடன் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். ஓரளவு பழகினார். ரொம்ப ரிசர்வ்டாக இருந்தார். மேடையில் கூட கடிவாளம் போட்ட குதிரைதான். வாரியார் பேச்சுப்போல் அங்கிங்கு திரும்பாமல், ஸ்பின்னிங் மில் ஓடுவது போல ஒரே சீராக இருக்கும். எடுத்துக்கொண்ட தலைப்பைப் பற்றி மட்டுமே பேச்சு இருக்கும்.\nநான் டிகிரி படித்து முடித்தவுடன் அவரிடம் சொன்னேன். அடுத்த ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்கு சென்று சேர் என்றார். அவர் பேச்செல்லாம் ஒரே ஆர்டர் மயம்தான். நான் இந்த வருஷமே போய் சேருகிறேன் என்று சொன்னேன். அவர் இரண்டு வேலைகள் பாக்கியிருக்கு. அது முடியட்டும் என்றார். அந்த ஓராண்டில் என் தகப்பனாரும், அதன்பின் தொடர்ந்து என் தாயாரும் வைகுண்ட பதவியை அடைந்தனர். அதனால் சுவாமி சொன்ன இரண்டு வேலைகள் இதுதான் என உணர்ந்துகொள்ள முடிந்தது. இது எனக்கு மிராக்கிள் போல இருந்தது.\nஎன்னுடைய டிகிரியை எடுத்துக்கொண்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷனுக்கு சென்று சுவாமி சோமானந்தா முன்னால் ஆஜர் ஆனேன். அவர் கேட்டார். “உன்னை யார் அனுப்பியது” நான் “சுவாமி சித்பவானந்தர்”. அவர், “ஓ அப்படியா. சரி அப்பிளிகேஷன் போடு கிடைக்கும்” இந்த சுவாமி ஊட்டி ஆசிரமத்தில் சித்பவானந்தரிடம் பிரதராக இருந்தார் என பின்னால் தெரிந்தது. அங்கு சேர்ந்துவிட்டேன். அதன்பிறகு அவினாசிலிங்கம் ஐயா பழக்கமானார். ஆனால் அவரும் சித்பவானந்தரும் தோழர்களாக இருந்து மனஸ்தாபத்தில் முப்பது ஆண்டுகளுக்குமுன் பிரிந்தவர்கள் என தெரியாது.\nஒரு நாள் பி.கே. நடராஜன், அவர்கள் இருவரும் இணைவதற்கான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது சுவாமி அங்கு வந்திருந்தார். நான் சுவாமியைப் பார்க்கச் சென்றேன். சுவாமி “படிப்பு நடக்குதோ” நான் “ஆம் சுவாமி”. சுவாமி “படிச்சுட்டு அங்கு (திருப்பராய்த்துறை) வந்துட வேண்டியது”. நான் “அங்க இடம் இருக்கா” நான் “ஆம் சுவாமி”. சுவாமி “படிச்சுட்டு அங்கு (திருப்பராய்த்துறை) வந்துட வேண்டியது”. நான் “அங்க இடம் இருக்கா” சுவாமி “தானாக வரும்”. இந்த உரையாடலின்போது சுவாமி குகானந்தா உடனிருந்தார்.\nஅதன்பின் வித்யாலய ஆடிட்டோரியத்தில் இணைப்பு விழா நடந்தது. 4000பேர் – அனைத்து ஆசிரியர்கள் – பேராசிரியர்கள் – மாணவர்கள் – ஊழியர்கள் வந்திருந்தனர். அமரர் அவினாசிலிங்கம் – அந்த மேடையில் சுவாமியை விட்டு அவர் பிரிந்தது குறித்து தேம்பி தேம்பி அழுதார். உடனே சுவாமி, “இங்கு அழுகை, கூக்குரல், ஒப்பாரி வைக்க அனுமதியில்லை. பேச வேண்டிய விஷயத்தை பேசிவிட்டு வந்து அமரலாம்” என்றார். அவினாசிலிங்கம் ஐயா அடங்கிப்போனார். அந்த கேம்பஸில் ஐயா அடங்கிப்போனது அதுவே முதல் முறை. படிப்பு முடிந்தது. ரிசல்ட் வருவதற்கு முன்பே சுவாமி நித்யானந்தரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. ஆசிரியர் ஒருவர் இறந்துவிட்டதால் காலியான வேலைக்கு நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு. தானாக வரும் என பெரிய சுவாமி சொன்னது நினைவுக்கு வந்தது. மீண்டும் சுவாமியை பார்த்தேன். சுவாமி, “என் மூலமாக வருகிறீர்கள் என்று தலைமை ஆசிரியரிடம் கூறக்கூடாது. தகுதியிருந்தால் செலக்ட் ஆகலாம்.” பள்ளிக்குச் சென்று குளோரின் என்ற பாடம் சொல்லிக்கொடுத்தேன். 14பேர் வந்திருந்தார்கள். எனக்கு போட்ட மதிப்பெண்கள் அதிகமாயிருந்ததால் பணிக்குச் சேர்ந்தேன். சுவாமியிடம் போய் ஆசி வாங்கினேன். அப்போது கேட்டார், “தலைமையாசிரியரிடம் ஏதாவது சொன்னீர்களா” நான் “இல்லை” என்றேன்.\nதினந்தோறும் காலையில் சென்று பாதநமஸ்காரம் செலுத்துவேன். “ஊம்” என்று ஒரு சிங்க கர்ஜனை மட்டும் கேட்கும். நம் மேல் பார்வை விழும். அவ்வளவுதான். அதற்கு மேல் நேரெம் ஒதுக்கமாட்டார். என் பிறந்தநாள் அன்று மட்டும் “மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ்” என்று சொல்லுவார். ஒவ்வொரு நிமிஷமும் உபயோகமாக செலவிடுவார். காலையில் எழுந்திருந்து தன் துணிகளை தானே துவைத்து குளித்து முடித்து கோயிலை திறந்து திருப்பள்ளியெழுச்சி, கீதை, நாமாவளி, தியானம் முடித்து, சிறுவர்கள் உடற்பயிற்சியை பார்வையிட்டு அதன் பின் நடைப்பயிற்சி முடிப்பார். ஆஜர் எடுத்து, மாணவர்களோடு சாப்பிட்டு, ஹிந்து, எக்ஸ்பிரஸ் இரண்டும் படித்து முடித்து, பின் கடிதங்களுக்கு பதிலெழுதி, ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, உச்சிகால வழிபாட்டில் வழிபாடு, தியானம், உணவு ஓய்வு முடித்து மீண்டும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி முடித்து, மாலை பள்ளிக்கு கான்வாஸ் ஷூ அணிந்து செல்வார். மாலைப் பிரார்த்தனை, தியானம், சிறு வகுப்புப் பிள்ளைகளுடன் உணவு, சத்சங்கம் முடித்து, இரவு 10.30 மணிக்கு உறங்கச்செல்வார். இந்த நடைமுறைகள் இறுதிவரை மாறவில்லை. சுகவீனம் அடைந்��போதும் தொடர்ந்தன. கிழக்கு நோக்கியுள்ள ராமகிருஷ்ணர் கோயிலில் வடக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்வார். வடக்கு நோக்கி ஸ்நானம் செய்வார். தெற்கு நோக்கி உணவு உட்கொள்வார். மேற்கு நோக்கி அலுவல் புரிவார். இறுதிவரை இந்த திசைகள் மாறியதில்லை.\nசுவாமி சித்பவானந்தர் இறுதியாக எடுத்துக்கொண்டது\n(இந்த கட்டுரையை எழுதியவர் மேலே உள்ள புகைப்படத்தில் முதல் வரிசையில் இடமிருந்து வலமாக 7ஆவது இடத்தில் அமர்ந்திருக்கிறார்.)\nடைனிங் ஹாலிலும் சரி, அட்டெண்டன்ஸ் எடுக்கும்போதும் சரி மாணவர்களை உச்சிமுதல் உள்ளங்கால் வரை கூர்ந்து நோக்குவார். பொறுமையிழந்த நான் ஒரு நாள் அவரிடம் சென்று, “அப்படியென்ன தேடுகிறீர்கள் யாரைத் தேடுகிறீர்கள்” எனக் கேட்டேன். அவர் பதில் “விவேகானந்தரைத் தேடுகிறேன்” நான், “கிடைத்தாரா” அவர் உதட்டைப் பிதுக்கினார். (இல்லையென்று சொல்லவில்லை). ஒரு நாள் ஆசிரியர் கூட்டத்தில் “இவ்வளவு காலமாக குருகுலம் நடத்துகிறோம். ஒரு மாணவன் கூட துறவியாக வரவில்லையே” அவர் உதட்டைப் பிதுக்கினார். (இல்லையென்று சொல்லவில்லை). ஒரு நாள் ஆசிரியர் கூட்டத்தில் “இவ்வளவு காலமாக குருகுலம் நடத்துகிறோம். ஒரு மாணவன் கூட துறவியாக வரவில்லையே இவர்களை துறவி ஆக்கும் அளவுக்கு நமக்கு தகுதியில்லையோ இவர்களை துறவி ஆக்கும் அளவுக்கு நமக்கு தகுதியில்லையோ\nஅவருடைய மூச்சு – பிராணன் முழுவதும் வித்யாவனத்திலிருந்தது. நான் திண்டுக்கல்லில் ஒரு பெரியவரை சந்தித்தேன். அவர் பெயர் மௌனகுருசாமி. வயது 80 இருக்கும். 1947-47ல் அங்கு படித்தவர். திண்டுக்கல் சௌந்தரராஜா மில்லின் மேலாளராக இருந்தார். அவர் சொன்னார், “சுவாமி காலையில் எங்களை காவிரி ஆற்றுக்கு அழைத்துச் சென்று நன்றாக தேய்த்து குளிப்பாட்டுவார் (ஸ்பரிச தீக்ஷை). எங்க அம்மா கூட என்னை அப்படி குளிப்பாட்டியதில்லை” எனக் கண் கலங்கினார். லட்சுமண சுவாமி என்ற மாணவர் சொன்னார், “கோவை ஆசிரமத்திற்கு காரில் செல்லும்போது சுவாமி இரண்டு மாணவர்களை உடன் அழைத்துச் செல்வார். ஒருமுறை நான் சென்றிருந்தேன். போகும்போது ராமாயணம், வரும்போது பாரதம் சொல்லி முடித்துவிடுவார். கதை கேட்டுக்கொண்டே அவர் மடியில் தூங்கிவிடுவேன். என் தாயாரின் மடியில் கூட நான் அவ்வளவு பரமானந்தம் அடைந்ததில்லை. அவர் மடியில் எனக்குக் கிடைத்த நி���்மதியை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்” என்றார்.\nஸ்ரீ விவேகானந்த வித்யாவன உயர்நிலைப்பள்ளி\nபள்ளிக்கூடத்தை வித்யாவனத்தாய் என்று நான் நினைத்தது தவறு. 䮚ுவாமிதான் வித்யாவனத்தாய் என்பது புரிந்தது. வித்யாவனத்தாயாக தாயின் கடமையையும், குலபதியாக தந்தையின் கடமையையும் ஒருங்கே ஆற்றியது நம்ம சுவாமிதான். “தந்தை தாயும் நீ என்னுயிர் துணையும் நீ” என்ற பாட்டுக்குப் பொருத்தம் சுவாமிதான்.\nஊட்டியிலிருந்து நடந்தே திருப்பராய்த்துறை வந்தபோது கையில் வெறும் நான்கணாதான் வைத்திருந்தார். ஆனால் இப்போது ஒரு பெரிய சாம்ராஜ்யமே உருவாகிவிட்டது. அதன்கீழ் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் 18 மடங்களும், 60 பள்ளிகளும் 7 கல்லூரிகளும் உள்ளன.\nபள்ளியில் 75-76ஆம் கல்வியாண்டில் ஓர் அறிவியல் பொருட்காட்சி வைத்திருந்தேன். சுவாமி உள்பட பெரியவர்கள் அனைவரும் பாராட்டினர். சுவாமி தனிப்பட்ட முறையில் என்னை பாராட்டினார். அதைத் தொடர்ந்து பரமஹம்சரின் விஞ்ஞான விளக்கங்களை தர்மசக்கரம் பத்திரிக்கையில் எழுதச் சொன்னார். நான் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் என்ற தலைப்பில் 15 மாதங்கள் எழுதினேன். செய்து கற்றல் என்ற தத்துவ அடிப்படையில் 8ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்புகளை சுவாமியை வைத்து துவக்கினேன். பி.எச்.இ.எல் தலைவர் தீனதயாளன் இதை துவக்கி வைத்தார். தமிழகத்தில் எந்த பள்ளியிலும் இந்த வசதி அந்த காலகட்டத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nடாக்டர் திரு.ஜி. விஸ்வநாதம் அவர்களுடைய மகன் டாக்டர் வி. ஜெயபால் அவர்கள் பள்ளியில் அறிவியல் கழகத்தை 1974ல் துவக்கி வைத்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் மெடிக்கல் காலேஜ் டீன், கல்லூரி துறைத்தலைவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பொறியியல் வித்தகர்கள் இப்படி ஒருவரை அழைத்து வருவேன். எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு விஞ்ஞான தொடர்சொற்பொழிவுகள் நிகழ்ந்துகொண்டே இருந்தன. தபோவன அன்பர், அமரர் திருச்சி டி.பி. சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின்படி பள்ளியில் போட்டோகிராபிக் கிளப் செயல்பட்டது. டிரான்சிஸ்டர் ரேடியோ செய்ய மாணவர்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். அந்த காலகட்டத்தில் எந்த உயர்நிலைப்பள்ளியிலும் இவ்வளவு வசதிகள் இருந்ததில்லை. இவ்வளவுக்கும் சுவாமிதான் எனக்கு ஊக்கம் கொடுத்தார். சுவாமி நித்யானந்தரும் நல்ல ஊக்கம் கொடுத்தார். எனது ஆன்மீக வளர்ச்சிக்கு இவரும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்.\nஎம்.ஜி.ஆர் முதலமைச்சராயிருந்த போது சேலம் சாரதா கல்லூரி விழாவுக்கு காலதாமதமாக வந்தார். மன்னிப்பு கேட்டார். பின்பு எம்.ஜி.ஆர் அவருக்கு பாத நமஸ்காரம் செய்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.\nஇராமநாதபுரத்தில் தாயுமானவருக்கு சமாதி கோயில் கட்ட ஏற்பாடு ஆனது. அதில் வைக்க தாயுமானவர் சிலைக்காக வடிவமைப்பு பற்றி சுவாமி யோசித்தார். வித்யாவன மாணவர்கள் அனைவரையும் வரிசையாக பரிசோதனை செய்து சிலரை தேர்ந்தெடுத்தார். கண்ணுக்கு ஒரு மாணவனையும் காதுக்கு ஒருவனையும் உடல்வாகுக்கு ஒருவனையும் தேர்ந்தெடுத்து சிற்பியை அழைத்து இந்த சாமுத்ரிகா லக்ஷணப்படி சிலை அமைக்கச் சொன்னார். அதன்படி சிலையும் நன்கு அமைந்தது.\nசுவாமிக்கு உடல்நலம் குன்றியபோது மருத்துவர்கள் கொடுத்த குழாய் மாத்திரைகளை பிரதர் நாகசுந்தரம் கொடுத்தார். ஒருநாள் கருப்பு சிகப்பு வண்ணத்தில் இருந்த குழாய் மாத்திரைகள் இரண்டு கொடுக்கப்பட்டது. அதை சுவாமி வாயில் போட்டு தண்ணீரை குடித்தார். “ராமசாமி பெரியாரை விழுங்கியாச்சு” என்று சொல்லி சிரித்தார். உடன் இருந்தவர்களும் சிரித்தனர். அதாவது நாத்திக வாதத்தை சுவாமி விழுங்கிவிட்டதாக பொருள்.\nசெப்டிக் டேங்க் சுத்தப்படுத்த ஆட்கள் வரவில்லை. பள்ளி திறந்துவிட்டால் குழந்தைகள் வந்தபின்பு இந்த வேலைகளை வைத்துக்கொண்டால் அவர்களுக்கு சிரமம். “ஆட்கள் வரவில்லையே எப்படி சுவாமி சுத்தப்படுத்துவது” என்றனர். “இதோ இப்படித்தான்” என்று கூறி சுவாமி மலக்குழிக்குள் குதித்துவிட்டார். பக்கெட்டில் மனிதக் கழிவுகளை தானே எடுத்து அப்புறப்படுத்தினார். அதன்பின் மற்றவர்களும் வேலையில் இறங்கினர்.\nஒருமுறை பழனி முருகனை தரிசிக்க சுவாமி மலையேறிக்கொண்டிருந்தார். பாதிதூரம் கடந்துவிட்டார். ஸ்ரீ சாது சுவாமிகள் மேலேயிருந்து கீழே வந்து கொண்டிருந்தார். சுவாமியை பார்த்து “தரிசினத்துக்கோ” என்றார் சுவாமி. “ஆமாம் சுவாமி” சாது, “சரி வாருங்கள். உங்களுக்காக நானும் திரும்ப மலையேறுகிறேன்” என அழைத்துச் சென்றார். “உமக்கு எந்த கோலத்தில் தரிசனம் வேண்டும்” என்றார் சுவாமி. “ஆமாம் சுவாமி” சாது, “சரி வாருங்கள். உங்களுக்காக நானும் திரும்ப மலையேறுகிறேன்” என அழைத்துச் சென்றார். “உமக்கு எந்த கோலத்தில் தரிசனம் வேண்டும்” என்று கேட்டார், சுவாமி. “நமக்கேற்ற கோலத்தில்தான்” என்றார் (அதாவது ஆண்டிக்கோலம்). பொதுஜன தரிசனம் ஒருமணி நேரம் நிறுத்தப்பட்டு மூலஸ்தானத்தில் சுவாமியை அமர வைத்து தியானம் செய்ய வசதி செய்து தரப்பட்டது.\n1980-ல் மாணவர்கள் வரிசையாக நின்று சாமியிடம் ஆஜர் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பையன் துடுக்காக, “சுவாமி நீங்க இன்னும் எவ்வளவு நாள் இருப்பீங்க” என்று கேட்டான். அதற்கு சுவாமி சிறிதும் அதிர்ச்சியடையாமல், “இன்னும் 5 வருஷம்” என்றார். அதே போல் 5 வருஷம்தான் இருந்தார்.\nஒருமுறை ஓர் அழகான கலைநயமிக்க பூந்தோட்டத்தை உருவாக்கியிருந்தேன். குருதேவர் ஜெயந்தி விழாவுக்காக அதை செய்திருந்தேன். அதனருகில் தோட்டத்தை ரசிக்கும் மக்கள் தோட்டக்காரனை நினைத்துப் பார்ப்பதில்லை. உலகை அனுபவிக்கும் மக்கள் அதை படைத்த இறைவனை நினைப்பதில்லை என்ற வாசகத்தோடு போர்டு வைத்திருந்தேன். சுவாமி அந்தப் பக்கமாக வந்தார். தோட்டத்தை ரசித்துப் பார்த்தார். பலகையில் எழுதியிருந்ததையும் படித்தார். என் அருகில் வந்து “நான் உங்களை நினைத்துப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு சிரித்தார்.\nசுவாமி உடல்நலமில்லாதபோது பாலகிருஷ்ணன் என்ற மாணவர், சுவாமியிடம் “நீங்க பெரிய ஞானிதானே\nபாலு: அப்படின்னா உங்களுக்கு வந்துள்ள நோயை உங்க தவவலிமையால் குணப்படுத்துங்க சாமி.\nசுவாமி: அது நமக்கு அப்பாற்பட்ட விஷயம். சரீர விஷயங்களில் நாம் தலையிடுவதில்லை என்று கூறி தாம் ஆத்ம சொரூபம் என்பதை நிரூபித்தார்.\nஅன்பின் சுவாமிஜி - இப்பதிவு இன்றைய தினம் வலைச்சரத்தில் அறிமுகப் படூத்தப் பட்டு இருக்கிறது.\nஅருமையான சிந்த்னையில் உருவான அழகான பதிவு. சுவாமி சித்பவானந்தா பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய பதிவு. வித்யாவன ஆசிரியர் வ.சோமு அவர்கள் எழுதிய பதிவு.\nவித்யாவன ஆசிரியர் திரு.வ.சோமு விஜயபாரதம் தீபாவளி மலரில் எழுதிய ஒஅதிவு இங்கு மீள் பதிவாக இடப்பட்டிருக்கிறது.\nநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஇன்று சுவாமி நித்யானந்தர் அவர்கள் மகாசமாதி அடைந்த தினம் ஆகும். அவர் மகாசமாதி அடைந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. அப்பொழுது நடைபெற்ற இறுதி நிக...\nஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமி���ள் பற்றி ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் : ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் செய்த...\n*ஆட்கொண்ட வள்ளல் (மஹாசமாதி கட்டுரை - 1)\n*மஹாசமாதி கட்டுரை - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/07/30/13-year-old-girl-sexually-abused-uncle/", "date_download": "2018-11-21T04:29:06Z", "digest": "sha1:RIMAFYNER5XET5WQ4NRYXGFHXOI62GE3", "length": 40776, "nlines": 514, "source_domain": "tamilnews.com", "title": "13 year old girl sexually abused Uncle, Magistrate Court, Kalutara | Tamil News", "raw_content": "\nஅம்மாவிடம் கூறினால் கொன்றுவிடுவேன்; 13 வயது சிறுமி சித்தப்பாவினால் பாலியல் துஷ்பிரயோகம்\nஅம்மாவிடம் கூறினால் கொன்றுவிடுவேன்; 13 வயது சிறுமி சித்தப்பாவினால் பாலியல் துஷ்பிரயோகம்\n‘அம்மாவிடம் கூறினால் கொன்றுவிடுவேன்’ என்று பயமுறுத்தி தனது மனைவியின் முதலாவது கணவனின் பிள்ளையான 13 வயது சிறுமியை, சித்தப்பா முறையான நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். (13 year old girl sexually abused Uncle)\nகைதுசெய்யப்பட்ட நபரை எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nஅளுத்கமை பகுதியைச் சேர்ந்த இந்த நபரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் முதல் திருமணத்தை விட்டு பிரிந்தவர்கள் என்றும் அளுத்கமை பொலிஸார் நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.\nநீதவான் சந்தேக நபரை சமூக நோய்கள் தொடர்பான வைத்தியரிடம் வைத்திய பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nசிறுமி வைத்திய பரிசோதனைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்\nவெளிநாட்டவர்களை குறிவைக்கின்றதா வாள்வெட்டுக்குழு; யாழில் அரங்கேறும் சம்பவங்கள்\nமசாஜ் நிலையத்தில் பெண்கள் செய்த வேலை; ஆண்கள் உட்பட 13 பேர் கைது\nஅனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை\nஇன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்\nகள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை\nகிழக்கு மக்களுக்கு ரணிலிடமிருந்து இனிப்பான செய்தி\nபடு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்\nகலைஞரின் உடல் நிலை குறித்து மரு���்துவமனையின் முக்கிய அறிவிப்பு..\n13 வயது சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய 37 வயது நபர் கைது\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் பட��� கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக��கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளு���்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n13 வயது சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய 37 வயது நபர் கைது\nகலைஞரின் உடல் நிலை குறித்து மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7459.html", "date_download": "2018-11-21T03:25:40Z", "digest": "sha1:3RCZNRX2375KRPYHHTCF4LHY2W5UPRHH", "length": 5476, "nlines": 89, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ வேலூர் CV.இம்ரான் \\ பிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா\nபிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nகளங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை காட்டும் இஸ்லாம் – இன்று ஓர் இறைவசனம்\nஜுமுஆவில் இரண்டு பாங்கு நபிவழியா\nரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nபிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா\nதலைப்பு : பிற மதத்தவருக்கு சலாம் கூறலாமா\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : வேலூர் சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர்,TNTJ)\nTags: இன்று ஓர் இறைவசனம்\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 22\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2", "date_download": "2018-11-21T04:00:03Z", "digest": "sha1:YGRTFN5T7GXELFOYAGFM3O4A7QKDSVWL", "length": 13788, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "விளையாட்டுச் செய்திகள் – Page 2 – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி இலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி\n306 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி..\nமூன்றாவது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி..\nஅஸ்வினுக்கு ஒருமணி நேரம் ரெஸ்ட் கொடுத்தது தப்பு.. தோல்விக்கு கோஹ்லிதான் பொறுப்பு.. நாசிர் ஹுசைன்..\nஇஷாந்த் சர்மாவுக்கு ஐசிசி அபராதம்.. இந்தியாவின் தோல்வியோடு மற்றொரு அடி..\nஇலங்கைக்கு வெற்றி இலக்கு 364 ஓட்டங்கள்..\nதென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டம்..\nபவுலிங்கில் அசத்தியது.. பேட்டிங்கில் கோட்டை விட்டது… இந்தியாவின் தோல்விக்கு காரணம்..\nபுறாவால் வந்த அக்கப்போர்… ஜென்னிங்ஸ் அவுட்டானார்…. இந்தியாவுக்கு சாதகமானது..\n23 ஆண்டு வரலாற்றில் முதல் முறை… செரீனாவுக்கு மோசமான தோல்வி..\n193 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை அணி..\n2 ஆவது டெஸ்ட் போட்டியை வென்றது இலங்கை..\nதனுஷ்க குணதிலகவை சர்வதேச போட்டிகளில் இருந்தும் தடை செய்ய தீர்மானம்..\n275 ஓட்டங்களில் போட்டியை இடை நிறுத்திய இலங்கை அணி..\nவடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் நோர்தன் எலைட் எவ்.சி. அணி வெற்றி..\n124 ஓட்டங்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்க அணி..\nஇலங்கை அணி 277/9 – கேஷவ் மஹாராஜ் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்..\nஜெப்ரி வெண்டர்சேயிற்கு ஓராண்டு போட்டித் தடை..\n4 ஒரு நாள் போட்டிகளிலும் கலந்து கொள்ள 3 இலங்கை அணி வீரர்களுக்கு தடை..\nஃபிபா உலகக் கோப்பை: நிற வெறி.. மோசமான கிராமம்… 19 வயதில் சாதித்து காட்டிய பிரான்ஸின்…\nஃபிபா இறுதிப்போட்டி: குரேஷியா செய்யாத தவறுக்காக பிரான்ஸிற்கு கிடைத்த வாய்ப்பு.. வெடிக்கும்…\nகொட்டும் மழையில் வீரர்களை கட்டியணைத்து வாழ்த்து.. ரசிகர்கள் இதயங்களை வென்ற குரோஷிய பெண் அதிபர்..\nஃபிபா உலகக் கோப்பை: கெத்து ஆட்டம் போட்ட பிரான்ஸ் அதிபர்.. குரேஷியா அதிபரின் க்யூட் ரியாக்சன்..\nஃபிபா இறுதிப்போட்டி: ஈபிள் டவர் முன் 2 லட்சம் பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்..\nஉலகக் கோப்பை கால்பந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வென்றது…\nஉலகக்கோப்பை ���ால்பந்து இறுதிப் போட்டி பிரான்ஸ் 65-வது நிமிடத்தில் 4-1 என முன்னிலை..\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\nசாதனை மேல் சாதனை படைக்கும் டோனி..\nஉலகக் கிண்ண கால்பந்து: இங்கிலாந்தை 2-0 என வீழ்த்தி 3 ஆவது இடத்தை பிடித்தது பெல்ஜியம்..\n126 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது தென்னாபிரிக்க அணி..\nகுரேஷிய வீரர்கள் கொண்டாட்டத்தில் சிக்கினார்….. சுட்டுத் தள்ளிய போட்டோகிராபர்..\n287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை அணி..\nஇலங்கையில் பேருந்தை வழிமறித்து வாழைப்பழத்தை பறித்த காட்டு யானை..\nஇலங்கை வீரர்களுக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள தடை..\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை முதலில் துடுப்பாட்டத்தில்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1115951.html", "date_download": "2018-11-21T04:11:37Z", "digest": "sha1:QZX54R54KNR3WDCOCWCILIVZH73Q42RD", "length": 11368, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இரகசிய கலந்துரையாடல் சிக்கியது…!! – Athirady News ;", "raw_content": "\nவிலங்குகள் கொலை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் மோசடியாளர்கள் சம்பந்தமாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nஇலங்கையில் காட்டு யானைகள் கடத்தல் தொடர்பான குற்றவாளிகள் மற்றும் வனவி��ங்கு அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் இரகசிய கலந்துரையாடல்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி குறித்த தகவலை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாக அந்த மத்தியநிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, பொலன்னறுவை சோமாவதி வனப்பகுதியில் நேற்று முன்தினம் காட்டு யானையொன்று சுட்டுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகள் உருவாக்கம்: விஞ்ஞானிகள் சாதனை..\nபோபர்ஸ் ஊழல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு..\nஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தே��் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர்…\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1126489.html", "date_download": "2018-11-21T03:32:11Z", "digest": "sha1:6HSG6IENHQHTEPEON27KVRJE75PM4JWT", "length": 16942, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "தலீபான்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை – ஆப்கானிஸ்தான் அதிபர் அழைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nதலீபான்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை – ஆப்கானிஸ்தான் அதிபர் அழைப்பு..\nதலீபான்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை – ஆப்கானிஸ்தான் அதிபர் அழைப்பு..\nதலீபான்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி அழைப்பு விடுத்து உள்ளார்.\nஅமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி, அந்த நாட்டின் ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும், நியூயார்க் நகர உலக வர்த்தக மையம் மீதும் விமானங்களை மோதி பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்தினர்.\n3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட அந்த தாக்குதல்களை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க போர் தொடுத்தது. தலீபான்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. மக்களாட்சி மலரச்செய்தது.\nஆனால் அங்கு இஸ்லாமிய சட்டத்தின்படியான ஆட்சியை அமைப்பதற்காக தலீபான்கள் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர்.\n16 ஆண்டுகள் கடந்து போரிட்டும் தலீபான்களின் ஆதிக்கத்தை முழுமையாக ஒழிக்க முடியாமல் அமெரிக்க கூட்டுப்படைகள் திணறி வருகின்றன.\nஇந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 25 நாடுகள் கலந்துகொண்ட அமைதி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் அந்த நாட்டின் அதிபர் அஷரப் கனி பேசினார்.\nஅப்போது அவர் தலீபான்களை நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் போர் நிறுத்தம் செய்யும் திட்டத்தையும், கைதிகளை விடுவிக்கும் திட்டத்தையும் அவர் முன்மொழிந்தார். அந்த நாட்டின் அரசியல் சட்டத்தை ஆராய்ந்து மாற்றி அமைக்கவும் அவர் முன் வந்து உள்ளார்.\nஇது தலீபான்கள் விஷயத்தில் அஷரப் கனியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தை காட்டுகிறது. இதுவரை அவர் தலீபான்களை பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்கள் என்றுதான் அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமைதி மாநாட்டில் அதிபர் அஷரப் கனி பேசும்போது, “சமரச பேச்சுவார்த்தைக்கு ஒரு அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அது போர் நிறுத்தத்துடன் கூடியதாக அமைதல் வேண்டும். தலீபான்கள், அதிகாரப்பூர்வ அலுவலகத்துடன் அரசியல் குழுவாக அங்கீகரிக்கப்படுவர். இதற்கு பதிலாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தலீபான்கள் அங்கீகரிக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.\nதொடர்ந்து அவர் பேசும்போது, “சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தலீபான்கள் விடுவிக்கப்படுவார்கள். அத்துடன் சர்வதேச தடை பட்டியலில் இருந்து தலீபான்கள் பெயர் நீக்கப்படும். தலீபான்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். முன்னாள் போராளிகளும், அகதிகளும் மறுசீரமைக்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படும்” எனவும் கூறினார்.\nதலீபான்களை பொறுத்தமட்டில் இதுவரை ஆப்கானிஸ்தானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வந்தனர். அவர்கள் அமெரிக்காவுடன்தான் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தனர்.\nஇந்த நிலையில் இருந்து தலீபான்கள் இப்போது மாறுவார்களா என்பது தெரியவில்லை. ஆனால் தலீபான்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பது போல் தோன்றவில்லை என்று அமெரிக்கா கருத்து தெரிவித்து உள்ளது.\nஅதே நேரத்தில், “ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு ராணுவ தீர்வு காண முடியும் என்று தோன்றவில்லை. அங்கு அரசியல் தீர்வுதான் காணப்பட வேண்டும்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் கூறி உள்ளார்.\nஉயிருடன் மீட்கப்பட்ட கடலாமைகள் மண்டைதீவுக் கடலில் விடப்பட்டுள்ளன…\nகார்த்தி சிதம்பரத்தை சிக்க வைத்த இந்திராணி வாக்குமூலம்..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ���மாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\nநாங்குநேரி அருகே விபத்து: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி..\nமைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175472.html", "date_download": "2018-11-21T04:36:44Z", "digest": "sha1:WS3UUW2MABNVSEPAK43WDPF27FCAV6WC", "length": 11639, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பூட்டிய வீட்டில் 7 பெண்கள், 4 ஆண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சடலமாக மீட்பு..!! – Athirady News ;", "raw_content": "\nபூட்டிய வீட்டில் 7 பெண்கள், 4 ஆண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சடலமாக மீட்பு..\nபூட்டிய வீட்டில் 7 பெண்கள், 4 ஆண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சடலமாக மீட்பு..\nதலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.\n10 பேர் தூக்கியில் தொங்கிய நிலையிலும், ஒரு 75 வயது வயது பெண் தரையில் கிடந்த படியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஅவர்கள், தற்கொலை செய்து கொண்டார்களா இல்லை கொலை செய்யப்பட்டார்களா என்பது மர்மமாக இருப்பதால் அப்பகுதியில் பீதி நிலவுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவரலாறு படைப்பாரா லோபஸ் ஆப்ரதோர் – மெக்சிகோவில் அதிபர் தேர்தல் தொடங்கியது..\nநைஜீரிய முன்னாள் அதிபர் பதுக்கிய ரூ.2 ஆயிரம் கோடி கறுப்பு பணம் நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிப்பு..\nஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர்…\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_6791.html", "date_download": "2018-11-21T04:35:45Z", "digest": "sha1:UE7REHK6K3O7CMKDEPD6JZIRNPYHKLWI", "length": 5777, "nlines": 33, "source_domain": "www.newsalai.com", "title": "வெற்றிகரமாக நடந்து முடிந்த அணு உலை முற்றுகைப் போராட்டம் (படங்கள்) - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nவெற்றிகரமாக நடந்து முடிந்த அணு உலை முற்றுகைப் போராட்டம் (படங்கள்)\nBy வாலறிவன் 16:01:00 Koodan, முக்கிய செய்திகள் Comments\nகூடங்குளம் அணு உலைக்கு எதிராக இன்று நடைபெற்ற அணு மின் நிலையம் கடல்வழி முற்றுகை போராட்டம் வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது. சுமார் பத்தாயிரம் மீனவர்கள் மூவாயிரம் படகுகளில் வந்து இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போது இந்த போராட்டம் நிறைவு பெற்று மீனவர்கள் அவர்கள் ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.\nஇவ்வளவு பெரிய கடல்வழி முற்றுகை போராட்டம் இந்திய நாட்டில் இதுவரை நடந்தது இல்லை. இதற்கு மேலும் மக்கள் விரோதமாக அணு உலைகளை திறந்தே தீர வேண்டும் என தமிழக அரசு விரும்பினால் அடுத்து வரவிருப்பது தமிழக வரலாற்றை திருப்பக் கூட���ய தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் தான் என அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் தெரிவித்து உள்ளனர். அதற்கு முன் தமிழக அரசு ஒரு நல்ல முடிவை எடுக்கும் என நம்புகின்றனர்.\nLabels: Koodan, முக்கிய செய்திகள்\nவெற்றிகரமாக நடந்து முடிந்த அணு உலை முற்றுகைப் போராட்டம் (படங்கள்) Reviewed by வாலறிவன் on 16:01:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.mukapuvajal.com/2015/06/2015.html", "date_download": "2018-11-21T03:59:12Z", "digest": "sha1:RFAVW3NZ2HTIEF5UDVBWRH2XR4C2NTYX", "length": 2990, "nlines": 94, "source_domain": "www.mukapuvajal.com", "title": "வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2015 - Mandaitivu Mukapuvajal sivasubramanija suvami kovil", "raw_content": "\nHome Unlabelled வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2015\nவருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2015\nவருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2015\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nவருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய போது\nகண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018\nஇன்றைய தினம் கண்ணகி அம்மன் வருகை தந்த பொழுது...\nஅரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167356", "date_download": "2018-11-21T03:25:28Z", "digest": "sha1:OO2AQZSYGENPAZR75BSAFDN5TVZKHHJX", "length": 14636, "nlines": 79, "source_domain": "malaysiaindru.my", "title": "குருந்தூர் மலையில் விகாரை அமைக்கப்படமுடியாது, கிராம மக்கள் வழிபட அனுமதி-நீதிமன்றம் அதிரடி! – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைசெப்டம்பர் 14, 2018\nகுருந்தூர் மலையில் விகாரை அமைக்கப்படமுடியாது, கிராம மக்கள் வழிபட அனுமதி-நீதிமன்றம் அதிரடி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விகாரை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் கடந்த 04.09.18 அன்று பௌத்த துறவிகள் உள்ளிட்ட குழுவினர் பயணம் மேற்கொண்டுடிருந்த நிலையில் பிரதேச இளைஞர்களால் குறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் முறுகல் நிலை ஒன்றும் தோன்றியிருந்தது.\nஇந்த நிலையில் இதில் ஒட்டுசுட்டான் பொலீசார் தலையிட்டு குறித்த நிலமையினை சரிசெய்ததுடன் முல்லைத்தீவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன��றினை தாக்கதல் செய்துள்ளார்கள்.\nஇன்னிலையில் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை கடந்த 06.09.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்படி 13.09.18 வரை குறித்த மலைக்கு எவரும் செல்லமுடியாதவாறு தற்காலிக தடை உத்தரவினை நீதிபதி பிறப்பித்துள்ளதுடன் 13.09.18 இன்று குறித்த வழக்கினை மேலதிக விசாரணைக்காக திகதியிட்டிருந்தார்.\nஇன்னிலையில் இன்று குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் குறித்த கிராமத்தின் சார்பாக மக்களும், விகாரை அமைக்கவந்த பௌத்த துறவிகள் தரப்பினரும் , ஒட்டுசுட்டான் பொலீசாரும் முன்னிலையாகியிருந்தனர்.\nஇதில் குமுளமுனை குருந்தூர்மலை கிராம மக்கள் சார்பாக ஜனாதிபதிசட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் மற்றும் மூத்த சட்டத்தரணி ரி.பரஞ்சோதி,மற்றும் சட்டத்தரணிகளானசுபாவிதுரன்,கணேஸ்வரன்,ஜெமீல்,ராதிகா,நேரோஜினி,மின்ராச்,துஸ்யந்தினி,அனித்தா,ஹரிஸ்,சுதர்சன், உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சேர்ந்த 14 சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதாடியுள்ளார்கள்.\nஇதன்போது இந்த வழக்கு தொடர்பாக பொலீசார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில்,\nகுறித்த பிரதேசம் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றினை கொண்ட பிரதேசம் என்றும் அங்கு பல நூற்றாண்டுகளாகாக இயற்கை வழிபாட்டுமுறையில் ஆலயம் ஒன்றினை அமைத்து கிராம மக்கள் வழிபட்டு வருகின்றார்கள் என்றும் இந்த நிலையில் அங்கு அந்த இடத்திற்கு சம்மந்தமில்லாத பௌத்த மதகுருமார் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தின் அனசரணையுடன் விகாரை அமைப்பதற்காக வருகை தந்திருப்பதானது இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் சுமூகமற்ற ஒரு நிலையினை தோற்றிவிக்கும் என்றும் குறித்த பிரதேசத்தில் தொன்று தொட்டு வழிபட்டு வரும் மக்களின் வழிபாட்டிற்கு தடைவிதிப்பது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஅத்துடன் தொல்பொருள் திணைக்களம் ஆய்வு என்ற பெயரில் விகாரை அமைப்பதற்கு பௌத்த மதகுருக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளமை பிழையான விடையம் என்றும் அதனை தடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார��கள்.\nஇந்த நிலையில் இந்த வழக்கினை விசாரித்த கௌரவ நீதவான் குறித்த மலைப்பிரதேசத்தில் தொன்று தொட்டு வழிபாட்டில் ஈடுபடும் கிராம மக்கள் இயற்கை முறையில் அமைந்த கிராமிய வழிபாட்டினை ஆலயத்தில் மேற்கொள்ள எந்தவித தடையும் இல்லை என்றும் குறித்த பிரதேசத்தில் புதிதான கட்டுமானம் மற்றும் அகழ்வு பணிகளை மேற்கொள்ளகூடாது. என்றும் தொல்பொருள் ஆய்வு என்றபோர்வையில் புதிதாக எந்தவொரு மதத்தினையும் சேர்ந்த ஆலயங்கள் அமைப்பதும் கட்டுமானங்களையும் மேற்கொள்ள முடியாது என்றும் அவ்வாறு நிர்மாணிப்பதாக இருந்தால் பொலீசில் அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றின் அனுமதியுடன் மேற்கொள்ளமுடியும் என்றும்\nஅதேவேளை குருந்தூர் மலையில் தொல்பொருள் அகழ்வு ஆராச்சிகள் மேற்கொள்ளவேண்டுமாக இருந்தால் யாழ்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் பங்குபற்றலுடன் மூத்த வரலாற்று ஆய்வாளர்களினதும் பங்கு பற்றலுடனும் குறித்த கிராமத்தினை சேர்ந்த அனுபவம்வாய்ந்தவர்களையும் ஈடுபடுத்தியே அகழ்வு ஆராச்சியினை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவ்வாறு செய்யப்படாதுவிடத்து இனமுரண்பாடுகள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து மன்றுக்கு அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளதுடன் குறித்த பிரதேசத்திற்கு சம்மந்தம் இல்லாதவர்களான பௌத்த துறவிகள் வரமுடியாது என்றும் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.\nஅழிவை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும்…\nமைத்திரியின் உத்தரவை ரத்து செய்து அதிரடி;…\nஅரசியல் தீர்வைக் காணும் முயற்சிகள் தடைப்படலாம்:…\nஉலகில் ஒழுக்கம் அற்ற இராணுவமாக ஸ்ரீலங்கா…\nதமிழர்களை மீ்ண்டும் யுத்தத்திற்குள் தள்ளிவிட முயற்சி\nமஹிந்தவிற்கு எதிராக சம்மந்தன், மனோ எடுத்துள்ள…\nஇலங்கையில் தொடரும் அரசியல் குழப்பம்: இணக்கமின்றி…\nஏன் அவசரப்பட்டு பிரதமர் பதவியை ஏற்றார்…\nஇலங்கை இடம்பெறும் குழப்பம்; அமெரிக்காவின் அதிரடி…\nசிங்களக் காடையர்களுக்கு பாராளுமன்றம் தேவைதானா\nமைத்திரிக்கு வந்த அதிகார ஆசை\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nமாவீரர் நினைவேந்தலுக்காக யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள…\nவடக்கு- கிழக்கை த��ிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்: மனோ\nமுடிந்தால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துங்கள்\nநிறைவேற்று ஜனாதிபதியை அகற்றும் புரட்சிக்கு அழைப்பு…\nபெரும் பரபரப்பையடுத்து சபாநாயகர் எடுத்துள்ள திடீர்…\nசபாநாயகரின் பிரேரணையை நிராகரித்தார் மைத்ரி\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா…\nபறிபோகுமா மஹிந்தவின் பிரதமர் பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-11-21T03:26:17Z", "digest": "sha1:S6CDLHV7XUR4SJQ5TLS2DTGWEW5LY45J", "length": 17576, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "பைரவா இசைவெளியீடு எளிமையாக நடந்தது ஏன் ? – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Business பைரவா இசைவெளியீடு எளிமையாக நடந்தது ஏன் \nபைரவா இசைவெளியீடு எளிமையாக நடந்தது ஏன் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.\nபி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி, இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தை ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமானமுறையில் தயாரித்து வருகிறார்.\nகதை, திரைக்கதை, வசனம், எழுதி – பரதன் இயக்கும் பைரவா படத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து தன் வைர வரிகளால் பாடல்கள் எழுதியுள்ளார்.\nஇப்படத்தில் இளைய தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.\nஇவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமைய்யா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்திற்காக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் கோயம்பேடு போன்று பல லட்சம் பொருட்செலவில், 200க்கும் மேற்பட்ட பேருந்துகள், 300க்கும் மேற்பட்ட கடைகள், 1000க்கும் மேற்பட்ட துணை நடிகர் நடிகைகளை கொண்டு ஒரு நிஜ பஸ் நிலையத்தையே கண்முன்னே கொண்டு வந்ததுபோல் செட் அமைத்து, அதில் 12 நாட்களுக்கும் மேலாக இளைய தளபதி விஜய்யை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது…\nஅதே போல் சென்னை பின்னிமில்லில் மிக பிரமாண்டமான பைரவர் கோயில் போன்றதொரு மிகப்பெரிய அரங்கம் ஒன்றை அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.\nமற்றும் இளைய தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பாடல்காட்சி எழில் கொஞ்சும் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது.\nபதைபதைக்க வைக்கும் 12 மாடி Under construction கட்டிடத்தில் இளைய தளபதி சண்டைக் காட்சியில் அசத்தி உள்ளார்.\nஒளிப்பதிவு – எம் .சுகுமார், எடிட்டிங் – பிரவின் கே.எல்., கலை இயக்குநர் – எம்.பிரபாகரன், நடனம் – தினேஷ், சண்டைப்பயிற்சி – அனல் அரசு, நிர்வாகத் தயாரிப்பு – ஏ.ரவிச்சந்திரன், எம்.குமரன்.\nசந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள பைரவா படத்தின் இசை வெளியீட்டுவிழாவை மிகச் சிறப்பானமுறையில் படுவிமரிசையாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் விஜயா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தீவிரமாய் திட்டமிட்டு செயலாற்றி வந்த நிலையில், தற்போது பைரவா இசைவெளியீட்டு விழா கைவிடப்பட்டுள்ளது.\nஇது பற்றி பைரவா படத்தின் தயாரிப்பாளர்கள் பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பாரதி ரெட்டி சொல்கிறார்கள்…\n”பைரவா இசைவெளியீட்டு விழாவை படு விமரிசையாக நடத்த எண்ணியிருந்தோம்.\nஇந்நிலையில் தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எதிர்பாராத இழப்பால் இவ்விழா கைவிடப்பட்டுள்ளது.\nகாரணம், எங்களுடைய விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நம்நாடு திரைப்படத்தில் அம்மா அவர்கள் நடித்தார்கள்.\nஅதோடு மட்டுமல்லாமல், எங்களுடைய குடும்பத்தில் ஒருவராக அம்மா அவர்களை மதித்து வந்தோம். அவருடைய இழப்பின் காரணமாக பைரவா இசைவெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டோம்.\nஅதோடு, இளைய தளபதி விஜய் அவர்களும் மேற்கண்ட காரணத்திற்காக இசைவெளியீட்டை பிரமாண்ட விழாவாக நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதனால், எளிமையான முறையில் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி பாடல்களை உலகெங்கும் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.”.\nசினிமாவில் பாலியல் தொல்லை உண்டு: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அனுபமா\nவிஷாலுக்கு விழுந்த பெரிய ஆப்பு என்னவென்று தெரியுமா\nவைகைப்புயல் வடிவேலுவின் அடுத்த படத்துக்கு ஓமனக்குட்டன் ஜோடி\nமீன ராசி அன்பர்களே இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்....\nஇவர் படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா ஆனார் – குற்றம் சாட்டும் நடிகை\nதற்போது சினிமா துறையில் மீ டூ என்ற பெயரில் பல நடிகைகள் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவிக்கின்றனர். மீ டூ சர்ச்சையால் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும்...\n2.0 இல் மிரட்டும் அக்ஷய் குமாரின் கெட்டப் உருவானது இப்படி தான் – வைரல் வீடியோ\nசங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இம்மாதம் 29 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான...\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nமகளின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓட விட்ட தாயை புளோரிடா பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ரோசலி கண்ட்ரேஸ் என்ற 34 வயதான பெண், தவறு செய்த தன்னுடைய மகளை...\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் எப்போது\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா காதல் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இவர்களின் திருமணம் எப்போது என்று தான் தெரியவில்லை. இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் இவர்களும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் தனியார்...\nவைரலாகும் யாஷிகா வீடியோ- செம்ம கடுப்பில் ரசிகர்கள் வீடியோ உள்ளே\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட சன்னி- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபெருந்தொகை பணத்திற்கு பேரம் பேசப்பட்ட ஹிருணிக்கா\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nஉச்சக்கட்ட படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஷல்- புகைப்படம் உள்ளே\nமீண்டும் கடற்கரையில் ஆரவ் – ஓவியா- வைரலாகும் புகைப்படம் உள்ளே\nநீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்- 63வது படத்தில் இணையும் காமெடி நடிகர்- யார் தெரியுமா\nபணத்திற்க��� ஆசைப்பட்டு 7 ஆண்களை திருமணம் செய்த பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்- தேவையாம்மா உனக்கு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2018-11-21T04:32:29Z", "digest": "sha1:DR7WZJD5Q77JEJ6V5S7QEHRDW3EWKOIQ", "length": 12554, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு கிடைத்த ஒரு கோடி", "raw_content": "\nமுகப்பு Cinema வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு கிடைத்த ஒரு கோடி\nவேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு கிடைத்த ஒரு கோடி\n‘வேலையில்லாப் பட்டதாரி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகம் தற்போது தயாராகி உள்ளது. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.\nஇப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் `வி’ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், அனு இம்மாணுவேல், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.\nஷான் ரோல்டன் இசையயில் வெளியாகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கடந்த ஜுன் 25-ஆம் தேதி வெளியான `வேலையில்லா பட்டதாரி 2′ படத்தின் டிரைலர் இதுவரை ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.\n`வேலையில்லா பட்டதாரி’ வரிசையில் 3 மற்றும் 4-வது பாகங்களும் வெளியாகும் என்று தனுஷ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎன்னை எவனாலும் அசைக்க முடியாது – சிம்பு\nபிரபல நடிகர்களின் நஷ்டம் தந்த படங்கள்,விபரங்களுடன்\nநடிகர் தனுஷிற்கு எதிராக யாழில் கையெழுத்து திரட்டப்பட்டுள்ளன\nமீன ராசி அன்பர்களே இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடை���ெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்....\nஇவர் படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா ஆனார் – குற்றம் சாட்டும் நடிகை\nதற்போது சினிமா துறையில் மீ டூ என்ற பெயரில் பல நடிகைகள் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவிக்கின்றனர். மீ டூ சர்ச்சையால் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும்...\n2.0 இல் மிரட்டும் அக்ஷய் குமாரின் கெட்டப் உருவானது இப்படி தான் – வைரல் வீடியோ\nசங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இம்மாதம் 29 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான...\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nமகளின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓட விட்ட தாயை புளோரிடா பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ரோசலி கண்ட்ரேஸ் என்ற 34 வயதான பெண், தவறு செய்த தன்னுடைய மகளை...\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் எப்போது\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா காதல் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இவர்களின் திருமணம் எப்போது என்று தான் தெரியவில்லை. இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் இவர்களும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் தனியார்...\nவைரலாகும் யாஷிகா வீடியோ- செம்ம கடுப்பில் ரசிகர்கள் வீடியோ உள்ளே\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட சன்னி- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபெருந்தொகை பணத்திற்கு பேரம் பேசப்பட்ட ஹிருணிக்கா\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nமீண்டும் கடற்கரையில் ஆரவ் – ஓவியா- வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஉச்சக்கட்ட படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஷல்- புகைப்படம் உள்ளே\nநீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்- 63வது படத்தில் இணையும் காமெடி நடிகர்- யார் தெரியுமா\nபணத்திற்கு ஆசைப்பட்டு 7 ஆண்களை திருமணம் செய்த பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்- தேவையாம்மா உனக்கு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Polytechnic.asp?cat=3", "date_download": "2018-11-21T03:39:53Z", "digest": "sha1:SZED232Z25BIAGXWKPSVWOWYXN5CRVI6", "length": 20814, "nlines": 185, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Polytechnic | Government Polytechnic Colleges | Government Aided Polytechnic Colleges | Self Finance Polytechnic Colleges | List of Polytechnic Colleges in India", "raw_content": "\n‘நீட்’ தேர்வு - ..\nமுதல்பக்கம் » பாலிடெக்னிக் கல்லூரிகள்\nசுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் (271 கல்லூரிகள்)\nஆலிம் முகம்மது சாலேஹ் பாலிடெக்னிக் கல்லூரி\nஆதி தர்மாம்பாள் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி\nஅல்-அமீன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்\nஏ.எம்.கே டெக்னாலஜிகல் பல்தொழில்நுட்பக் கல்லூரி\nஅஞ்சுமன் இஸ்லாம் பல்தொழில்நுட்பக் கல்லூரி\nஅன்னை பாத்திமா இன்ஸ்டிடீயூட் ஆஃப் கேட்டரிங் அட்மினிஸ்ட்ரேஷன்\nஅன்னை ஜெ.கே.கே.சம்பூரணி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி\nஅன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரி\nஅப்போலோ பல் தொழில்நுட்ப கல்லூரி\nஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி விடுதி மேலாண்மை மற்றும் பரிமாறுதல் தொழில்நுட்ப கல்லூரி\nஅருள்மிகு சண்டிகேஸ்வரர் பல்தொழில்நுட்பக் கல்லூரி\nஅருள்மிகு கலசலிங்கம் பல்தொழில்நுட்பக் கல்லூரி\nஅருள்மிகு கள்ளழகர் பல்தொழில்நுட்பக் கல்லூரி\nஅருள்மிகு செந்திலாண்டவர் பல்தொழில்நுட்பக் கல்லூரி\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் பல்தொழிநுட்பக் கல்லூரி\nஆர்யா பாரதி பல்தொழில்நுட்பக் கல்லூரி\nஅசன் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி\nஅய்யநாடார் ஜானகியம்மாள் மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரி\nபாரத் பரிமாறுதல் மற்றும் விடுதி நிர்வாகக் கல்லூரி\nசி.வி. சரண்டிமாத் ஊரக பல்தொழில்நுட்பக் கல்லூரி\nகிரிஸ்ட் தி கிங் தொழில்நுட்ப நிறுவனம்\nடி.ஆர். ஆர். அரசு பாலிடெக்னிக்\nதயானந்தா சாகர் தொழில்நுட்ப கல்லூரி\nதனலட்சுமி ஸ்ரீநிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி\nடாக்டர் பி.ஆர் அம்பேத்கர் பாலிடெக்னிக் காலேஜ்\nடாக்டர் தர்மாம்பாள் அரசு பாலிடெக்னிக் மகளிர் கல்லூரி\nமுதல் பக்கம் பாலிடெக்னிக் கல்லூரிகள் முதல் பக்கம்\n‘நீட்’ தேர்வு - 2019\nபயோ இன்பர்மேடிக்ஸ் படிப்பு இப்போது அதிக அளவில் பேசப்படுவதை அறிகிறேன். இது பற்றி கூறலாமா\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nபிளஸ் 2 முடித்திருப்போர் ரயில்வேயில் பணி வாய்ப்பு பெற என்ன செய்யலாம்\nபி.பி.எம்., படித்துள்ள எனக்கு இப்படிப்புக்கான வே���ை கிடைக்குமா\nசாடிலைட் கம்யூனிகேஷன் தொடர்பான பட்ட மேற்படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://konguassociation.com/tpages/news-ta.html", "date_download": "2018-11-21T04:00:29Z", "digest": "sha1:55DBKWTTRQLAPEF3TJI7PBTNHKWT26JZ", "length": 6884, "nlines": 41, "source_domain": "konguassociation.com", "title": "கொங்கு வேளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு", "raw_content": "\nமலேசியா இபோ நகரில் கொங்கு கருத்தரங்கம்\nமலேசிய நாட்டில் இபோ நகரில் வாழும் கொங்கு சொந்தங்கள் நடத்தும் மலேசியா நாமக்கல் நல சங்கம், சென்ற ஜீலை மாதம் 19ம் நாள் மற்றும் 20ம் நாள் கல்வி,கலை, அறிவியல், தொழில் பண்ணாட்டு கரத்தரங்கம் ஒன்றை நடத்தினர். கருத்தரங்கம் வாயிலாக தொழில் துறையில் மலேசியா மற்றும் பண்ணாட்டு வர்த்தகம் பற்றிய தகவல்கள், தொழிதுறை வல்லுநர்களுடம் தொடர்பு ஏற்படுத்திகொள்ளல், கல்வி துறைபற்றிய விழிப்புணர்வு மற்றும் கொங்கு சொந்தங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகபடுத்திகொள்ளுதல், கொங்கு சமுதாயத்தின் கலாச்சரம் அறிதல் போன்ற நல்லதொரு தொடக்கமாக இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யபட்டது.\nஇக்கரந்த்தங்கில் இந்தியா,பிஜி, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தொழில் துறை வல்லுனர்கள், கல்வியாளர்கள், பல்வேறு துறையில் சிறந்துவிளங்கும் முனைவர்கள் மற்றும் மலேசியா அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nகருத்தரங்கில் பரேக் நகரின் முதல்வரின் முதன்மை ஆலோசகர் திரு. டத்தோ இளங்கோ வடிவேலு அவர்கள், பரேக் மாநில சட்டமன்ற சபாநாயகர் திரு. எஸ். கே. தேவசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.\nதமிழகத்தில் இருந்து முன்னாள் நாடாளூமன்ற உறுப்பினர் மற்றும் தற்போதைய பிற்பட்டோர் நல துறை உறுப்பினர் திரு. கார்வேந்தன் அவர்கள் மற்றும் சென்னை எம். ஜி. ஆர் கல்லூரியின் பேராசிரியர் திரு. கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nவிழாவில் கொங்கு நாட்டைசேர்ந்த கீழ்கண்ட கொங்கு சொந்தங்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கபட்டது.\n1.\tதிரு. இராஜா சண்முகம், திருப்பூர் - தொழில் துறையில் சிறப்பு\n2.\tடாக்டர் திரு. பாலசுப்பிரமணியம், கோவை - மருத்துவ துறையில் சிறப்பு\n3.\tதிரு. பி.வி.கல்யாணசுந்தரம், சென்னை பாலிமர் டிவி - மீடியா துறையில் சிறப்பு\n4.\tதிர். எஸ்.கே.கார்வேந்தன், தாராபுரம் - மக்கள் சேவையில் சிறப்பு\nமலேசியாவில் வாழும் கீழ்கண்ட கொங்கு சொந்தங்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கபட்டது\n1.\tதிரு. டான் எம். இராமசாமி - தொழில் துறை சிறப்பு\n2.\tதிரு. டத்தோ டாக்டர் எம். தமிழ்செல்வன் -மருத்துவ துறையில் சிறப்பு\n3.\tதிரு. எஸ். நடேசன் - கல்வி துறையில் சிறப்பு\n200 கொங்கு சொந்தங்கள் கருத்தரங்கத்தில் பதிவுசெய்து கலந்துகொண்டனர். இரவு விருந்தில் 300க்கும் மேற்பட்ட கொங்கு சொந்தங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nமுதன்முறையாக ஏற்பாடுசெய்யபட்ட கருத்தரங்கம் அதிக ஆதரவுடன் நடைபெற்றதுடன், பலபேருக்கு பேருதவியாக இருந்தது என்பதும் மிகமுக்கியமானதாகும். இது இபோ நகர் கொங்கு சங்கத்தின் ஒரு வெற்றிகரமான கண்ணி முயற்சி என்பது பாராட்டுகிறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3916:------ii&catid=175:ambethkar", "date_download": "2018-11-21T03:25:09Z", "digest": "sha1:O5YSGG4MMCHZ4MUG4PUGOKHW2MN2DFZ6", "length": 14246, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "இரண்டே வர்க்கங்கள்தான் உள்ளன என்பது வறட்டுத் தத்துவமே! II", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇரண்டே வர்க்கங்கள்தான் உள்ளன என்பது வறட்டுத் தத்துவமே\nபொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுக் கழிப்பிடங்கள், பொது மருந்தகங்கள் ஆகியவை சிவில் உரிமைகள் தொடர்புடையவை. பொதுமக்களுக்காக, பொது மக்கள் நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாமே ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியவை. ஆனால், இத்தகைய சிவில் உரிமைகள், லட்சக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. இது, பார்ப்பனியத்தின் விளைவு அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா பார்ப்பனியத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அடக்குமுறை, இன்றும் உயிரோட்ட முள்ள ஒரு மின்கம்பியாக ஓடிக்கொண்டிருக்கவில்லையா பார்ப்பனியத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அடக்குமுறை, இன்றும் உயிரோட்ட முள்ள ஒரு மின்கம்பியாக ஓடிக்கொண்டிருக்கவில்லையா பொருளாதார வாய்ப்புகளைக் கூட பாதிக்கும் அளவுக்கு, அத்தனை சர்வ வல்லமை கொண்டதாக பார்ப்பனியம் விளங்குகிறது.\nஒரு தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்பு வசதிகளை, பிற தொழிலாளியின் வாய்ப்பு வசதிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பணிப் பாதுகாப்பு, பணி முன்னேற்���ம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்புகள் என்ன தீண்டத்தகாதவன் என்பதால், அவனுக்கு எத்தனையோ வேலைவாய்ப்புகள் மூடப்பட்டு விடுகின்றன. இதற்கு பருத்தித் தொழில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவில் பிற பகுதிகளில் உள்ள நிலவரம் எனக்குத் தெரியாது. ஆனால், பம்பாயிலும் சரி, அகமதாபாத்திலும் சரி, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நூற்புத் துறையில் மட்டுமே பணிபுரிய முடியும். நூற்புத் துறையில் ஊதியம் மிக மிகக் குறைவு. நெசவுத் துறையில் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்குக் காரணம், அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதுதான். ஒரு சாதி இந்து, முஸ்லிம்களோடு பணிபுரிவதில் எந்தச் சுணக்கமும் காட்டுவதில்லை. இருப்பினும் தீண்டத்தகாதோர் என்றால், அவன் எதிர்ப்புத் தெரிவிக்கிறான்.\nரயில்வேயை எடுத்துக் கொள்ளுங்கள். ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்ன தாழ்த்தப்பட்டவன் ஒரு ‘கேங்க் மேனா’கத்தான் பணிபுரிய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. பதவிக் காலம் முழுவதும் எந்தவித உயர்வும் இல்லாமல் ‘கேங்க் மேனா’கவே பணிபுரியும் நிலை உள்ளது. அவனுக்கு வேறு பதவி உயர்வும் தரப்படு வதில்லை. போர்ட்டராகக்கூட அவன் வர முடியாது. போர்ட்டராக வர வேண்டுமானால், ஸ்டேஷன் மாஸ்டரின் வீட்டு வேலைகளையும் அவன் செய்தாக வேண்டும். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு சாதி இந்துவாக இருப்பார். ஆகவே, தாழ்த்தப்பட்ட தொழிலாளி போர்ட்டராக அவர் வீட்டுக்குள் நுழைவதை அவர் விரும்பமாட்டார். எனவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போர்ட்டராக நியமிக்கப்படுவதில்லை.\nரயில்வே எழுத்தர் பணிக்குத் தேர்வு நடத்துவதில்லை. மெட்ரிக் தேர்ச்சி அடையாதவர்களே பெரும்பாலும் இந்த இடங்களுக்கு அமர்த்தப்படுகிறார்கள். இந்திய கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், சாதி இந்துக்கள் ஆகிய சமூகத்தினர் மெட்ரிக் தேறாத பட்சத்திலும் நூற்றுக்கணக்கில் ரயில்வேயில் எழுத்தர்களாக இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் மெட்ரிக் தேறியவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எழுத்தர் பணி வாய்ப்பு வேண்டுமென்றே மறுக்கப்படுகிறது. ரயில்வே பணிமனைகளிலும் இதே நிலைதான். தாழ்த்தப்பட்டோர் மெக்கானிக் துறையில் நுழையவே முடியாது. அவன் மேஸ்திரி ஆகவும் முடியாது. பணிமனையில் போர்மென், சார்ஜ்மென் ஆகிய பணிகளில் அமர அவனுக்குத் தகுதியில்லை. அவன் வெறும் கூலிதான். இறுதிவரை அவன் கூலியாகவே இருந்துவிடுகிறான். ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட தொழிலாளியின் நிலை இதுதான்…\nஎனக்கும் உங்களுக்கும் தீய நோக்கத்தைக் கற்பிப்பவர்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கிறேன். இந்தக் கேள்விகள் நேரடியான கேள்விகள். மேலே சொன்னவையெல்லாம் உண்மையான குறைபாடுகள்தானே உண்மையான குறைபாடுகள் என்றால், அவற்றை நீக்க முனைவதும் அதற்காகத் திரள்வதும் சரிதானே உண்மையான குறைபாடுகள் என்றால், அவற்றை நீக்க முனைவதும் அதற்காகத் திரள்வதும் சரிதானே இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான எந்த மனிதனும், எதிர்மறையாக பதிலளிக்க முடியாது. எனவே, நமது முயற்சிகள் நியாயமானவை. நம்மீது குற்றம் சாட்டும் தொழிலாளர் தலைவர்கள், ஏதோ ஒரு வித மாயையில் இருக்கிறார்கள். அவர்கள் கார்ல் மார்க்சைப் படித்தவர்கள்; உடைமை வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு வர்க்கங்கள் மட்டுமே உள்ளன என்பவர்கள். எனவே இந்தியாவிலும் இரண்டே வர்க்கங்கள்தான் உள்ளன; ஆகவே நமது கடமை முதலாளித்துவத்தை ஒழிப்பதே என்று கருதுபவர்கள், இதே விஷயத்தில் இரண்டு தவறுகளைச் செய்கிறார்கள்.\nமார்க்ஸ் சொன்னதை ஒரு கருத்து நிலையாகக் கொள்ளாமல், மெய்ம்மை என்று நினைப்பது அவர்கள் செய்யும் முதல் தவறு. சமுதாயத்தில் இரண்டு வர்க்கங்களே உள்ளன என்பது கருத்துநிலை. அதை வறட்டுத் தத்துவமாகத் தொழிலாளர் தலைவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். இரு வர்க்கங்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் நடத்தினால், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லா வகுப்பிலும் ஒரு பொருளாதார மனிதன், ஒரு பகுத்தறிவுள்ள மனிதன், ஒரு தர்க்க நியாயத்திற்கு உட்பட்ட மனிதன் இருப்பதாக நம்புவது எத்தனை பொய்மையானதோ, அத்தனை பொய்மையானது இவர்கள் சிந்தனையும் செயலும்.\n(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:177)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/09/02/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-11-21T03:52:51Z", "digest": "sha1:NQWKDBE6KURIOCDMVZ5EX2XFHV6GNCEO", "length": 10788, "nlines": 130, "source_domain": "vivasayam.org", "title": "சர்வதேச தேங்காய் தினம் இன்று | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசர்வதேச தேங்காய் தினம் இன்று\nஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம், இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில், 1969ம் ஆண்டு செப்., 2ம் தேதி துவங்கப்பட்டது. இதை முன்னிட்டு, ஆண்டுதோறும், உலக தேங்காய் தினம், செப்., 2ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், தேங்காயில் இருக்கும் நன்மைகள், கடை பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து, கண்காட்சியாக ஏற்படுத்தப்பட்டு விளக்கப்படுகிறது.\nஉலகின் மிகத் தூய்மையான நீரை நீங்கள் பருகிக்கொண்டு இருக்கிறீர்கள் நண்பர்களே” என்பார்கள் இளநீர் அருந்துபவர்களிடம். வேர் வழியே உறிஞ்சி உச்சிக்குக் கொண்டுபோய், சொம்புத் தண்ணீரை கொத்துக்கொத்தாய் தேக்கிவைத்திருக்கும் இயற்கையின் அற்புதம் இளநீர்த் தேங்காய்\nவயிறு நிரம்ப வகைவகையாகச் சாப்பிடுவதைவிட, அரை மூடி தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டுப் பாருங்கள், புத்துணர்ச்சியை அனுபவிப்பீர்கள். மனிதக் கரங்களால் மாசுபடாத நீர் அது.\nஇரண்டாம் உலக யுத்தத்தின்போது, போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களுக்கு அவசர கால குளுகோஸ் மருந்தாகச் செலுத்தப்பட்டது, தேங்காய் தண்ணீர்தான்.\nஇந்து கலாச்சாரத்தில் ஆன்மீக செயல்முறைகளில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில் ஒன்று, தேங்காய். கடவுளர்களுக்கு அர்ப்பணிப்பாகத் தரையில் போட்டு உடைப்பதால், அகங்காரத்தை அழித்துக்கொள்வதாக ஐதீகம். இந்து மதப் புராணங்களில் தென்னை மரம் ‘கற்பகவிருட்சம்’ எனச் சொல்லப்படுகிறது. கேட்டதைக் கொடுப்பது என்பது இதன் பொருள். உலகின் பல்வேறு கலாச்சாரங்களாலும் போற்றப்படுவது தேங்காய்.\nஇந்தியாவில் புதிதாய் ஒன்றை வாங்கும்போது பூஜிக்கவும்… கோவில்களிலும், திருவிழாக்களிலும், ஹோமங்களிலும் அர்ப்பணிக்கவும் அனைவரும் பயன்படுத்துவது தேங்காயைத்தான். தேங்காயை மட்டுமே உண்டு உயிர் வாழும் மனிதர்களும் உண்டு. உலகில் பல்வேறு மருத்துவ முறைகளிலும் தேங்காய் முக்கியப் பங்காற்றுகிறது.\nதேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டம்.\nதேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது.\nதாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதை���ிடச் சிறந்த ஒன்று இல்லை.\nசமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரைப் பருகுவதால் தணிக்க முடியும்.\nமுற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம்.\nவாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது.\nஇளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமாணத்துக்கு மிகமிக ஏற்றது.\nகுழந்தைகளுக்கும் இதனைப் பருகக் கொடுக்கலாம். வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் இளநீர் பருகினால் குணப்படும் வாய்ப்பு உள்ளது.\nதீவிர வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100, 200 மில்லி இளநீரை தினமும் இரண்டு முறை அருந்தலாம்.\nபெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்கூட அலுவலங்களில் காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, தற்போது இளநீர் பருகத் தொடங்கியிருப்பது ஆச்சரியப்படத்தக்க உண்மை\nRelated Items:சர்வதேச தேங்காய் தினம் இன்று\nபயிர் வளர்க்க கடல்நீர் ஊக்கி\nபாசுமதி அரிசி உற்பத்தியில் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதை குறைக்க திட்டம் : பஞ்சாப் மாநில அரசு\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/mersal/page/2/", "date_download": "2018-11-21T04:13:32Z", "digest": "sha1:F3EMXRFXVJER24TP2COUIGK4O33RZQQ4", "length": 6437, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "mersalChennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nமெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் தீபா\n‘மெர்சல்’ படத்திற்கு நாளை தடை வருமா\nமெர்சல் விஜய்க்கு ஒரு கோடி ரூபாய் சவால் விட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள்\nமுக்கிய திரையரங்குகள் ‘மெர்சல்’ படத்தை திரையிட மறுப்பது ஏன்\nமெர்சல் தடை நீங்கியது: தடையில்லா சான்றிதழ் அளித்தது விலங்குகள் நல வாரியம்\nமெர்சல்’ விஜய்யுடன் மோதும் கார்த்திக் சுப்புராஜ்\n50 நிமிடங்கள் அட்டகாசம் செய்யும் மெர்சல் விஜய்\nவிஜய் ரசிகர்களுக்கு கிடைத்த ‘மெர்சல்’ ஏமாற்றம்\n‘மெர்சல்’ ரிலீஸ் ஆகியே தீரும்: விஷாலுடன் மோத தயாராகிய விஜய்\nவிஜய் படங்கள் பெற்ற வரிசையான சாதனையை தவறவிட்ட ‘மெர்சல்\n10 மாவட்டங்களில் கனமழை: மண்டலமாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/salem/page/53?filter_by=popular", "date_download": "2018-11-21T04:39:17Z", "digest": "sha1:K6HCL5LZCPYMHYLRRLHM5QEJTBBXJZD6", "length": 7788, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "சேலம் | Malaimurasu Tv | Page 53", "raw_content": "\nமின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் : அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nநியாயமில்லாத நிவாரண நிதி என கவலை – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை – மதிமுக பொதுச் செயலாளர்…\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nகாற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு…\nபேருந்து எரிப்பு : தமிழக அரசின் பரிந்துரையின்படி, 3 பேரும் சட்டப்படியே விடுதலை என…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nநாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு : இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு\nஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் போர் : இஸ்ரேல் கூட்டணி அரசில் குழப்பம்\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமலைவாழ் மக்கள் பயன்படுத்தும் நிலத்தினை வேறு நபர்களுக்கு வழங்க எதிர்ப்பு.\nஅரக்கோணம் அருகே சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்..\nஅரசுப்போக்குவரத்துக் கழக பேருந்து கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஒரே மரத்தில் தொங்கிய அண்ணன், தங்கை உடல் கொலையா, தற்கொலையா என விசாரணை\nபாதாள சாக்கடை உடைந்ததால், சரக்கு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து..\nமேட்டுப்பாளையம் வனப்��குதியில் நாட்டு வெடி விபத்தில் சிக்கிய பெண் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து...\nசாயப்பட்டறை கழிவுகள் ஏரியில் கலப்பதாக குற்றச்சாட்டு\nகரும்பு விவசாயிகளின் நிலுவைத்தொகையை வழங்காவிட்டால், சர்க்கரை ஆலைகளில் குடியேறும் போராட்டத்தை நடத்தப்போவதாக அகில இந்திய...\nஒலிபெருக்கி பயன்படுத்துவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என அதன் அமைப்பாளர்...\nசேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம்...\nஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்\n8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த 5 பேர் கைது..\nஓசூர் வனப்பகுதிக்குள், யானைகள் கூட்டம் இடம் பெயர்ந்துள்ளதால், விளை நிலங்களுக்குள் யாரும் செல்ல வேண்டாம்...\nகள்ளக்குறிச்சி அருகே 10 வயது சிறுவன் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drbjambulingam.blogspot.com/2014/03/", "date_download": "2018-11-21T04:49:41Z", "digest": "sha1:3LYXAMXMALWT76GSOR5IG6BJGUCMZVGN", "length": 60791, "nlines": 444, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: March 2014", "raw_content": "\nதாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் : இராய.செல்லப்பா\nஅண்மையில் நான் படித்த நூல் வலைப்பூ நண்பர் திரு இராய.செல்லப்பா அவர்களின் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய். இவர் இமயத்தலைவன் மற்றும் செல்லப்பா தமிழ் டயரி ஆகிய வலைப்பூக்களை மிகவும் சிறப்பாக நடத்திவருபவர். 12 சிறுகதைகளைக் கொண்ட தன் நூலின் முன்னுரையில் அவர் கூறுகிறார்: \".........கல்வியின் காரணமாகவும், பணியின் நிமித்தமாகவும் பதினைந்து ஊர்களில் வாசம் செய்திருக்கிறேன். சில ஆயிரம் பேர்களையாவது சந்தித்திருக்கிறேன். அப்படி என்றால் எத்தனை ஆயிரம் நினைவுகளை நான் இந்த நாற்பது ஆண்டுகளாகச் சுமந்துகொண்டிருக்கவேண்டும் அவற்றில் சிலவற்றையே இக்கதைகளில் சுமையிறக்கியிருக்கிறேன்........\"\nஅவர் இறக்கியது அவருக்குச் சுமையாக இருக்கலாம். ஆனால் அந்த சுமையின் வழியாக ஒருவகையான பிணைப்பை நம்முடன் அவர் ஏற்படுத்துவதை அவருடைய கதைகளில் காணமுடிகிறது. ஒவ்வொரு கதையும் பின்புலம், போக்கு, அமைப்பு, முடிவு என்ற ஒவ்வொரு நிலையிலும் மனதில் பதியும்படி உள்ளது. வாழ்வின் நிகழ்வுகளை நாட்குறிப்பிலிருந்து எடுத்து சில கற்பனை கதாபாத்திரங்களை உட்புகுத்��ி மெருகூட்டி வடிவம் தந்ததைப் போல ஒவ்வொரு கதையும் அமைந்துள்ளது.\nமான் குட்டி மூலமாக வெளிப்படுத்தப்படும் தாய்ப்பாசம் (கண்ணே கலைமானே), கொடிய வறுமையிலும் செய்த உதவியை கடனாகக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் (கடன்), கடித நடையிலேயே வாழ்வின் யதார்த்தங்கள் உணர்த்தப்படல் (பிருந்தாவனமும் மந்தாகினியும்), பிள்ளையை இழந்தவர் தாம் இழந்த பிள்ளையைப் போல ஒரு பிள்ளையைக் கருதி அன்பை வெளிப்படுத்தல் (இரண்டாவது கிருஷ்ணன்), உலகமயமாக்கலாலும், தொழில்நுட்பத்தாலும், அறிவியல் வளர்ச்சியாலும் நாம் இழந்துவிட்டவைகளில் ஒன்றான மண்ணின் பெருமை (தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்), நல்ல போதனையின் விளைவால் பக்குவமாகும் ஒரு மனம் (அன்னையைத்தேடி), உண்மை நிகழ்வின் பின்னணியில் ஓர் உண்மையான இதயத்தைப் புரிந்துகொண்ட மற்றொரு இதயம் (ஊன்றுகோல் நானுனக்கு), தாயன்புக்காக ஏங்கி தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு நாடக வாழ்க்கை வாழ்ந்து தோற்கும் மகனின் ஏக்கம் (பழமா, பாசமா), கடமை வழுவாமல் இருக்கும் புரோகிதரின் கனவை நினைவாக்கும் எதிர்பாரா திருப்பம் (சாந்தி நிலவவேண்டும்), பரிதவிக்கும் ஒரு பெண்ணுக்கு உதவ முயன்றும் பயனில்லா நிலையில் தத்தளிக்கும் ஒரு நல்ல மனம் (முடிவுற்ற தேடல்கள்), பல சோதனைகளைச் சந்தித்து எதிர்பார்த்த வாழ்வினை பொறுமையாக எதிர்கொள்ளும் இரு இதயங்கள் (மனோரமா), வேலைக்காக அலையும் ஒருவன் வேலையில் சேரும் காலத்தில் எதிர்கொள்ளும் எதிர்பாரா நிகழ்வுகள் (ஏழு இரவுகள்) என ஒவ்வொரு கதையும் அழகான கருவினை கொண்டு அமைந்துள்ளது.\nஒவ்வொரு கதையிலும் கையாளப்பட்டுள்ள பல உரையாடல்கள், நம் அருகாமையில் நடப்பன போல அமைந்துள்ளன. நூலாசிரியர் கதாபாத்திரத்தை எந்த அளவு நம்மிடம் நெருக்கமாகக் கொணர்கிறாரோ அல்லது நாம் எந்த அளவு கதாபாத்திரத்திற்கு அண்மையில் செல்கின்றோமோ அந்த அளவு கதையின் வெற்றி அமைகிறது. அந்நிலையில் இந்நூலாசிரியர் வாசிப்பவருக்கும் கதாபாத்திரத்திற்கும் இடையே மிக நெருக்கத்தைக் கொண்டுவந்துவிடுகிறார்.\n\"........இது தோல்வியில்லடி கண்ணு. இதுதான் தாய்மையோட பலம். காலம் காலமா உயிர்கள் அழியாம இருக்கிறதுக்கு இயற்கை கொடுத்திருக்கிற வரம். மனுஷனோ மிருகமோ யாராயிருந்தாலும் தாய்மைக்கும் கொழந்தைக்கும் உள்ள உறவுதான் ரொம்ப ஒசந்த உறவுன்னு உனக்குப் புர��ஞ்சிடுத்து இல்லையா\" என்றார் ராஜம்மா, அவளை இறுக அணைத்தபடி\" (ப.20).\n\"...நவராத்திரி ஒன்பது நாட்களும் விமரிசையாக இருக்கும். தெருவில் மாக்கோலம், கதவெல்லாம் வண்ணக்காகிதங்களின் பூத்தோரணம், மல்லிகையும் மருக்கொந்தும் அடுத்த தெருவரை மணக்கும். எல்லாரும் கொலு வைத்திருப்பார்கள். ஏழு முதல் பதினோரு படிகள் வைத்து ஏராளமான பொம்மைகளை அலங்காரமாக நிறுத்தியிருப்பார்கள்........\" (ப.22)\n\"அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் என் கண்கள் குளமாயின. அசையாமல் நின்றேன். தனது சிறு துன்பத்தையும் ஊதிப் பெரிதாக்கி அனுதாபம் தேடும் உலகில், தன்னுடைய ஒரே குழந்தையைப் பறிகொடுத்ததையும் இயல்பாக எடுத்துக்கொண்டு, அடுத்தவருக்கு உதவ முன்வரும் நந்தாவைப் போன்றவர்களை அதிகம் பார்த்ததில்லை நான்....\" (ப.43)\n\"...ஓ, நல்லமுத்து சாரின் போதனையின் விளைவா இது அதனால்தான் அன்று அழுதானா போட்டோவில்கூட இல்லாத அம்மாவை இருப்பவளாக்கி வியாபாரம் செய்கிறோமே என்ற குற்ற உணர்வா அதனால்தான் போட்டோவைத் தேடி ஓடியிருக்கிறானா அதனால்தான் போட்டோவைத் தேடி ஓடியிருக்கிறானா\n\"....தன்னுடைய நிலத்தில் தன் கையால் விளைந்த நெல்லை அவள் இப்போது உண்ணப் போகிறாள். இரவானதும் சாராயக் கடைக்குச் செல்லும் மற்ற ஆண்கள் மாதிரி இல்லாமல் அவளுடைய கணவன் அவள் சொல்லுக்கு இணங்கி நல்ல ஒழுக்கமுள்ளவனாய் நடந்துகொள்கிறான். ஒரே குழந்தை. அதுவும் ஆண் குழந்தை. வேயெறன்ன வேண்டும் ஓர் ஏழைப் பெண்மணிக்கு நாளை விடிந்ததும் மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றுவதாய் மனதிற்குள் நேர்ந்து கொண்டாள் அஞ்சலை.....\" (ப.94)\nகதைகளைப் படிக்கும்போது நம் வீட்டிலோ, அருகிலோ நிகழ்ந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மகிழ்ச்சி, கோபம், ஆற்றாமை என அனைத்துவகையான மன உணர்ச்சிகளையும் கதைகளில் காணமுடிகிறது. மனதில் நிற்கும் அட்டைப்படம். அவர் ரசித்த மற்றும் ருசித்த தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் நமக்கும்தான். இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசிப்போமே.\nதாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், இராய.செல்லப்பா (அலைபேசி 9600141229/9840993592), அகநாழிகை பதிப்பகம், எண்.33, மண்டபம் தெரு, மதுராந்தகம் 603 306, தமிழ்நாடு (அலைபேசி 999 454 1010), ஜனவரி 2014, ரூ.120\nவீற்றிருந்தபெருமாள் கோயில் : வேப்பத்தூர்\nசூன் 2010இல் வேப்பத்தூர் வீற்றிருந்தபெருமாள் கோயிலைப் பற்றிய ஒரு கட்டுரையினை தி இந்து ஆங்கில நாளித���ில் படித்தேன். பல்லவர் காலம், சோழர் காலம் மற்றும் விஜயநகர் காலம் என்ற மூன்று காலங்களைச் சந்தித்த இக்கோயிலில் காணப்படும் ஓவியங்களைப் பற்றியும், கட்டடக்கலை நுட்பத்தைப் பற்றியும் படித்தபின்பு அக்கோயிலைக் காணவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இருப்பினும் மார்ச் 2012இல் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nதஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூர் என்னுமிடத்தில் இந்த வீற்றிருந்த பெருமாள் கோயில் உள்ளது. வைணவக்கோயில்களில் திருமாலை நின்ற கோலம், அமர்ந்த கோலம், சயன கோலம் அல்லது கிடந்த கோலம் என்ற மூன்று நிலைகளில் காணமுடியும். 108 திவ்யதேசங்களில் திருமால் நின்ற கோலத்தில் உள்ள கோயில்களே அதிகம். அதைத்தொடர்ந்து சயன கோலம். மற்ற நிலைகளில் ஒப்பிடுமபோது அமர்ந்த கோலத்தில் திருமால் உள்ள கோயில்கள் குறைவே. ஒரே இடத்தில் மூன்று கோலங்களிலும் திருமாலை திருக்கோட்டியூரில் நாங்கள் பார்த்துள்ளோம்.\nகோயிலுக்குச் செல்ல வழியை விசாரித்துக்கொண்டு சென்றபோது ஊரின் உட்பகுதியில் கோயிலைக் காணமுடிந்தது. அதனைக் கோயில் என்றே கூற முடியாது. இடிபாடுகளுடன் கூடிய ஒரு தொகுப்பான கட்டட அமைப்பே அங்கு இருந்தது. தரையிலிருந்து சுமார் 40 அடி உயரத்தில் கூரையால் மூடப்பட்ட விமானத்தைப் பார்த்தோம். தற்போது தமிழகத்தில் இவ்வாறாக செங்கல் கட்டுமானத்துடன் கூடிய விமானம் இருப்பதாகத் தெரியவில்லை.\nவீற்றிருந்த பெருமாள் கோயில் விமானம்\nஆங்காங்கு சிதைந்த நிலையில் கட்டட அமைப்புகள். தரைப்பகுதியிலிருந்து மேடை போன்ற பகுதிக்குச் சென்றுவிட்டு பின்னர் விமானம் உள்ள பகுதியை அடையவேண்டும். பாதை நடக்குமளவு காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் புல் மண்டிக் கிடக்க தரையிலிருந்து விமானப் பகுதியைக் காண ஏறிச்செல்வது என்பதே சிரமமாக இருந்தது.\nதரையிலிருந்து சற்று உயர்ந்த நிலையில் கட்டட அமைப்பு\nகோயிலுக்குரிய அமைப்புகளான கோபுரம், திருச்சுற்று, முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்புகள் அனைத்தும் கால வெள்ளத்தில் கரைந்துபோக தற்போது காணப்படுவது கருவறைக்கு மேல் காணப்படுகின்ற விமானம் மட்டுமே. கருவறையில் இருந்த மூலவரையும் பிற சன்னதிகளில் இருந்த சிற்பங்களையும் தனியாக ஒரு இடத்தில் வைத்துள்ளதைக் காணமுடிந்தது.\nகருவறைக்கு மேல் தஞ்சாவூர் பெரிய கோயிலின் விமான உட்புறத்தில் காணப்படும் கூடு போன்ற அமைப்பு காணப்பட்டது. பெரிய கோயிலில் வட்டவடிவமாக அந்த அமைப்பு காணப்படும். இக்கோயிலில் சதுரமாகக் காணப்பட்டது.\nகருவறையின் உட்பக்கச் சுவர்களில் ஓவியங்களைக் காணமுடிந்தது. போதிய வெளிச்சமில்லாமையால் அந்த ஓவியங்களைத் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.\nகருவறையின் மூலவர் இருந்த இடம்\nகருவறையில் மூலவர் இருக்குமிடத்தின் கீழ்ப்பகுதி தோண்டப்பட்டிருந்தது. பெரிய பள்ளம் அங்கே காணப்பட்டது. விமானத்தின் உட்புறம் காணப்பட்ட கூடுபோன்ற பகுதி, மூலவர் இருந்த கருவறையின் உட்புறம் சுற்றி காணப்பட்ட ஓவியங்கள், மூலவர் இருந்த இடத்தின் தோண்டப்பட்ட பகுதி ஆகியவை எங்களுக்கு பிரமிப்பை உண்டாக்கின.\nகருவறை வாயிலில் ஜம்புலிங்கம், சிவகுரு, பாக்கியவதி, பாரத்\nஒவ்வொரு பகுதிகளின் கட்டுமானத்தைப் பார்த்தபின் கருவறை வாயிலில் நின்று புகைப்படமெடுத்துக்கொண்டோம். நாங்கள் நின்ற இடம் தரையிலிருந்து சுமார் 10 அடி உயரத்தில் உள்ளது. அக்கோயில் தரையிலிருந்து சற்று உயர்ந்த இடத்தில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்பதை அறியமுடிந்தது.\nகருவறையின் வெளியே வந்தபின் விமானத்தை கட்டுமானத்திற்காக கட்டப்பட்டுள்ள மூங்கில்களுக்கிடையே பார்த்தோம். பெரிய செங்கற்களைக் கொண்டு மிக நேர்த்தியாக காணப்பட்ட அமைப்பினைக் கண்டு வியந்தோம். தமிழகத்தில் தற்போது இவ்வாறான ஓர் செங்கல் கட்டுமான விமான அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது என்பதை அறிந்தபோது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், வரலாற்றின் ஒரு சுவடு கண்ணுக்கு முன் மறைந்து கொண்டிருப்பதை நினைத்து வேதனை அடைந்தோம்.\nசில மாதங்கள் கழித்து கும்பகோணம் சிற்பக்கலைஞர் நண்பர் திரு இராஜசேகரன் அவர்களுடன் இக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் அக்கோயிலை அதே நிலையில்தான் காணமுடிந்தது. வீற்றிருந்த பெருமாளை கம்பீரமான வீற்றிருக்கும் கோலத்துடன் பார்க்கும் நாள் எந்நாளோ\nமறதி வாழ்க (நாடகங்கள்) : அழகிரி விசுவநாதன்\nஐயா அழகிரி விசுவநாதன் அவர்களின் 84ஆவது பிறந்த நாளை (2.3.2014) முன்னிட்டு அவரது நூல்கள் சலுகை விலையில் தரப்படுவதாக விளம்பரம் வெளியாகியிருந்தது. அச்செய்தி பற்றி தெரிவிப்பதற்காக அவர்களைத் தொடர்பு கொண்டபோது அவர் தனது ஒன்பதாவ���ு நூல் விரைவில் வெளிவரவுள்ளதாகக் கூறினார். தனது இவ்வாறான வாழ்க்கைக்கும் எழுத்துப்பணிக்கும் இறையருளின் துணையே காரணம் என்றார். என் எழுத்துப்பணியையும், ஆய்வுப்பணியையும் ஊக்குவிப்பவர்களில் இப்பெரியவரும் ஒருவர்.\nஐயா அழகிரி விசுவநாதன் அவர்களின் அண்மைப் படைப்பான மறதி வாழ்க... என்ற நாடகத்தொகுப்பில் பொங்கல் பண்டிகைக்குப் பின், மிஸ்டர் மரகதம், மறதி வாழ்க, அனுபவ எழுத்தாளர் என்ற தலைப்புகளில் நான்கு நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. சிறுகதைத் தொகுப்பு, கவிதைத்தொகுப்பு, புதினம் என்ற துறைகளில் தடம் பதித்த ஐயா தற்போது நாடகங்கள் மூலமாக நம்மை இணைக்கிறார். பிற துறைகளில் எந்த அளவு ஈடுபாட்டோடு எழுத்துவீச்சினை வெளிப்படுத்துவாரோ அதைப் போலவே நாடகத்துறையிலும் தம் முத்திரையை சிறப்பாகப் பதித்துள்ளார் ஆசிரியர்.\n\".....மறதி வாழ்க..என்ற இந்தப் புத்தகத்தில் மொத்தம் நான்கு ஓரங்க நாடகங்கள் உள்ளன. எல்லாம் கலைமன்றம் வார ஏட்டில் வெளிவந்த நாடகங்களே. 1950, 1960களில் கலை மன்றம் இலக்கிய ஏடு வெகு பிரபலம். பிறகு ஏதோ பல காரணங்களால் நின்றுவிட்டது. அதன் விலை அன்றைக்கு (1960இல்) 25 காசுகள் தான். இப்பொழுது 50 ஆண்டுகள் கடந்துவிட்டன அல்லவா இன்றைக்கு அந்த ஏடு இருந்தால் ஒரு ஏடு ரூ.15 என்று சொல்வார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு விலைவாசி ஏறிவிட்டது. பேப்பர் விலை, இங்க் விலை எல்லாம் தாறுமாறாக ஏறிவிட்டன. அதாவது 60 மடங்கு அல்லது 70 மடங்கு விலை ஏறிவிட்டது.....\"\n\".....நாடகம், நாடகம் என்கிறார்க்ளே, அப்படி என்றார் என்ன நாட்டில் நடக்கின்ற விஷயங்களைத் தன் அகத்தே கொண்டதுதான் நாடகம். உரைநடையைவிட, கவிதைகளைவிட நாடகங்கள் பார்ப்பவர் மனதில் நன்றாகப் பதிகின்றன.....\"\nபொங்கல் பண்டிகைக்குப் பின் என்ற முதல் நாடகத்தில் கடனாளியான ஒரு எழுத்தாளர் படும் பாட்டை மிகவும் அநாயாசமாக எடுத்துவைத்துள்ளார். மிஸ்டர் மரகதம் இரண்டாவது நாடகம்.திருமணப் பத்திரிக்கையில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் சுந்தரராஜன் என்பதானது மிஸ்டர் அண்ட் மிஸஸ் என மாற்றப்பட்டதன் காரணத்தை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தியுள்ளார். மூன்றாவது நாடகம் நூலின் தலைப்பான மறதி வாழ்க என்பதாகும். வாழ்க்கையில் இயல்பாகக் காணப்படும் மறதி நிலையை சில நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கதாபாத்திரங்களுடன் படிப்பவர்கள் மிக நெருக்கமாக��ம்படி செய்துள்ளார். அனுபவ எழுத்தாளர் என்ற தலைப்பிலான நான்காம் நாடகத்தில் பெயர் பத்திரிக்கையில் வரவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியின் விளைவுகளைப் பல திருப்பங்களைக் கொண்டு விறுவிறுப்பாக முடித்துள்ளார்.\nநாடகங்களில் அவர் பயன்படுத்திய பல சொற்களும், சொற்றொடர்களும் வித்தியாசமாகவும் மனதில் நிற்பவையாகவும் உள்ளன. \"சரித்திரப் பிரசித்தி பெற்ற கல்கத்தா இருட்டறையை மிஞ்சும் தன்னுடைய ஆபீஸ் அறையில்\" (ப.1), \"இந்த இடத்தில் மூன்றணாப் பேனாக்கட்டையைச் சொல்லவில்லை.. (ப.2), \"கெடுவு என்கிற வார்த்தையே கடன்காரர்கள் கடன் கொடுத்தவர்களிடம் சொல்வதற்கு ஏற்பட்டதுதானே\" (ப.5), வெறுங்கமிட்டி அங்கத்தினர்கள், அரட்டைக்கச்சேரி, நியூஸ்பேப்பர் பிரேமா (ப.8), \"...உயர்தரமான கிளாஸ்ட் காகிதத்தில், நல்ல வெளிநாட்டு இங்க்கினால் அழகான, புது மாடல் இங்கிலீஷ் அச்சுகளால்தான் பிரிண்டாகிஇருக்கிறது...\" (ப.9), \"கணவன்-மனைவி என்ற விஷயத்தை விட்டு விட்டு ஸ்திரீபுருஷ சம உரிமை என்ற பிரச்சனை தலையிடும்போது, இப்படியெல்லாம் நடக்கத்தானே வேண்டியிருக்கிறது.\" (ப.11), \"காலங்காத்தாலே உன் கடையைத் திறந்திட்டியா\" (ப.5), வெறுங்கமிட்டி அங்கத்தினர்கள், அரட்டைக்கச்சேரி, நியூஸ்பேப்பர் பிரேமா (ப.8), \"...உயர்தரமான கிளாஸ்ட் காகிதத்தில், நல்ல வெளிநாட்டு இங்க்கினால் அழகான, புது மாடல் இங்கிலீஷ் அச்சுகளால்தான் பிரிண்டாகிஇருக்கிறது...\" (ப.9), \"கணவன்-மனைவி என்ற விஷயத்தை விட்டு விட்டு ஸ்திரீபுருஷ சம உரிமை என்ற பிரச்சனை தலையிடும்போது, இப்படியெல்லாம் நடக்கத்தானே வேண்டியிருக்கிறது.\" (ப.11), \"காலங்காத்தாலே உன் கடையைத் திறந்திட்டியா ..போம்மா..உள்ளே போயி காபி என்னும் கழுநீரைக் கலக்கிற வேலையைப் பார்..\" (ப.15), \"...நல்லா டீக்கா டிரஸ் செஞ்சிருக்கே, பட்டணத்து வேலையை பட்டணத்திலேயே காண்பிக்கிறேயே ..போம்மா..உள்ளே போயி காபி என்னும் கழுநீரைக் கலக்கிற வேலையைப் பார்..\" (ப.15), \"...நல்லா டீக்கா டிரஸ் செஞ்சிருக்கே, பட்டணத்து வேலையை பட்டணத்திலேயே காண்பிக்கிறேயே\" (ப.18), \"கண்டக்டர் சொன்னது போல நீங்க டிராம் சீசன் டிக்கட்டை கைப்பைக்குள் வைச்சிட்டு, மறதியா வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டோம்னு நினைச்சி, காசு கொடுத்து ஒரு டிக்கட் வாங்கிட்டீங்க..\" (ப.21), \"பஜ்ஜி வெந்துகிட்டு இருக்கு. இந்த ஸொஜ்ஜிக்கு மஞ்��ப் பவுடர் இல்லையே..மணிகிட்டே காசு கொடுத்து வாங்கிட்டு வரச்சொல்லேன்..\" (ப.22), \"அடி மகளே, உனக்கு எங்கிருந்து இவ்வளவு வாய்த்துடுக்கும், திமிரும் வந்தது\" (ப.18), \"கண்டக்டர் சொன்னது போல நீங்க டிராம் சீசன் டிக்கட்டை கைப்பைக்குள் வைச்சிட்டு, மறதியா வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டோம்னு நினைச்சி, காசு கொடுத்து ஒரு டிக்கட் வாங்கிட்டீங்க..\" (ப.21), \"பஜ்ஜி வெந்துகிட்டு இருக்கு. இந்த ஸொஜ்ஜிக்கு மஞ்சப் பவுடர் இல்லையே..மணிகிட்டே காசு கொடுத்து வாங்கிட்டு வரச்சொல்லேன்..\" (ப.22), \"அடி மகளே, உனக்கு எங்கிருந்து இவ்வளவு வாய்த்துடுக்கும், திமிரும் வந்தது...அரே ஆபத்பாந்தவா..நீதான் இவளைக் காப்பாத்தணும்..\" (ப.25), \"..அவன் மயான காண்டம் ஹரிச்சந்திரனைப் போல், சோக ரசம் ததும்ப, ஹைதர் காலத்துத் தமிழ்ச் சினிமா பாட்டு ஒன்றைக் கொஞ்சம் ரீ-மாடல் செய்து இந்தி மெட்டில் பாடிக்கொண்டிருக்கிறான்...\" (ப.32).\nமறதி வாழ்க (நாடகங்கள்), அழகிரி விசுவநாதன், அழகுமலை பதிப்பகம், 114, கோயில் தெரு, மராட்டியத் தெரு அருகில், டபீர் குளம் சாலை, கீழவாசல், தஞ்சாவூர் 613 001, அலைபேசி 9442871071, 2014, ரூ.32\nநாம் முன்னர் படித்த இவருடைய நூல்கள்\nஇந்திய நாட்டில் வாழும் அலிகளுடைய வாழ்க்கை முறைகள், கஷ்டநஷ்டங்கள், அவமானங்கள், அவர்களுக்கு நல்வாழ்வு தருவதற்கான வழிமுறைகள். இவற்றைச் சொல்லும் ஒரு வித்தியாசமான நாவல் கமலி என்று தனது புதினத்தை அறிமுகப்படுத்துகிறார் அதன் ஆசிரியர் திரு அழகிரி விசுவநாதன் அவர்கள். இப்புதினத்தில் அவர் சமுதாயத்தில் தமக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ள திருநங்கைகளின் உடல் மற்றும் உணர்வுப் பிரதிபலிப்புகளை மிகவும் தத்ரூபமாகப் படைத்துள்ளார். திருநங்கைகளை கடவுளின் குழந்தைகள் என அழைக்கும் அவர், தமது படைப்பாற்றல் மூலமாக அவர்களைப் பற்றிய ஓர் அருமையான பதிவை நம் முன் வைத்துள்ளார். அவர்களைப் பற்றிய புராண சித்தரிப்பு, வாழ்க்கை நிலை, உடற்கூறு சார்ந்த நிலை, அறிவியல் முன்னேற்றத்தின் துணையுடன் அவர்களுடம் இயல்பான வாழ்வினை மேற்கொள்ளலாம் என்ற கருத்து, அரசு மற்றும் சமுதாயம் அவர்களை நடத்த வேண்டிய முறை உள்ளிட்ட அனைத்தையும் வாசகர் மனதை வருடும்படி எழுதியுள்ளார். அனைத்திற்கும் மேலாக நம்மைப்போல அவர்களுக்கும் உணர்வு உண்டு, இதயம் உண்டு என்பதை வெளிப்படுத்தி படிப்பவர் மனம் நெகிழும்படி செய்துள்ளார். இந்நூலைப் படிப்பவர்களுக்குத் திருநங்கைகளால் எதையும் சாதிக்கமுடியும் என்ற சிந்தனை ஏற்படுவதோடு அவர்களைப் புதிய நோக்கில் பார்ககவும் எண்ணத்தோன்றும்.\nஎனது அணிந்துரையிலிருந்து : சிறுகதைச்செம்மல் என்றால் நம் நினைவுக்கு வருபவர் மூத்த எழுத்தாளர் ஐயா திரு. அழகிரி விசுவநாதன் (1931). 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மூலம் வாசகர்களைத் தன் எழுத்தால் கவர்ந்த அவர் சிறுகதைத்தொகுப்புகள், நாவல்களைத் தொடர்ந்து தற்போது கவிதைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார். இக்கவிதைத் தொகுப்பினைப் படிக்கும்போது அவருடைய பல்துறை அறிவையும், கற்பனை வளத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. 78 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் சமூக அவலம், தத்துவம், மனப்பக்குவம், நம்பிக்கை, ஆன்மிகம், இயற்கை, அரசியல், ஊழல், பயங்கரவாதம் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய கவிதைகளைக் காணமுடிகிறது.\nநூலின் அணிந்துரையிலிருந்து: எழுத்தைச் சுவாசமாகக் கொண்டவர் மூத்த எழுத்தாளர் ஐயா திரு அழகிரி விசுவநாதன் (2.3.1931) அவர்கள். தற்பொழுது 15 சிறுகதைகளைக் கொண்ட ஆயிரம் ரூபாய் நோட்டு என்ற தலைப்பிலான இந்தச் சிறுகதைத் தொகுப்பின் மூலமாக வாசகர்களுடன் இன்னும் நெருக்கமாகிறார். இதற்கு முன்னர் நன்றிக்கடன், ரயிலே நில்லு, அப்பா இது நியாயமா என்ற தலைப்புகளில் அவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் அடுத்து வரப்போவது என்ன என்ற ஆவல் படிக்கும் வாசகருக்கு எழுமளவு அவரது எழுத்துக்கள் உள்ளன.\nஅழகிரி விசுவநாதன் ஐயாஅவர்களுடைய புதிய வெளியீடுகள் குறித்த செய்தி தினமணி, தஞ்சை, 2.3.2014, ப.3\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nமறதி வாழ்க (நாடகங்கள்) : அழகிரி விசுவநாதன்\nவீற்றிருந்தபெருமாள் கோயில் : வேப்பத்தூர்\nதாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் : இராய.செல்லப்பா\nயேசுதாஸ் செய்வதைத்தானே கிருஷ்ணாவும் . . .\nகர்வம் தந்த அவமானம். தினமலர். சிறுவர்மலர் - 44.\nநாம் பிரச்சினைகளை எப்படி வரவழைக்கிறோம்\nகாஜா புயல் உதவிக்கரம் வேண்டி - சோலச்சி\n(பயணத்தொடர், பகுதி 36 )\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபுதன் 181121 கேட்பவரும் பதிலுபவரும்\nபறவையின் கீதம் - 69\nநம்ம ஏரியாவுக்கான பாசுமதி கதை\nசுமார் 847 ½ அடி\n1184. சத்தியமூர்த்தி - 5\nகருப்பு தங்கத்தில் ஒரு குழம்பு - கிச்சன் கார்னர்\n83. பா மாலிகை ( கதம்பம்) ஸ்நேகித ஆதங்கம்.\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்\nஅன்று அது விரட்டப்பட்ட விஞ்ஞானிகளின் புகலிடம். இன்று...\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nROTARY INTERACT CLUB சார்பில் 8,9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தலைமைப்பண்பு பயிற்சி\nகாலமாகிப் போன கடிதம் எழுதும் கலை\nதிருச்சி – ஒரு நிழற்பட உலா\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகிருஷ்ணபட்ணம் சித்தேஸ்வரசுவாமி கோவிலில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் பற்றிய விரிவான தகவலுடன் கல்வெட்டுகள்\nவண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்\nவண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nமூன்றாவது தமிழ் ஐரோப்பிய ஆய்வியல் மாநாடு பாரிஸ் இரண்டாம் நாள் படங்கள்\nதங்கங்களே.. - குழந்தைகள் தின வாழ்த்துகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஒரே நாடு, ஒரே மக்கள் என்றால், ஒரே சிகிச்சை கொடு அரசே\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nபட்டி மன்றங்கள்: நிழலும் நிஜமும்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nம.இலெ. தங்கப்பாவின் வரலாறு சொல்லும் வானகத்தின் வாழ்வியக்கம் - ஆவணப்படம்\n1011. ”நகைச்சுவை திலகம்” திரும்பி வரணும் .........\n“எங்கள்புளொக்” இலிருந்து ஒரு “நூல்வேலி”\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nதஞ்சையில் சமணம் : 5 ஆகஸ்டு 2018 : பாராட்டு விழா\nபொன்னகரம் : விதியின் வழி வாழ்க்கை\nகவிச்சூரியன் அக்டோபர் -- 2018\nசினிமா விமர்சனம் : வட சென்னை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 9 - இசை - ஒலி - பேச்சு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஅப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் வலி பிள்ளைகளுக்குத் தெரியாது\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார்கள்\nநினைவு ஜாடி /Memory Jar\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167203", "date_download": "2018-11-21T04:06:45Z", "digest": "sha1:E7EOX3YMLDUWKEIIWEFYB6NZJOJNKYWR", "length": 6843, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "அநேகமாக அன்வார் பாண்டான் தொகுதியில் போட்டியிடக்கூடும், சிலாங்கூர் பாஸ் தயாராகிறது – Malaysiaindru", "raw_content": "\nஅநேகமாக அன்வார் பாண்டான் தொகுதியில் போட்டியிடக்கூடும், சிலாங்கூர் பாஸ் தயாராகிறது\nஅநேகமாக அன்வார் இப்ராகிம் பாண்டான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்பும் சிலாங்கூர் பாஸ். அதன் பாண்டான் தொகுதி தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விடும்படி உத்தரவிட்டுள்ளது.\nஅன்வார் போட்டியிடுவதற்காக காலி செய்யப்படும் தொகுதி பாண்டானாக இருக்கும் என்று தாங்கள் நம்புகிறோம், ஏனென்றால் அத்தொகுதியின் தற்போதைய எம்பியாக இருப்பவர் அன்வாரின் மனைவி டாக்டர் வான் அசிஸ�� வான் இஸ்மாயில்.\nஅன்வார் பிரத்மர் ஆவதை உறுதி செய்வதற்கு பாண்டான் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று மலேசியாகினியிடம் இன்று கூறிய பாஸ் சிலாங்கூர் ஆணையர் சாலேஹென் முகியி, சொந்த மனைவி எம்பியாக இருக்கையில் மற்றவர்களின் இருக்கையை நீங்கள் கேட்கப் போவதில்லை என்றாரவர்.\nஅன்வாருக்காக பல இருக்கைகள் காலி செய்யப்படுவதற்காக தயார் என்றாலும், அநேகமாக அவர் போட்டியிடப் போவது பாண்டான் தொகுதிதான் என்று பாஸ் நம்புகிறது என்று அவர் மேலும் கூறினார்.\nஆனால், பாண்டான் தொகுதி மட்டுமல்லாமல் பெட்டாலிங் ஜெயா போன்ற இதர பல தொகுதிகளும் தயாராக இருக்க வேண்டும் என்று பாஸ் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nகிட் சியாங்: அம்னோவும் பாஸும் 1எம்டிபி-யைக்…\nஹாடி : முஸ்லிம்கள் ஐசெர்டை எதிர்ப்பது…\nஸ்கோர்ப்பீன் விசாரணை : நஜிப் அழைக்கப்பட்டார்,…\nசீனமொழியில் சாலை வழிகாட்டி பலகையா\nவேதமூர்த்தியை, இணைந்து ‘தாக்கிய’ பாஸ் மற்றும்…\n‘சிலிப்பர் அணிந்த’ டயிமுக்கு எதிராக நடவடிக்கை…\nபிகேஆர் ஆண்டுக் கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை- பாரு…\nவிக்னேஸ்வரன்மீது போலீஸ் புலன் விசாரணை: விமான…\nஎம்எசிசி தலைமையகத்தில் மீண்டும் நஜிப்\nபினாங்கு டிஎபி தேர்தல்: இராமசாமி, ஸைரில்…\nநஜிப் : ‘கல்வி அமைச்சர் இளையர்களுக்குப்…\nஅஸ்மின் : துணைத் தலைவர் பதவிக்கு…\nபிகேஆரின் அதிகாரப்பூர்வத் தலைவராக அன்வார்\nபாஸ், அம்னோ இணைப்புக்கு ஜாஹிட் அறைகூவல்\nஃபூஸி : காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய…\nரஃபிசி : ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளை…\n1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை ‘ஒன்றிரண்டு…\nஎஸ்பிஎம் தேர்வுத் தாள்கள் கசிவா\nரஃபிசி: கட்சி நலனுக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன்\nதவறானத் தகவலை இந்தியர்களிடம் பரப்பும் நாடாளுமன்ற…\nஜாஹிட்: முகம்மட் ஹசான் ரந்தாவ் தொகுதியில்…\nபிகேஆர் இளைஞர் தலைவர் தேர்தலில் அக்மால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160609_russia_sports_minister_rejectes_allegations", "date_download": "2018-11-21T05:02:25Z", "digest": "sha1:BLHWP3KDB7V7AAVAO4J2BX4CJU2ENXR4", "length": 7155, "nlines": 105, "source_domain": "www.bbc.com", "title": "ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியவர்களுக்கு நான் உதவவில்லை: ரஷ்ய அமைச்சர் முட்கோ - BBC News தமிழ்", "raw_content": "\nஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியவர்களுக்கு நான் உதவவில்லை: ரஷ்ய அமைச்சர் முட்கோ\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nரஷ்யாவின் விளையாட்டுத்துறை அமைச்சர், ஊக்க மருந்து சோதனையில் சிக்கியவர்களுக்கு தான் உதவியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை கோபத்துடன் மறுத்துள்ளார்.\nஜெர்மன் ஒளிபரப்பு நிறுவனமான ஏ.ஆர்.டி தயாரித்த ஆவணப்படத்தில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு விட்லி முட்கோ பதிலளித்திருந்தார்.\nதனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நகைப்பிற்குரியது எனவும், ரஷ்யா மீதான ஒருங்கிணைந்த தாக்குதல் எனவும் கூறியுள்ளார்.\nமேலும், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, ரஷ்யாவை சர்வதேச தடகளப் போட்டிகளி்ல் இருந்து விலக்கி வைப்பதற்கு ஆதரவாக தீர்ப்பு அமையவேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் என அவர் புகார் கூறினார்.\nதற்போது, அமெரிக்காவில் வசித்து வரும் ரஷ்யாவின் ஊக்க மருந்து பயன்பாட்டிற்கு எதிரான அமைப்பின் முன்னாள் தலைவர் கிரிகோரி ரோட்சென்கோ, ரஷ்யாவின் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஊக்க மருந்து உட்கொள்வதைப்போல, திட்டமிட்டு நாடகங்களை அரங்கேற்றி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/haier-80-cm-32-le32b9100-hd-ready-led-tv-price-prl27O.html", "date_download": "2018-11-21T04:48:20Z", "digest": "sha1:GAQJ2GBXWZWCOTCWBTHPLGOTUTNBCAHM", "length": 16485, "nlines": 320, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவி\nஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவி\nஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை Oct 09, 2018அன்று பெற்று வந்தது\nஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவிபைடம் கிடைக்கிறது.\nஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 15,400))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவி - விலை வரலாறு\nஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் No\nடைமென்ஷன்ஸ் ட விதோட் சட்டத் 727 x 425.5 x 85 mm\nவெயிட் வித் சட்டத் 5.23 kg\nவெயிட் விதோட் சட்டத் 3.51 kg\nபவர் கோன்சும்ப்ட்டின் 0.5 W\nஇந்த தி போஸ் User Manual\n( 95445 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3686 மதிப்புரைகள் )\n( 258 மதிப்புரைகள் )\n( 156 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 321 மதிப்புரைகள் )\n( 153 மதிப்புரைகள் )\n( 87 மதிப்புரைகள் )\nஹேர் 80 கிம் 32 லெ௩௨பி௯௧௦௦ ஹட ரெடி லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரை���ு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2017/02/blog-post_21.html", "date_download": "2018-11-21T04:38:35Z", "digest": "sha1:2BGOWQNU7OWK2GJVMZMH32QSN5UR5H4N", "length": 28167, "nlines": 161, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: வெட்கித் தலை குனிந்தேன்", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nஇன்று உலகத் தாய்மொழிகள் நாள்.\nயுனெஸ்கோ நிறுவனம் இந்த நாளைக் கொண்டாடச் சொல்லி வலியுறுத்துகிறது. ஒரு மொழி அழிந்து வருவதற்கான அறிகுறிகள் இவை இவை என யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ளது. அவையாவன:\nஅரசு ஆதரவின்மை, ஆட்சி மற்றும் பயிற்று மொழியாக இல்லாமை, மொழி பேசும் மக்களின் எண்ணிக்கைச் சரிவு, ஊடகங்கள் மொழியைக் கவனமாகக் கையாளாமை, தம் குழந்தைகளிடம் தாய்மொழியில் பேசாத பெற்றோரின் பொறுப்பற்றப் போக்கு, தாய்மொழியில் அமைந்த நூல்களை வாசிப்பதில் ஆர்வமின்மை, மொழி இலக்கண மரபுகளைப் பேணாமை, பிற மொழி மோகம், அளவுக்கு அதிகமான பிற மொழிக் கலப்பு.\nமேலே சொல்லப்பட்ட அனைத்து அறிகுறிகளும் நம் தமிழ் நாட்டில் தென்படுகின்றன. இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு ஆவன செய்தல் வேண்டும். இல்லையேல் அன்னைத் தமிழை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படலாம்.\nதாயைப் புறக்கணிப்பதும் தாய் மொழியைப் புறக்கணிப்பதும் ஒன்றுதான். தாய்ப்பால் அருந்தி வளராத குழந்தையும், தாய் மொழியைப் பேசி வளராத குழந்தையும் உடல், மன முதிர்ச்சியற்ற மனிதனாகவே உருவாக முடியும்.\nஒவ்வொருவரும் தன் தாயையும், தாய் மொழியையும், தாய் நாட்டையும் நேசிக்க வேண்டும். நேசித்தால் மட்டும் போதாது; பேணிக் காக்கவும் வேண்டும்.\nஒருவன் தன் தாயைக் காப்பதிலும் தாய் மொழியைக் காப்பதிலும் இலாப நட்டக் கணக்கு பார்த்தல் கூடாது. ஒரு கரும யோகியைப் போல தாய்க்கும் தாய் மொழிக்கும் தன்னால் இயன்ற நற்பணிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.\nஎங்களுடைய தாய்மொழி தமிழாகும். அதுவும் எங்கள் தலைமுறை வரைதான். அண்மையில் என் அண்ணன் மகன் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். மண மக்களிடம் நான் எழுதிய தமிழ் நூல் ஒன்றைப் பரிசாகத் தந்து, “இந்த நூலில் உள்ளவை நான் தினமணியில் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. படித்துப் பாருங்கள்” என்று சொன்னேன். “ஐ டோன்ட் நோ டமிள். குட் யூ ப்ளீஸ் கிவ் மி எ ட்ரான்ஸ்லேட்டெட் வெர்சன்” என்று கேட்டான் அந்த மாப்பிள்ளைப் பையன்.\nஇது ஒரு பதச் சோறு மட்டுமே. ஊதியத்திற்காக மாநிலத்தை விட்டு, நாட்டை விட்டு இடம் பெயரத் தொடங்கியபின் தாய் மொழி அறியாத அல்லது எழுதப் படிக்கத் தெரியாத குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிவிட்டன.\nஇதைவிடக் கொடுமை ஒன்று உண்டு. உள்ளூரில் படிக்கும் குழந்தைகளும் ஆங்கில வழியில் படிக்க வற்புறுத்தப்படுவதால் தமிழில் சரியாகப் பேசவும் எழுதவும் முடியாத linguistically handicapped எனச் சொல்லத்தக்க இயலாக் குழந்தைகளாகவே உள்ளனர். இவர்கள் நீந்த மறந்த மீன்களைப் போன்றவர்கள். நீந்த மறந்த மீன்கள் நீரில் இருந்தாலும் பயன் இல்லை.\nஇப்படிப்பட்ட குழந்தைகளால் ஆங்கிலத்திலாவது திருத்தமுற பேசவும் எழுதவும் முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. “ஒருவன் தன் தாய் மொழியில் திறன் பெறாமல் பிற மொழிகளைச் சரியாகப் பேசவும் எழுதவும் கற்க இயலாது” என்னும் திரு.வி.கலியாணசுந்தரனாரின் கூற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.\nநல்லூழ் காரணமாக இவர்களில் சிலர் மாவட்ட ஆட்சியராகி விடுகிறார்கள். நம்மூர் அரசுக் கல்லூரி ஆண்டு விழாவிற்கு அழைத்தால், மேடையில் தோன்றி “எனக்குத் தமிழில் பேச வராது” என்று தொடங்கி தமிங்கலத்தில் பேசிச் செல்கிறார்கள்.\n இங்கே வா. இந்த இரும்புப் பேழையில் நம் பரம்பரைச் செல்வங்களான வெள்ளி, தங்கம், மணிகள் மற்றும் என்னுடைய முயற்சியால் கிடைத்த செல்வம் எல்லாம் உள்ளன. இந்தச் சாவியைப் பத்திரமாக வைத்துக்கொள். உனக்கு நாற்பது வயதாகும்போது திறந்து எடுத்துக் கொள். அதற்கு முன்னர் நீ விரும்பினாலும் திறக்க முடியாது” எனச் சொல்லிச் சாவியைத் தருகிறார் அப்பா. ஆனால் அவனோ சாவியைத் தொலைத்துவிட்டு ஏழையாகவே சாகிறான். இப்படித்தான் இன்று நம் குழந்தைகள் தாய்மொழி என்னும் சாவியைத் தொலைத்துவிட்டுப் பரம்பரையாக அனுபவித்து வந்த இலக்கியச் செல்வங்களை நுகரமுடியாமல் கிடக்கின்றனர். ஆனால் அது குறித்த வருத்தம் அவர்களிடத்தில் இல்லை என்பதுதான் எனது வருத்தம்.\nஒரு நீண்ட சங்கிலியின் நுனியில் தொங்கும் பெரிய கொத்து விளக்கு, அச் சங்கிலியின் ஒரு கண்ணி உடைந்து விட்டாலும் கூட அக் கொத்து விளக்கு கீழே விழுந்து நொறுங்கிவிடும். அதுபோல ஒரு தலைமுறையைச் சார்ந்த குழந்தைகள் தாய்மொழியைப் படிக்காமல் விட்டாலும் அம் மொழியும் வீழ்ந்து அழியும். கூடவே அம்மொழியில் உள்ள இலக்கிய இலக்கணச் செல்வங்களும் அழியும்.\nஎனக்குத் தெரிந்த ஒரு தமிழ்க் குடும்பம். கணவன் மனைவி இருவரும் அரசு அதிகாரிகள். தன் ஒரே மகனை ஆங்கிலவழிப் பள்ளியில் படிக்க வைத்தார்கள். அவன் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவேண்டும் என்னும் நோக்கத்தில் வீட்டிலும் அவனோடு ஆங்கிலத்தில் பேசினார்கள். பள்ளியில் முதல் மொழியாக இந்தி படிக்கச் செய்தார்கள். . இன்று அவனும் படித்துப் பெரிய வேலையில் உள்ளான். ஆனால் தாய்மொழியாம் தமிழில் ‘அ’ னா ‘ஆ’வன்னா கூட தெரியாது. தாய்மொழி என்னும் இயற்கை விழிகளை எடுத்துவிட்டு, ஆங்கிலம் என்னும் செயற்கை விழிகளைப் பொருத்தி விட்டார்கள் அந்தப் பெற்றோர். அதனால் கீட்சும் ஷெல்லியும் அவன் கண்களுக்குத் தெரிகிறார்கள். கம்பரும் வள்ளுவரும் அவன் கண்களுக்குத் தெரிந்திலர். இத்தகையப் பெற்றோர்களைத் தமிழன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டாள்.\nஇன்று காலையில் நான் என் மகிழுந்தில் சென்றபோது, நாற்சந்தியில் பச்சை விளக்கொளிக்காகக் காத்திருந்தேன். முன்னால் நின்ற ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகத்தைக் கண்டு அவருக்குள்ள தாய்மொழி உணர்வு எனக்கில்லையே என்று வெட்கித் தலைகுனிந்தேன்.\nதாய் பிள்ளை உறவம்மா எனக்கும் உனக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் 21 February 2017 at 08:54\nகிளி போல பேசு இளங்குயில் போல பாடு\nமலர் போல சிரித்து நீ குறள் போல வாழு\nமனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்\nநல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே...\nவிழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்...\nவிழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்...\nதவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்...\nதவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்...\nஅந்த ஆட்டோகாரரைப் போலுள்ளோர்தான் ஐயா உண்மையான தாய்மொழி நேசிப்பாளர்கள். மற்றவர்கள் விளம்பரத்திற்காகவும், விழாவிற்காகவும், மேடையில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதற்காகவும்தான் ஐயா...\nமுக்கியமான காரணிகளைப் பட்டியலிட்டுள்ளீர்கள். அனைத்தையும் சரி செய்யவேண்டும். ஆக்கப்பூர்வமாக - ஒன்றிணைந்து ..ஒவ்வொன்றாக\n2. ஆட்சி மற்றும் பயிற்று மொழியா�� இல்லாமை,\n3. மொழி பேசும் மக்களின் எண்ணிக்கைச் சரிவு,\n4. ஊடகங்கள் மொழியைக் கவனமாகக் கையாளாமை,\n5. தம் குழந்தைகளிடம் தாய்மொழியில் பேசாத பெற்றோரின் பொறுப்பற்றப் போக்கு,\n6. தாய்மொழியில் அமைந்த நூல்களை வாசிப்பதில் ஆர்வமின்மை,\n7. மொழி இலக்கண மரபுகளைப் பேணாமை,\n8. பிற மொழி மோகம்,\n9. அளவுக்கு அதிகமான பிற மொழிக் கலப்பு\nதமிழ் மொழியின் பெருமையை தொன்மையை அறியாதவர்களாகவே\nமுதலில் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியாக வேண்டும்\nவெளிநாடு வாழ் தமிழர்களால்தான்,அதிலும் குறிப்பாக இலங்கைத் தமிழர்களால்தான்\nபல நாடுகளில் தமிழ் இன்று உயர்த்திப் பிடிக்கப் படுகிறது\nஇன்றையத் தலை முறையினர் பலர் எனக்கு தமிழை விட இங்கிலீஷில் தான் எழுத வரும் என்று சொல்லும் போது வருத்தம் தான் . என்ன செய்ய ....\nஐயா இப்பதிவு அனைத்துப் பெற்றோர்களுக்கும் வழகப்படவேண்டியது. என் அப்பா ஆசிரியராக இருந்ததால் என்னை ஆங்கிலவழிப் பள்ளியில் (LKG) சேர்த்தார். ஆனால் நான் ஆங்கிலத்தில் படிக்கமாட்டேன் என்று அடம்பிடித்து முதலாம் வகுப்பிற்கு தமிழ்ப்பள்ளிக்கு வந்தேன். ஆனால் என்னுடன் ஆங்கிலத்தில் படித்த நண்பர்கள் மிக நல்ல பொருளாதார நிலையில் உள்ளதால் என் அப்பா இதுவரை என்னை கடிந்து கொண்டே இருப்பார். ஆனால் இப்போது எனக்கு ஆங்கிலம் மிக அருமையாக வருகிறது.அதற்கு காரணம் தமிழே.பொருளாதார நிலைக்காக நமது தாய் மொழியை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்காதது அவர்களுக்குப் பேரிழப்பாகும். இதை நான் படித்த வகையில் தெரிந்து கொண்டது. ஒருநாட்டில் குறிப்பிட்ட பறவையினம் அழிவை நோக்கிப் போனதால் உயிரியல் விஞ்ஞானிகள் அதை பாதுகாப்பான இடத்தில் வைத்து இனவிருத்தி செய்ய முடிவு செய்தனர். அப்போது வெரும் 50 பறவைகளே இருந்தன. பின்பு அவற்றிக்கு நல்ல உணவு கொடுத்து குளிர் சாதனவசதியுடன் பாதுகாத்து வந்தனர்.அவ்வாறே பறவைகள் 100, 500, 1000, 10,000 எனப் பெருகியது. விஞ்ஞானிகள் தங்களது செயலால் ஒரு பறவையினம் 10000 ஆகிவிட்டதென்று பெருமையடைந்து அப்பறவைகளை வெளியுலகில் பறக்கவிட்டனர். ஆனால் அவைகள் திசை தெரியாமலும், வாகனங்களில் மோதியும், மின்கம்பியில் உராய்ந்தும், உணவின்மை போன்ற காரணங்களால் சிறிது நாட்களில் அழிந்துவிட்டன. இதில் 50 பறவைகளும் அடங்கும். தன் இயல்பை சிறிது நாட்கள் மறந்த பறவைக்கே இந்நிலை என்றால், தாய் மொழியாம் தமிழ் மொழியை மறந்தால் நமது அடுத்த தலைமுறையின் அழிவு நம் முன்னே நிகழும். இக்கட்டுரை எழுதிய தங்களுக்கு என் நன்றிகள் ஐயா\nதாய் மொழியின் இன்றியமையாமையை உணர்த்தும் கட்டுரை. மண்ணில் பிறக்கும் குழந்தை எந்த மண்ணில் பிறக்கிறதோ அந்த மொழியையே பேசும் அதுவும் தாய் பேசும் மொழியே தாய் மொழி. அதுபோல எந்த மனிதனும் தான் சொல்ல வந்த கருத்தைப் பிழையில்லாமல் பிறர் அறிய தாய் மொழியே உதவும். அன்னிய மொழியான ஆங்கிலத்தில் கூற விழைந்தால் தகுதியில்லாத கருத்தையோ அல்லது உயிரற்ற உணர்வற்ற சொற்களையோ தான் பயன்படுத்த இயலும். அடுத்து நம் தாய்மொழி தமிழுக்கு வருகிறேன். இன்று தமிழைத் தவிற பிற மொழிக்கலப்புச் சொற்கள் அதிகம் வழக்கில் வந்துவிட்டது. அது தவிர்க்க முடியாதது. ஆனாலும் நம் சிந்தனையும் செயலும் ஒருங்கிணைந்தால் முடிந்த அளவிற்கு மாற்றம் ஏற்படுத்தலாம். இன்று செல்லிடப்பேசியில் தமிழை ஆங்கில எழுத்துக்களில் பதிவு செய்து செய்திகளை அனுப்புகின்றனர். அதைத் தங்கிலீஸ் என்கின்றனர். எனக்குத் தெரிந்த ஆங்கிலப்பேராசிரியர் தமிழில் மட்டுமே உரையாடுவார். அது குறித்து கேட்ட போது அவர் சொன்னது அப்படியே, “தமிழ் என் தாய் மொழி, ஆங்கிலம் என் பிழைப்பு மொழி, அம்மொழியை என் பிழைப்பிறக்காக மட்டுமே பயன் படுத்துவேன், மற்ற நேரங்களில் எல்லோருக்கும் தெரிந்த புரிந்த தாய் மொழியாம் தமிழ் மொழியிலேயே பேசுவேன்” என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. நுனி நாவில் இங்கிலீஸ் பேசினால் இன்று படித்தவன் என நினைக்கும் காலமாக உள்ளது. ஆங்கிலம் கற்காதவர்கள் கூட ஒரு சில சொற்களைத் தங்களை அறியாமல் இது தான் வழக்கில் உள்ள தமிழ் சொல் எனப் பேசும் நிலை காணப்படுகிறது. தமிழுக்காகப் போராடியவர்கள், சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என அறிவிக்கப்பாடுபட்டவர்கள் வாழ்ந்த பூமி இது. இன்று “தமிழ் வாழ்க” என ஊராட்சி அலுவலகங்களில் விளம்பரப்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. காமராஜர் குஜராத் சென்றபோது ஒரு கூட்டத்தில் பேச ஜவஹர் லால் நேரு அழைத்துள்ளார். தனக்கு ஹிந்தி பேசத்தெரியாது எனக்கூறாமல் தனது தாய் மொழியான அழகு தமிழில் பேசிமுடித்தார். மிகுந்த உற்சாகத்துடன் கரவொலி எழுந்தது. அங்குள்ள நிருபர்கள் கேட்டனர் அவர் பேசியது தமிழில் உங்களுக்குப் புரிந்தி��ுக்காதே என்றனர். அதற்கு அம்மக்கள் அவர் எது பேசினாலும் மக்களின் நன்மைக்காகத் தான் இருக்கும் அதை அவரின் முககுறிப்பில் கண்டோம் என்றனர். இது தான் தமிழுக்கும் தமிழனுக்கும் கிடைத்த பெரும் பேறு, பெருமையும் ஆகும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kittipullu.blogspot.com/", "date_download": "2018-11-21T04:15:35Z", "digest": "sha1:N7A2TLADINUDK3XZT5XUJ7TKWJITP6FQ", "length": 12081, "nlines": 99, "source_domain": "kittipullu.blogspot.com", "title": "கிட்டிபுள்ளு", "raw_content": "\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nஐபோன் பயனர்களுக்கு சிறி ஒரு சிறந்த மென்பொருள் .அதன் பயன்பாடுகளை கீழே உள்ள படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.முதலில் சிறியை எப்படி இயக்குவது என்பதை காணலாம்.\nமேலே இருப்பதுபோல் ஐபோனில் சிறியை இயக்கிகொள்ளலாம்.\nஉங்களுக்கு தேவையான சந்தேகங்களை சிறியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nஉங்களுக்கு தேவையான நாளில் உங்களை நியாபகபடுத்த\nஉங்களுக்கு ஒரு உதவியாளர் இருப்பதைப்போல சிறி இயங்கும் .....நீங்களும் பயன்படுத்திபாருங்கள்.....\nதெரிந்து கொள்ள வேண்டிய அன்ட்ராயிட் ஆப்ஸ்.(Useful Andoid apps)\nஇன்று நாம் பார்க்க போகும் பதிவு அன்ட்ராயிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் பற்றியது.நாம் வைத்திருக்கும் அன்ட்ராயிட் ஸ்மார்ட்போன்களில் நாம் அதிகம் ஆப்ஸ்(Apps) பயன்படுத்துவோம் (தோராயாமாக 26 ஆப்ஸ் ஒரு மாதத்திற்கு பயன்படுத்துறோம்-ஒரு அறிக்கை)\nநாம் நிறைய ஆப்சை ஆசைப்பட்டு டவுன்லோட் பண்ணிருந்தாலும் நாளடைவில் சில ஆப்சை பயன்படுத்தாமல் விட்டுவிடுவோம்.நாம் வைத்திருக்கும் ஆப்ஸ்களில் அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை கண்டறிந்து அதனை நமது ஹோம் ஸ்க்ரீனில் அழகாக காட்டும் சில ஆப்ஸ்கள் அன்ட்ராயிட் தொழில்நுட்பத்தில் உள்ளது.\nகீழே இருக்கும் ஆப்சை நிறுவி அதனை செயல்படுத்தி கொள்ளுங்கள்.ஒரு மாதம் கழித்து நீங்கள் அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை விடுத்து தேவை இல்லாத ஆப்ஸ்களை டெலிட் செய்து விடுங்கள்.\nஎளிதானது பயன்படுத்த, நிறுவி பயன்பெற்றுக்கொளுங்கள்.\nநாம் அனைவரும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்போம்.நமக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் பேஸ்புக் நண்பர்கள் கோரிக்கையை(Facebook Friend request) நாம் நிராகரிக்க எளிதான வழி இருக்கிறது.ஆனால் சில நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கையை நிராகரிக்க முடியாது,ஆனால் அந்த நபரை உங்கள் நண்பர் ஆக்கி கொள்ளவும் தயக்கம்((குறிப்பாக சொந்த பந்தங்கள் :))).இந்த சூழலை கையாள பேஸ்புக் நமக்கு RESTRICTED என்ற வசதியை தந்துள்ளது.நீங்கள் நிராகரிக்க முடியாத நபரை நண்பர் ஆக்கி பின்பு அவரை Restricted User என்ற பிரிவுக்குள் கொண்டு வந்தால்,நீங்கள் பகிரும் எந்த பகிர்வையும் அவரால் பார்க்க முடியாது. நீங்கள் பப்ளிக்(Public) என்று வகைபடுத்திய தகவல்களை அவர்களால் பார்க்க முடியும். இதனால் நமக்கு எந்த சேதமும் வராது :))\nநண்பரை இணைத்தவுடன் ,உங்கள் நண்பரின் பக்கத்துக்கு சென்று\nஜிமெயில் விண்டோ பயனுள்ள டிப் -GMAIL TIPS\nஇந்த பதிவு ஜிமெயில் பற்றியது.இப்பொழுது வந்திருக்கும் புதிய ஜிமெயில் \"COMPOSE\"வடிவம் மூலம் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும்.ஆனால் இந்த சிறிய விண்டோ பலருக்கு பிடிக்கவில்லை.எப்பொழுதும் ஓபன்\nஇலவச E-BOOKS தரவிறக்க பயனுள்ள தளங்கள்.\nபுத்தகங்கள் படிக்கும் பழக்கம் நிறைய குறைந்து வருகிறது.அதிக நேரத்தை கணினியில் செலவு செய்வதும் இதற்க்கு ஒரு காரணம்.சில பேர் கணினியில் ஆன்லைனில் இருக்கும் புத்தகங்களை தரவிறக்கம் செய்து படிப்பார்கள்.உங்களுக்கு தேவையான புத்தகங்களை தேட அதற்குரிய தளங்கள் அவசியம்.அப்படி புத்தங்கள் தரவிறக்கம் செய்து படிக்க நினைப்பவர்களுக்கு கீழே இருக்கும்\nஇலவச E-BOOKS தரவிறக்க பயனுள்ள தளங்கள்.\nபுத்தகங்கள் படிக்கும் பழக்கம் நிறைய குறைந்து வருகிறது.அதிக நேரத்தை கணினியில் செலவு செய்வதும் இதற்க்கு ஒரு காரணம்.சில பேர் கணினிய...\nதமிழ் செம்மொழி பாடல் டவுன்லோட் செய்ய\nதமிழ் செம்மொழி மாநாட்டுகாக A.R ரெஹ்மான் இசை அமைத்த பாடலை இங்கே சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nகுறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்ய உலகத்தில் அதிகம் பயன்படும் இலவச ஆப்ஸ்.(Android - Iphone)\nநம்மில் பல பேர் இப்பொழுது ஸ்மார்ட் போன் வைத்திருப்போம் . ஐபோன்,அன்ட்ராயிட் தொழில்நுட்பத்தில்தான் பல ஸ்மார்ட்போன் இயங்குகிறது.அதில...\nஉலகத்தில் மிக பெரிய புகைப்படம் பார்க்க - ரசிக்க\nகீழே இருக்கும் இந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் பார்க்கபோவதுதான் உலகத்தில் மிக பெரிய புகைப்படம்.\nஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி\nஜிமெயிலைதான் நம்ம நிறைய பேர் பயன்படுத்துவோம்,ஏனென்றால் ஜிமெயில் தரும் வசதிகள் அப்படி. மேலும் ஒரு சூப்பர் வசதி ஜிமெயிலில் சேர்த���திருகிறார்...\nதமிழ்கூட கைகோர்த்து பயணிக்கும் சாதாரணமான தமிழன்.தமிழில் எதை கிறுக்கினாலும் தமிழ் அதை அழகாக காட்டிவிடும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_893.html", "date_download": "2018-11-21T04:21:25Z", "digest": "sha1:7VGSSHDBEZNTRXCTJHJU35TBUGYOKNHE", "length": 39130, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மன்னிப்பு கேட்கவில்லை என்கிறார் பொன்சேக்கா, மன்னிப்பு கேட்டார் என்கிறார் ராஜித்த ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமன்னிப்பு கேட்கவில்லை என்கிறார் பொன்சேக்கா, மன்னிப்பு கேட்டார் என்கிறார் ராஜித்த\nமைத்திரிபால சிறிசேனவிடம் தாம் மன்னிப்புக் கோரவில்லை என்று, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nமைத்திரிபால சிறிசேன தொடர்பாக சரத் பொன்சேகா கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், சிறிலங்கா அதிபரைச் சந்தித்த சரத் பொன்சேகா மற்றும் ஐதேக அமைச்சர்கள், அவரிடம் மன்னிப்புக் கோரியதாக செய்திகள் வெளியாகின.\nஇதுகுறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா,\n“அண்மைய அரசியல் விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா பிரதமர் முன்வைத்திருந்த திட்டம் ஒன்று தொடர்பாக, சிறிலங்கா அதிபரையும், பிரதமரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தேன்.\nசந்திப்பின் போது, பிரச்சினைக்குரிய விவகாரங்கள் குறித்து ஊடகங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் வெளிப்படுத்துவதை விட, தம்முடன் கலந்துரையாட முடியும் என்று சிறிலங்கா அதிபர் கூறினார்.\nஅதற்கு அப்பால், இதுபற்றி எந்தக் கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை. மன்னிப்பும் கோரப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரினார் என்பதை, அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.\nநேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,\n“சிறிலங்கா அதிபருக்கு எதிராக அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு, அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், சரத் ���ொன்சேகா சிறிலங்கா அதிபரிடம் வருத்தத்தை தெரிவித்து மன்னிப்புக் கோரினார்” என்று கூறினார்.\nபொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தியது தவறு என்று சரத் பொன்சேகா கூறிய கருத்துக்கே மன்னிப்புக் கோரினார் என்றும் ராஜிழத சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nசந்திரிக்கா விடுத்துள்ள, விசேட அறிக்கை\nசமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார். கடந்த ...\nசற்றுமுன் சபாநாயகர் விடுத்த அறிக்கை . மகிந்தவுக்கு எதிரான பிரேணை 122 வாக்குகளுடன் நிறைவேறியதாகவும் பிரகடனம்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 122 எம் பிக்களின் ஆதரவுடன் நிறைவேறியதாக சபாநாயகர் அலுவலகம் சற்று முன் விசேட அறிக்கை ஒன்றை வெளி...\nசமாதானப்படுத்திய றிசாத் மீது, தாக்குதல் முயற்சி\nபாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (15) ஆம் திகதி தன்னை மறந்த நிலையில் கூக்குரல் இட்டும் பலரை தாக்கவும் முட்பட்டுகொண்டிருந்த கடந்த சில ...\nபொதுபல சேனா மீது தாக்குதல் - ஜனாதிபதியின் இரட்டை வேடத்தை, அம்பலப்படுத்தும் ஹிருணிகா\nகுற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் ஜனாதிபதியே இருப்பதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார். இட...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nநான் பிரதர் பதவியை ஏற்க வேண்டுமென்றால், ஐ.தே.க. தலைமை பதவியும் வேண்டும் - சஜித் நிபந்தனை\nநான் பிரதமர் பதவியை பொறுப்பேற்க வேண்டுமென்றால், தனக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தலைமைப் பதவியும வழங்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாஸ நிபந...\nகட்சித் தலைவர்களுடன் மைத்திரி கண்ட உடன்பாடும், வழங்கிய உறுதிமொழியும் இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக த...\nஇரத்தம் ஓட, பாராளுமன்றிலிருந்து வெளியேறிய திலும் அமுனுகம - வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றம் இன்று -15- காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்...\nமகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட மைத்திரி\n-Tw- 24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/03/blog-post_26.html", "date_download": "2018-11-21T03:30:06Z", "digest": "sha1:2TDWW7GEDG3BQV57PFKG27ODUJ75U6P3", "length": 75616, "nlines": 548, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: எங்கள் காதலில் எழுத்தாளர் ஜெயகாந்தன்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , இலக்கியம் , எழுத்தாளர் , நட்சத்திரப் பதிவு , ஜெயகாந்தன் � எங்கள் காதலில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎங்கள் காதலில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\n“உட்காருங்க. அப்பாவிடம் நீங்க வந்திருக்கீங்கன்னு சொல்றேன்” உள்ளே சென்றாள் காதம்பரி என்னும் அம்மு. எழுத்தாளர் ஜெயகாந்தனின் மூத்த மகள். அந்த வரவேற்பறையில், தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் வந்து உட்கார்ந்து காத்திருந்த இடத்தில் நான் தனியே உட்கார்ந்திருந்தேன். எந்த தைரியத்தில் இங்கு வந்து இருக்கிறோம் என நினைத்துக் கொண்டேன். அம்முவின் தங்கை தீபாவும், தம்பி ஜெயசிம்ஹனும் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போனார்கள். அப்புறம் நிசப்தம். எட்டு வருடக் காதலின் முடிவு என்னவாகுமோ என்று பதைபதைப்பு இருந்தது.\n1981ல் கல்லூரி படிப்பு முடிந்து ஊரில் சும்மா இருந்தேன். என் மூத்த அண்ண சி.ஏ முடித்து விட்டு சென்னையில் ஒரு கம்பெனியில் உயர் பொறுப்பில் இருந்தான். ஊரில் இருந்து எதிர்காலத்தை வீணடித்துக் கொள்ளப் போகிறான் என்று சென்னைக்கு அழைத்தான். எழுத்தாளர் ஜெயகாந்தனின் அண்டை வீட்டில் குடியிருந்தான். அவரது எழுத்துக்களை படித்திருந்த நான் அவரது மகளின் கண்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போது அவள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தாள். ஒன்றரை வருடத்தில் எனக்கு சாத்தூரில் பாண்டியன் கிராம வங்கியில் வேலை கிடைக்க, அவ்வப்போது சென்னைக்குப் போய்ப் பார்த்தும், கடிதங்கள் மூலமாகவும் பேசிக்கொள்வோம். அவள் கல்லூரி முடித்து, பி.எட்டும் முடித்த பிறகுதான் வீட்டில் சொல்வேன் என்றாள். அப்பா, அம்மா சம்மதத்தோடுதான் திருமணம் என்றாள். அதேபோல் சொல்லியிருக்கிறாள். அவர் ஒன்றும் சொல்லாமல் பார்ப்போம் என்றிருக்கிறார்.\nசாத்தூரில் எனக்கு நன்கு பழக்கமாகியிருந்த எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் சென்னைக்கு வந்து அம்முவுக்கும், எனக்கும் உள்ள காதல் குறித்தும், என்னைப்பற்றியும் ஜெயகாந்தனிடம் சொல்லியிருந்தார். முதலில் கோபப்பட்டவர், பிறகு பையனை வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்கள் என்று சொல்லியிருந்தார். அங்கு போய் உட்கார்ந்திருந்தேன். வருடம் 1989.\nமாடியிலிருந்து அவர் இறங்கி வரும் செருப்புச் சத்தம் கம்பீரமாக கேட்டது. நான் மிகுந்த கவனமாகி உட்கார்ந்திருந்தேன். அருகில் சத்தம் கேட்டதும் எழுந்து நின்று வணக்கம் என்றேன். “உட்காருங்கோ” என்று சொல்லிவிட்டு எதிரே ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்தார். முடியும் ,கிருதாவும், அந்த பார்வையும் சிங்கம் போல இருந்தார். எப்பேர்ப்பட்ட எழுத்தாளர். மீசையை தடவிக்கொண்டே “என்ன விஷயம” என்றார். அம்மு என்னருகில் சேரைப் பிடித்தபடி நின்றிருந்தாள். “அம்முவும் நானும் காதலிக்கிறோம்” என்றேன் மெல்ல.\n“காதல்னா என்ன” என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரையே பார்த்தபடி இருந்தேன். “ஒங்களுக்கு அவளைப் பத்தி என்ன தெரியும்” என்றார். என்ன சொல்ல என்று தெரியவில்லை. “பாக்குறது, பேசுறது இதுதான் காதலா” என்றார் தொடர்ந்து. அம்முவைப் பார்த்து “டீ கொண்டு வாம்மா” என்றார். அவள் உள்ளே போனாள்.\n“ஜாதி இருக்கா” என்றார் கூர்மையாக என்னைப் பார்த்து. சட்டென்று “எனக்கு இல்ல” என்றேன். “உங்களுக்கு இல்லன்னா... ஜாதி இல்லாமப் போயிருமா. உங்க அப்பாவுக்கு, உங்க அம்மாவுக்கு, உங்க மாமாவுக்கு, உங்க அண்ணன் தம்பிக்கு, உங்க சித்தப்பாவுக்கு இப்படி எல்லாருக்கும் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி இல்லாமப் போகும்” என்று உடனே திருப்பி அடித்தார். அதற்கும் என்ன சொல்ல என்று தெரியவில்லை.ஒரு பதினைந்து நிமிடங்கள் இளைய சமூகம் குறித்தும் காதல் குறித்தும் பொரிந்து தள்ளினார். இடையில் அம்மு கொண்டு வந்து கொடுத்த டீயை அதன் சுவையறியாமல் விழுங்கிக் கொண்டிருந்தேன்\n“இப்ப எல்லாவற்றையும் மறு பரிசீலனை செய்யும் காலம். அதுதான் நல்லது. நாமும் நம் சொந்த வாழ்வில் செய்யலாம். நீங்களும் செய்யலாம். திருமனம் என்பது உங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்டதுமல்ல. எல்லோருக்கும் ஏன் பிரச்சனை கொடுக்கணும்” என்று நிறுத்தி என்னை அந்த அகன்ற விழிகளால் உற்றுப் பார்த்தார். அப்புறம் மெல்ல எழுந்து கொண்டார். நானும் எழுந்து நின்றேன்.\n“ வறட்டுப் பிடிவாதங்கள் வேண்டாமே, இதை ஒரு நண்பனா உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்” என்று கையைப் பிடித்து குலுக்கினார். நான் அவரிடம் வர்றேன் என்று சொல்லி, அம்முவிடம் லேசாகத் தடுமாறி “வர்றேன்” எனச் சொல்லி நகர்ந்தேன். அம்முவின் கண்கள் எந்தக் கலக்கமுமில்லாமல் எப்போதும் போலிருந்தன. எனக்கொன்றும் பிடிபடவில்லை. வலி என் முகத்திலேயே முழு இரத்த ஒட்டத்தோடு இருந்தது.\nஊருக்கு பஸ்ஸில் திரும்பும்போது எல்லாம் முடிந்து போனது போல் இருந்தது. அவ்வளவு பெரிய எழுத்தாளரிடம் எதைப் பேச, எப்படி பேச எல்லாம் என்னை விட்டுப் போய்விட்டது போலிருந்தது. தூங்காமல் கொள்ளாமல் சாத்துர் வந்து இறங்கியதும், என் அறைக்கு வந்து ‘மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு..... “ என்று ஆரம்பித்து கடிதம் எழுதினேன். அவர் பேசியது அனைத்தும் எனக்கும், அம்முவுக்கும் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இளைய தலைமுறையினருக்கே என்று புரிந்து கொண்டதையும், அவரைப் போன்ற எழுத்தாளர்களுக்கு அவநம்பிக்கை வேண்டியதில்லை என்பதையும் தெரியப்படுத்தினேன். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை பின்னாளில் மொழியாக்கம் செய்த பெர்னார்ட்ஷா புத்தகத்தில் முகப்பில் “better than shakespear\" என்று எழுதியிருந்ததையும், அதை ஒரு நிருபர் கேட்கும்போது “நான் ஷேக்ஸ்பியரின் தோளின் மீது நின்று கொண்டிருக்கிறேன். அதனால் அப்படி எழுதினேன் என்று சொன்னதையும் மேற்கோள் காட்டி, “நாங்கள் உங்கள் தோள்களின் மீது நின்று கொண்டிருக்கிறோம்” என்று எழுதினேன். இறுதியாக, ”வறட்டுப் பிடிவாதங்கள் தேவையில்லை, வளமையான பிடிவாதங்கள் நிறைய நிறைய தேவை” எனவும் கூறி முடித்திருந்தேன். கடிதத்தை அனுப்பி விட்டு எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்களோடு வைப்பாற்றில் உட்கார்ந்து எல்லாவற்றையும் சொன்னேன்.\nஅம்முவிடமிருந்து கடிதம் வந்தது. நான் வந்த பிறகு அம்முவிடமும் பேசினாராம். என் கடிதம் பார்த்து “அவர் ஒண்ணும் அசடு இல்ல���..” என்றாராம்.“அப்பா, நிறைய பேசுவார். நிறைய யோசிப்பார். சரியான முடிவெடுப்பார். கவலைப்பட வேண்டாம். உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள்” என நம்பிக்கையோடு முடித்திருந்தாள். அவளால் மட்டும் எப்படி பதற்றம் கொள்ளாமல் இருக்க முடிகிறது என தெரியவில்லை. அவளுக்குத் தானே அவள் அப்பாவைத் தெரியும்.\nசில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் அவரது அழைப்பின் பேரில் சென்னை சென்றோம். என் அப்பாவிடம் ஜெயகாந்தன் சொன்னார்... “அவர்கள் என்ன சொல்வது. நாமே கல்யாணத்தை நடத்தி வைத்து விடுவோமே”. சென்னையில் மிகச் சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்தார். மந்திரம் எல்லாம் இல்லை. மேடையில் பதிவுத் திருமணம். இதோ, இந்த செப்டம்பர் வந்தால் இருபது வருடங்கள் ஆகப் போகின்றன. இந்தக் காலத்தில் நான் அவரை புரிந்து கொண்டது... மிகச்சிறந்த பண்பாடும், அன்பும் கொண்ட மனிதர். அவருடைய கருத்துக்களில் முரண்பாடுகள் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டுதான். அதை மௌனமாகவே அங்கீகரிக்கும் புரிதல் கொண்டவர். கோபம், கம்பீரம், ஞானச்செருக்கு எல்லாவற்றுக்குள்ளும் ஒளிந்திருக்கும் குழந்தையை நான் அருகிலிருந்து தரிசித்திருக்கிறேன். நெருக்கமான நண்பர்களிடம் “இவர் மருமகன் அல்ல, என்னோட மூத்த பையன்..” என்று பிரியத்தோடு அறிமுகப்படுத்தும் போது சிலிர்த்துப் போயிருக்கிறேன். இதற்கு மேல் எழுத முடியவில்லை......\nTags: அனுபவம் , இலக்கியம் , எழுத்தாளர் , நட்சத்திரப் பதிவு , ஜெயகாந்தன்\nதனுஷ்கோடி ராமசாமியின் சில சிறுகதைகள் வாசித்திருக்கிறேன். அவரை ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அது முடியாமலே போய்விட்டது. அவர் நினைவுக்கும் என் நன்றிகள்.\nஜெயகாந்தன் என்னும் மகாசமுத்திரத்தின் ஒரு துளியை தரிசித்த தொட்டுணர்ந்த அனுபவத்தை இப்பத்தி தருகிறது.கூடவே தனுஷ்கோடியையும்..\n//இதோ, இந்த செப்டம்பர் வந்தால் இருபது வருடங்கள் ஆகப் போகின்றன//\n//திருமனம் என்பது உங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்டதுமல்ல. எல்லோருக்கும் ஏன் பிரச்சனை கொடுக்கணும்” என்று நிறுத்தி என்னை அந்த அகன்ற விழிகளால் உற்றுப் பார்த்தார். அப்புறம் மெல்ல எழுந்து கொண்டார். நானும் எழுந்து நின்றேன்.//\nதிருமணமாக இருந்தால் தான் எல்லோருடைய அனுமதி வேண்டும்.,\nஆனால், திருமனத்திற்க்கு சம்பந்தப்பட்ட இருவரின் அனுமதியே போதும���\nஅப்ப நீங்க எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருமகனா....\nஆஹா... இத்தனை நாள் இது தெரியாம போச்சே மாமாவைக் கேட்டதா சொல்லுங்கோ உடல் நிலையைக் கவனிக்கச் சொல்லுங்க\n/நெருக்கமான நண்பர்களிடம் “இவர் மருமகன் அல்ல, என்னோட மூத்த பையன்..” என்று பிரியத்தோடு அறிமுகப்படுத்தும் போது சிலிர்த்துப் போயிருக்கிறேன். இதற்கு மேல் எழுத முடியவில்லை......\nநீங்கள் ஜெ.கே.வுக்கு என்ன உறவு என்பது தெரிந்திருந்தது. ஆனால், சிதறல்கள் தீபா.. இன்றுதான் தெரிகிறது. மகிழ்ச்சி.\nஇப்படி அன்புள்ள என்று எழுதுவதற்கு முகம் தெரிந்திருக்க வேண்டியதில்லை.\nஇதயத்தைத் தொட்ட பதிவு இது. ஏதோ எனது நெருங்கிய நண்பனின் காதல் திருமணத்துக்கு கூடவே இருந்ததைப் போன்ற உணர்வு.\nஆரம்பத்தில், திரு.ஜெயகாந்தனின் மருமகன் என்பதை தாங்கள்\nஒரு அடையாளமாகக் காட்டுகிறீர்களோ என நான் நினைத்ததுண்டு.\nஆனால் நல்ல புரிதலுடன் கூடிய காதலை வென்ற, அதுவும் அந்த எழுத்துல வேந்தனின் மகளது காதலை வென்ற தங்களுக்கு இது ஒரு அடையாளமல்ல... உரிய கவுரவமே என்பதை உண்ர்கிறேன்.\nநிஜமாகவே தங்கள் பதிவைப் படித்து முடித்த போது கண்ணோரங்களில் லேசான கசிவை உணர்ந்தேன்.\nஅது, அந்த 'சிங்க'த்தை நேசித்துப் பழகிய என்னைப் போன்றவர்களின் நேசம் உங்கள் மீதும் தொடர்வதன் அடையாளம்.\nஇதயப் பூர்வமான வாழ்த்துக்கள் மாதவராஜ்\nமிக ஆழ்ந்த பதிவு மாதவராஜ் சார். 20 ஆண்டுகளுக்கு வாழ்த்துக்கள்..\nஉங்களின் அந்த அனுபவங்களை பகிர்ந்த விதமும் நேர்த்தியான எழுத்தும் மீண்டுமொருமுறை படிக்க வைத்தது. நட்சத்திர பதிவுகளில் இதுவும் ஒன்று\n//என் கடிதம் பார்த்து “அவர் ஒண்ணும் அசடு இல்லை..” என்றாராம்.“//\nஉங்களோட சே குவாரா பற்றிய புத்தகத்தை சென்னை புத்தக கண்காட்சியில் (2007) வாங்கியபோதே தெரிந்துவிட்டது..தொடர்ந்து உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்..\n//அவருடைய கருத்துக்களில் முரண்பாடுகள் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டுதான். அதை மௌனமாகவே அங்கீகரிக்கும் புரிதல் கொண்டவர். கோபம், கம்பீரம், ஞானச்செருக்கு எல்லாவற்றுக்குள்ளும் ஒளிந்திருக்கும் குழந்தையை நான் அருகிலிருந்து தரிசித்திருக்கிறேன்.//\nஉங்கள் காதல் - திருமணம் - எளிமையாக அதை சொல்லியது நன்றாக உள்ளது.\nஉங்களுக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கிறதா இதுவரை தெரிந்திருக்கவில்லை. வாசிக்கும்போது ஆச்ச��ியமாக இருந்தது.\n\"அவருடைய கருத்துக்களில் முரண்பாடுகள் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டுதான்.\"\nஅந்தப் பலரில் நானும் ஒருத்தி. ஆனால், அவருடைய ஆளுமை மறுக்கமுடியாததே. நீங்கள் ஜெயகாந்தனின் மருமகன் என்பதை 'அலட்டி'க்கொள்ளாமல் இருந்தது உங்கள் மீதான மதிப்பை ஒருபடி கூட்டியிருக்கிறது.\nபடிக்கும் போது மகிழ்ச்சியை தந்தது. முடிவில் நெகிழ்ச்சியை தந்தது\n//என் அப்பாவிடம் ஜெயகாந்தன் சொன்னார்... “அவர்கள் என்ன சொல்வது. நாமே கல்யாணத்தை நடத்தி வைத்து விடுவோமே”. //\nஇங்கேதான் நிக்கிறார் அந்த சிங்கம்\nஉங்கள் 20வது வருடத்துக்கு வாழ்த்துக்கள்\nஅதானா இப்படி எழுத்துல ஒரு முறுக்கும் கம்பீரமும் அழிகியலும்\nஇப்பதிவை படிப்பரற்கு மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது. உங்கள் காதலின் முக்கியமான தினங்களை குறிப்பிட்டுள்ளீர்கள். அற்புதமா தருனங்கள் என என்னுகின்றேன் அதை உங்கள் வாழ்வில் மறக்கமாட்டீர்கள். இவ்வளைபூவில் அறிமுகமாகி இனிய நண்பனை போல\nஎங்களுடன் பயணிப்பதற்கு மிக்க நன்றி.\n\"அவருடைய கருத்துக்களில் முரண்பாடுகள் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டுதான்.\"\nதன் மீதான பாராட்டையும் விமர்சனத்தையும் சமமாக அங்கிகரிப்பதற்கு எல்லோராலும் இயல்வதில்லை\n//அவருடைய கருத்துக்களில் முரண்பாடுகள் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டுதான். அதை மௌனமாகவே அங்கீகரிக்கும் புரிதல் கொண்டவர்.//\nஜெயகாந்தன் பெயர் கேட்டு மீண்டும் உள்ளே வந்தேன்புத்தக வாசிப்பும்,மேடைக் கோபங்களும் கவர்ந்தவையேபுத்தக வாசிப்பும்,மேடைக் கோபங்களும் கவர்ந்தவையேஆனால் கிட்டத்தட்ட ரஷ்ய உடைப்பின் காலத்திற்குப் பின் சுருங்கிப் போன எழுத்துக்களும்,பின் தன்னைத் தானே நக்கும் சொற்பதங்கள் கோபத்தையே உருவாக்கியது.கதை பெயர் நினைவில்லை.கதைக்குள்ளே பயணிப்பவன் மலை,காடு,ஆறு என ரசித்துக்கொண்டே வருகிறான்.ஆற்றில் ஒரு பெண் குளித்துக் கொண்டு இருக்கிறாள்.அதையும் பார்க்கிறான்.அதைக் கண்ட வாகன ஓட்டி எரிச்சலைடைகிறான்.பயணிப்பவன் தனக்குள் சிரித்துக் கொள்கிறான்.மலை,காடு,ஆறு என எத்தனை ரசித்து வந்தேன் அதெல்லாம் கவனிக்காதவன் இதைக் கண்டு எரிச்சல் கொள்கிறான் எனப் போகும் கதை.புரிதலைப் புரட்டிப் போட்ட வாசகங்கள்.\nஉண்மையில் காதம்பரி அக்காவின் காதல்தான் பிரமிக்க வைக்கிறது. 8 வருட���்கள்... சாதாரண விஷயமில்லை. இத்தனைக்கும் அப்போது அக்கா 10வது முடித்திருந்ததாக சொல்கிறீர்கள். ஆனால், அந்த வயதுக்கான தடுமாற்றம் அவர்களிடம் இல்லை. அதேநேரம் தன் மனதில் பூத்த பூவை அவர் வெறுக்கவும் இல்லை. போலவே காதலுக்காக, படிப்பை ஏற கட்டவும் இல்லை.\nபடிப்பை முடித்த பிறகுதான் வீட்டில் சொல்லுவேன். வீட்டின் சம்மதத்துடன் திருமணம்... என்ற வைராக்கியம், கிரேட்.\nஜெயகாந்தனை சந்தித்த பிறகு, உங்களுக்குள் ஏற்பட்ட அவநம்பிக்கை, அக்காவுக்கு ஏற்படவில்லை. தெளிவாகவும், உறுதியாகவும் இருந்திருக்கிறார். அது அப்பா மீது அவர் வைத்த நம்பிக்கை மட்டுமே அல்ல. தன் காதல் மீது அவர் வைத்த நம்பிக்கை.\nஎழுத்தாளரின் மகளாக, அதுவும் ஜே.கே. போன்றோருக்கு மகளாக இருப்பது எந்தளவுக்கு வரமோ, அதே அளவுக்கு சாபமும் கூட. நுண்ணுக்கமான பிரச்னைகளும், வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத மன அவஸ்தைகளும் சங்கமிக்கும் தருணங்கள் அநேகமாக இருக்கும். அத்தனையும் கடந்து அக்கா நின்றிருக்கிறார். தன் காதலில் ஜெயித்திருக்கிறார். அந்த உறுதிக்கு தலைவணங்குகிறேன்.\nஉங்கள் எழுத்தில் தென்படும் பக்குவத்துக்கு காரணம், இந்த 20 வருடங்கள் தந்த அமைதி என நினைக்கிறேன்.\nஇதுவரை உங்களை சந்திக்க வேண்டும் என நினைத்ததில்லை. ஆனால், இப்போது அக்காவை சந்திப்பதற்காகவே, உங்களையும் பார்க்க விரும்புகிறேன்.\nபலரும் காதலிப்பது, காதல் என்ற உணர்வைதான். அல்லது அதுதரும் போதையைதான். அதனால்தான் காதலிப்பது எளிதாக இருக்கிறது.\nகாதலிப்பதும், காதலிக்கப்படுவதுமான உங்கள் வாழ்க்கை, ஏதோ ஒரு வகையில் என்னளவில் சந்தோஷத்தை தருகிறது.\nஅக்காவை கேட்டதாக சொல்லுங்கள். நீங்கள் இருவரும் பொன்விழா கொண்டாட வாழ்த்துகள்.\nஉங்கள் எழுத்தைப் படித்து பலமுறை பிரமிப்பாய் உணர்ந்திருக்கிறேன். இந்தப் பதிவில் என்னவோ மிக நெருக்கமாய் உணர்கிறேன்.\n20 வருடத்திற்கு வாழ்த்துகள்.. அண்ணிக்கும் சொல்லிவிடுங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு ரசித்துப் படித்த ஒரு பதிவு....\nஜெயகாந்தன் வீட்டு வரவேற்பறையையும் அங்கு நடந்த சம்பவத்தையும் மனக் கண்ணில் ஓடவிட்டது உங்களுடைய தெளிந்த எழுத்து நடை.... :)\n//\"வறட்டுப் பிடிவாதங்கள் தேவையில்லை, வளமையான பிடிவாதங்கள் நிறைய நிறைய தேவை”//\n இந்த ஒரு வாசகத்திலேயே க்ளீன் போல்ட் ஆகி இருப்பார் திரு. ஜெயகாந்தன். :-)\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும் அம்மு அக்காவுக்கும்.\n ஜெயகாந்தனுக்கு உறவு என்பதை நட்சத்திர அறிமுகத்திலேயே சொல்லியிருந்தாலும், உறவைத் தாண்டி இருக்கும் பிரமிப்பை\nமிக நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறீர்கள் இப்பதிவின் மூலம்\nஜெயித்த காதலை சொல்லியதற்கும், எப்படி ஜெயிக்கப்பட வேண்டும் என்பதைச் சொல்லியதற்கும் நன்றிகள்..\nசார் என்ன பேசறதுன்னே தெரியல, ஜெயகாந்தன் அவர்களின் அணுவசைவிற்கும் என்ன அர்த்தம் என சொல்லிவிடக்கூடிய துல்லியத்துடன் அவரை அவர் எழுத்துக்கள் மூலமாக அறிவேன், நீங்கள் அந்த தருணங்களை என் கண் முன்னால் ஓடச்செய்தீர்கள்,\nநீங்கள் நம்ப மாட்டீர்கள், அவருடைய ஒவ்வொரு புத்தகத்தை வாசிக்கையிலும் பின்னட்டையிலிருக்கும் அவரின் படத்திற்கு முத்தமிடுவேன், அவ்வளவு பைத்தியம்,அதை அவரிடம் நேரிலேயே சொல்லியிருக்கிறேன். என் இரண்டு வருடங்கள் முழுதும் அவர் எழுத்துகளே ஆக்ரமித்திருந்தன.\nஅவரைப்பற்றி பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி,\nதங்களின் இருபதாவது வருடத்திற்கு என் மனங்கனிந்த வாழ்த்துகள்\nசார் குழந்தைகள் எல்லாம் என்ன படிக்கிறாங்க,\nநிறைய பேசனும் சார், உங்க கூட,\nஇயலுமெனில் ரவி சுப்ரமணியன் எடுத்த குறும்படத்தை பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்,\nஎழுத்தாளனுக்கு ஒரு identity ஐ கொடுத்தவரென்று சுந்தர ராமசாமி ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஎன்ன ஒரு கம்பீரம்,கர்ஜிக்கும் சிங்கம்\nவரலாற்றில் ஒரு முறை மட்டுமே நிகழும் அதிசயம் ஜெயகாந்தன் அவர்கள்,\nஅவர் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு\n//நெருக்கமான நண்பர்களிடம் “இவர் மருமகன் அல்ல, என்னோட மூத்த பையன்..” என்று பிரியத்தோடு அறிமுகப்படுத்தும் போது சிலிர்த்துப் போயிருக்கிறேன். இதற்கு மேல் எழுத முடியவில்லை...... //\nஉங்களின் இந்த பதிவு மனதிற்கு மிகவும் நெருக்கமாயிருக்கிறது. இந்த பதிவின் கடைசி வாக்கியங்கள் தங்களை அருகிருந்து பார்ப்பது போன்றிருக்கிறது.\nநிறைவாகவும் நெருக்கமாகவும் உணரவைத்த பதிவு.\n20 ஆண்டுகால வெற்றிக்கு வாழ்த்து(க்)கள்.\n//அவருடைய கருத்துக்களில் முரண்பாடுகள் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டுதான். அதை மௌனமாகவே அங்கீகரிக்கும் புரிதல் கொண்டவர். கோபம், கம்பீரம், ஞானச்செருக்கு //\nஅவர் வாசகர்களில் நானும் ஒருவன்,என் கருத்தும�� இதே\nஈழத்திலும் பெரும் வாசகர் வட்டம்\n//கதை பெயர் நினைவில்லை.கதைக்குள்ளே பயணிப்பவன் மலை,காடு,ஆறு என ரசித்துக்கொண்டே வருகிறான்.ஆற்றில் ஒரு பெண் குளித்துக் கொண்டு இருக்கிறாள்.அதையும் பார்க்கிறான்.அதைக் கண்ட வாகன ஓட்டி எரிச்சலைடைகிறான்.பயணிப்பவன் தனக்குள் சிரித்துக் கொள்கிறான்.மலை,காடு,ஆறு என எத்தனை ரசித்து வந்தேன் அதெல்லாம் கவனிக்காதவன் இதைக் கண்டு எரிச்சல் கொள்கிறான் எனப் போகும் கதை.புரிதலைப் புரட்டிப் போட்ட வாசகங்கள்.//\nஇக்கதை ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன்- என நினைக்கிறேன்.\nஎனக்கும் பிடித்ததும், அடிக்கடி இவரைப்\nபற்றி பேசும் போதும் இக்காட்சியமைப்பின் எழுத்தின் வன்மையை நண்பர்களுடன் அளவளாவுவேன்.\n*பைத்தியக்காரன் அவர்களின் பின்னூட்டம் பார்த்து காதம்பரி மிகவும் நெகிழ்ந்து போனாள்.\nஐயா, நிறைவுக்கு இனிய வாழ்த்துக்கள்.\nAdvance வாழ்த்துக்கள், இன்னும் வரப்போகும் அறுபது ஆண்டுகளுக்காக.\nபடிக்கும் போது மகிழ்ச்சியை தந்தது. முடிவில் நெகிழ்ச்சியை தந்தது\nஇதற்கு மேல் எழுத முடியவில்லை......\nஜெகே எனும் முரட்டுச்சிங்கத்திற்கு எப்படி ஒரு முயல்குட்டி மருமான் வாய்த்தார் பார்த்தீர்களா\nஅனைவரின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nநான் முரட்டுச் சிங்கம் கிடையாதுதான். முயல்குட்டியும் கிடையாது.\nநல்ல பதிவு...சிங்கத்தின் மாப்பிள்ளை..உன்மையிலேயே மா பிள்ளையே\n இருக்கன்குடி மாரியாத்தா புண்ணியத்தில நீங்க நல்லாயிருக்கனும்..\nஅண்ணா, தொலைபேசியில் 'தம்பீ...' என்று அன்பு கலந்து அழைக்கின்ற குரல் ஒரு முயல்குட்டியினுடையது...\nமுயல் குட்டி உதாரணம் அன்பிற்குத் தானேயன்றி சிந்தனைக்கோ, எழுத்திற்கோ, பணிகளுக்கோ, இல்லை.\n//இதோ, இந்த செப்டம்பர் வந்தால் இருபது வருடங்கள் ஆகப் போகின்றன//\nசமீபமாய் தெரியும் மாதவன்.சமீபமாய் எனில்,கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பாக.நேசமித்திரன் சொன்னார்.ஆடிபோய்விட்டேன்.\nசில நேரங்களில்தான் சில மனிதர்களை உணர வாய்க்கிறது.ஒருமாதிரியான infriority உணர்ந்த தருணம் அது.என்னடா நாமபாட்டுக்கு மாதவன் என்கிறோம்,மாது என்கிறோம்,தீபா என்கிறோம் என..\nஏதாவது ஒரு முன்வினைதானே எல்லோரையும் இணைக்கிறது.\nஅம்பிகா,கும்கி,ராகவன்,ராஜாராம் என்றெல்லாம் தெரியுமா என்ன\nஅது முன்பே விளைந்த வினை அல்லவா\n(சிரிப்புதான் வருகிறது எ���்னை நினைத்தால்.)\nகண்கள் பனித்தன கடைசி வரியைப் படித்து\nமாதவராஜ், உங்களை நினைத்தால் பொறாமையாக இருக்கு. உங்களை சந்திக்கவேண்டும் போல இருக்கு... உங்களுக்கு, உங்கள் மனைவிக்கு, நம் ஜே.கே.க்கு எனது நல்வாழ்த்துக்கள்...\n2009 இல் எழுதப்பட்ட பதிவை இப்போதுதான் வாசிக்க நேர்ந்தது. இணையத்தில் இரண்டு வருடங்கள் என்பது தாமதமில்லைதானே\n//இதோ, இந்த செப்டம்பர் வந்தால் இருபது வருடங்கள் ஆகப் போகின்றன//\n//இதோ, இந்த செப்டம்பர் வந்தால் இருபத்தி இரண்டு வருடங்கள் ஆகப் போகின்றன//\nஎல்லோருடைய வாழ்த்தும் 2009, 2010 களில்தான் பதிவாகி இருந்தன. 2011 ற்கான வாழ்த்துக்கள்.\nபதினோரு வருடங்களுக்கு முன்பு “மாதவராஜ். ஜெ.கே.யின் மருமகன்” என்று யாரோ யாரிடமோ அறிமுகப்படுத்த நீங்கள் சங்கோஜத்தில் நெளிந்த போது நான் உங்கள் அருகில் இருந்தேன். எப்போது யார் உங்கள் பெயர் சொன்னாலும் அந்த நினைவுதான் எனக்குள் வந்து போகும்.\nஅருமையான, ஆழமான பதிவு. என் திருமணத்திலும் இதே மாதிரியான நிகழ்வு இருந்தது. விரும்பிய பெண்ணுடைய தந்தையின் எதிரில் அமர்ந்திருப்பவரின் மனநிலை அனுபவித்தால் மட்டுமே முழுமையாக உணரமுடியும்.\nதாங்களின் இப்பதிவை மிகவும் ரசிச்சுப் படித்தேன்.\nமுன்று மணினெர காதல் படம் பார்த்த உணர்வு, முடிவில்.\nதங்களுக்கும் அம்மு அத்தைக்கும் எனது வாழ்த்துகள்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\nசமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையா���்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=54220", "date_download": "2018-11-21T04:49:58Z", "digest": "sha1:RP5A67VPEREEOLEFOZMP5PUXRVBHAUJN", "length": 6406, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "வைத்தியராகி நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே எனது குறிக்கோள் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவைத்தியராகி நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே எனது குறிக்கோள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 188 புள்ளிகளை பெற்று முதலிடத்தை தனதாக்கிய ம.கர்சனா\nஎனது பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர் ஆகியோரின் உதவியுடன் கற்றதால் நான் பரீட்சையில் சித்தியடைந்தேன்\nநான் தரம் 1 2 3 ஆகியவற்றை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் கற்றேன். நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடத்தினை பெற்ற புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியா சாலை மாணவி ம.கர்சனா தனது வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில் தெரவித்தார்.\nஎனது எதிர்கால இலட்சியம் வைத்தியராகி நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே ஆகும் விடாமுயற்ச்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதிலும் சாதிக்கலாம் இதேபோன்று க.பொ.த(சா/த), க.பொ.த(உ/த)ஆகியவற்றிலும் திறமை சித்திகளை பெற்று எதிர்காலத்தில் வைத்தியராக வருவேன் என்று தெரிவித்தார்\nஅத்தோடு பாடசாலையில் கற்றவற்றை மீட்டுப் பார்ப்பதுடன் மீண்டும் மீண்டும் பயிற்ச்சிகளை செய்வதன் மூலமாகவும் திறன்களை வளத்துக்கொள்வதன் மூலம் வெற்றி இலக்கை அடைய முடியும் எனவும் தமது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறினார்\nPrevious articleமட்டக்களப்பில் பாரிய கொள்ளை68இலட்சம் ரூபா பெறுமதியுடைய சுமார் 1000 கிராம் நகைகள் ஒரு இலட்சம் ரூபா பணம்\nNext articleவாழைச்சேனை கடதாசி ஆலை புனரமைப்பு 2000 குடும்பங்கள் பயன் பெறும். பொறியிலாளர் எஸ்.பழனியப்பன்\nஜனாதிபதி செயலணிக் கூட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தும் கலந்துரையாடல்\nகல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு ஆப்பா தமிழ் அரசியல்வாதிகள் மௌனம் : தமிழ்மக்கள் விசனம்\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர்ர் ஆலயமும் பறிபோகலாம்\nஜெனீவா ;மனித உரிமைக் கூட்டத் தொடரில் கிழக்குமாகாணத்தில் இருந்தும் ஒரு பிரதிநிதி\nகொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் இரு இடங்களில் விபத்து 3மூவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pullikkolam.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-11-21T04:05:11Z", "digest": "sha1:JMN637PILIAD4MVHLUBTZQ37255GQOFW", "length": 127652, "nlines": 428, "source_domain": "pullikkolam.wordpress.com", "title": "பாம்பு | இரண்டாவது எண்ணம்!", "raw_content": "\nஏப்ரல் 19, 2014 பாம்பு, பொது அறிவுஅமெரிக்க நாடு, அஸ்க்ளீபியஸ், ஆதாம், இதிகாசங்கள், இந்து மதம், எகிப்தியர்கள், எகிப்து, ஏவாள், ஓலைப் பாம்பு, கடவுளர், காடூசியஸ், கிருஷ்ணன், கைத்தடி, சிந்துநதி, சிவ பெருமான், பாம்பு, பாம்பு ஆடை, பாம்பு ப��ுக்கை, மயில், முருகண, மெசபடோமியா, மெட்யுசா, லக்ஷ்மணன், லிலித், விஷ்ணு, ஹைஜியா. கோப்பை, ஹைஜியாவின் கோப்பைranjani135\nநேத்து ராத்திரி என் கனவுல ஒரு பாம்பு வந்து என்னைக் கேட்டிச்சு, “ஐயா கல்பட்டாரே எங்களெப் பத்தி கட்டுரை எளுதி எங்கெளெ ஒரே அடியா வெஷம் உள்ளவங்க, வெஷமம் செய்யறவங்கன்னு டீவீ சீரியலுங்களுலெ வர வில்லீங்க மாதிரி ஜனங்களுக்குக் காட்டீட்டீங்களே. எங்களுக்கும் மனுசங்களுக்கும் ஆண்டாண்டு காலமா இருந்து வந்திருக்கிற தொடர்பு பத்தி ஒரு வார்த்தெ எளுதினீங்களா இது என்னங்க ஓர வஞ்செனெ இது என்னங்க ஓர வஞ்செனெ” ன்னு. அதன் விளைவுதான் இந்த அஞ்சாவது கட்டுரை.\nமனிதன் இந்த உலகில் தோன்றிய நாள் முதல் இன்று வரை பாம்பும் மனிதனும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.\nஆதி மனிதன் ஆதாமும் ஏவாளும் ஒற்றுமை இன்றி வாழ்ந்தனர். ஆதாம் ஒரு சோம்பேரி. உண்பதும் உறங்குவதுமே அவன் தொழில். ஏவாளின் வேலையோ அவனுக்கு உணவு தயார் செய்வது, நிலத்தைக் கொத்தி சீராக்கி பயிர் செய்வது இத்தியாதி.\nஅவர்களைப் படைத்த கடவுள் அவர்களை அறிவு புகட்டும் ஒரு மரத்தின் பழத்தினைத் தின்னக் கூடாது ஏனெனில் அது கெட்டது என்று சொல்லி இருந்தார்.\nஒரு நாள் ஏவாள் வேலை செய்து களைத்துத் தன் நிலையைப் பற்றி நொந்து கொண்டிருந்த போது அங்கு தோன்றிய பாம்பு அவளுடன் இதமாகப் பேசி இறைவன் தடை விதித்திருந்த அறிவு மரத்தின் பழத்தைத் தின்னத் தூண்டியது. ஏவாள் தின்பதற்கு முன் அவள் கண்ணில் படாமல் அந்தப் பழத்தினைக் கொத்தி அதில் தன் விஷத்தை ஓரளவு ஏற்றி விட்டது. பழத்தைத் தின்ற ஏவாள் தான் தின்றதோடு நிறுத்தாமல் ஆதாமின் உணவிலும் அதைக் கலந்தளித்து விட்டாள். கோபமடைந்த கடவுள் தன் கட்டுப் பாட்டை மீறிய ஆதாம் எவாளை ஈடன் நந்த வனத்தில் இருந்து விரட்டி விட்டார்.\nஈடனை விட்டு வெளியேறும் போது ஏவாள் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன் எனச் சொல்லி ஆதாமின் கன்னத்தில் முத்தமிட்டாள். ஆதாம் ஏவாளை அன்புடன் பார்க்க, அணைக்க அதனைத் தொடர்ந்து நடந்ததின் விளைவே இன்றைய மனித சமுதாயம். கடவுளின் எண்ணத்தில் பாம்பு ஒரு கெட்ட பிராணி. ஆதாம் எவாள் மனதிலோ பாம்பு அவர்களை சேர்த்து வைத்த ஒரு தேவ லோகத்து ராணி. இது விக்கிபீடியாவில் கண்ட செய்தி..\nகாடுகளில் தனித் தனியே சுற்றித் திரிந்த ஆதி மனிதன் கூட்டம் கூட்டமாகச் ச���ர்ந்து வாழ ஆரம்பித்தது கிருஸ்து பிறப்பதற்கு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான். மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தது நதிகளைச் சுற்றிதான். முதலில் மெஸபொடோமியாவில் (இன்றைய ஈராக்கும், சிரியா, துருக்கி, ஈரான் இவைகளின் சில பகுதிகளும் சேர்ந்தது) ஆரம்பித்தது மனித சமுதாயம். பின்னர் எகிப்து நாட்டில் உள்ள நைல் நதிப் பிரதேசம், இந்தியாவில் உள்ள சிந்து நதிப் பிரதேசம் என்று மனிதன் நதிகளைச் சுற்றியே வாழத் தொடங்கினான்.\nஅப்படி வாழ ஆரம்பித்த மனிதர்கள் மனதில் எல்லாம் பாம்பிற்கு ஒரு நீங்காத இடம். எப்படி எனப் பார்க்கலாம்.\nமெஸபொடோமிய இதிகாசங்கள் படி லிலித் என்பவளொரு ஒழுக்கம் கெட்ட பெண். புயலின் சின்னம் அவள். வியாதிகள், இறப்பு அவற்றுக்கும் காரண கர்த்தா அவளே.\nஅவள் மானம் காக்க உடலினைச் சுற்றிக் கொள்வது ஒரு பாம்பினைத்தான்.\nகிரேக்கர்களின் இதிகாசங்கள் படி பாம்பு மிகவும் கெட்ட ஜந்து. மெட்யூஸா என்பவள் மிகக் கொடியவள். அவள் தலையில் மயிர்களுக்குப் பதிலாக பாம்புகள் இருக்கும்.\nஅவர் கழுத்தில் இருப்பது கார்டெர எனப்படும் அமெரிக்க நாட்டு ஓலைப் பாம்பு.\nஎகிப்திய சரித்திரத்தில் பாம்புகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அவை ஒரு கடவுளாக வழிபடப் பட்டன. எகிப்திய மன்னர்களான பாரோக்களின் மகுடத்தில் இடம் பிடித்தவை பாம்புகள்.\nஎகிப்தியர் பாம்புகளைக் கெட்ட காரியங்களுக்கும் பயன் படுத்தினர். எதிரிகளைக் கொல்வதற்கும், தற்கொலை செய்து கொள்வதற்கும் பாம்புகள் பயன் படுத்தப் பட்டன. (அழகி கிளியோபாட்ராவின் தற்கொலை ஒரு உதாரணத்திற்கு.)\nசிந்து நதி சமுதாயம் பற்றிக் கேட்கவே வேண்டாம். பாம்புகள் இந்து மதத்தில் பின்னிப் பிணைந்த ஒன்று.\nபரமசிவனின் கழுத்தில் நல்ல பாம்பு ஆபரணம்\nமகாவிஷ்ணு படுத்துறங்குவது பாம்புப் படுக்கையில்.\nகிருஷ்ணன் நர்த்தனமாடியது காளிங்கன் என்ற பாம்பின் தலைமேல்.\nமுருகனின் வாகனமான மயிலின் கால்களில் ஒரு நல்ல பாம்பு\nஇராமாயண காவியத்தில் இந்திரஜித் இலக்குமணன் மீது ஏவியது நாகாஸ்திரம். மகாபாரத யுத்தத்தில் கர்ணன் அர்ஜுனன் மீது விட்டதும் நாகாஸ்திரமே. அவளவு ஏன். இன்று நம் நாட்டிலும் இருக்கிறது ஒரு நாகா ஏவுகணை.\nஇதிகாச புராணங்களை விட்டு விஞ்ஞான உலகுக்கு வருவோம். மருத்துவ உலகில் நோயாற்றும் சின்னமான அஸ்க்ளிபியஸின் கைத்தடி என்றழைக்கப் படுவது ஒற்றைப் பாம்பொன்று சுற்றிய கைத்தடி.\nகிரேக்கர்கள் வைத்தியத் துறைக்கு உபயோகிக்கும் சின்னம் காடூசியஸ் சின்னம். இது ஒரு கைத்தடியில் இரண்டுபாம்புகள் சுற்றி இருப்பது போல அமைந்த ஒன்று.\nஇந்திய மருத்துவக் கழகம், அமெரிக்க ராணுவ மருத்துவ பிரிவு இவற்றின் சின்னமும் காடூசியஸ் சின்னம்தான்.\nகாடூசியஸ் சின்னம் அஸ்க்ளீபியஸ் சின்னம்\nஇந்திய மருத்துவக் கழகம் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் மருத்துவப் பிரிவு இவற்றின் சின்னமான காடூசியஸ் சின்னம்\nமருத்துவர்களுக்குத் தேவையான மருந்துகளைத் தயாரிக்கும் தொழில் துறையின் சின்னம் என்ன என்று தெரியுமா ஹைஜியாவின் கோப்பை (Bowl of Hygieia). ஹைஜியா என்பவள் உடல் நலம் காக்கும் கிரேக்க பெண் தெய்வம்.\nபாம்புகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு ஒரு பின்னிப் பிணைந்த தொடர்புதானே\nபாம்புகளைப் பற்றி எழுதும்போது பாம்புகளுக்கும் மனிதனுக்கும் ஆண்டாண்டுகளாக இருந்துவரும் தொடர்பு பற்றி எழுதாது என் தவறுதானே அதை இப்போது ஓரளவுக்கு சரி செய்து விடேன் என நினைக்கிறேன்.\nஇத்துடன் இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது.\nநன்றி: திரு கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு\nஏப்ரல் 16, 2014 பாம்பு, பொது அறிவுஇருளர், எலி, கிலுகிலுப்பை, பாம்பு, பாம்புக் கடி, வால், விஷம் இறக்குதல், விஷம் துப்பும் பாம்பு, வைத்தியம்ranjani135\nபாம்பு பாம்பு 2 பாம்பு 3 பாம்புக்குக் காது கேட்குமா\nபாம்புக் கடிக்கு வைத்தியம் பற்றிப் பார்க்கப் போகுமுன் வேறு சில பாம்புகள் பற்றியும் பார்க்கலாமா\nவிஷம் துப்பும் நாகம் (Spitting cobra) என்ற ஒரு பாம்பு ஆப்பிரிக்காக் கண்டத்தில் காணப்படுகிறது இந்த வகைப்பாம்பு..\nஇந்தப் பாம்பு தன்னைத் தாக்க வரும் எதிரிகளின் முகத்தில் விஷத்துளிகளைத் தெறிக்குமாம். எப்படி என்கிறீர்களா தன் விஷப் பையினைத் தசைகளால் சுருக்கி விஷத் துளிகள் விஷப் பற்களின் துவாரம் வழியே வெளி வரும் போது வாயினால் காற்றை திடீரெனெ பலத்துடன் வெளி விடுமாம். அப்போது விஷப் பற்களின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் விஷத் துளிகள் மிக மிக நுண்ணிய துளிகளாக மாறி சுமார் 6 முதல் 10 அடி வரை பாயும். இந்தப் பாம்பு எதிரியின் கண்களைக் குறி வைக்குமாம். இவ் விஷத் துளிகள் காயம் எதுவும் இல்லாத தோலில் விழுந்தால் ஒரு ஆபத்தும் இல்ல��. ஆனால் கண்களில் விழுந்தாலோ உடனே வைத்தியம் செய்யா விடில் கண் பார்வை போய் விடும்.\nகிலு கிலுப்பை வால் கொண்ட பாம்பு (Rattle snake) எனப்படும் மிகக் கொடிய விஷம் கொண்ட ஒரு வகைப்பாம்பு அமெரிக்காவின் வரண்ட தென் மாகாணங்களில் காணப்படும். இதன் வால் நுனி உடலில் இருந்து மாறு பட்டுக் காணப் படும். இது எதிரிகளை எச்சரிக்க வாலை வேகமாக ஆட்டும். அப்போது ஒரு கிலுகிலுப்பையை ஆட்டியது போன்ற ஒலி கிளம்பும்.\nகிலுகிலுப்பை வால் கொண்ட பாம்பு\nகிலு கிலுப்பை வால் கொண்ட பாம்பின் விஷம் முக்கியமாக நம் ரத்த மண்டலத்தைத் தாக்கும். ரத்தம் தனது உறையும் தன்மையை இழக்கும். மேலும் கடி பட்ட இடத்தைச் சுற்றியுள்ள இடங்களின் புரதப்பொருட்களை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரியச் செய்யும். அதனால் கிலு கிலுப்பைப் பாம்பு கடி பட்டவர்கள் உடனே வைத்தியம் செய்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் கூட சில சமயம் கடி பட்ட உருப்புகளை அவர் இழக்க நேரிடும்.\nகடல் வாழ் பாம்புகள் : பாம்புகள் நிலத்தில் மட்டும்தான் வாழும் என்பதில்லை. நீரில் வாழும் பாம்புகளும் உள்ளன. அவற்றில் கடல் வாழ் பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை. இவை கடலில் வாழ்ந்தாலும் மீன்களைப் போல சுவாசிப்பதற்கு செதிள்கள் கிடையாது. ஆகவே சுவாசிப்பதற்காக அவ்வப்போது தலையை நீருக்கு வெளியே கொண்டு வரவேண்டும். இந்தப் பாம்புகளின் வால் பட்டையாயிருக்கும். அதை அவை நீரில் நீந்திச் செல்ல துடுப்பு போல உபயோகிக்கும்.\nமஞ்சள் உதடுகள் கொண்ட கடல் கட்டு விரியன்\nபாம்பின் விஷம் : நல்ல பாம்பு, கட்டு விரியன் பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷம்.(Neurotoxin) இவ்விஷம் நரம்புகளுக்கும் தசைகளுக்கும் பாலமாய் உள்ள திசுக்களைச் செயலிழக்கச் செய்யும். அதனால் நம் உடலில் உள்ள இச்சா தசை அனிச்சா தசை இரண்டுமே வேலை செய்யாது. அதன் விளைவாக தன்னிச்சையாகச் செயல் படும் நுரை ஈறல், இருதயம் இரண்டும் தன் வேலையை நிறுத்திக் கொள்ளும். உயிரும் பிரியும்.\nகட்டு விரியன் பாம்பின் விஷம் நல்ல பாம்பின் விஷத்தைப் போல பதினாறு மடங்கு வீரியம் உடையது.\nகண்ணாடி விரியன் பாம்பின் விஷம் சற்று மாறுபட்டது. அது ரத்த மண்டலத்தைத் தாக்கும் விஷம்(Heamotoxin). ரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களை அழிக்கும். ரத்தம் உறைவதைத் தடுக்கும். உடல் உறுப்புகளின் செயலை அழிக்கும். முக்கியமாக மூத்திரக் காய்களை செயல் இழக்கச்செய்யும்.\nபாம்புக் கடி விஷத்தினை முறியடிக்கும் மருந்து பாம்பின் விஷத்தில் இருந்துதான் தயாரிக்கப் படுகிறது. இந்தியாவில் சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் இது தயாரிக்கப் படுகிறது. இம் மருந்து தயாரிக்க ஒரு குதிரைக்கு வீரியம் மிகவும் குறைக்கப் பட்ட விஷத்தினை ஊசி மூலம் ஏற்றுவர். பின் தினமும் மெல்ல மெல்ல விஷத்தின் வீரியம் அதிகரிக்கப் படுகிறது. குதிரையின் உடலில் இந்த விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி மெல்ல மெல்ல வளருகிறது. எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக வளர்ந்த பின் குதிரையின் ரத்தத்தை எடுத்து அதிலிருந்து விஷம் முறியடிக்கும் மருந்தினைத் தயாரிக்கின்றனர்.\nசெயற்கை முறையில் தயாரிக்க ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அது நடந்தால் பாம்புக் கடி முறிவுக்கான மருந்தின் தட்டுப் பாடு நீங்கும்.\nஇருளர்களும் பாம்புகளும் : தமிழ் நாட்டில் திருவள்ளூர், செங்கல்பட்டு ஜில்லாவிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இருளர்கள் என்ற ஒரு பழங்குடி வகுப்பினர் வசிக்கின்றனர். (இந்த இருளர்கள் மத்தியதரைக் கடல் நாடான அல்பேனியாவிலும் இருக்கின்றார்களாம்\nஇருளர்களின் முக்கியத் தொழில் பாம்பு, எலி பிடித்தல். பிள்ளைப் பிராயத்திலேயே இத்தொழிலை கற்க ஆரம்பித்து விடுகிறார்கள் இவர்கள். பேசும் மொழி தமிழும் தெலுங்கும் கலந்த ஒன்று. பயிர்கள் நடவு, அறுவடை காலங்களில் அன்றாட விவசாயக் கூலிகளாக வேலையும் செய்கின்றனர்.\n1972ல் இந்திய வனவிலங்குப் பாது காப்புச் சட்டம் வரும் வரை இவர்கள் பிடித்த பாம்புகளைத் தோலுரித்து வெளி நாடுகளுக்கு பாம்பின் தோலை ஏற்றுமதி செய்வோருக்கு விற்று வந்தனர்.\nதானியகளை அதிக அளவில் (25 சதவிகிதத்துக்கு மேல்) தின்று தீர்ப்பது எலிகள் என்பதாலும், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பது பாம்புகள் என்பதாலும் வனவிலங்குப் பாதுகாப்பு சட்டப்படிபாம்புகளைப் பிடிப்பதும், பாம்புத் தோல் ஏற்றுமதி செய்வதும் தடை செய்யப் பட்டது. இதனால் வருவாய் இழந்த இருளர்கள் வறுமையில் வாட ஆரம்பித்தனர்.\nஇருளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பாம்பு நிபுணர் ரோமுலஸ் விட்டாகர் என்பவரும் (சென்னை கிண்டி பாம்புகள் பூங்கா, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முதலைக���் பண்ணை இவைகள் தோன்றக் காரணமாய் இருந்தவர்) மற்றும் ஒத்த கருத்துடையவர்களுமாகச் சேர்ந்து இருளர் கூட்டுறவுச் சங்கத்தினை ஆரம்பித்தனர். இந்த சங்கம், அங்கத்தினர்கள் பிடித்து வரும் ஒவ்வொரு விஷப் பாம்புக்கும் ரூ.150/– கொடுக்கிறது.\nஇவர்கள் பிடித்து வரும் பாம்புகளிலிருந்து விஷம் எடுக்கப் படுகிறது. மூன்று வாரங்கள் வைத்திருந்துபாம்புகளிலிருந்து விஷம் கறந்த பின் அவை மீண்டும் காட்டிற்குள் விட்டு விடப் படுகின்றன.\nசர்வதேசச் சந்தையில் ஒரு கிராம் விரியன் பாம்பின் விஷம் சுமார் 2,000 டாலர்கள். நல்ல பாம்பின் விஷத்தின் விலை குறைவு. சுமார் 1,000 டாலர்களே. காரணம் நல்ல பாம்புகள் அதிக அளவில் கிடைப்பதுதான்.\nகறந்து சேகரிக்கப் பட்ட பாம்பின் விஷம் திரவ நிலையில் இருக்கும். அதற்கு அதீதக் குளிரூட்டி பொடியாக மாற்றி சிறிய கண்ணாடிக் குழாய்களில் அடைத்து பாம்புக் கடிக்கான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப் படுகிறது.\nபாம்புக் கடியும் மாந்திரீகமும் : மந்திரத்தில் மாங்காய் விழுமோ விழாதோ எனக்குத் தெரியாது. ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட நாட்களில் ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த என் தந்தை சொன்ன ஒரு செய்தி என் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த நாட்களில் ஒரு ரயில் நிலய இயக்குனர் (Station master) பாம்புக் கடிக்கு மந்திரிப்பதில் வல்லவராம். எவருக்கு பாம்பு கடித்தாலும் உடனே அவருக்குத் தந்தி மூலம் செய்தி அனுப்பினால் அவர் எதோ மந்திரம் ஜபித்து தான் அணிந்துள்ள துணியிலிருந்து ஒரு சிறிய துண்டைக் கிழித்துப் போடுவாராம். அதே சமயம் அது வரை படுத்திருந்த பாம்புக் கடி பட்ட மனிதர் எழுந்து உட்காருவாராம். அன்றைய அரசாங்கம் எல்லா ரயில் நிலய இயக்குனர்களுக்கும் ஒரு ஆணை பிறப்பித்திருந்ததாம், “எந்த ஒரு ரயில் நிலையத்திலும் எந்த வேளையிலும் ஒருவர் வந்து இன்னாரை பாம்பு கடித்து விட்டது என்று சொன்னால் அந்த செய்தி உடனே அந்த குறிப்பிட்ட நிலைய இயக்குன்ருக்கு இலவசமாகத் தந்தி மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்” என்று. இன்நாட்களில் அப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது. ஆனால் மந்திரிப்பதாகச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.\nஇனி ஒருவரை பாம்பு கடித்து விட்டது என்றால் செய்யக் கூடாதவை என்னென்ன, செய்ய வேண்டியவை என��ன என்பதைப் பார்க்கலாம்.\nமுதலில் செய்யக் கூடாதவை பற்றி.\n1. பதட்ட மடையாதீர்கள். நீங்களும் பதடமடைந்து கடி பட்டவரையும் பதட்டம் அடையச் செய்யாதீர்கள். பதட்டம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து விஷம் உடலில் பரவுவதை துரிதப் படுத்தும்.\n2. கடி பட்டவர் மேல் கைகளால் தட்டுவதும், கடி பட்ட இடத்தினைத் தேய்ப்பதும் கூடவே கூடாது. இதனாலும் விஷம் உடலில் வேகமாகப் பறவும்.\n3. கடி பட்ட இடத்தில் கத்தியால் கீறி வாயினால் ரத்த்தோடு விஷத்தையும் உரிஞ்சித் துப்பிவிட முயற்சி செய்யாதீர்கள். இப்படிச் செய்வதால் மூன்றுவித பாதிப்புகள் ஏற்படலாம். ஒன்று கடித்த பாம்பு கண்ணாடி விரியனாக இருந்தால் ரத்தத்தின் உறையும் தன்மை போய்விடுமாதலால் நிற்காத ரத்தப் பெருக்கெடுத்து அதனாலேயே அவர் உயிர் போகலாம். இரண்டாவது உங்கள் வாயில் புண் இருதால் அதன் வழியே உங்களுக்கும் விஷம் பரவலாம். மூன்றாவது உங்கள் வாயில் இருக்கும் நுண் கிருமிகள் கடி பட்டவருக்குப் பரவலாம்.\n4. முன் காலத்தில் பெரிதும் சொல்லப் பட்ட ஒரு முதலுதவி கடி பட்ட இடத்துக்கு மேல் ஒரு கயிற்றினைக் கட்டி, அதற்குள் ஒரு பென்சிலைச் சொருகி, அந்தப் பென்சிலைச் சுற்றுவதன் மூலம் கட்டு இறுகி (Torniquet) ரத்த ஓட்டமும் விஷம் பரவுதலும் தடைப்படும் என்படதாகும். ஆனால் எற்படக் கூடியது என்ன தெரியுமா கடி பட்ட இடத்தில் உள்ள திசுக்கள் சிதைந்து பின்னர் அவருக்கு பாம்புக் கடிக்கான வைத்தியம் செய்யப் பட்டு அவர் உயிர் பிழைத்தாலும் கடி பட்ட உறுப்பினக் கழித்து விட வேண்டிய நிர்பந்தம் வரும்.\n5. கடித்த பாம்பினைத் தேடி அதை அடிப்பதில் உங்கள் நேரத்தைச் செலவிடாதீர்கள். அதனால் இரண்டு பாதிப்புகள். ஒன்று கடி பட்டவருக்கு உடனே தேவையான சிகிச்சை அளிப்பதின் பொன்னான நேரம் விரயமாதல். மற்றொன்று அந்தப் பாம்பு உங்களையும் கடிக்க நேரிடலாம்.\n6. கடி பட்ட உறுப்பினை, அது காலோ, கையோ, இருதய மட்டத்திற்கு மேலாக வைக்காதீர்கள். அப்படி வைப்பதால் விஷம் வேகமாகப் பறவும்.\n7. கடி பட்டவரை நடக்க வைக்காதீர்கள். அதனால் அவரது ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக உடலில் பறவும்.\nஇனி செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.\nநீங்கள் சரியான (RIGHT) நடவடிக்கை எடுக்க வேண்டும். அது என்ன சரியான நடவடிக்கை எங்கீறீர்களா\n1. கடி பட்டவருக்கு தைரியமூட்டுங்கள். எல்லாப் ��ாம்புகளுமே விஷப் பாம்புகள் அல்ல. (Reassure)\n2. பாம்புக் கடி பட்டவரையும் கடி பட்ட அவயவத்தினையும் அசைய விடாதீர்கள். கடி பட்ட இடத்துக்கு மேல் இருகக் கட்டும் பட்டிச் சுருளினால் (Compression bandage) ஒரு அளவு கோலையோ பட்டையான குச்சியையோ வைத்து கட்டுப் போடுங்கள். (Immobilize)\n3. உடனே எந்த வைதிய சாலையில் பாம்புக் கடிக்கான மருந்து இருக்கிறது என்பதை விசாரித்தறிந்து நேராக அங்கு கூட்டிச் செல்லுங்கள். ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் அலைந்து பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம். (Go to Hospital)\n4. பாம்பு கடி பட்டவருக்கு கீழ்க் கண்ட மாறுதல்கள் ஏற்படலாம்.\nஇவற்றில் எந்த மாறுதல்கள் காணப் பட்டன என்பதை மனதில் இருத்தி மறக்காமல் வைத்தியரிடம் சொல்லவும்.\nஅ. கடிபட்ட இடத்திலிருந்து ரத்தப் பெருக்கு.\nஆ. கண் பார்வை மங்குதல்.\nஎ. அதிகமாக வியர்த்து விடுதல்.\nஐ. அதிகமாக தாகம் எடுத்தல்.\nஒ. தசைளை இயக்க முடியாமை.\nஓ. வயிற்றுப் பிரட்டலும் வாந்தியும்.\nஒள. மறத்துப் போதலும் ஊசிகள் குத்தும் உணர்ச்சியும்.\nஅ.அ. இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தல்.\nஇ.இ. தோலின் நிறம் மாறுதல்.\nஈ.ஈ. கடித்த இடத்தில் வீக்கம்.\nபாம்பை நீங்கள் பார்த்திருந்தால் அதன் நிறம், உடலில் காணப் பட்ட குறியீடுகள், கடிக்கும் போதோ பின் அடிக்கும் போதோ படமெடுத்ததா என்பது போன்ற விவரங்களையும் வைத்தியரிடம் சுருக்கமாகச் சட்டென்று சொல்லுங்கள். (Tell the doctor)\nமேற்சொன்னவையே ஒருவரை பாம்பு கடித்து விட்டால் நீங்கள் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கைகள்(RIGHT actions).\n“கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா” என்பது பழமொழி. “பாம்பு கடித்து பாம்பு சாகுமா” என்பது பழமொழி. “பாம்பு கடித்து பாம்பு சாகுமா” என்பது கேள்வி. சாகாது,ஒரே ரகப் பாம்பாயிருந்தால். காரணம் அதன் உடலிலே அதன் விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி உள்ளடங்கி இருப்பதுதான்.\nகட்டுரையை முடிக்கும் முன் இரு வேண்டுகோள்கள்.\nஒன்று: பாம்பினைக் கண்டால் அதை உடனே அடித்துக் கொல்லாதீர்கள். பயத்திற்கு அடிமையாகி அதைவெறுக்காதீர்கள். அவை மனித குலத்திற்கு இழைக்கும் தீங்கினைவிட நன்மை பல மடங்கு அதிகம் என்பதை மறக்காதீர்கள்.\nஇரண்டு: உங்கள் ஊரில் உள்ள எந்தெந்த மருத்துவ மனைகளி லெல்லாம் பாம்புக் கடி விஷத்தினை முறியடிக்கத் தேவையான மருந்து கிடைக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும் ��தவியாக இருக்கும். பிறருக்கும் உதவியாக இருக்கும். காரணம் பாம்பு கடித்தால் ஓரிரு மணி நேரத்திற்குள் வைத்தியம் செய்யா விட்டால் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.\nகட்டுரையை இத்தோடு முடித்திட நினைத்தேன். ஆனால்……\nஏப்ரல் 4, 2014 பாம்புஅதிர்வு, அந்தமான் தீவுகள், கருத்தரங்கு, காட்டுப் பகுதிகள், கொம்பேறி மூக்கன், சுனாமி, நிகோபார் தீவுகள், பயம், பாம்பு காது, பாம்பு செவி, பால், முட்டை, மூட நம்பிக்கை, விஷப்பாம்புகள். விஷமில்லாதவை, விஷம்ranjani135\nபாம்பு பாம்பு 2 பாம்பு 3\n பாம்புக்கு வார்க்கப்படும் முட்டையும், பாலையும் அது குடித்து விடுகிறதா கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா இவையெல்லாம் உதகையில் நடைபெற்ற பாம்புகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்விகள்.\nபுவி வெப்பமடைதல் அபாய அளவுகளைக் கடக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து பகுதிகளிலுமே தட்பவெப்பநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பாம்புகளே இல்லையெனவும், அப்படியே இருந்தாலும் அவை விஷத்தன்மை அற்றவையே என்ற நிலைதான் மலை மாவட்டமான நீலகிரியில் இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், சாலையோரங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன.\nஎனவே, நீலகிரி மக்களும் பாம்புகளைக் குறித்து தெரிந்து கொள்ளவும், அவை கடித்தால் உடனடி முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பாம்புகளைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோர் முதல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்துவோர் வரை பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.\nஇக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த உதகை அரசு கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியரும், சென்னை பாம்பு பண்ணையின் முன்னாள் இணை இயக்குநருமான டாக்டர் கண்ணன் தெரிவித்ததாவது:\n“பாம்புகள் என்றாலே ஒருவித பயம் உள்ளது. அதுதான் பாம்புகளைக் குறித்த பல்வேறு தவறான தகவல்களுக்கும் காரணமாகும். பயம், மூடநம்பிக்கை, குறைந்துவரும் வன வளம், வாழ்விட��்கள் குறைப்பு போன்றவை பாம்புகளின் அழிவுக்குக் காரணமாக அமைகின்றன.\nபாம்புகளுக்கு மனிதர்களைப்போல வெளிப்புற செவியில்லாமல் உட்புற செவி மட்டுமே உள்ளதால் அதிர்வுகளை மட்டுமே அவை உணரும். அவற்றிற்குக் காது கேட்காது. அதிர்வுகளுக்கு ஏற்ப நகரும். அதனால், இவை துரத்திச் சென்று மனிதர்களைக் கடிக்கும் என்பது கற்பனையானதே. அதேபோல, பாம்புக்கு மூளைத்திறன் குறைவு என்பதால் அவற்றால் சிந்திக்க முடியாது. எனவே, பாம்புக்கு முட்டையும், பாலும் வைத்தால் அதை அவை குடித்து விடுகின்றன என்பது நம்பிக்கைதானே தவிர, உண்மையல்ல.\nஅதைப்போலவே கொம்பேறி மூக்கன் பாம்பு தான் கடித்து இறந்தவரை மயானத்தில் எரிக்கும் வரை அங்குள்ள மரத்தில் மறைந்திருந்து பார்க்கும் என கூறப்படுவதும் தவறானதாகும். கொம்பேறி மூக்கனுக்கு விஷத்தன்மையே கிடையாது. தவறான தகவல்களால்தான் பாம்புகளைக் குறித்து ஒரு பீதி நமக்குள் உள்ளது.\nபாம்புகள் உழவனின் நண்பர்களாவர். சராசரியாக ஒரு ஜோடி எலி ஆண்டுக்கு தனது குடும்பத்தில் 880 குட்டிகள் உருவாக காரணமாக அமைகின்றது. இவ்வாறு நூற்றுக்கண்க்கில் பெருகும் எலிகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. பாம்புகளால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியுமென்பதால் தட்டுப்பாடில்லாமல் உணவு தானியங்கள் கிடைப்பதற்கு பாம்புகள் அவசியமானவையாகும்.\nகுளிர் ரத்த பிராணியான பாம்புகளால் நீலகிரி போன்ற குளிரான பகுதிகளில் இருக்க முடியாது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நீலகிரி மலைப்பகுதியிலும் பல்வேறு வகையான பாம்புகள் வசிக்கத் தொடங்கியுள்ளன.\nஇந்தியாவில் 283 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை” என்றார்.\nஇக்கருத்தரங்கில் பங்கேற்ற சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் பூபதி கூறியதாவது:\n“பருவநிலை மாற்றங்களால் பாம்புகளில் பல வகை ஏற்கெனவே அழிந்துவிட்டன. ஒருசில வகையான பாம்புகளும் அழிவின் விளிம்பில் உள்ளன. உலகிலுள்ள பாம்புகளில் 10 சதவிகிதப் பாம்புகள் இந்தியாவில்தான் உள்ளன. தரையில் உள்ள பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாக இருந்தாலும், கடல் பாம்புகள் விஷத்தன்ம��யற்றவையாகும். பொதுவாக அவை யாரையும் கடிப்பதுமில்லை. விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பதும் தவறான தகவலாகும். பயத்தின் காரணமாகவே மனநிலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பிற்கு ஏதுவாகிறது.\nஇந்தியாவில் சுனாமி ஏற்பட்ட பின்னர் நிகோபார் தீவுகள் ஒன்றரை அடி உயரம் கீழேயும், அந்தமான் ஒன்றரை அடி உயரம் உயர்ந்துவிட்டதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற மாற்றங்களும் பாம்புகளின் வாழ்விடங்களை அழிப்பதோடு அவற்றின் இடப்பெயர்ச்சிக்கும் ஏதுவாகிறது.\nஎனவே, பாம்புகளைக் குறித்த பீதியை போக்கிக் கொள்வதோடு அவற்றைக் குறித்தும் தெரிந்து கொண்டால் பாம்புகளை நம்மால் காப்பாற்ற முடியும். இயற்கையின் சக்கரத்தில் பாம்புகளுக்கும் பிரதான இடமுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்றார்.\nஇந்த கருத்தரங்கைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வெளியேற்றுவதைக் குறித்து வனத்துறையினருக்கான பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது.\nமார்ச் 31, 2014 பாம்புகட்டுவிரியன், கண்ணாடி விரியன், கொம்பேறி மூக்கன், தலை, நல்ல பாம்பு, ராஜ நாகம், விஷம்ranjani135\nதிரு கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு நன்றியுடன்\nஉலகில் உள்ள சுமார் 3,000 வகையான பாம்புகளில் இந்தியாவில் இதுவரை கணக்கில் வந்தவை சுமார் 270. இவற்றில் மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் சில பாம்புகளே.\nஆன்மீக விசாரத்தில் உன்னத நால்வர் என்றழைக்கப் படும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என்பது போல பாம்புகள் விசாரத்தில் ‘பெரிய நால்வர்’ என அழைக்கப் படும் நல்ல பாம்பு (The Indian Cobra), கட்டு விரியன் (Krait), கண்ணாடி விரியன் (Russell’s Viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன் (Saw-scaled Viper) மற்றும்இவற்றுடன் ராஜ நாகம் (King Cobra), பவழப் பாம்பு (Coral snake) என்பவையே இந்தியப் பாம்புகளில் மிகக் கொடிய விஷப் பாம்புகள். இவை மனிதனைக் கடித்தால் உடனே சரியான வைத்தியம் செய்யப்படா விட்டால் ஓரிரு மணி நேரத்திற்குள் கடிபட்டவர் இறப்பது நிச்சயம்.\nபாம்புக் கடிக்கான வைத்தியம் பற்றிப் பார்க்குமுன் இந்தப் பாம்புகளைப் பார்க்கலாமா\nநல்ல பாம்பு : விஞ்ஞான ரீதியாக இந்தப் பாம்பிற்கு அளிக்கப் பட்ட பெயர் ‘நஜா நஜா’ என்பதாகும். ‘நஜா’என்பது ஒரு போர்ச்சுகீசியச் சொல். நல்ல பாம்பிற்கு போர்சுகீசியப் பெயரா எப்படி வந்திருக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசிய மாலுமிகளும் அவர்களுடன் சென்றவர்களும் உலகெங்கிலும் அவர்கள் கண்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர். ‘நாகா நாகா’ என்று நம் மக்கள் கூறியதை ‘நஜா நஜா’ என்று எழுதிக் கொண்டனரோ அல்லது ஹிந்தி பேசுபவர்கள், “அது மிகக் கொடிய விஷப் பாம்பு. அதன் அருகே போகாதே” என “ந…ஜா ந…ஜா” (Don’t go…don’t go) எனத் தடுத்ததை அவர்கள் அந்தப் பாம்பின் பெயர் ‘நஜா நஜா’ என எடுத்துக் கொண்டனரோ தெரியாது.\nநல்ல பாம்பு மற்ற பாம்புகளைப் போலவே நல்ல பாம்புதான். தானாக வந்து மனிதனை கடிக்காது, அதனை மிதித்தாலோ அல்லது கொல்ல முயற்சித்தாலோ தான் தன் விஷப் பற்கள் கொண்டு மனிதனை அது தீண்டும்.\nநல்ல பாம்பின் தலை – முன்னும் பின்னும்\nநல்ல பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து வருகிறது என்று எண்ணினாலோ, அல்லது அதை நாம் சீண்டினாலோ, படமெடுக்கும். தன் உடலின் மூன்றில் ஒரு பகுதியை செங்குத்தாகத் தூக்கி நிறுத்திக் கொண்டு, கழுத்தின் தசைகளைப் பக்க வாட்டில் பட்டையாக விரித்துப் பெரு மூச்சு விட்டு எதிரிகளை, “கிட்டெ வராதே. வந்தால் கொன்று விடுவேன்” என முன் எச்சரிக்கை செய்யும் ஒரு செய்கையாகும் படமெடுப்பது என்பது.\nநல்ல பாம்பு படமெடுக்கும் போது அதன் விரித்த படத்தின் பின் புறம் மூக்குக் கண்ணாடி போன்ற ஒரு குறியீடு தெரியும். இந்த மாதிரி குறியீடு கொண்ட நல்ல பாம்பினை ஆங்கிலத்தில் மூக்குக் கண்ணாடி அணிந்த நல்லபாம்பு (Spectacled cobra) என்பார்கள்.\nஒரு வகை நல்ல பாம்பின் தலையில் இது ஒற்றைக் கண்ணாடி வடிவில் இருக்கும். இந்த வகை நல்ல பாம்பினை ஒற்றைக் கண்ணாடி அணிந்த நல்ல பாம்பு (Monocled cobra) என்பார்கள்.\nகட்டு விரியன்: நல்ல பாம்பினும் கொடிய விஷம் கொண்ட பாம்பு இது. நல்ல வேளையாக பகலில் படுத்துறங்கி இரவில் மட்டும் வெளி வரும் பாம்பு இது. இதன் குறுக்கு வெட்டுத் தோற்றம் வட்டமாயில்லாமல் ஒரு முக்கோண வடிவில் இருக்கும். உடலில் பட்டை அடித்தது போன்ற வண்ணம் கொண்டிருக்கும்.\nகருமை நிறப் பட்டைகளுடன் ஒரு கட்டுவிரியன்.\nகண்ணாடி விரியன்: இந்த வகைப் பாம்புகளுக்கு இப்பெயர் வரக் காரணம் இதன் உடல் பூராவுமே மூக்குக் கண்ணடிகள் போட்டாற் போன்ற வண்ணத் திட்டுகள் இருப்பது தான். கண்ணடி விரியன் களில் பல ���கை உண்டு. அவற்றில் இரண்டு “ரஸ்ஸல்’ஸ் விரியன் (Russell’s viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன் (Saw-scaled viper) என்பவை ஆகும்.\nகண்ணாடி விரியன் பாம்பு ரஸ்ஸல் கண்ணாடி விரியன்\n1972ல் விஜயவாடாவில் ஒரு நாள் எனது கிருஸ்துவ சக அதிகாரி ஒருவருடன் எங்கள் வீட்டு வாசல் வராந்தாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். வாசலில் இருந்த முசுக்கொட்டை செடியருகே (Mulberry tree)பத்துப் பதினைந்து கட்டெறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது போல என் கண்ணில் பட்டது. சற்று கூர்ந்து கவனித்ததில் எனக்குப் புரிந்து விட்டது அது என்னவென்பது. அப்போது விஜயவாடாவில் நாகபஞ்சமி என்ற சினிமா ஓடிக் கொண்டிருந்தது. நண்பர் திடீரெனக் கேட்டார், “உங்கள் மதத்தில் நல்ல பாம்பினை தெய்வமாகக் கொண்டாடுகிறீர்கள். இது உண்மையா அல்லது கட்டுக் கதைகளா” என்று. “அது உண்மையோ இல்லையோ எனக்குத் தெரியாது. இப்போது உங்களுக்கு ஒரு உண்மையான பாம்பினைக் காட்டவா” என்றேன். “எங்கே எங்கே” காட்டு” என்றார் அவர். நண்பர் மேத்யூ குட்டியை முசுக் கொட்டை செடியருகே அழைத்துச் சென்று அங்கு வளைந்து வளைந்து செல்லாமல் கிட்டத் தட்ட நேர் கொட்டில் சென்று கொண்டிருந்த ஒரு சின்ன பாம்பினைக் காட்டினேன். அதன் முன்னே ஒரு குச்சியை நீட்டினேன். குட்டிப் பாம்பு தன் உடலை விருட்டென வளைவுகளாக இழுத்துக் கொண்டு குச்சியினை பக்க வட்டாகத் தாக்கியது. பாம்புகளைப் பற்றி சிறிதளவு படித்திருந்த எனக்குப் புரிந்து விட்டது அந்தப் பாம்பு கண்ணாடி விரியனின் குட்டி என்று. அடுத்த வினாடி ஒரு பெரிய கல்லை அதன் மேல் தூக்கிப் போட்டுப் பரலோகம் அனுப்பி விட்டார் மேத்யூ குட்டி. ஏன் அவருக்கு நான்பாம்பைக் காட்டினேன் என வருந்தினேன் அன்று.\nராஜ நாகம்: (King cobra) ராஜ நாகம் நல்ல பாம்பில் ஒரு வகை. ஆனால் இரண்டு வித்தியாசங்கள். ஒன்றுஇதன் உணவுகளில் மிக முக்கியமானது மற்ற பாம்புகள் (அதனால் தான் ராஜ நாகம் என்ற பெயரோ) மற்றொன்று இது சிறு குச்சிகள் சரகுகளைத் தன் உடலால் நகர்த்தி நகர்த்தி இரண்டடுக்கு ‘வீடு’ (கூடு) கட்டி கீழ் தளத்தில் முட்டைகள் இட்டு, மேல் தளத்தில் படுத்துறங்கும். ராஜ நாகம் தன் ‘வீட்டினை’ மிகுந்த ஆக்ரோஷத்துடன் பாது காக்கும்.\nஉலகில் உள்ள கொடிய விஷப் பாம்புகளில் மிகப் பெரிய பாம்பு ராஜ நாகம். இது சுமார் 18.5 அடி வரை வளரக் கூடும். நல்ல பாம்பினைப் போலவே இந்தப் பாம்பும் படமெடுக்கும்.\nஇதன் கண் பார்வை மிக மிகக் கூர்மையானது. சுமார் 300 அடி தூரத்தில் நகரும் ஒரு இரையினை இது கண்டறியும் சக்தி படைத்தது என்கின்றனர் வல்லுனர்கள்.\nபவளப் பாம்பு : (Coral snake). பவளம் என்றதும் பலதேசப் பெண்களுக்கு ஆபரணமாக அணிய ஆசை வரும். மஞ்சள், சிவப்பு, கருப்பு வர்ணப் பட்டைகளைக் கொண்ட இந்தப் பாம்பு பார்க்க மிக அழகாக இருக்கும்.\nஅழகாக இருக்கிறதே எடுத்து அணியலாமோ என்று எண்ண வேண்டாம். மிகக் கொடிய விஷம் கொண்டபாம்புகளில் இதுவும் ஒன்று.\nசில விஷமற்ற பம்புகள்: விஷமற்ற பாம்புகள் என்றவுடன் இவற்றுக்கு முற்றிலுமாக விஷம் இராது என எண்ணி விட வேண்டாம், இந்த வகையில் சிலவற்றிற்கு விஷம் இருந்தாலும் அது மிக மிகக் குறைந்த வீரியமுடையதாகத் தான் இருக்கும். இவ்வகைப் பாம்புகளில் மூன்றினைப் பற்றிப் பார்க்கலாம்.\n1. கொடி அல்லது சாட்டைப் பாம்பு (Vine or Whip snake): நீண்டு மெலிந்து கொடி அல்லது சாட்டை போல் இருக்கும் இப் பாம்பில் பச்சை நிறத்தில் இருப்பவற்றை பச்சைப் பாம்பு என்றும், பழுப்பு நிறத்தில் உள்ளதை கொம்பேரி மூக்கன் என்றும் நிறத்தினை வைத்து அழைப்பார்கள் நம் தமிழ் நாட்டில். இதனை கண் கொத்திப்பாம்பு என்று அழைப்பவர்களும் உண்டு.\nஇந்த இரு வகைப் பாம்புகளுமே மிக மிகக் குறைந்த வீரியம் கொண்ட விஷம் உள்ள பாம்புகளே. அவை கடித்தால் கடித்த இடத்தினைச் சுற்றி சிறிதளவு வீக்கமும், வலியும் இருக்கும். மூன்று நாட்களில் வலி குறைந்து அல்லது மறைந்து விடும்.\nஇந்தப் பாம்புகள் தாழ்வான மரக் கிளைகள் அல்லது செடிகளில் இருந்து கொக்கி போலத் தொங்கிக் கொண்டு இருக்கும். அவ்வாறு தொங்குவது தரையில் ஓடும் தன் இரையான ஓணான், பல்லி, சுண்டெலி இவற்றினைக் கண்டறிந்து தாக்கிப் பிடிப்பதற்கே.\nகொம்பேரி மூக்கனின் தலை மேலிருந்து பார்த்தாலும் சரி, பக்க வாட்டில் இருந்து பார்த்தாலும் சரி ஒரு நீண்ட முக்கோண வடிவில் காணப்படும்.\nபச்சைப் பாம்பில் இரு வகை\nகொம்பேரி மூக்கன் பற்றி நம் நாட்டில் இரு செய்திகள் பரவலாக உலவி வரும்.\n1. “கொம்பேரி மூக்கன் மனிதனின் கண்களைக் குத்துவதற்காகத் தான் மரக் கிளைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும்.”\n2. “கொம்பேரி மூக்கனை ஒருவர் கொல்ல நினைத்து அடித்தால் அது அவரைத் தீண்டி விட்டு அவர் இறந்தாரா, இறந்தவரின் ��டலை எரித்தார்களா இல்லையா எனப் பார்ப்பதற்காக அருகிலேயே தொங்கிக் கொண்டிருக்கும். புகை கண்ட பின்னர்தான் அது அங்கிருந்து மறையும்.”\nஇந்த இரண்டில் முன்னதில் ஓரளவு உண்மை இருக்கலாம். காரணம் இதுதான். மரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாம்பினை நாம் அணுகும் போது அது நம் கண்கள் அசைவதைத் தப்பாக தனது இரை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றெண்ணி நம்மைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது.\nஇரண்டாவது முற்றிலும் கட்டுக் கதையே.\nநான்கு வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த இருவர் அடித்துப் பிடித்து உள்ளே ஓடி வந்து, “சார் ஒரு கழி கொடுங்க. பாம்பு ஒண்ணு வந்துருக்கு” என்றனர். கழியைக் கொடுக்காமல் நான் வெளியெ வந்து பார்த்தேன். “பாம்பு எங்கே” என்றேன். அவர்கள் ஒரு மல்லிகைச் செடியியைக் காட்டினர். அதில் ஒரு பச்சைப் பாம்பு. அதன் வாலைப் பிடித்து மெல்ல வெளியே இழுத்துத் தூக்கிப் பிடித்தேன். அவர்கள், “சார் அது கண்ணெக் கொத்தீடும்” என அலற நான் சிறிதும் பதட்டப் படவில்லை. அந்தப் பாம்பினை புதர் மண்டி இருந்த பக்கத்து காலி மனையில் கொண்டு விட்டேன். கண் இமைக்குமுன் தன்னுடலை சற்றும் அசைவின்றி புதருக்குள் இழுத்துச் சென்றது அது. என்ன கொள்ளை அழகு தெரியுமா பச்சைப் பாம்பு\nஓலைப் பாம்பு : ஓலைப் பாம்பு நம் தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும் ஒரு வகைப் பாம்பு. “ஓலைப்பாம்பு ஒன்றினை அடித்தால் ஒன்பது வரும்”, என்பார்கள். இது ஓரளவு உண்மையே. சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.\nஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது, நாற்பதுகளில் திருச்சி, பொன்மலையில் நான் வசித்து வந்தபோது எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு நிறைய பாம்புகள் வரும். அடிக்கடி அடிப்போம். ஒரு முறை புதராக மண்டிக் கிடந்த கொடி சம்பங்கியில் ஒரு பாம்பினை அடிக்கப் போய் அங்கிருந்து நாலா பக்கமும் பல பாம்புகள் சிதறி ஓடின. எங்களுக்கு ஒரே ஆச்சரியம், திகில். அப்படி நடக்கக் காரணம் ஓலைப் பாம்புகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை என்பதுதான் எனப் பின் நாட்களில் அறிந்தேன்.\nசாரைப் பாம்பு : இதன் ஆங்கிலப் பெயர் ‘Rat snake’. இப் பெயர் ஒரு காரணப் பெயர். இந்தப் பாம்பின் பிரதான உணவு எலிகள்.\nசாரைப் பாம்புகளில் சுமார் 32 வகையான பாம்புகள் உள்ளனவாம்.\nஇப்பாம்பு பற்றிப் பரவலாக நிலவி வர��ம் எண்ணம் இது நல்ல பாம்பின் காதலன் என்பது. தவறான ஒரு கருத்து இது. இப்படி ஒரு தவறான எண்ணம் வரக் காரணம் இதன் உருவமும் நிறமும் நல்ல பாம்பினைப் போல இருப்பதுதான்.\nபாம்புகளைப் பற்றிப் பார்த்தோம். அடுத்த கடடுரையில் பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பார்ப்போம்.\nமார்ச் 29, 2014 பாம்புஅடைகாத்தல், அனகோண்டா, கருடன், கழுகு, கீரி, பறவைகள், பல்லி, பாம்பின் உடல் உறுப்புகள், பாம்பு, பாம்பு குட்டிகள், பாம்பு முட்டைகள், போ கன்ஸ்ட்ரிக்டார், மலைப்பாம்பு, ராஜ நாகம், விரியன், விஷமற்ற பாம்பு, விஷமுள்ளபாம்புranjani135\nசில இந்தியப் பாம்புகளைப் பற்றி சொல்வதற்கு முன் பாம்பின் உடலமைப்பில் உள்ள சில விசேஷங்கள் பற்றிக் கூற விரும்புகிறேன்.\nஉடலுருப்புகள் பாம்பின் உடல் குறுகலாய் நீண்டு ஒரு கொடி போல இருப்பதால் அதன் உள் உருப்புகளும் மெலிந்து நீண்டு இருக்கும். மற்ற மிருகங்களைப் போல் அதன் நுரை ஈரல்கள் இராது. ஒன்றுடன் ஒன்று இணைந்திராமல், வலது ஈரல் நீண்டு உடலின் பாதி தூரம் வரை செல்லும். இடது நுரை ஈரல் குட்டையானது. சில பாம்புகளில் இது இல்லாமல் கூட இருக்கலாம். அல்லது மூன்றாவதாக மிகக் குட்டியான ஒரு நுரை ஈரலும் இருக்கலாம். இவ்வாறு நீண்ட நுரை ஈரலைக் கொண்டதால் தான் பாம்பு மூச்சு விடுவது மனிதனையோ மற்ற மிருகங்களையோ போல இரண்டு மூன்று வினாடிகளில் முடிந்து விடாமல் பெரியதோர் பலூனிலிருந்து காற்றை விடுவது போல புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……….ஸென்று பல வினாடிகள் நீடிக்கின்றது.மூத்திரக் காய்கள் இரண்டு உண்டு. ஆனால் ஒன்றன் பின் ஒன்றாய்.\nருசி பார்த்தல் பாம்பினால் செய்ய முடியாத ஒரு காரியம். காரணம் அதன் நாக்கு மணம் நுகர்வதர்க்காக மட்டுமே அமைக்கப்பட்ட ஒன்று. அதனால் என்ன கண்ணால் பார்த்து மணம் நுகர்ந்தால் போதுமே தனக்குப் பிடித்த உணவினைக் கண்டு கொள்ள.\nகீழ் வரும் படத்தினைப் பாருங்கள் பாம்பின் உடலுள் உருப்புகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று.\nபாம்பின் வாய் பாம்பின் தாடைகள், நம் தாடைகளைப் போல் ஒன்றோடொன்று நிரந்தரமாக இணைக்கப் பட்டவை அல்ல. தேவைப் படும் போது தாடை மூட்டுகள் கழன்று தாடைகளை வேண்டுமளவுக்கு விரித்துக் கொள்ள முடியும். அதனால் தான் பாம்பு தன் தலையை விட அதிக பருமனான இரையை கவ்வி விழுங்க முடிகிறது.\nஇனப் பெருக்கம் மிருகங்களை முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, குட்டி போட்டு பால் கொடுப்பவை என இரு வகையாகப் பிரிப்பார்கள். ஆனால் பாம்புகளில் மூன்று வகை உண்டு. முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, முட்டையை வயிற்றுக்குள் வைத்திருந்து அது குஞ்சாக வெளி வரும்போது வெளிக் கொணரும் பாம்புகள் மற்றும் வயிற்றுக் குள்ளேயே கருவினுக்கு முட்டையின் வெள்ளைக் கருவினாலும், தொப்புள் கொடி போன்றதொரு அமைப்பின் மூலம் தன் உடலிலிருந்தே உணவு கொடுத்தும் வளர்த்துப் பின் குட்டி வளர்ச்சி அடைந்ததும் வெளிக் கொணரும் பாம்புகள் என்பவை அவை.\nபாம்பின் முட்டைகள் கோழி முட்டை போல கெட்டியான ஓடுகள் கொண்டவை அல்ல. மெல்லிய தோல் போன்ற ஒன்றுதான் முட்டையின் சட்டை.\nபல பாம்புகள், நல்ல பாம்பு உட்பட, முட்டை இட்டபின் அவற்றைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. ராஜ நாகம் முட்டைகளை கூடு அமைத்து அதில் இடும். மலப்பாம்பு சுமார் முப்பது முதல் நூறு முட்டைகள் வரை இட்டு அவற்றை ஒன்றாகச் சேர்த்து தன் உடலால் சுருட்டி இறுக்க அணைத்துக் கொண்டு அடை காக்கும்.\n“உஸ்ஸ்ஸ்ஸ்………தொந்திரவு பண்ணாதீங்க. நான் அடை காத்துகிட்டு இருக்கேன்.”\nபாம்புகள் குளிர் ரத்தப் பிராணிகள் என்று சொல்வார்கள். அதாவது அவற்றின் உடல் உஷ்ணம் நம் உடல்கள் போல ஒரே நிலையில் இருக்காது. வெளியெ என்ன உஷ்ணமோ அதே நிலையில் இருக்கும். ஆனால் அடை காக்கும் மலைப் பாம்பு தன் உடலின் உஷ்ணத்தை முட்டைகள் குஞ்சுகளாக மாறத் தேவையான உஷ்ண நிலையான 88 முதல் 90 டிகிரி ஃபேரன்ஹீட் வரையான நிலையில் வைத்துக் கொள்கிறது. எப்படித் தெரியுமா தன் உடலில் உள்ள தசைகளை இறுக்கி விரிப்பதன் மூலம் இந்த வேலையைச் செய்கிறது மலைப் பாம்பு.\nவிரியன் பாம்புகள் குட்டி போடும் இனம்.\nதென் அமெரிக்கப் பாம்புகளான பச்சை அனகொண்டாவும் போ கன்ஸ்ட்ரிக்டாரும் வயிற்றுக் குள்ளேயே முட்டையியனை வைத்து முட்டைக்குள் இருக்கும் கருவிற்கு, முட்டைக்குள் கருவினைச் சுற்றி இருக்கும் பதார்த்தம் மூலமாகவும், தன் உடலில் இருந்தே தொப்புள் கொடி போன்ற உருப்பின் வழியேயும் உணவளித்து பின் கரு குட்டியாக வளர்ச்சி அடைந்தவுடன் அதை வெளிக் கொணரும்.\nபாம்புகள் புணருதல் நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் புணர்ந்துதான் பின் நல்ல பாம்புகள் முட்டை இடுகின்றன என்று சிலர் சொல்வார்கள். இது ஒரு தவறான கருத்து. ஒரே இனப் பாம்புகள் தான் புணர்ந்து இனப் பெருக்கம் செய்கின்றன.\nகீரியும் பாம்பும் : பாம்பின் ஜன்ம விரோதி கீரிப் பிள்ளை. கீரியின் உணவு பாம்பு. கீரி பாம்புடன் இயற்கைச் சூழலில் சண்டை போடுவது பார்க்க வேண்டிய ஒன்று. கீரி தன் அடர்ந்த ரோமங்களை சிலிர்த்துக் கொண்டு தன் உருவத்தினை இரு மடங்குக்குமேல் ஆக்கிக் கொள்ளும். பின் பாம்பின் பாதி உடலைப் பிடித்துக் கவ்வுவது போல் பாசாங்கு செய்யும். பாம்பு அதனைக் கொத்த வரும்போது தன் தலையைத் திருப்பிக் கொண்டு விடும். பாம்பு தன் கண்ணுக்கு உடலெனத் தெரியும் கீரியின் ரோமங்களைத் தாக்கும். ஆனால் அதன் விஷப் பற்கள் கீரியின் உடலைத் தாக்காது. ரோமங்களைத் தான் தாக்கும். இப்படியே பல முறை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சுற்றிச் சுற்றி வந்து கீரி பாம்பினைக் களைப்படையச்செய்யும். பாம்பு முற்றிலுமாகக் களைத்திருக்கும் போது கீரி அதன் தலைக்கு சற்று கீழே கவ்விக் கடிக்கும். பாம்பின் உயிர் போனபின் மெல்ல மெல்லத் தலையைத் தவிற மற்ற பாகங்களைத் தின்று விடும்.\nபாம்பின் ஊணவு எலி, பல்லி, பறவைகள், சிறிய விலங்குகள். அது சரி. பாம்பு யாருக்கு உணவு கழுகு, கருடன், கீரி இவற்றுக்கு மட்டும் தானா\nஇல்லை. பாம்பு மனிதனுக்கும் உணவு. கிழக்காசிய நாடுகளில் பலருக்கு பாம்பு மிகப் பிடித்த உணவு. தலையை வெட்டி விட்டால் பாம்பு ஒரு மாமிசப் புடலங்காய்தானே\nபாம்பின் ரத்தத்தைக் குடித்தால் ஆணின் வீரியம் அதிகரிக்கும் என நம்புவோரும் உள்ளனர் கிழக்காசியாவில், அதுவும் பாம்பு உயிருடன் இருக்கும்போதெ அதன் உடலில் இருந்து எடுக்கப் படும் ரத்தம்\n“கொடிய விஷமுள்ள பாம்பு எது, விஷமற்ற பாம்பு எது என்று கண்டு பிடிக்க முடியுமா” என்றால் முடியும் பாம்பின் தலையைப் பார்த்துக் கண்டு பிடிக்கலாம்.\n1. விஷமற்ற பாம்பின் கண்களின் பாப்பா வட்ட வடிவில் இருக்கும். விஷமுள்ள பாம்புகளின் கண்களில் இது நடுவில் சற்றே அகன்று மேலிருந்து கீழாக இரு கோடுகள் போலிருக்கும்.\nவிஷமற்ற பாம்பின் மேல் தாடையில் கண்களுக்குக் கீழாக செதிள்கள் ஒரு வரிசைதான் இருக்கும். விஷமுள்ள பாம்பிற்கு இங்கு இரண்டு மூன்று வரிசைகள் செதிள்கள் காணப்படும்.\nவிஷப் பாம்பின் மேல் தாடையில் நாசித் துவாரங்களின் பக்க வாட்டில் சிறிய பள்ளம் இருக்கும்.\nஆனால் ஒன்று. பாம்பு நாம் பார்ப்பதற்காக தலையைக் காட்டிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டுமே\nபாம்பு ஒருவரைக் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாமா\nமார்ச் 28, 2014 பாம்புஎலிகள், கருடன், கரையான், செய்யான் பாம்பு, சௌக்கியமா, தவளை, பல், பாம்பு, புற்று, மலைப்பாம்பு, விஷம்ranjani135\nஇந்தப் பதிவு நான் எழுதியது அல்ல. வல்லமை குழும நண்பர் திரு கல்பட்டு நடராஜன் அவர்கள் எழுதியது. அவரது முன் அனுமதியுடன் அவரது பதிவுகளை வாங்கி இங்கு பதிகிறேன்.\nஇதை எனது ஐம்பதாவது பதிவாக பதிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nபரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, “கருடா சௌக்யமா\n“அவரவர் இடத்தில் இருந்தால் எல்லோரும் சௌக்யமே”, என்றே கருடன் சொன்னது.\nசரி பாம்பின் இடம், அதான் வீடு, எது என்றால் புற்றென்றுதான் எல்லோரும் சொல்வார்கள். “அது என்ன பாம்பு தானாகக் கட்டிகொண்ட வீடாஅல்லது வாடகை வீடா” என்றால் இரண்டும் இல்லை. பலவந்தமாக ஆக்கிரமித்துக் கொண்ட வீடு அது.\nபுற்று என்பது கறையான்கள் தாம் வாழக்கட்டிக்கொண்ட வீடு. அந்தப் புற்றுகளுக்குள்ளோ அல்லது எலி வளைகளுக்குள்ளோ புகும் பாம்புகள் வீட்டு சொந்தக் காரர்களைத் தன் உணவாக்கிக் கொண்டு மிக மிக சௌகரியமாகக் குடும்பம் நடத்தும்.வீட்டைக் கட்டியது நாங்கள். குடி வந்தவரோ கூசாமல் தின்கிறார் எங்களை என்கின்றனவோ இந்தக் கரையான்கள்\nஎலிகளின் கதையும் இதேதான். பாம்புகளுக்கு மிகவும் பிடித்த உணவு எலிகளும் தவளைகளும்.\nநம் நாட்டில் உற்பத்தியாகும் தானியங்களில் சுமார் 20 முதல் 25 சத விகித வரையான தானியங்களைத் தின்று தீர்ப்பது எலிகள் என்கின்றனர் நிபுணர்கள். அந்த எலிகளின் வளைகளைத் தங்கள் வீடுகளாக்கிக் கொண்டு, எலிகளை உணவாக்கிக் கொண்டு, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது பாம்புகள். இப்போது சொல்லுங்கள் பாம்புகள் நம் நண்பர்களா இல்லையா என்று.\nபாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் எல்லாப் பாம்புகளுமே உயிர் கொல்லும் விஷம் கொண்டவை அல்ல. ஆனால் எவை கடித்தால் உயிருக்கு ஆபத்து, எவை கடித்தால் ஆபத்து இல்லை என்று எப்படித் தெரியும் அதனால் தான் பாம்பைக் கண்டவுடன் அதை அடித்துக் கொன்று விடுகிறார்கள் பலரும்.\nபாம்பு தானாகச் சென்று யாரையும் கடி��்பதில்லை. நாம் அதைத் துன்புறுத்தினாலோ அல்லது தப்பிப் போய் மிதித்து விட்டாலோ தான் அது நம்மைக் கடிக்கும்.\nஅன்டார்டிகா கண்டத்தைத் தவிற மற்ற எல்லாக் கண்டங்களிலும் பாம்புகள் உள்ளன. பாம்புகளில் கிட்டத்தட்ட சுமார் 3000 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றுள் சுமார் 534 வகைப் பாம்புகளே மிகக் கொடிய விஷம் கொண்டவை.\nஇந்த மூவாயிரம் வகையான பாம்புகளில் பத்தே சென்டி மீடர் நீளத்தில் மண் புழு போன்றிருக்கும் செய்யான் பாம்பிலிருந்து (Leptotyphlops carlae) அனகொண்டா என்ற 7.5 மீடர் பாம்பு, மற்றும் 9.0 மீடர் நீளமுள்ள மலைப் பாம்பு வரை உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் 15 மீடர் நீளம் வரை உள்ள பாம்புகள் (Titanoboa cerrejonensis) கூட இருந்தனவாம்.செய்யான் பாம்பிற்குக் கண் பார்வை கிடையாதாம்.\nஇந்த செய்யான் பாம்பு மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான பார்படாஸில் மட்டுமே காணப்படுகிறது எனச் சொல்கின்றனர் பாம்பு பற்றி அறிந்தோர். ஆனால் இந்தப் பாம்பை நான் பல முறை பார்த்திருக்கிறேன் நம் ஊர்களிலும். இது எந்த அளவுக்கு நாம் நம்மைச் சுற்றி உள்ளவை பற்றிக் குறிப்புகள் எடுத்து வைக்கிறோம், அவற்றைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்கிறோம் என்பதைக் காட்டுகிறது.\nமிகச் சிறிய பாம்பினைப் பார்த்தோம். மிகப் பெரிய பாம்பைப் பார்க்க வேண்டாம் அதுதான் மலைப் பாம்பு, சுமார் 9 மீடர் நீளம் வரை வளரக் கூடியது.\nமலைப் பாம்பின் உணவு பறவைகள் மற்றும் சிறிய மிருகங்கள் ஆகும். வாயினால் கவ்விப் பிடித்த இரையினை தன் உடலால் சுற்றி வளைத்துப் பின்னர் தனது தசைகளை இறுக்கிக் கொண்டே போய் அவற்றின் உயிரை எடுத்து விடும். அந்த இறுக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்.\nமலைப்பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து என்று வந்தாலொழிய தரையில் மெதுவாகத்தான் ஊர்ந்து செல்லும். மரத்தின் மீதும் ஏறும். தண்ணீரில் நன்றாக நீந்திச் செல்லும்.வயிறு புடைக்க உண்ட பின் சில நாட்கள் பட்டினி கிடக்கும் உண்ட இரையின் உடல் அளவு பொருத்து. ஒரு பாம்பு இரண்டு வருடம் வரை பட்டினி கிடந்ததாகக் கூடக் குறிப்பில் உள்ளது.\nகட்டுரை என எழுதும்போது “நான்” வருவது தவிற்கப் பட வேண்டிய ஒன்று. ஆனால் இது படித்துப் பட்டம் பெருவதற்காக எழுதும் கட்டுரை அல்ல. பாம்பைப் பற்றி ஒரு நிபுணர் எழுதப் போகும் கட்டுரையும் அல்ல. பாம்பைப் பற்றி ஒர�� பாமரன் எழுதப் போகும் கட்டுரை. ஆகவே நடுவில் “நான்” நுழைவதை நீங்கள் மன்னித்துக் கொள்ளத் தான் வேண்டும்.\nதிருச்சியில் சிங்காரத்தோப்பு என்று ஒரு இடம். அதில் உள்ள வீடுகள் எல்லாம் கிருஸ்துவர்களாக மாறிய முன்னாள் அந்தணர்கள் வீடுகள். அவர்கள் வீட்டில் பேசுவது அக்ரகாரத் தமிழில். ஆடிக்கழைப்பது, தீபாவளி கொண்டாடுவது, தாலி கட்டிக் கொள்வது என எல்லாம் உண்டு. ஆனால் பொட்டு வைத்துக் கொள்ள மாட்டார்கள். சர்ச்சுக்குப் போவார்கள். அவர்களில் ஒருவர் கலஞ்சென்ற தம்பு ஐயர்.\nதம்பு ஐயர் ஒரு பிராணிகள் விரும்பி. அவர் வீட்டில் ஒரு நரி, ஒரு குரங்கு, ஒரு முதலை, கீரிப் பிள்ளைகள், சில முயல்கள், சில பாம்புகள், கிளி, காடை, கௌதாரி என்று பறவைகள் என ஒரு குட்டி மிருகச் சாலையே வைத்திருந்தார். குறவர்கள் அவரது நண்பர்கள். தங்கு தடையின்றி விலங்குகளுக்கு ஆகாரம் வர வேண்டுமே அதற்காகத்தான்.\nஅவரது பொக்கிஷங்களை பார்த்துக் கொண்டு வரும்பு போது பாம்புகள் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தேன். “பாம்பிற்கு என்ன உணவளிப்பீர்கள் எப்படி அளிப்பீர்கள்” என்று நான் கேட்க அவர், “இதோ பார்”, எனச் சொல்லி பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூண்டிலிருந்து ஒரு கௌதாரியை எடுத்து பாம்பு ஒன்று இருந்த கண்ணாடிப் பெட்டிக்குள் போட்டர். அவர் போட்ட அதே கணம் மின்னல் வேகத்தில் மேலெழும்பி அந்தப் பாம்பு கௌதாரியைக் கவ்விப் பிடித்தது. பின் தன் உடலால் கௌதாரியைச் சுற்றிக் கொண்டு அதனை இறுக்க ஆரம்பித்தது. ஓரிரு நிமிஷங்களுக்குள் கௌதாரியின் மடங்கி இருந்த கால்களும் விரல்களும் நீண்டு விரிந்தன. அதன் உயிர் பிரிந்தது. ஆனால் பாம்பு அதன் பிடியை விடவில்லை. சில மணி நேரங்கள் வரை அப்படியே இறுக்கிப் பிடித்து வைத்திருக்குமாம் அது.. அவரை ஏன் நான் பாம்பின் இரை பற்றிக் கேட்டடேன் என வருந்தினேன்.\nபின் அவர் வேறு ஒரு கண்ணாடித் தொட்டியில் இருந்த ஒரு குட்டி மலைப் பாம்பின் முதுகில் ரெண்டு தட்டுத் தட்டிக் கையில் எடுத்து அதை என் முன் கையில் வைத்தார். அது மெல்ல நகர்ந்து என் கையைச் சுற்றி கொண்டது. பின் மெதுவாக என் கையை இறுக்குவதை உண்ர்ந்தேன். சில வினாடிகளில் அதன் இறுக்கம் அதிகமாகிக் கொண்டே போனது. என் கையில் ரத்த ஒட்டம் நின்று போனதோ என்னவோ விரல்கள் மறத்துப் போக ஆரம்பித்தன. நான், “அதை எடுத்து வ���டுங்கள்”, எனக் கத்தினேன். “நீயே எடு” என்றார். நான் வாலைப் பிடித்து எடுக்கப் போனேன். தம்பு ஐயர் என்னைத் தடுத்து நிறுத்தி முதலில் அதன் முதுகில் மெதுவாக ரெண்டு தட்டுத் தட்டி விட்டு எடு. இல்லை என்றால் அது உன்னை கடிக்கலாம். பின் அதன் வாய்க்குள் இருந்து உன் கையை எடுப்பது கடினம்”, என்றார். அவர் சொன்னபடி செய்து மெல்ல அதன் வாலைப் பிடித்து சுற்றிச் சுற்றி பாம்பை என் கையிலிருந்து கழற்றினேன். அன்று அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் பாம்பு எப்படி இறுக்கிப் பிடித்துத் தன் இரையைக் கொல்கிறது என்று. உடும்புப் பிடி என்பார்களே அதை விடப் பல மடங்கு கெட்டியானது தான் பாம்புப் பிடி.\nஅன்று இரவு உணவு உண்ணப் பிடிக்கவில்லை. காரணம் ஓரு கொலை நடக்கத் துணை போன குற்ற உணர்வுதான். சரி என் கதையை விட்டு பாம்பின் கதைக்கே திரும்புவோம்.\nநகர்தல் : பாம்பின் கால் பாம்பறியும் என்பர். ஏனெனில் பிறர் கண்களுக்குத் தெரியும் படியான புறக் கால்கள் இல்லை பாம்பிற்கு. அதன் ஒவ்வொரு செதிளுமே இரு கால்கள்தான். அதன் உடலில் சாட்டை போல் நீளமான முதுகெலும்பில் இருந்து முளைத்துள்ள விலா எலும்புகள் தசைகள் உதவி கொண்டு செதிள் களை இயக்க பாம்பு இடம் விட்டு இடம் நகர்கிறது. மரம் ஏறுகிறது. நீந்துகிறது.\nமெதுவாகச் செல்லும் போதும், மணல் பாங்கான இடங்களில் செல்லும்போதும் வளைந்து வளைந்து செல்லும் பாம்பு வேகமாக ஓட நினைத்தால் நேர் கோட்டிலே வெகு வேகமாகப் பறக்கும், வானில் அல்ல தரையில்தான். அப்படி நேர் கோட்டில் போகும்போது அதன் முதுகில் அலைகளென எழும்பி இறங்கும் அசைவுகள் முன்னிருந்து பின் செல்வதைக் காணலாம்.\nநுகர்தல் : பாம்பிற்கு மிக நல்ல நுகரும் சக்தி உண்டு. எலி போன்ற தன் இரை சென்ற பாதையினைக் கண்டறிவது இந்த மிகத் துல்லியமான நுகர் சக்தியால் தான். ஆனால் நம்மைப் போல் நாசிகளால் நுகர்வதில்லை பாம்புகள். பின் எப்படி நுகர்கின்றன அவை\nஒவ்வொரு வினாடியும் தன் இரண்டாகப் பிளந்த நாக்கினை வெளியே நீட்டி இப்படியும் அப்படியுமாக பல திசையிலும் திருப்புகிறதே அது ஏன் தெரியுமா\nஒலி கேட்டல் : “மகுடியின் இசையில் மயங்கியது நாகம்” என்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை. பிடாரனின் கை அசைவுகளை கண் வாங்காது பார்ப்பது, பிடாரன் நம்மைத் தாக்க வருகின்றானா அல்லது நாம் அவனைத் தாக்க வே��்டுமானால் அதற்குத் தக்க தருணம் எது என்ற சிந்தனையில்தான்.\n“இடியேருண்ட நாகம் போல்….” இது எந்த அளவு உண்மை உண்மை. நூற்றுக்கு நூறு உண்மை. பாம்புகளுக்கு இடியின் ஒலியைக் கேட்கவும் முடியும். மற்ற ஒலிகளையும் கேட்கவும் முடியும். ஆனால் அவ்வாறு கேட்பதற்கு நம்மைப் போன்று புறச் செவிகள் கிடையாது. அகச் செவிகள் உண்டு. அந்த அகச் செவிகள் அதன் உடலில் உள்ள ஒவ்வொரு செதிளோடும் நரம்புகள் மூலம் இணைக்கப் பட்டிருக்கும். ஒலிகள் தரையில் உண்டாக்கும் அதிர்வுகளைச் செதிள்களின் மூலம் உணர்ந்து ஒலிகளைக் கேட்டறிகிறது.\nஒளி காணல் : பாம்பின் கண்களுக்கு இமைகள் கிடையாது. அவை எப்போதுமே திறந்திருக்கும், தூங்கும் போதும் கூட. தூங்கும் போது வெளிச்சம் இடையூறாக இருக்குமே என்ன செய்ய அப்போது பாம்பு தன் கண்களில் உள்ள பாப்பாவை (Pupa) இடைவெளி இல்லாது இறுக்க மூடிக் கொள்ளும்.\nவிஷம் : “பாம்பிற்குப் பல்லில் விஷம். தேளுக்குக் கொடுக்கில் விஷம். அந்த ஆளுக்ககு உடம்பு பூரா விஷம்.” இந்தக் கூற்றுகள் எவ்வளவு தூரம் உண்மை பின்னது இரண்டும் நூற்றுக்கு நூறு உணமையாய் இருக்கலாம். முன்னது ஐம்பது சத வீதம் உண்மை. பாம்புக்குப் பல்லில் விஷம் இல்லை. அது விஷத்தினை வைத்தியர் ஊசி கொண்டு மருந்து ஏற்றுவது போல் பல்லின் வழியாக நம்முள் செலுத்துகிறது. விஷம் இருப்பது அண்ணத்தின் மேலாக உள்ள பையில்.\nபாம்பு தன் இரு விஷமேற்றும் பற்களை விமான ஓட்டி தரையை விட்டு மேலே விமானம் எழும்பிய உடன் சக்கரங்களை உள்ளிழுத்துக் கொள்வது போல உள்ளிழுத்துக் கொள்ளவோ, மடக்கிக் கொள்ளவோ முடியும். அது மட்டுமல்ல. விமான ஓட்டி உள்ளிழுத்த சக்கரங்களைப் பலகைகள் வந்து மூடிக் கொள்வது போல தசைகள் பக்க வாட்டில் இருந்து உள் நோக்கி நகர்ந்து அப் பற்களை மூடிக் கொள்ளும்.\nபாம்பின் விஷம் பிறரைத் தாக்குவதற்காகவோ அதன் தற்காப்பிற்காகவோ அல்ல. அது தன் இரையினைக் கொல்வதற்காகவோ அல்லது மயக்கமுறச் செய்வதற்காகவோ அல்லது இரையினை எளிதாக ஜீரணிப்பதற்குத் தயாராக்கவோ தான்.\nதோலுரித்தல் : தோலுரித்தல் என்றதும் சிலர் மணி பர்ஸ், இடுப்புக் கச்சை இவை செய்வதற்காகத் தோலை உரிக்கிறார்களே அப்படி என்று எண்ணி விடாதீர்கள். பாச்சை, வெட்டுக்கிளி, இடையான், தேள் போன்ற சில பூச்சிகள் வளர்ச்சிக்குத் தடையாக மாறும் கெட்டி அடைந்த தோலின் புறச் செல்களிலிருந்து சட்டையைக் கழற்றி எறிவது போல வளியே எறிகின்றனவே அது பற்றிதான் சொல்கிறேன் இங்கு. பாம்பு அவ்வப் போது தன் சட்டையைக் கழற்றிப் போடும்.\nபாம்பு சட்டை உரிப்பது வளர்ச்சிக்காக அல்ல. அதனைக் கடித்துசத்தினை உரிஞ்சும் பேன் போன்ற பூச்சிகளிடமிருந்தும், வேறு பல கிருமிகளிடமிருந்தும் விடுதலை பெறவும், கீரல்கள் மிகுந்த மற்றும் இறந்து போன வெளி செல்களை விட்டெறியவும் தான்.சட்டை உரிக்கும் நேரம் வந்தால் வெளிப் புறச் செல்களுக்கு உள்ளாக அண்மையில் இருக்கும் செல்கள் திரவமாக மாறி வழுக்கலை அளிக்கிறது. சட்டையின் வால் பக்கத்தை சொறசொறப்பான குச்சிகளில் ஒட்டச் செய்து அதிலிருந்து தன் உடலை மெல்ல வெளியே இழுத்துக் கொள்கிறது.\nநாக ரத்தினம் : “வயது முதிர்ந்த பாம்புக்குக் கண் சரியாகத் தெரியாது. அதன் தலையில் உள்ள விஷம் கெட்டி அடைந்து ரத்தினமாக மாறும். அதனை இரவில் பாம்பு கக்கிவிட்டு அந்த ரத்தினம் வீசும் ஒளியில் தன் வேலைகளைச் செய்யும்.” இது உண்மையா, கட்டுக் கதையா பின்னது என்றே நான் சொல்வேன்.\nகட்டுரையும் பாம்பைப் போலவே நீண்டு கொண்டு போவதால் இப்போதைக்கு நிறுத்திக் கொண்டு மீண்டும் தொடர்கிறேன்.\nஇயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/\nஎனது முதல் மின்னூல் – தரவிறக்கம் செய்து படிக்கலாம்\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பகம், ரூ.150\nசெல்வ களஞ்சியமே 10 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 9 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 8 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 7 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 6 ஜனவரி 17, 2018\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 6\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் பகுதி 5\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/HEALTH/2844-heart-attack-risk-factors.html", "date_download": "2018-11-21T04:09:42Z", "digest": "sha1:3PAJZMGXS4ZUDC3M4RUB322KKDDPPH7X", "length": 12458, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "இருதயம் காப்போம்: இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்? | Heart Attack risk factors", "raw_content": "\nஇருதயம் காப்போம்: இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்\nஇளம் வயதில் மாரடைப்பால் மரணம் அடையும் சம்பவங்கள் அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட என்ன காரணம் பொதுவாக மாரடைப்பில் இருந்து தற்காத்துக் கொள்��து எப்படி என்பது குறித்து மதுரை ராஜாஜி அரசுப் பொது மருத்துவமனை இதய நோய் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர்.ஜோசப் சில முக்கியமானத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஇதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.\nசில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.\nஇளம் வயதில் மாரடைப்பு வருவது ஏன்\nஇளம் வயதில் மாரடைப்பு ஏற்பட மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று பரம்பரை தாக்கம், இரண்டாவதாக சிறுவயதில் ஏற்படும் சர்க்கரை நோய் (ஜுவனைல் டயபெடிக்) மூன்றாவதாக பிறவியிலேயே ஏற்படும் இருதய வளர்ச்சி குறைபாடுகள்.\nஜுவனைல் டயபெடிக் நோயாளிகள் சர்க்கரை அளவை எப்போதுமே கண்காணித்து கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். 16, 18 வயதுடைய ஜுவனைல் டயபெட்டிக் நோயாளிகளுக்குக் கூட மாரடைப்பு ஏற்படுகிறது.\nஇதேபோல், உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜங்க் ஃபுட் உணவு வகையறாக்களை அறவே ஒதுக்குவது இதயத்துக்கு நல்லது. இன்று பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களே சிகரெட்டுக்கும் கல்லூரி பருவத்திலேயே மதுபோதைக்கும் அடிமையாகிவிடுகின்றனர். சிகரெட்டும், மதுவும் மாரடைப்பு ஏற்பட வழி வகுக்கும். இத்தகைய லைஃப்ஸ்டைலை விட்டொழிப்பது நல்லது. அதிலும், இன்றைய கால கட்டத்தில் பெண்களும் சிகரெட் புகைக்கிறார்கள். சிகரெட்டுக்கு ஆண், பெண் பேதமெல்லாம் தெரியாது. அதை யார் புகைத்தாலும் மாரடைப்புக்கு அதிக வாய்ப்பிருக்கிற்து என்பது மட்டுமே உண்மை.\nபரம்பரையாக மாரடைப்பு ஏற்படும் ரிஸ்க் ஜோனில் இருப்பவர்கள் இதய செய்லபாடு குறித்து குறிப்பிட்ட கால இடைவேளையில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\nஉங்கள் குழந்தைகள் அடிக்கடி நெஞ்சுவலி என்று சொன்னால் அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்��ுச் சென்று உரிய பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது. அவ்வப்போது வரும் அந்த வலி மாரடைப்புக்கான ஆரம்பகால அறிகுறியாகக்கூட இருக்கலாம்.\nஇதயம் காக்கும் உணவு வகைகள்:\nஅரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, முழுத்தானியங்கள். நார்ச்சத்து மிகுந்த பயறு, பட்டாணி வகைகள், ஓட்ஸ், துவரை, அவித்த கொண்டைக்கடலை. வெண்ணெய் நீக்கப்பட்ட பால், மோர். கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள். தக்காளி, அவரை, வெண்டைக்காய், வெள்ளைப்பூண்டு, முருங்கை, புடலங்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், முட்டைக்கோஸ், காளிஃபிளவர், புரோக்கோலி ஆகியவை இதயம் காக்கும் உணவு வகைகள்.\nஅசைவம் விரும்புபவர்கள் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியைச் சாப்பிடலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்குப் பாதுகாப்பு தரும் ஒரு சத்துப்பொருள். இது மீனில் உள்ளது. மீனையும் கோழி இறைச்சியையும் எண்ணெய்யில் பொரிக்காமல் வேகவைத்து குழம்பாக்கிச் சாப்பிடுவது நல்லது.\nதினமும் 500 கிராம் பழம் அவசியம். பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், கொய்யா, மாதுளை, அன்னாசி நல்லது. காபிக்குப் பதிலாக கிரீன் டீ குடிக்கலாம்.\nஎண்ணெய் விஷயத்தில் கவனம் தேவை. செக்கு எண்ணெய்தான் நல்லது. வாரம் ஒரு வகை எண்ணெய் என சுழற்சிமுறையில் பயன்படுத்துங்கள். நாளொன்றுக்கு 15 மி.லி. எண்ணெய் போதும்.\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டாரு தத்தாரேயாவின் மகன் வைஷ்ணவ் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 21.\nஅண்மைக்காலமாக இப்படி இளம் வயதில் மாரடைப்பால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனைக்குரியது.\nஇருதயம் காப்போம்: இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்\nமுதுகெலும்பற்ற தமிழக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்: பிரகாஷ்ராஜ் காட்டம்\nதிறமையற்ற எடப்பாடியே...10 லட்சத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லுங்கள்: கருணாகரன் கடும் சாடல்\nஅலட்சியமாக ரயில்பாதையைக் கடந்த பயணி சாதுர்யமாக உயிர்காத்த ஒட்டுநர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/125959-the-man-who-saved-2000-years-oldest-redwood-trees-by-cloning.html", "date_download": "2018-11-21T03:33:45Z", "digest": "sha1:DCIO3W5332V3UFE5PLUL3UDWBH3AHMKU", "length": 29533, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "அழியும்நிலையில் 2000 ஆண்டு செம்மரங்கள்... க்ளோன் செய்து காப்பாற்றிய மனிதர்! | The man who saved 2000 years oldest redwood trees by cloning", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:09 (25/05/2018)\nஅழியும்நிலையில் 2000 ஆண்டு செம்மரங்கள்... க்ளோன் செய்து காப்பாற்றிய மனிதர்\nசுமார் 350 அடி உயரமாகவும், 30 அடி அகலமாகவும் வளரக்கூடிய இந்த வகை மரங்கள் 2000 ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. சில மரங்களுக்கு 4000 ஆண்டுகள் வரலாறும் உண்டு.\nடேவிட் மிலர்ச் (David Milarch), அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர். சொல்லில் ஈர்க்கும் வித்தை தெரிந்தவர். அனைவரிடமும் அன்பைப் பொழியும் குணம்கொண்டவர். சிறுநீரகச் செயலிழப்பால் மரணத்தைக் கண்டு மருத்துவர்களின் விடாமுயற்சியின் பலனாக மீண்டுவந்தவர். அவர், தனது மறுபிறவியைச் சிரமமின்றிக் கழிக்க கலிஃபோர்னியக் கடற்கரைப் பகுதியைப் பரிந்துரைத்த மருத்துவர்களின் பேச்சை மதித்து மனிதர் அங்கே சென்று வாழத்தொடங்கினார்.\nஅவர் அங்கு வாழச்செல்லும்போது தெரியாது; அவரோடு மற்றுமொரு மிகப் பழமையான உயிரினத்தின் மறுவாழ்விற்கும் அவரே காரணமாக அமையப்போகிறார் என்பது.\nசெம்மரங்கள் ( Redwood). மிகவும் பழமையான, பயனுள்ள, அதி அற்புதமான மர வகை. சுமார் 350 அடி உயரமாகவும், 30 அடி அகலமாகவும் வளரக்கூடிய இந்த வகை மரங்கள், 2000 ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. சில மரங்களுக்கு 4000 ஆண்டுகள் வரலாறும் உண்டு. ரோம சாம்ராஜ்ஜிய மன்னர்கள், காடுகளுக்குள் வசந்த காலங்களில் தங்கள் மனைவிமார்களோடும் காதலிகளோடும் கட்டித்தழுவி காதல் காவியங்கள் நிகழ்த்திய சமயங்களில், அவர்களுக்கு நிழல் தந்து நின்றுகொண்டிருந்த மரங்கள், தற்போதும் நிழல் தந்து கொண்டிருக்கின்றன.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nபல்லாயிரம் ஆண்டுக்கால வரலாறுகளைத் தன்னுள்ளே அசைபோட்டுக்கொண்டிருக்கும் இந்தச் செம்மரங்கள், உலகின் மிக உயரமான மரங்களும்கூட. வளிமண்டலக் கரிம வாயுவைத் தன்வயம் ஈர்த்துக் கொள்வதில் ஆகச் சிறந்த செயல்பாடுகளைக்கொண்டவை. ஒரு செம்மரம், அதன் உடல் பகுதியிலும் வேர்களிலும் கிட்டத்தட்ட ஒரு டன் அளவு கரிம வாயுவைச் சேகரித்துக்கொள்ளும் திறன் கொண்டவை.\nகலிஃபோர்னியாவில் தனது வாழ்க்கையைப் புனர��ைக்கத் தொடங்கிய டேவிட், பகல் பொழுதுகளில் அவர் வாழ்ந்த கிராமங்களுக்கு அருகில் இருக்கும் காட்டிற்குள் சென்று வருவார். அவரது மகன்கள் இருவரும் மிச்சிகன் மாகாணத்தில் கோபெமிஷ் ( Copemish) என்ற கிராமத்தில் 1990-களில் இருந்தே மரங்கள் மற்றும் தாவர வகைகளைப் பாதுகாக்க நர்சரி நடத்திவருவதோடு, அவற்றைப் பற்றிய ஆய்வுகளையும் செய்கிறார்கள். மகன்களின்மூலம் ஓரளவிற்கு இயற்கையின் மீதான ஈர்ப்பைப் பெற்றுவிட்ட டேவிட், கிராமத்திற்கு அருகிலிருந்த செம்மரக் காட்டிற்குள் உலவச் செல்வதை மிகவும் விரும்பினார்.\nஅந்தக் கிராமவாசிகளின் மூலமாக தற்போது சில நூறு ஏக்கர்களில் இருக்கும் செம்மரக் காடுகள், முன்னர் பல மில்லியன் ஏக்கர்களில் இருந்ததைப் பற்றித் தெரிந்துகொண்ட டேவிட், அவற்றின் வரலாற்றைத் தேடிப் போகத்தொடங்கினார். 19-ம் நூற்றாண்டின் இறுதி வரையிலுமே கலிஃபோர்னியக் கடலோரக் கிராமங்களில் மட்டும் சுமார் 2 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் இருந்த செம்மரக் காடுகளில் தற்போது இருப்பது வெறும் 5 சதவிகிதம் மட்டுமே. 95 சதவிகித செம்மரங்களை மொத்தமாக இழந்து நிற்கும் அந்நிலத்தின் வேதனையை ஆத்மார்த்தமாக உணர்ந்த டேவிட், அதைத் தாளமுடியாமல்\n\"என் முன்னோர்களின் வாழ்வில் ஓர் அங்கமாகவும், அவர்களின் வரலாறுகளைக் கிரகித்துக்கொண்டும் இன்றுவரை வாழ்ந்துவந்த நீங்கள் என் காலத்திலா அழிவைச் சந்திக்க வேண்டும்...\"\nஎன்றபடி மரத்தைக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கிவிட்டார்.\nபல்லாண்டு காலம் பழமை வாய்ந்த அந்த மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தனது கதறலுக்கு இடையே முடிவுசெய்தார் டேவிட். உடனடியாகத் தன் மகன்களை வரவழைத்தார். அவர்களிடம் விவரத்தைக் கூறி உதவி கேட்டார். டேவிட் மில்லர்ச்சின் மகன்கள் ஜேரெட் மிலர்ச் (Jagred Milarch) மற்றும் ஜேக் மிலர்ச் (Jake Milarch) இருவரும் ஆய்வில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ந்த செம்மரங்களைத் தவிர்த்து புதியதாக செம்மரங்களின் வளர்ச்சி குறிப்பிடக்கூடிய அளவில் இல்லை. அதற்குக் காரணம், பருவநிலை மாற்றமும் வெப்பமயமாதலும்தான். செம்மரத்துக்குத் தேவையான தட்பவெப்பநிலையில் அவை மாற்றங்களைச் செய்துவிட்டன. விலங்குகள்,வாழத் தகுதியான நில அமைப்பு இல்லாமல்போனால், மேலும் வடக்கு நோக்கிப் பயணம்செய்து, தனக்கான வாழ்விடத்தை அமைத்துக்க���ள்கின்றன. ஆனால், மரங்கள்\nஇவை அப்படியொரு சூழ்நிலையில்தான் இருக்கின்றன. தற்போது வளரும் செம்மரங்கள் அனைத்திலும் பழையனவற்றின் டி.என். ஏ-க்களில் ( DNA) 50 சதவிகிதம் மட்டுமே ஒத்துப்போகின்றன. அவை, காலப்போக்கில் குறைவான வளர்ச்சி மற்றும் குறைந்த கரிமத் தன்மயமாக்கும் திறனுடனே உற்பத்தியாகத் தொடங்கிவிட்டன. ஆகவே, விதைகளைப் பரப்புவதன்மூலம் பழைய வளர்ச்சியைக் கொண்டுவர முடியாது. இதற்கு ஒரே வழி, க்ளோனிங் தான்.\nசெம்மரங்களைக் க்ளோனிங் செய்யத் தொடங்கினார்கள் மில்லர்ச் சகோதரர்கள். அதாவது, நன்கு வளர்ந்த பல ஆயிரம் ஆண்டுகள் வயதான செம்மரங்களின் பட்டைகளையும் இலைகளையும் அகலமான அடித்தண்டுகளின் பாகங்களையும் சேகரித்து, அதிலிருந்து அவற்றின் டி.என்.ஏ-வை சேகரிக்கத் தொடங்கினர். அதன்மூலம், அதே அளவு திறன்கொண்ட மரபணுக்களைக்கொண்ட செம்மரக் கன்றுகள் உருவாக்கப்பட்டன. முதலில் நூற்றுக்கணக்கில் உருவாக்கப்பட்ட மரக்கன்றுகளை கலிபோர்னியா முழுவதும் நட்டுப் பராமரிக்கத் தொடங்கினார் டேவிட்.\nதற்போது ஆயிரக்கணக்கில் அவற்றை உருவாக்கி, பல்வேறு பகுதிகளில் குழந்தைகள், சமூக ஆர்வலர்கள் மூலமாக செம்மரக் கன்றுகள் நடப்படுகின்றன. வரலாறு மீண்டும் திரும்புகிறது.\n\"நாம்தான் அவர்களைக் கொன்றோம். காட்டிற்குள் நடந்து செல்லும்போது அவர்களை நோக்கி கத்திக் கொண்டிருக்கிறேன். அவர்களை கெட்டியாகப் பிடித்து தைரியப்படுத்திக்கொண்டிருக்கிறேன். உங்களைக் காப்பாற்றியே தீருவேன் என்று அவர்களிடம் உரக்க உரைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த நிலத்தில் வெட்டப்பட்ட கடைசி மரம் வரை அனைத்தையும் மீட்டுக்கொண்டு வரும்வரை எனது முயற்சிகள் ஓயாது.\"\nபுவி வெப்பமடைவதும் பருவநிலை மாற்றங்களும், தொழிற்சாலைகளின் கழுகுக் கண்களும் செம்மரங்களைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆம், அவற்றின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இல்லை. ஆனால், டேவிட் இருக்கிறார்.\n800 ஆண்டுகளுக்கு முன்பே ‘மேட் இன் சைனா’ லேபிள்... கடலில் மூழ்கிய கப்பல் சொல்லும் வரலாறு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அ��ிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=31391", "date_download": "2018-11-21T03:23:38Z", "digest": "sha1:RA64RUMFUMJ7CTFMWZ5CVYRCRJF363JM", "length": 21079, "nlines": 218, "source_domain": "mysangamam.com", "title": "திருச்செங்கோடு, லாரிபட்டறை தொழிலாளி கொலை | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.◊●◊கஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.◊●◊கஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்◊●◊21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.◊●◊கஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nHomeBreaking Newsதிருச்செங்கோடு, லாரிபட்டறை தொழிலாளி கொலை\nதிரு��்செங்கோடு, லாரிபட்டறை தொழிலாளி கொலை\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே லாரி பட்டறை தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பருத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கலையரசன் இவர் திருச்செங்கோடு லாரி பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார் நேற்று நள்ளிரவில் பருத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த தங்கவேல் அவரது மகன் பெருமாள் ஆகிய இருவருக்கும் குடும்பத் தகராறு காரணமாக கைகலப்பு ஏற்பட்டது இவர்களது உறவினரான கலையரசன் வீரமணி மனோகரன் ஆகியோர் தந்தை மகனுக்கு இடையேயான தகறாரை விலக்கிவிடச் சென்றனர் இதற்கிடையே சண்டையை விலக்கச் சென்ற இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த வீரமணி மற்றும் மனோகரன் ஆகியோர் கலையரசனை சரமாரியாக கத்தியால் குத்தினர் இதில் படுகாயமடைந்த கலையரசன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து எலச்சிபாளையம காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் கலையரசனை கத்தியால் குத்தி கொலை செய்த வீரமணி மற்றும் உடனே கைது செய்துள்ளனர்.\nபட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள் மீது வழக்கு\nஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.35 லட்சம் மோசடி, போலி வக்கீல் கைது.\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nதிருச்செங்கோடு பஸ் விபத்து 10 பேர் காயம்\nதமிழக முதல்வர் நிகழ்ச்சி மேடை அமைக்கும் பணிதொடக்கம்.\nசாலை ஓர கிணற்றில் இருசக்கர வாகனத்துடன் விழுந்தவர் சாவு.\nமாநில காவல்துறை விளையாட்டுப் போட்டி,நாமக்கல் மாவட்ட போலீசார் சாதனை – எஸ்பி பாராட்டு.\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித���த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5836:2009-06-07-07-28-46&catid=277:2009", "date_download": "2018-11-21T04:34:30Z", "digest": "sha1:AZNNAGKMGG2SJGYS7XHST3AEGT7JM6YL", "length": 9453, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "பெண்கள் மேலான பாரிய பாலியல் போர் குற்றங்கள் (படங்கள் இணைப்பு)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபெண்கள் மேலான பாரிய பாலியல் போர் குற்றங்கள் (படங்கள் இணைப்பு)\nSection: பி.இரயாகரன் - சமர் -\nபேரினவாதம் தன் போர்க்குற்றத்தை மூடிமறைக்க எடுக்கும் பாரிய முயற்சிகள் ஒருபுறம். இதற்கு மறுபுறம் இந்தியா முதல் பல நாடுகள் இன்று துணை நிற்கின்றது.\nமறுபக்கத்தில் இவை ஒவ்வொன்றாக அம்பலமாகின்றது. பெண்கள் மேல் இராணுவம் நடத்திய பாலியல் யுத்தம் மூலம், யுத்தம் வெல்லப்பட்டுள்ளது. இராணுவத்தின் ஆணாதிக்க பண்பின் ஊடாக, யுத்தம் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் தான், சிங்கள மேலாதிக்க பாசிச திமிருடன் இன்று நாட்டை ஆளுகின்றனர். பெண்களை நிர்வாணப்படுத்தி ரசித்த ஆணாதிக்க படைக்கு, நன்றி தெரிவித்து கொண்டாட்டங்கள் வேறு. கம்யூனிசத்தின் பெயரில் இனவாதம் பேசும் ஜே.வி.பியும் அதன் தலைவரும், இந்தக் குற்றத்தை விசாரித்தால் தங்கள் பிணத்தின் மேலாகத்தான் இது நடக்கும் என்று கொக்கரிக்கின்றனர்.\nஇனவழிப்பு யுத்தம் மூலம் தமிழ் பெண்கள் மேல் இழைத்த குற்றக் காட்சிகளே இவை. அதிரடி இணையம் இப்படத்தை தம் அரசியல் உள்ளடக்கத்தில் மூடிமறைக்காது, பொறுப்புடன் வெளியிட்டமைக்கு இந்த இடத்தில் நாம் நன்றி கூற வேண்டும்;\nபெண்களையே நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்தியது இந்த இராணுவ நடவடிக்கை. ஆயுதங்களை காட்டியவர்கள், தலைவர்களின் பிணத்தைக் அலமானப்படுத்தி காட்டியவர்கள், வென்ற பிரதேசத்தைக் காட்டியவர்கள், இதைக் காட்சியாக காட்டவில்லை. இதற்கு மாறாக படம் படமாக, இராணுவ இணையத்தளங்கள் பலவற்றை வெளியிட்டன. ஆனால் யுத்தத்தின் உண்மையான, கேவலமான, இழிவான பக்கங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்பட்டன. புலியெதிர்ப்பு அரசசார்ப��� தமிழ் ஊடகங்கள் அரசை நக்கினவே ஒழிய, மக்களுக்கு நடந்ததைக் வெளிக்கொண்டு வர முனையவில்லை. இப்படி இவர்கள் ஜனநாயகமோ, ஆணாதிக்க வகைப்பட்டது. பெண்களுக்கு எதிரானது.\nஇந்தக் காட்சி மக்கள் மேல் இழைத்த யுத்த எதார்த்தத்தை காட்டுகின்றது. இப்படங்கள் வௌ;வேறு பெண்கள், வௌ;வேறு சம்பவங்களை உள்ளடக்கிய ஒரு படத்தொகுப்பு. இதை ரசிக்கும் இராணுவ மனநிலையுடன் தான் இந்த யுத்தம் வெல்லப்பட்டது. முன்பு நாம் வெளியிட்ட வீடியோ காட்சி, இதை மேலும் உறுதி செய்கின்றது. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்.\nஇந்த காட்சிகள் தெளிவாக பல விடையத்தை சொல்லுகின்றது. பெண்கள் உயிருடன் பாலியல் ரீதியாக அங்கு வதைக்கப்பட்டதையும், வதைக்கப்படுவதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. ஒரு இனத்தின் மேலும்;, பெண்கள் மேலும், பேரினவாத இனவழிப்பு யுத்தம் செய்யப்பட்டதையும், போர்க் குற்றங்கள் இப்படி பலவாக இருப்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.\nஇப் படங்கள் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பல பாவித்திருப்பதை, எரிந்த கருகியுள்ள படங்கள் எடுத்துக் காட்டுகின்றது. யுத்தக்குற்றம் ஒருபுறம், மறுபக்கத்தில் இதை முன்னின்று செய்த குற்றவாளிகளே இன்று நாட்டை ஆளுவதையும், இது தெளிவாக அம்பலப்படுத்துகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/27/8-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%821-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2656644.html", "date_download": "2018-11-21T04:42:40Z", "digest": "sha1:ZM5ERUVGWYX2P36RYXVCCU763R64JDHM", "length": 7928, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "8 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்- Dinamani", "raw_content": "\n8 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்\nBy DIN | Published on : 27th February 2017 04:57 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉயிரிழந்த 8 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nநாகை திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்���்த பாவாடை மகன் சந்திரகாசன், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த பிச்சை மகன் முனியசாமி, காஞ்சிபுரம் மாவட்டம் சட்ராஸ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் பாஸ்கரன், புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் பிரதாப், திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி கிராமத்தைச் சேர்ந்த சூசை மகன் அந்தோணிசாமி, நாகை மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த இருசப்பன் மகன் முருகானந்தம்,\nவிழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் ராமலிங்கம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குணசேகரன் ஆகிய 8 பேர் தனித்தனி சம்பவவங்களில் வெவ்வேறு நாள்களில் மீன்பிடித்தபோது, தவறி விழுந்து இறந்தனர்.\nஇவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 8 பேரின் குடும்பங்களுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2015/01/blog-post_30.html", "date_download": "2018-11-21T03:31:15Z", "digest": "sha1:TFGV4U2HGPMJRCT4G33TIG2TARLPK2UV", "length": 33245, "nlines": 201, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: திருக்குறள்-ஜாதி-வேதம்", "raw_content": "\nவள்ளுவர் ஜாதிகளுக்கு எதிரானவர் போன்று பலவாறு திராவிட சித்தாந்திகள் அவரை உரிமை கொண்டாடி திரிக்கிறார்கள். உண்மையில், திருக்குறளில் வள்ளுவர் குடிச்சிறப்பு பற்றியும், நற்குடிப்பிறப்போர் தம் இயல்பிலேயே நல்லொழுக்கம் வாய்க்கப்பெற்றிருப்பர் என்பதையும் பல குறள்கள் மூலம் வலியுறுத்துகிறார். அதோடு நற்குடியிலும் அரிதாக குடி ஒழுக்கத்துக்கு கேடாக நடப்பவரும் பிறப்பது இயல்பேன்பதையும் சுட்டுகிறார்.\nகுணமும் குடிமையும் குற்றமும் குன்றா\nஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க. சாலமன் பாப்பையா\n என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும். கலைஞர்\nஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும். மு.வரதராசன்\nகுடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்\nநல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா\nபழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும். கலைஞர்\nஉயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும். மு.வரதராசன்\nநிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு\nதான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடம்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும். சாலமன் பாப்பையா\nசேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும். கலைஞர்\nசேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும். மு.வரதராசன்\nசலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற\nகுற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார். சாலமன் பாப்பையா\nமாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். கலைஞர்\nமாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார். மு.வரதராசன்\nமனத்த���னாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்\nமக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும். சாலமன் பாப்பையா\nஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும். கலைஞர்\nமக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும். மு.வரதராசன்\nமனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு\nஅறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும். சாலமன் பாப்பையா\nஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும். கலைஞர்\nஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நேக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும். மு.வரதராசன்\nநிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்\nநிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசம் சொல் காட்டும். சாலமன் பாப்பையா\nவிளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம். கலைஞர்\nஇன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும். மு.வரதராசன்\nமனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்\nமனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும். சாலமன் பாப்பையா\nஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும். கலைஞர்\nமனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும். மு.வரதராசன்\nமனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்\nநிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநல��் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும். சாலமன் பாப்பையா\nமனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும். கலைஞர்\nமனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்க்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும். மு.வரதராசன்\nநலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்\nநல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும். சாலமன் பாப்பையா\nஎன்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும். கலைஞர்\nஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும். மு.வரதராசன்\nநல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்\nஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்ததைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை. சாலமன் பாப்பையா\nநல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை. கலைஞர்\nநல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை. மு.வரதராசன்\nஅடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்\nகோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார். சாலமன் பாப்பையா\nபலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள். கலைஞர்\nபல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை. மு.வரதராசன்\nஇதைப்போன்ற ஏராளமான குறள்களைக் காட்டலாம். மேலே சொன்னவை உதாரணங்களுக்கு மட்டும். இதன்மூலம் சொல்லவருவது, பண்டைய பாரதம் ஜாதிகளை சமூக அமைப்பாக அங்கீகரித்தது என்பதையும், அந்த ஜாதிகள் அனைவருக்கும் ஒழுக்கத்தையும், நன்மையையும் ஏற்படுத்தியது என்பதையுமே. மனித வா���்க்கைக்கு தேவையான அனைத்து நல்லொழுக்கங்களையும் எல்லா காலத்துக்கும் பொருந்துமாறு உரைத்து தமிழ் வேதம் என்ற பெயர் பெற்ற வள்ளுவர் ஜாதிகள், குடி, குலம் போன்றவற்றை அங்கீகரித்துள்ளார் என்றால் அதில் நன்மை இல்லாமலா, என்பது சிந்திக்க வேண்டியதாகும். ஜாதி அமைப்பால் பாரதம் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாசார ரீதியாக, இயற்கை பாதுகாப்பு ரீதியாக ஏராளமான நன்மைகளை அடைந்துள்ளது. அன்நன்மைகளை ஒழித்து பாரதத்தை சுரண்டிக் கொழுக்க நினைக்கும் அந்நிய மதமாற்ற மற்றும் சூழ்ச்சிக்கார சக்திகள் கடந்த நூற்றாண்டு முழுக்கவே பல்வேறு துரோகிகளை வளர்த்து விட்டு அவர்கள் மூலம் அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து சிந்தனா ரீதியாக தேசத்தை தவறான பாதைக்கு திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்னொரு விசிமுங்க, வள்ளுவரு வேதத்த எதுத்தவரு... அவரு சமண மதத்துக்காரரு னு நெறையா பேரு புளுகுரானுங்க.. திருக்குறளு ல இருக்கற வேத-வேதாந்த செய்திகள இந்த லிங்க் ல இருக்கற கட்டுரைகள் ல படிச்சிக்கோங்க மாப்ளைகளா...\nஇறுதியாக, ஜாதி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் திருவள்ளுரின் குறள்.\nதெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு\nசிறு வயதில் ஏனோ தானோ வென்று படித்தாலும் , முப்பது வயதுக்கு மேல் தான் அவ்வையின் அருமை எனக்குப் புரிந்தது. நல்வழியும், மூதுரையும் தமிழ்ப் பொக்கிஷங்கள் என்பது என் மண்டைக்கு அப்போதுதான் உறைத்தது . நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பழ மொழிகள் அவ்வையின் பாட்டுக்களிலிருந்தே கடன் வாங்கியவை. இந்தப் பாட்டைக் கவனியுங்கள்\nசித்திரமும் கைப்ப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்\nஇந்தப் பாடலின் சொல்லும் , பொருளும் இடி போன்ற முழக்கத்தோடு இறங்கும். ஆனால் இதனுள்ளே குறைந்தது இரண்டு பழ மொழிகள் நாம் தேடிக் கண்டு பிடிக்கலாம். அவ்வை தமிழ் மொழியோடும் மக்களோடும் இரண்டறக் கலந்து விட்டவள்.\nநீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற\nநூலளவே ஆகுமாம் நுண்ணறிவு- மேலைத்\nதவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்\nஇதிலும், கடைசி வரி அடிக்கடி சுட்டப்படும் ஒன்றாகும்.\nஅவ்வையின் பாடல்களில் மிகவும் விரும்பும் ஒன்று இதோ\nஅட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவல்ல\nகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு\nசுட்டாலும் வெண்மை தரும்.-----------------------------(மூதுரை- 4)\n(பால��� எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாததைப் போல, எதிரிகள் எவ்வளவு பழகினாலும், நண்பர்கள் அல்லர். சங்கைச் சுண்ணாம்புக் காளவாயில் இட்டுச் சுட்டாலும் அது கருக்காமல் வெண்மையான சுண்ணத்தையே தருவது போல, நற்பிறப்பு வாய்த்த மக்கள் வறுமை வரினும் மேன்மையோடு இருப்பார்)\nஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு\nஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்- ஏற்றவர்க்கு\nநல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்\nஇல்லை என மாட்டார் இசைந்து.\n(ஆறு கோடையில் வற்றிய நிலையிலும் தன் மணல் ஊற்றால் உலகுக்கு நீரூட்டும். அது போல் நல்ல குடிப்பிறந்தார் வறியவர் ஆனாலும் மனம் ஒப்பி இல்லை எனச் சொல்ல மாட்டார்.)\nகோனாட்டு சோழர் எனும் கொங்கு சோழர்\nஜெயமோகனும் - மோரூர் கன்ன கூட்ட கவுண்டர்களும்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nஎளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வா��்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செ...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nமழை வேண்டி கன்னியாத்தா வழிபாடு\n‘மானத்த நம்பியல்லோ… மக்களத்தான் பெத்தோமய்யா… மக்களைத்தான் காப்பதுக்கு... மாரி மழை பெய்ய வேணும்’ எனப் பாடல்களைப் பாடியும், மழை வேண்டி வீடு,...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nராமாயணமும் - கொங்க வெள்ளாள கவுண்டர்களும்\n• வெள்ளாளர்கள் அடிப்படையில் கங்கா குலத்தவர்கள் . சூரிய குலத்தில் இருந்து கிளைத்தவர்கள். இந்த சூரிய குலத்தில் உதித்தவர் தான் ஸ்ரீ ராமச்ச...\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42265-son-found-sitting-next-to-decomposed-body-of-mother.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-21T03:29:11Z", "digest": "sha1:PQ4LU5N22FGOKSJ6NLXYKKFPXPZG6WFX", "length": 9603, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இறந்து போன அம்மாவின் சடலத்துடன் வசித்த மகன் கைது! | Son Found Sitting Next To Decomposed Body Of Mother", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\n��ஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nஇறந்து போன அம்மாவின் சடலத்துடன் வசித்த மகன் கைது\nஇறந்து போன அம்மாவின் சடலத்துடன் வசித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nமத்திய கொல்கத்தாவின் பாவ்பஜாரில் சஷ்புஷன் தேய் தெருவில் வசித்து வருபவர் அபிஷேக் தாஸ். இவரது அம்மா, தபதி தாஸ். 70 வயதான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார். இதையடுத்து அவருக்கு இறுதிச் சடங்கு செய்யாமல் வீட்டுக்குள்ளேயே உடலை வைத்திருந்தார் அபிஷேக். சில நாட்கள் கழித்து வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து, அக்கம் பக்கத்து வீட்டினர் வீட்டுக்குள் செல்ல முயன்றனர். ஆனால், அபிஷேக் யாரையும் வீட்டுக்குள் விடவில்லை. துர்நாற்றம் பற்றி கேட்டதற்கு அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை.\nஇதையடுத்து போலீசில் புகார் தெரிவித்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தபதி தாஸ் சடலமாக இருப்பதைக் கண்டனர். அவர் இறந்து சில நாட்கள் ஆகிவிட்டது என்பதால் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. பின்னர் அந்த உடலை போலீசார் கைப்பற்றி, இறுதிச்சடங்கு செய்ய ஏற்பாடு செய்தனர்.\nஅபிஷேக் தாஸ் கைது செய்யப்பட்டார். அவர் மனநிலை சரியில்லாதவர் போல நடந்து கொண்டதால் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதுணை மின்நிலையங்கள் அமைப்பதில் சிரமம்: பேரவையில் அமைச்சர் தகவல்\nஅம்பத்தூரில் 120 சவரன் நகைகள் கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஷப்பரீட்சையில் இறங்காதீர்கள் கமல் : கிருஷ்ணசாமி\nபெற்ற குழந்தைகளை கொலை செய்த தாய் கைது: நடந்தது என்ன\n'பட்டாசு வெடித்த மகன், ஜெயிலுக்கு போன அப்பா' டெல்லியில் முதல் கைது \nஅதிமுக தொண்டர் மகன் மரணம் - ஸ்டாலின் நிதியுதவி\nகீமோதெரபி சிகிச்சையால் கண்கள் பாதிப்பு: சோனாலி பிந்த்ரே அதிர்ச்சி\nமோதியது தண்ணீர் லாரி, தப்பியது க��்தார் விமானம்\nடெங்கு காய்ச்சலால் திருமணம் நிறுத்தம் \nபாதுகாப்பு அதிகாரியால் சுடப்பட்ட நீதிபதியின் மகனும் உயிரிழப்பு\nஇரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nமுடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயன்பாட்டாளர்கள் வருத்தம்\nஒசூர் ஆணவக்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது\nவரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்து கொன்றதாக புகார்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுணை மின்நிலையங்கள் அமைப்பதில் சிரமம்: பேரவையில் அமைச்சர் தகவல்\nஅம்பத்தூரில் 120 சவரன் நகைகள் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/24025-dna-acts-as-memory-card.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-21T04:57:02Z", "digest": "sha1:XK5PIWGACJM7GTHT2HTOFJKUXZ4JKM6K", "length": 9658, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மெமரி கார்டான டிஎன்ஏ... பாக்டீரியாவின் டிஎன்ஏவில் வீடியோவை பதிவு | DNA acts as memory card", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nமெமரி கார்டான டிஎன்ஏ... பாக்டீரியாவின் டிஎன்ஏவில் வீடியோவை பதிவு\nஉயிருள்ள பாக்டீரியாவின் டிஎன்ஏவில் வீடியோவைப் பதிவேற்றி ஹார்வார்டு பல்��லைக்கழக விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nஅமெரிக்காவின் போஸ்டன் நகரிலுள்ள ஹார்வார்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த சாதனையை செய்துள்ளனர். இதன்மூலம் மனிதனின் நினைவலைகளை டிஎன்ஏ மூலக்கூறுகள் மூலம் பெறலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். சிஆர்ஐஎஸ்பிஆர் (CRISPR) ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1870களில் எடுக்கப்பட்ட குதிரை ரேஸ் குறித்த வீடியோ பதிவை பாக்ட்ரீயாவின் டிஎன்ஏவில் பதிவேற்றம் செய்ததுடன், அதனை வெற்றிகரமாக தரவிறக்கம் செய்தும் விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக பேசிய விஞ்ஞானி சேத் ஷிப்மேன், இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் பலவற்றை மூலக்கூறுகளில் சேமிப்பது சிறப்பானதாக இருக்கும். டிஎன்ஏ மூலக்கூறுகளை வரலாற்று ஆய்வாளர்களாக மாற்றும் ஒரு முயற்சியே எங்களது ஆய்வு என்று தெரிவித்தார். இந்த தொழில்நுட்பம் மூலம் மனித மூளையில் உள்ள டிஎன்ஏக்கள் மூலம் நினைவலைகளை வீடியோ பதிவாகப் பார்க்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nசவுதி தீ விபத்தில் உயிரிழந்த 11 இந்தியர்களில் சென்னையைச் சேர்ந்தவரும் பலி\nவடகொரியாவுடன் சீன வர்த்தகம் அதிகரிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்காவில் இந்தியரைச் சுட்டுக்கொன்ற சிறுவன்\nதிருமணத்திற்கு வந்த பைனான்ஸியரை காரோடு கடத்திய கும்பல்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு... அமெரிக்கா கவலை\nஅமெரிக்காவில் கவர்னராக ஒருபால் ஈர்ப்பாளர் முதல்முறை தேர்வு\n“குழந்தையைக் கடத்துபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்” - ரஜினிகாந்த்\nஅணு ஆயுத சோதனை நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை\n“ஷங்கர் ஒரு விஞ்ஞானி” - அக்ஷய் குமார்\nஅமெரிக்காவில் யோகா மையத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு\n‘அத்தை’ எனக் கூறி பள்ளியிலிருந்து சிறுவன் கடத்தல்.. 10 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..\nRelated Tags : DNA , Memory , பாக்டீரியா , அமெரிக்கா , விஞ்ஞானி , டிஎன்ஏ\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விட���்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசவுதி தீ விபத்தில் உயிரிழந்த 11 இந்தியர்களில் சென்னையைச் சேர்ந்தவரும் பலி\nவடகொரியாவுடன் சீன வர்த்தகம் அதிகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/22127/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-14-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-19-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-11-21T04:30:45Z", "digest": "sha1:FM2QKZMBFKUPMDFJELRBS2AYDJSLQ45A", "length": 17044, "nlines": 191, "source_domain": "www.thinakaran.lk", "title": "நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்; 14 மனுக்களும் 19 இல் விசாரணை | தினகரன்", "raw_content": "\nHome நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்; 14 மனுக்களும் 19 இல் விசாரணை\nநிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்; 14 மனுக்களும் 19 இல் விசாரணை\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்களை பரிசீலனை செய்வது இம்மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மனுக்கள், இன்றைய தினம் (16) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டபோதே குறித்த முடிவு எடுக்கப்பட்டது.\nகுறித்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, உரிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடாத்துவதை தடை செய்யும் வகையிலான உத்தரவை வழங்குமாறு குறித்த மனுக்களில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனவே, குறித்த விடயத்தை பாதிக்கும் காரணிகளை உறுதிப்படுத்துமாறு, மனுதாரர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது. குறித்த மனுக்களில் ஒரே விதமான விடயங்களைக் கொண்ட மனுக்களை, மூன்று பிரிவுகளாக பிரித்து அவை பரிசீலிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.\nவேட்பாளர்கள் பட்டியல் அச்சிட தாமதம்; தபால் வாக்கு விநியோகம் தாமதம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஉள்ளூராட்சி சபை தேர்தல் 2018\nபாராளுமன்றத்தை மோதலின்றி முன்னெடுக்க சர்வகட்சி மாநாட்டில் கட்சித் தலைவர்கள் இணக்கம்\nஜனாதிபதியின் சமாதான முயற்சிக்கு வெற்றி பாராளுமன்றத்தினுள் அமைதியாகவும் வன்முறையைத் தவிர்த்தும் செயற்படுவது தொடர்பில் சர்வகட்சி மாநாட்டில்...\nமஹிந்த, ரணில் பங்கேற்புடன் சர்வகட்சி சந்திப்பு ஆரம்பம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சி பிரதிநிதிகள் சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது.ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் குறித்த...\nமக்கள் விடுதலை முன்னணி கலந்துகொள்ளாது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (18) பிற்பகல் 5.00 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சர்வகட்சி சந்திப்பில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என...\nகுழப்பங்களுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும்\n'தேர்தலுக்கு செல்வதுதான் ஒரே தீர்வு'சபாநாயகர் தொடர்ந்தும் அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறி தான்தோன்றித்...\nபெரும்பான்மை இல்லாமல் அரசு பதவியிலிருப்பது அரசியலமைப்புக்கு முரண்\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத நிலையில் ஒருவர் பிரதமராகவோ அவரது அரசாங்கம் பதவியிலிருப்பதோ அரசியலமைப்புக்கு முரணானதாகும் என்பதுடன் அது...\nஜனாதிபதி, பொதுத் தேர்தல்களுக்கு ஒன்றாக முகம் கொடுக்கத் தயார்\nஐ. தே. மு. தலைவர் ரணில் விக்கிரமசிங்கஅரசியலமைப்புக்கமைய அரசாங்கம் ஒன்றை அமைத்த பின் ஜனாதிபதி தேர்தலுக்கு பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒன்றாக முகம்...\nபொதுத் தேர்தலுக்கு கைகோர்க்குமாறு பிரதமர் அழைப்பு\nஓய்வூதியம் குறித்து சிந்திக்காமல் தேர்தலுக்கு தயாராகுங்கள்ஐ.தே.க, மேற்குலக நாடுகளின் நண்பனாக சபாநாயகர்தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு 225 எம்....\nகுழப்பத்திற்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்க வேண்டும்\nபாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை மற்றும் இரத்தம் சிந்தும் நிகழ்வுகளுக்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர்கள்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16) முதல் எரிபொருள் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள���ளதாக பிரதமர்...\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மஹிந்தவே தொடர்ந்தும் பிரதமர்\nஎதிர்கால நடவடிக்ைககள் தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுப்பார்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு...\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை\nதற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சரவைக்கும் எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.இன்றைய...\nபல்கேரிய அணி பயிற்சியாளர் இடைநிறுத்தம்\nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கேரிய அணி பயிற்சியாளர் பேடார்...\nஅரையிறுதியில் இராணுவம் − பொலிஸ், செளண்டர்ஸ்- − கொழும்பு எப்சி அணிகள் மோதல்\nஇலங்கையின் மிகப் பழமையான கால்பந்து தொடரான வான்டேஜ் எப்.ஏ. கிண்ண சுற்றுப்...\nபொலிஸ் விளையாட்டுக் கழகம் வான்டேஜ் எப்.ஏ.கிண்ண அரையிறுதிக்கு முன்னேற்றம்\nசுகததாஸ அரங்கில் நடைபெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான...\nஇலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக சுழல் பந்துவீச்சாளர்\nகொழும்பு, எஸ்எஸ்சி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகவுள்ள...\nஆளுநர் வெற்றிக் கிண்ண கடற்கரை கரப்பந்து\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ்...\nபாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் விபத்து; ஒருவர் படுகாயம்\nயாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் - ரயில் விபத்தில் வர்த்தகர் ஒருவர்...\nவெள்ளை பந்து கிரிக்கெட் என்றாலே ரோஹித் சர்மாதான்\nகளத்தில் இறங்கிவிட்டால் தடுத்து நிறுத்த முடியாத ரோஹித் சர்மா ஒருநாள்...\nஇலங்கையில் உலக சாதனை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள்\nஇலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போல��ஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-11-21T03:49:29Z", "digest": "sha1:TGL7PN2UYQT53KBLDTCN2WTCPX6Y3X5Q", "length": 8163, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "பனி வரகு பயிரிட்டால் அதிக லாபம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபனி வரகு பயிரிட்டால் அதிக லாபம்\nஅதிக பணம் சம்பாதிக்க பனிவரகு பயிரிடலாமென வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.\nபனிவரகு பயிரிட கோ (பிவி) 5 ஏற்ற ரகமாகும். ஆடி மற்றும் புரட்டாசி பட்டம் ஏற்ற பருவமாகும்.\nநிலத்தை சட்டி கலப்பை கொண்டு ஆழமாக உழுவு செய்ய வேண்டும். வரிசை முறை விதைப்பாக இருந்தால் ஹெக்டேருக்கு 10 கிலோ விதையிட வேண்டும். தூவும் முறை விதைப்பாக இருந்தால் ஹெக்டேருக்கு 12.5 கிலோ விதையிட வேண்டும். 22.5 சென்டி மீட்டர் * 7.5 சென்டி மீட்டர் இடைவெளி விட்டு பயிரிட வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதையளவிற்கு 600 கிராம் அசோபாஸை அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.\nநிலத்தில் இடுவதாக இருந்தால் 1 ஹெக்டேருக்கு 2 கிலோ அசோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும். 1 ஹெக்டேர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பி பிறகு நிலத்தை உழ வேண்டும். தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தை 44:22 கிலோ என்ற அளவில் கலந்து உரமிட வேண்டும். விதைத்த 18ம் நாள் களை பறிக்க வேண்டும். பின், 40ம் நாளில் மற்றொரு முறை களை எடுக்க வேண்டும்.\nநன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை செய்து, களத்தில் காயவைத்து அடித்து பின் தானியங்களை பிரித்து சுத்தம் செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் அலுவலரை யோ, வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாமென வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிறுதானியங்களில் மதிப்புக் கூட்டிய உணவுப் பண்டங்கள...\nபயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு...\nமானாவாரியில் மகத்தான மகசூல் பெற ராகி பயிர் சாகுபடி...\nசிறுதானிய பயிர் மானாவாரியாக பயிர் செய்தால் லாபம்...\nPosted in சிறு தானியங்கள்\nபப்பாளியால் நல்ல லாபம் →\n← கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு முகாம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-11-21T04:43:34Z", "digest": "sha1:VMGTG6KGGWGSFWWI3T2CL3ALRRCDWBZ7", "length": 9686, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "பயறு சாகுபடி : கூடுதல் விலை பெற யோசனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபயறு சாகுபடி : கூடுதல் விலை பெற யோசனை\nபயறு சாகுபடியிலில் அறுவடைக்குப் பின் செய் நேர்த்தி முறைகளைக் கையாண்டால் பருப்பு தரமாக இருப்பதுடன் விவசாயிகள் கூடுதல் விலையும் பெற முடியும் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.\nஉளுந்து, பாசிப்பயறு, துவரை, தட்டைப்பயறு ஆகிய பயறு வகைகளில் கூடுதல் வருவாய் என்பது பருப்பு சதவீதத்தைப் பொருத்தே அமையும்.\n85 சதவீத பருப்பு அளவும், கூடுதல் விலையும் கிடைக்க அறுவடைக்குப் பின் செய் நேர்த்தி முறைகளை விவசாயிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.\nபயறு வகை காய்கள் நெற்றுகளாக மாறியும், இலைகள் பழுத்து உதிர ஆரம்பிக்கும்போது அறுவடை செய்ய வேண்டும்.\nநெற்றுகள் காபி கொட்டை நிறமாகியிருந்தால் அவற்றை தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.\nசெடியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட நெற்றுகளை காயவைத்து விதைகளைப் பிரித்து எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.\nபிரித்து எடுத்த விதைகளில் கலந்துள்ள கல், மண், தூசி மற்றும் சருகுகள், முதிராத விதைகள், பூச்சி நோய் தாக்கியவை, உடைந்த விதைகள் ஆகியவற்றை தனியாக நீக்க வேண்டும்.\nவிதைகளில் ஈரப்பதம் 9 சதவீதத்க்குள் இருக்கும் வகையில் நன்கு காய வைக்க வேண்டும்.\nஉணவுக்காக நீண்ட நாள் சேமிக்க வேண்டுமெனில், விதைகளை வெய்யிலில் காய வைத்து பின்னர் ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி என்ற அளவில் நல்லெண்ணெய் தடவி நிழலில் உலரவிட்டு சேமிக்கலாம்.\nதுவரை விதைக்கு செம்மண் தடவி காய வைத்து சேமிக்கலாம்.\nபயறு வகைகள் ஸ்பெஷல், நல்லது, சுமார், சாதாரணம் என 4 தரங்களாக பிரிக்கப���படுகின்றன. ஒவ்வொரு தரத்துக்கும் ஒரு விலை என்பதால் அறுவடைக்குப் பின் செய் நேர்த்தி முறைகளைக் கையாண்டு ஒவ்வொரு தரத்துக்கும் ஒரு விலை பெறலாம்.இல்லையெனில், அனைத்துக்கும் சேர்த்து குறிப்பிட்ட விலையை மட்டுமே பெற முடியும்.\nதனித்தனியாக எடைக்குத் தகுந்த விலை பெறுவதே கூடுதல் வருவாய்க்கு வழியாக அமையும்.\nஎனவே, விவசாயிகள் தவறாமல் பின்செய்தி நேர்த்தி முறைகளை கையாண்டு கூடுதல் விலை பெறலாம் என்று தருமபுரி மாவட்ட வேளாண்மைத் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) இ. செல்வம் தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபச்சைப்பயறை தாக்கும் மஞ்சள் தேமலை கட்டுப்படுத்தும்...\nபுரதம் தேவையை அதிகரிக்க பயறு வகை பயிர் சாகுபடி...\nபயறு பயிர்களைத் தாக்கும் பச்சைப் புழு கட்டுப்படுத்...\nஇயற்கை முறை கத்தரி சாகுபடி →\n← கீரையில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு\nOne thought on “பயறு சாகுபடி : கூடுதல் விலை பெற யோசனை”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167205", "date_download": "2018-11-21T04:22:31Z", "digest": "sha1:GLHXO6CBE7A5GKUYH3UIEXZCH2OHJ5TY", "length": 7191, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "தேச நிந்தனைச் சட்டத்தை பாவிக்கக் கோரியதற்காக ராம்கர்பால் வருத்தம் தெரிவித்தார் – Malaysiaindru", "raw_content": "\nதேச நிந்தனைச் சட்டத்தை பாவிக்கக் கோரியதற்காக ராம்கர்பால் வருத்தம் தெரிவித்தார்\nமுன்னாள் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) ஹனிப் ஒமாரை தேச நிந்தனைச் சட்டம் 1948 -இன் கீழ் விசாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டதற்காக புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் இன்று வருத்தம் தெரிவித்தார்.\nஅவ்வாறு கூறியது தமது தவறு என்று கூறிய ராம்கர்பால். அச்சட்டம் அகற்றப்பட வேண்டும் என்பது தமது நிலைப்பாடு என்பதோடு தமது கட்சியின் கொள்கையும் அதுவே என்றார். மேலும், அது ஒரு கொடூரமானச் சட்டம்; அது காலத்திற்கு ஒவ்வாதது என்று பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை அவர் குறிப்பிட்டார்.\nஇத்தவறுக்காக வருந்துகிறேன் என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையி��் கூறியுள்ளார்.\nஎனினும், ஹனிப் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் இன்னும் கருதுகிறார். தண்டனை சட்டத் தொகுப்பு (பீனல் கோட்) செக்சன் 505-இன் கீழ் அவர் விசாரிக்கப்பட வேண்டும் என்றாரவர்.\nகடந்த வியாழக்கிழமை யுசிடிஎம்மில் (UiTM) நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், டிஎபி மலாயாவை இரண்டாகப் பிரிக்க வேண்டும் – கிழக்குக்கரை மலாய்க்காரர்களுக்கும் மேற்குக்கரை சீனர்களுக்கும் – என்று விரும்பியதாகக் கூறினார்.\nஇதற்கான தமது தீர்வு டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் கிட் சியாங்கை சிறையில் அடைத்ததாகும் என்று கூறினார்.\nகிட் சியாங்: அம்னோவும் பாஸும் 1எம்டிபி-யைக்…\nஹாடி : முஸ்லிம்கள் ஐசெர்டை எதிர்ப்பது…\nஸ்கோர்ப்பீன் விசாரணை : நஜிப் அழைக்கப்பட்டார்,…\nசீனமொழியில் சாலை வழிகாட்டி பலகையா\nவேதமூர்த்தியை, இணைந்து ‘தாக்கிய’ பாஸ் மற்றும்…\n‘சிலிப்பர் அணிந்த’ டயிமுக்கு எதிராக நடவடிக்கை…\nபிகேஆர் ஆண்டுக் கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை- பாரு…\nவிக்னேஸ்வரன்மீது போலீஸ் புலன் விசாரணை: விமான…\nஎம்எசிசி தலைமையகத்தில் மீண்டும் நஜிப்\nபினாங்கு டிஎபி தேர்தல்: இராமசாமி, ஸைரில்…\nநஜிப் : ‘கல்வி அமைச்சர் இளையர்களுக்குப்…\nஅஸ்மின் : துணைத் தலைவர் பதவிக்கு…\nபிகேஆரின் அதிகாரப்பூர்வத் தலைவராக அன்வார்\nபாஸ், அம்னோ இணைப்புக்கு ஜாஹிட் அறைகூவல்\nஃபூஸி : காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய…\nரஃபிசி : ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளை…\n1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை ‘ஒன்றிரண்டு…\nஎஸ்பிஎம் தேர்வுத் தாள்கள் கசிவா\nரஃபிசி: கட்சி நலனுக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன்\nதவறானத் தகவலை இந்தியர்களிடம் பரப்பும் நாடாளுமன்ற…\nஜாஹிட்: முகம்மட் ஹசான் ரந்தாவ் தொகுதியில்…\nபிகேஆர் இளைஞர் தலைவர் தேர்தலில் அக்மால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/08/", "date_download": "2018-11-21T04:13:06Z", "digest": "sha1:FMKJ7DRK2SNDKFQTJPWAFDS2WPPULHNI", "length": 15945, "nlines": 198, "source_domain": "sathyanandhan.com", "title": "August | 2012 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on August 31, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎதையும் தாங்கும் இதயம் எதையும் தாங்கும் இதயம் தங்களுக்கு உண்டு என்று தமிழர்கள் எத்தனையோ விதங்களி��் நிரூபித்திருக்கிறார்கள். அலகாபாதில் ஒரு ஏழை, தள்ளு வண்டியில் காய்கறி விற்பவர் அதை போலீஸ் காரர் மாமூல் தராத குற்றத்திற்காக தன் நெஞ்சின் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றிய போது நிஜமாகவே நிரூபித்திருக்கிறார். அந்த காவல்துறை ஊழியருக்கு தொழில் நுட்ப … Continue reading →\nதூக்கு தண்டனையை விடக் கடுமையான தண்டனை\nPosted on August 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதூக்கு தண்டனையை விடக் கடுமையான தண்டனை மரணத்தை விடக் கொடுமையானது மரணபயம். ஒரு வருடம் தனிமைச் சிறையில் ஒரு கைதியை வைத்துப் பிறகு உனக்கு தூக்கு தண்டனை தரலாமா அல்லது வாழ் நாள் முழுவதும் இதே தனிமைச் சிறைதான் என்றால் உடனடியாகத் தூக்கில் இடுங்கள் என்பான். சமுதாயத்தில் எளியோரை பெண்களை தாழ்த்தப் பட்டோரை மற்றும் அனைவரையுமே … Continue reading →\nPosted on August 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிதை ஆவணம் சத்யானந்தன் காலமாவது காலாவதியாவது பற்றிய கேள்வி முட்கள் நகர செருப்புக்களை ஊடுருவ முந்தும் வாகன முகப்பு விளக்கு சமிக்ஞை மின்சாரத் தடை விரித்த இருள் வெளி காட்டும் மெழுகு தீப வெளிச்சக் கூச்சம் உள்வாங்கி இணையும் இமைகள் கனவுக்கு ஒளியூட்டும் ஆவணம் ஆக்காமல்\nPosted on August 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிதை அது சத்யானந்தன் அவ்வசைவு அடி வயிற்றுள் பிஞ்சு விரல் நகர்வு மௌன நீர்ப்பரப்பின் மீதொரு சிறகடிப்பு மொட்டவிழும் பூ பனிக்கட்டி நீராகும் பரிணாமம் போலில்லை இரண்டு நிமிடம் இடைவெளி விட்டாலும் வாசித்ததை பறிக்கும் எதிர் இருக்கைப் பயணிக்குச் சேர்க்க முடியாமற் போன எதிர்வினை\nஇருக்கை மொழி – கவிதை\nPosted on August 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிதை இருக்கை மொழி சத்யானந்தன் வந்தவுடன் குரல் கொடுக்கும் நீத்தார் பிரதி நிதி காகம் பாத்திரத்தைத் தள்ளி ஓசைப் படுத்தும் பூனையல்ல உன் வருகை மௌனம் போர்த்திய் உள் ஓலங்கள் அழைப்பு மணி ஓசைக்குள் பொதிந்திருக்கும் உன் செலவாணி என்னிடம் இல்லை எனக்கு அன்னியமாயும் இருக்கலாம் அவசரமாய் அணிந்த மேலங்கி ஒன்றே எனக்கு ஆசுவாசம் அழைப்பு … Continue reading →\nPosted on August 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிதை காது வருடி சத்யானந்தன் புத்தகத்தை இரவல் கொடுத்தது இன்னொரு படைப்பாளிக்குச் செய்த துரோகமோ அவன் திருப்பித் தந்த போது பக்க அடையாள அட்டை உடன் வரவில���லை அவன் பேசியபோது படைப்பாளியைக் குதறிய நகங்கள் சீண்டியதாகத் தென்படவில்லை முனை மழுங்கடிக்கப்பட்ட குச்சம் பொருத்தி இதமாய் காதுக்குள் வருடும் சொல்லாடலில் இருந்தான்\nஎலிகளின் சுதந்திரமும் எளியோரின் கையறு நிலையும்\nPosted on August 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎலிகளின் சுதந்திரமும் எளியோரின் கையறு நிலையும் சென்னை திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் எலி குதறிய நிலையில் பிறந்து சில நாட்களே ஆன சிசுவின் உடல் பெற்றோரிடம் கொடுக்கப் பட அப்போது எலி குதறி குழந்தை இறந்ததோ என பெற்றோர் தமது சோகத்தையும் கோபத்தையும் வெளிப் படுத்தினர். அன்று நிர்வாகம் கையில் எடுத்துக் கொண்ட கேள்வி ஒன்றே … Continue reading →\nPosted on August 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n11வது இடம் இந்தியாவுக்கு 11வது இடம் ஒலிம்பிக்ஸில் கிடைத்திருந்தால் எவ்வளவு பெருமையாக இருக்கும் ஆனால் தனது நாட்டுக்குள்ளேயே அகதியாக ஆக்கப்பட்டோர் மக்கட்தொகையில் 11வது இடம் இது NRC (Norwegian Regugee Council) என்னும் நிறுவனம் Genevaன் உலக நாட்டு அமைப்பான IDMC (Internal Displacement Monitoring Centre)ன் கணக்கெடுப்பில் வெளியான தகவல். கொலம்பியா, ஈராக், சூடான், … Continue reading →\nPosted on August 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிதை சுருதி சத்யானந்தன் வீட்டின் மூலையில் காற்றைக் கிழித்துப் பெருமிதமாய்ச் சுழன்ற சிலம்பத்தின் மீது சிலந்தி வலை மரணக் கிணற்றிலிருந்து வெளிப்பட்ட பாதாளக் கரண்டியிலிருந்து ஒரு தவளை தாவி நிலம் பற்றுகிறது சுருதி சேர்ந்த தந்திகள் மௌனம் பூண்ட வீணை இருக்கும் அறையில் ஒரு வண்டின் ரீங்காரம்\nPosted on August 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிதை படிகள் சத்யானந்தன் காற்றின் சிறகுகளைப் பற்றி எரிக்கும் நெருப்பு மரத்தின் கனவுகள் ஒளிரும் முகப்பு விளக்குகளில் தூசிகளை உதாசீனம் செய்யும் வாகனங்கள் விரைந்திட நேற்றைய உணவும் விலை போகும் சந்தையில் ஒரு குழந்தை தாய்ப் பாலில் பசியாறிக் கொண்டிருந்தது உறைகல்லில் மட்டும் தங்கமாய் வெளிப்படும் மௌனங்கள் சறுக்கு மரத்தில் ஏணிப்படிகளாய்\n‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’\n‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி\nஅஞ்சலி – ந. முத்துசாமி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/copy-right/", "date_download": "2018-11-21T04:16:56Z", "digest": "sha1:6K4E2JPJFD2NX6NUH6HZ6FX3GVDPIEE6", "length": 5261, "nlines": 185, "source_domain": "sathyanandhan.com", "title": "COPY RIGHT | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஉங்கள் அனுமதி உடன் உங்கள் “போதி மரம்” நாவலை FBல் பதிவு பண்ண வேண்டுகிறேன்.\nதமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் says:\nநன்றி-sathyanandhan.com-. ஒவ்வொரு பதிவின் போதும் இவ்வாறு பதிவு செய்கிறேன்.with your permission.\n‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’\n‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி\nஅஞ்சலி – ந. முத்துசாமி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/03/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/amp/", "date_download": "2018-11-21T04:21:16Z", "digest": "sha1:POFZHXU5AIXMWZJDOGEBUJYZ72EM2QU7", "length": 5749, "nlines": 17, "source_domain": "theekkathir.in", "title": "ஏழை ஆசிரியைகள் மட்டும் அடிக்கடி இடமாற்றம்: 22 ஆண்டாக இடமாற்றம் செய்யப்படாத உத்தரகண்ட் முதல்வரின் மனைவி…! – தீக்கதிர்", "raw_content": "\nஏழை ஆசிரியைகள் மட்டும் அடிக்கடி இடமாற்றம்: 22 ஆண்டாக இடமாற்றம் செய்யப்படாத உத்தரகண்ட் முதல்வரின் மனைவி…\nபள்ளி ஆசிரியையாக இருக்கும் உத்தரகண்ட் முதல்வரின் மனைவி, 22 ஆண்டுகளாக இடமாற்றமே செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக இருக்கிறார். அண்மையில், குறைதீர் கூட்டம் ஒன்றில் ராவத் கலந்து கொண்டார். அப்போது, அரசுப் பள்ளி ஆசிரியையான உத்ரா பகுகுணா என்பவர், முதல்வரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.\nதாம் 25 ஆண்டுகளாக கிராமப்புறங்களிலேயே பணியாற்றி வருவதால், பணியிட மாறுதலில் மீண்டும் தொலைதூர இடங்களை ஒதுங்கி விடக் கூடாது என்று அந்த மனு���ில் வலியுறுத்தினார். ஆனால், அந்த இடத்திலேயே உத்ரா பகுகுணாவின் கோரிக்கையை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நிராகரித்தார். இதற்கு பகுகுணா, தனது எதிர்ப்பை தெரிவித்து, திரிவேந்திர சிங் ராவத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஆசிரியை ஒருவரின் நியாயமான கோரிக்கையை புரிந்து கொள்ளாத முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், மாறாக தனது அதிகாரத்தை காட்டும் வகையில், ஆசிரியை பகுகுணாவை கைது செய்யவும் உத்தரவிட்டார். போலீசாரும் அவரைக் கைது செய்து சிறையில் வைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் மனைவி சுனிதா ராவத்தும் ஒரு ஆசிரியைதான் என்றும், ஆனால் கடந்த 22 ஆண்டுகளாக அவர் ஒருமுறை கூட இடமாற்றம் செய்யப்படவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகி இருக்கிறது. இதுதொடர்பாக தற்போது கருத்து தெரிவித்துள்ள ஆசிரியை உத்ரா பகுகுணா, ‘என்னைப் போன்ற ஏழை ஆசிரியைகள் மட்டுமே துயரப்படுகிறோம்; ஆனால், சுனிதா ராவத், நகரத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட பள்ளியில் 22 ஆண்டுகளாக இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், ‘பணியையே விட்டுவிடலாம் என்று கருதினாலும், கணவர் மரணம் அடைந்து விட்டதால், சகித்துப்போக வேண்டியதாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ள பகுகுணா, தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nTags: ஏழை ஆசிரியைகள் மட்டும் அடிக்கடி இடமாற்றம்: 22 ஆண்டாக இடமாற்றம் செய்யப்படாத உத்தரகண்ட் முதல்வரின் மனைவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/26/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-21T04:20:26Z", "digest": "sha1:OBX5X57LABKSYI3MKRKBXW3ABVLEPH44", "length": 14691, "nlines": 172, "source_domain": "theekkathir.in", "title": "நாடாளுமன்றக் கூட்டம் என்றாலே வெளிநாட்டுப் பயணம்தானா? அன்புள்ள மோடி சார்.. இந்தியாவுக்கு வாங்க..! பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா கிண்டல்…!", "raw_content": "\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு ��ிவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\nநூற்பாலையில் விரல் துண்டான பெண்ணுக்கு சிஐடியு தலையீட்டால் ரூ.1.80 லட்சம் இழப்பீடு\n7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துக சுகாதார பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n10ஆம் வகுப்பு தேர்வுக்கு வசூலித்த பணம் என்னாச்சு பல மாதங்கள் காத்திருந்தும் கிடைக்காமல் ஏமாற்றம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»பீகார்»நாடாளுமன்றக் கூட்டம் என்றாலே வெளிநாட்டுப் பயணம்தானா அன்புள்ள மோடி சார்.. இந்தியாவுக்கு வாங்க.. அன்புள்ள மோடி சார்.. இந்தியாவுக்கு வாங்க.. பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா கிண்டல்…\nநாடாளுமன்றக் கூட்டம் என்றாலே வெளிநாட்டுப் பயணம்தானா அன்புள்ள மோடி சார்.. இந்தியாவுக்கு வாங்க.. அன்புள்ள மோடி சார்.. இந்தியாவுக்கு வாங்க.. பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா கிண்டல்…\nநாடாளுமன்றக் கூட்டமென்றாலே வெளிநாட்டுக்கு கிளம்பிவிடும் பிரதமர் மோடி, அங்கிருந்தாவாறே, கும்பல் படுகொலை, ரபேல் போர்விமான ஒப்பந்த ஊழல் பற்றி பதிலளித்தால்கூட சரிதான் என்று பாஜக தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா கிண்டலடித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:\nஅன்புள்ள மோடி சார், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி விட்டது. வழக்கம்போல் அதில் பங்கேற்காமல் 3 நாடுகளுக்கு ஆப்பிரிக்கப் பயணம் சென்றுவிட்டீர்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்தபின் நீங்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டால், வேறு ஏதேனும் மிகப்பெரிய பிரச்சனை வந்துவிடாதே… உலகில் இன்னும் நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய நாடுகள் சில இருக்கின்றன. கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்குச் சென்ற முதல் பிரதமர் நீங்கள்தான். வாழ்த்துக்கள்.\nஉங்களின் கட்டிப்பிடி வைத்தியம் இந்தியாவில் மிகப்பெரிய செய்தியாக உலாவிக்கொண்டிருக்கிறது. ருவாண்டா மரபுகள்படி, அங்குள்ள தலைவருக்கு கைகுலுக்கித்தான் வாழ்த்துத் தெரிவிக்க முடியுமாம்.\nருவாண்டா நாட்டின் ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு பசு’ திட்டமான ‘கிரிங்கா’ திட்டம���, சமூகப் பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 200 பசுமாடுகளை நீங்கள் அன்பளிப்பாக ஒரு கிராம மக்களுக்கு அளித்தது, மிகப்பெரிய சாதனை. புத்தாக்கமான சிந்தனை. உங்களின் இந்தச் செயலால், இந்தியா, ருவாண்டா ஆகிய மிகப்பெரிய நாடுகளின் நட்புறவு, மேலும் நெருங்கி, வலிமையடைய உதவும்.\nஆனால், மோடி சார், இந்தியாவுக்கும் வாருங்கள். பசு பாதுகாவலர்களால் அப்பாவிமக்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய செய்தியாக்கி இருக்கிறார்கள். ஆனால் மோடி சார் நீங்கள் இதுவரை ஒரு வார்த்தை கூட இதைப்பற்றிப் பேசவில்லை. இது குறித்து வெளிநாட்டில் இருந்து கூட கருத்துச் சொல்லலாம். ஒரு பணிவான வேண்டுகோள், ரபேல் போர்விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக அரசுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானமும் தாக்கலாகி இருக்கிறது. ஜெய் ஹிந்த்\nஇவ்வாறு சத்ருஹன் சின்ஹா கூறியுள்ளார்.\nநாடாளுமன்றக் கூட்டம் என்றாலே வெளிநாட்டுப் பயணம்தானா அன்புள்ள மோடி சார்.. இந்தியாவுக்கு வாங்க.. அன்புள்ள மோடி சார்.. இந்தியாவுக்கு வாங்க.. பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா கிண்டல்...\nPrevious Articleமனிதர்கள் மட்டும் அல்ல பசுக்களும்தான் எங்களுக்கு முக்கியம் : ஆதித்யநாத் சொல்கிறார்…\nNext Article கல்லூரி மாணவியை வல்லுறவுக்கு உள்ளாக்கிய பாஜக பிரமுகர் மகன்…\nபீகார் மாநில தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் : பாஜக கூட்டணியிலிருந்து லோக் சமதா வெளியேறுகிறது\nபீகாரில் 400 போலீசார் பணி நீக்கம்..\nநிதிஷ் மீது செருப்பு வீச்சு: இளைஞர் கைது…\nஅறிவுரை சொல்வது தான் அரசின் வேலையா\n விஷசந்துகளுக்கு ஏன் இந்த வாக்கலத்து…\nஆரியர், திராவிடர் கட்டுக்கதையா டாக்டர் கிருஷ்ணசாமி\nஇந்து ஐக்கிய வேதியின் தலைவர் சசிகலா கைது: கலவரமே ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம்\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்த��� ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tamilisai-stopped-her-speech-and-went/33595/amp/", "date_download": "2018-11-21T04:32:36Z", "digest": "sha1:PH3FB4AOEMXA2P5BPVKCKPDQ2QTBPZ4Z", "length": 4205, "nlines": 36, "source_domain": "www.cinereporters.com", "title": "பாஜகவினர் ரகளை: பேட்டியை பாதியிலேயே நிறுத்திய தமிழிசை! - CineReporters", "raw_content": "Home அரசியல் பாஜகவினர் ரகளை: பேட்டியை பாதியிலேயே நிறுத்திய தமிழிசை\nபாஜகவினர் ரகளை: பேட்டியை பாதியிலேயே நிறுத்திய தமிழிசை\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை முன்னிலையில் தமிழக பாஜகவினர் செய்தியாளர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் தனது பேட்டியை தமிழிசை பாதியிலேயே நிறுத்திவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.\nநேற்று சென்னை திருமுல்லைவாயிலில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தமிழக தலைவர் தமிழிசை பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கேரள வெள்ளம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது பாரத் மாதா கி ஜே என பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.\nஇதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் இடையூறு ஏற்படுவதாக செய்தியாளர்கள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள், செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உங்களை யார் வர சொன்னா என மாவட்ட நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியுள்ளார்.\nஇதனையடுத்து தமிழிசை தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார். ஆனாலும் பாஜகவினர் மீண்டும் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பொறுமையிழந்த தமிழிசை தனது பேட்டியை பாதியிலேயே நிறுத்திவிட்டு புறப்பட்டு சென்றார். இதனையடுத்து செய்தியாளர்கள் பாஜகவினர் மீது திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nPrevious articleஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம்: எச்சரிக்கும் நிபுணர்கள்\nNext articleநாட்டின் முதல் இந்துத்துவா நீதிமன்றம்: தலைமை நீதிபதியான சந்நியாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/09/02114149/1007364/AsianGames2018-Tamilnadu-Players.vpf", "date_download": "2018-11-21T04:31:24Z", "digest": "sha1:3KXFEB6F47CMPC5ZFHORRXVKRRMMJSD3", "length": 9171, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னை வந்தடைந்த, ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னை வந்தடைந்த, ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nபதிவு : செப்டம்பர் 02, 2018, 11:41 AM\nஆசிய விளையாட்டுப் போட்டியில், பாய்மரப்படகு பிரிவில் பதக்கம் வென்ற தமிழக வீரர் கணபதி, வீராங்கனை வர்ஷா உள்ளிட்டோர் சென்னை திரும்பினர்.\nநேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், பள்ளிகளில் விளையாட்டுக்கென நேரம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநிவாரண உதவி வழங்கிய தி.மு.க எம்.எல்ஏ\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்ட தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.\nநிவாரண முகாம்களில் 1.58 லட்சம் பேர் தஞ்சம் - அமைச்சர் காமராஜ் தகவல்\nதிருவாரூரில் கனமழை காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரமாக அதிகரித்திருப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.\nகஜா புயல் - சொந்த செலவில் நிவாரண உதவிகள் வழங்கும் அமைச்சர் செங்கோட்டையன்\nதஞ்சை மாவட்டம் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் புயல் மீட்பு பணிகளை ஆய்வு செய்து ���ரும் அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த செலவில் நிவாரண உதவி அளித்து வருகிறார்.\n\"ஆளுநர்,மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்\" - வைகோ\n\"சென்னையில் வரும் 24ம் தேதி போராட்டம்\" - வைகோ\nமின் கோபுரத்தை சரி செய்ய உதவிய விவசாயிகள்\nதிருவாரூர் அருகே மின்கோபுரத்தை சரி செய்வதற்காக விளைநிலங்கள் வழியாக விவசாயிகள் பாதை அமைத்துக் கொடுத்தனர்.\n\"கொங்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது\" - ராசா\n\"தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையும் தொடர்கிறது\"- ராசா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/Politics/2018/09/09055426/1008024/Rajiv-murdercase-Puducherry-chiefminister-Narayanasamy.vpf", "date_download": "2018-11-21T03:32:32Z", "digest": "sha1:GPAEU7FRBFSXKH5SZ22QENXW6YDC7ENA", "length": 2065, "nlines": 21, "source_domain": "www.thanthitv.com", "title": "7 பேர் விடுதலை குறித்து பரிசீலிப்பது தவறில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி", "raw_content": "\n7 பேர் விடுதலை குறித்து பரிசீலிப்பது தவறில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nபதிவு: செப்டம்பர் 09, 2018, 05:54 AM\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது\nகுறித்து பரிசீலனை செய்வது தவறில்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவர்களது விடுதலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ராகுல்காந்தி முன்பே தெரிவித்தாக குறிப்பிட்டார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-sep-16/announcement/143809-hello-vikatan-readers.html", "date_download": "2018-11-21T04:28:19Z", "digest": "sha1:ZDELJLEZREMMQG2X4NREYZSISX5MUSR6", "length": 16734, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Doctor Vikatan | டாக்டர் விக���ன்", "raw_content": "\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\nடாக்டர் விகடன் - 16 Sep, 2018\nமுத்தம்... ஆயுள் கூட்டும் ஆரோக்கியம் காக்கும்\nடாக்டர் 360: கல்லீரல் கவனம் தேவை இக்கணம்\nஉடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்\nஉயிரைப் பறிக்குமா ஹெல்ப் சிண்ட்ரோம்\n20 - 50 பரிசோதனைகள்... சிகிச்சைகள்\nஇரு இதயங்களின் இசைத் துடிப்பு\nசர்ஜிக்கல் மெனோபாஸ் மீள்வது எப்படி\nநிலம் முதல் ஆகாயம் வரை... - பிராணாயாமம்\n - பலவீனத்தை பலமாக மாற்றிய திவ்யா\nSTAR FITNESS: “முதல் குளியல் வியர்வையாக இருக்கட்டும்” - சீமான் சீக்ரெட்ஸ்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 21\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஎட்டாவது மாதம் எட்டு வைக்கும் நேரம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 8\nஎட்டாவது மாதம் எட்டு வைக்கும் நேரம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 8\n” - நெருக்கடியில் பட்டாசுத் தொழில்\n - அதிர்ச்சி அளிக்கும் டெங்கு நிலவரம்\n” - வெடிக்கும் வைகை செல்வன்...\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஹர ஹர சிவமே அருணாசலமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/120766-we-are-not-coward-boasts-tamilisai-soundararajan.html", "date_download": "2018-11-21T04:15:54Z", "digest": "sha1:3PXW3YYUMZASDJ7B6KXOG35STTT2JMCM", "length": 28889, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "``நாங்கள் கோழைகள் அல்ல...நாடக அரசியல் வேண்டாம்..!'' ஏன் கொதிக்கிறார் தமிழிசை? | We are not coward, boasts tamilisai soundararajan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:29 (31/03/2018)\n``நாங்கள் கோழைகள் அல்ல...நாடக அரசியல் வேண்டாம்..'' ஏன் கொதிக்கிறார் தமிழிசை\n``காவிரிப் பிரச்னையைப் பொறுத்தமட்டில் ஆக்கப்பூர்வமான தீர்வில்தான் பி.ஜே.பி-க்கு நம்பிக்கை உள்ளதே தவிர ராஜினாமா செய்கிறோம்; தற்கொலை செய்கிறோம்; கண்டனம், தூண்டிவிடுதல் போன்ற நாடக அரசியலில் நம்பிக்கையில்லை. உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் என்ன வலியுறுத்தியுள்ளதோ, அதை நிச்சயம் மத்திய அரசு நிறைவேற்றும்'' என்று பி.ஜே.பி தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.\n``காவிரி நதி நீர் பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்\" என்று தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழகச் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க, தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி- கள் எனத் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்துக்கு முன் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n``காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால், அ.தி.மு.க. எம்.பி- கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வோம்\" என்று அந்தக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஏ. நவநீத கிருஷ்ணன் ஏற்கெனவே அறிவித்தார். அ.தி.மு.க-வின் திருத்தணி தொகுதி மக்களவை உறுப்பினர் ஹரி, காவிரி பிரச்னைக்காக த��் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பன்னீர்செல்வமும் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇந்நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், ``தமிழக அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியிருக்கின்ற மத்திய அரசையும், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து வாயே திறக்காத பிரதமரையும் கண்டித்துக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், தமிழ்நாட்டு உரிமைகளைக் காவு கொடுத்துவிட்டு, பி.ஜே.பி-க்குக் கர்நாடக தேர்தல் லாபத்தை ஏற்படுத்தி, எல்லா வகையிலும் உதவுவதற்காக மட்டும் `ஓவர் டைம்' உழைப்பதைக் கைவிட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.\nபா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கில் உத்தரவு வெளியாவதற்கு எட்டு மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகலாம். அதற்குள் இந்தப் பிரச்னையை நீர்த்துப் போகவைத்து விடலாம் என்பதுதான் மத்திய அரசின் திட்டமாகும். அதற்கேற்ற வகையில்தான் மத்திய அரசு வகுத்துக் கொடுக்கும் திட்டத்தின்படி, தமிழக அரசு செயல்படுகிறது. எனினும், `இந்தப் பிரச்னையில் தாங்கள் தீவிரமாக உள்ளோம்' என்று காட்டிக்கொள்ள தற்கொலை வசனங்களை பினாமி அரசின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் முழங்குகிறார்கள். மொத்தத்தில் காவிரிப் பிரச்னையைப் பொறுத்தவரை, தமிழகத்தில் ஒரு பொம்மலாட்டம் நடக்குது அது ரொம்பப் புதுமையாக இருக்குது. மக்களுக்கு மட்டும் ஏமாற்றமே கிடைக்குது'' என்று சொன்னார்.\nஇந்தப் பிரச்னை குறித்து, பி.ஜே.பி. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ``உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் என்ன வலியுறுத்தியுள்ளதோ, அதை மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றும். நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் மத்திய அரசுக்குக் கிடையாது. காவிரியில் மேலாண்மை வாரியமோ அல்லது உச்ச நீதிமன்றம் சொல்லியிருப்பதாக நம்பப்படும் குழுவோ அமைக்கப்போவது பி.ஜே.பி அரசுதான். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது நெடுநாளைய சிக்கலான பிரச்னை. பிரச்னையை உடனே தீர்ப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. அதனால்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 6 வாரத்தில் முடியுமா என்று கேட்டிருந்தார். நிச்சயம் காவிரியின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், அதேநேரம் இதை வாய்ப்பாக வைத்துக் கொண்டு தமிழகம் போராட்டக் களமாகும் என்ற அபாயகரமான சூழ்நிலையை, தமிழக மக்களின் அமைதியைக் குலைக்கும் வார்த்தைகளை நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம்.\nஇரண்டு மாநிலங்களிலும் உள்ள தமிழர்களுக்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. இன்று குறை காணும் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸின் முதல் 5 ஆண்டு கால ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்கள்தாம். ஆக, காவிரியைக் கொடுக்கவில்லை என்றால், அன்று அவர்கள் தங்களின் ஆதரவை வாபஸ் வாங்கியிருக்கலாம். தமிழகத்தை அன்றே வஞ்சித்தவர்கள் கம்யூனிஸ்டுகளும்தான். அடுத்த 5 ஆண்டுகள் தி.மு.க இல்லாமல் காங்கிரஸ் ஆட்சி நீடித்திருக்க முடியாது. ஆக, அன்று தமிழகத்தை வஞ்சித்தது தி.மு.க-தான். இன்று கூக்குரலிடும் வைகோ, திருமாவளவன், அன்புமணி போன்றவர்கள் அன்றே காவிரிக்கு அழுத்தம் தராமல், தமிழகத்தை வஞ்சித்தார்கள். காவிரியைப் பற்றி பேச இவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.\nஎங்கேயும் காணாமல் போவதற்கோ, ஓடி ஒளிவதற்கோ பி.ஜே.பி. தலைவர்கள் கோழைகள் அல்ல. இன்றும் சொல்கிறோம் நீங்கள் அனைவரும் கிடப்பில் போட்ட காவிரி பிரச்னையை நிச்சயம் பி.ஜே.பி-தான் தீர்த்து வைக்கும். என்றுமே ஆக்கப்பூர்வமான தீர்வில்தான் பி.ஜே.பி-க்கு நம்பிக்கை உள்ளதே தவிர, ராஜினாமா செய்கிறோம்; தற்கொலை செய்கிறோம்; கண்டனம், தூண்டிவிடுதல் போன்ற நாடக அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மற்றவர்களால் ஆண்டாண்டு காலமாக தாமதமான பிரச்னைக்கு, நல்லதொரு தீர்வுக்காக மேலும் சில நாள்கள் தாமதம் ஆனாலும், எங்கள் கடமையை நிச்சயம் செய்வோம். தமிழக மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்'' என்று கூறினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் எப்போது அமைப்பீங்க பாஸ்..\nbjpadmkcauvery monitoring committee.அதிமுககாவிரி மேலாண்மை வாரியம்\n``காவிரியில், மோடி செய்ததும் செய்யத் தவறியதும்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகா��ிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117920-school-executive-sexually-abused-student.html", "date_download": "2018-11-21T04:43:57Z", "digest": "sha1:JQNY5U2E4P3CE7E5AZEBG2IMTT2ES5I6", "length": 23567, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "`நள்ளிரவில் அலறிய மாணவி' - பள்ளி நிர்வாகியால் மகளுக்கு நடந்த கொடுமையைக் கேட்டு கண்ணீர்விட்ட தாய் | School executive sexually abused student", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:39 (01/03/2018)\n`நள்ளிரவில் அலறிய மாணவி' - பள்ளி நிர்வாகியால் மகளுக்கு நடந்த கொடுமையைக் கேட்டு கண்ணீர்விட்ட தாய்\nசென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 5-ம் வகு��்பு மாணவிக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாக, பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்படி மாணவியின் தாய், போலீஸ் அதிகாரிகளின் காலில் விழுந்தார்.\nசென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள இந்தப் பள்ளியில், 2,000-க்கும் மேற்பட்டவர்கள் பயில்கின்றனர். இந்த நிலையில், இன்று காலை (1.3.2017) பள்ளியை 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர். பள்ளியில் ப்ளஸ் டூ பொதுத் தேர்வு நடப்பதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், முற்றுகையிட்டவர்கள் பள்ளிக்கு எதிராக கோஷமிட்டதோடு, பள்ளிக்குள் நுழைய முயன்றனர். இதுகுறித்து போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசலு, சுப்பராயன் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு விரைந்துவந்தனர். போலீஸார், பள்ளியை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇந்தச் சம்பவம்குறித்து பள்ளியை முற்றுகையிட்ட மாணவியின் உறவினர்கள் கூறுகையில், \"பெருங்குடியைச் சேர்ந்தவர் வீரலட்சுமி (பெயர் மாற்றம்). இவரது மகள் நித்யா (பெயர் மாற்றம்). இவர், அந்தப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார். இவர், நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் அலறியுள்ளார். இதனால் திடுக்கிட்ட நித்யாவின் பெற்றோர், அவரிடம் என்ன என்று விசாரித்தனர். அப்போதுதான் நடந்த சம்பவத்தை நித்யா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.\nஅதாவது, பள்ளியில் முக்கியப் பதவியில் இருக்கும் ஒருவர், தன்னிடம் தவறாக நடந்ததாகக் கூறியுள்ளார். இதில் அந்த மாணவி, மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்கதைபோல நடந்துள்ளது. நேற்றுதான் அந்த மாணவி முழுவிவரத்தையும் தெரிவித்தார். இதனால், அடையாறு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கச்சென்றோம். அவர்கள், கிண்டி மகளிர் போலீஸ் நிலையத்துக்குச் செல்லும்படி தெரிவித்தார்.\nகிண்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், முழுவிவரத்தையும் கேட்டபிறகு, 'நீங்கள் புகார் கொடுக்கும் இடம் பெரிய இடம். அது தவிர, நீங்கள் சொல்லும் புகாரை பெற்றுக்கொண்டு நாங்கள் விசாரித்தால், உங்களின் குடும்ப விவரம் மற்றும் மகளின் பெயர் வெளியில் தெரியும். மேலும், உங்கள் மகளுக்கு மருத்து��ப் பரிசோதனை நடத்தப்படும்' என்று தெரிவித்தார். இதனால், போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறி, சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிடச் சென்றோம். அங்கு வந்த போலீஸ் அதிகாரியின் காலில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் விழுந்தார். இதையடுத்து, எங்களின் புகாரை போலீஸார் பெற்றுக் கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும்\" என்றனர்.\nஇதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், \"ப்ளஸ் டூ பொதுத் தேர்வு நடந்த அந்தப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர்களைத் தடுத்துநிறுத்தி, சமரசமாகப் பேசியுள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.\nமாணவியின் தாய், செய்தி சேகரிக்கச் சென்ற மீடியா மற்றும் பத்திரிகையாளர்களிடம், 'பாதிக்கப்பட்ட எங்களிடம் நீங்கள் கேள்வி கேட்காதீர்கள். என் மகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகத்திடம் கேள்வியைக் கேளுங்கள்' என்று ஆவேசமாகப் பேசினார். பள்ளியை மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டதும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகியை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது, இந்தச் சம்பவம் வேறுவிதமாக திசைதிருப்பப்படுவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது, பள்ளிக்கு சம்பந்தப்பட்ட மாணவி, நேற்று தாமதமாக வந்ததாகவும், அதனால் மாணவியை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பள்ளி நிர்வாகியை மாணவி தரப்பினர் அவதூறாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.\nஅதிகாரம், செல்வாக்கு இருப்பதால், பள்ளி நிர்வாகம்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயக்கம்காட்டுவதாக பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.\n`அந்த'த் தொடர்பால் நடந்த பயங்கரம் சென்னையில் மகனைக் கடத்திக் கொலைசெய்த தாய்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிர��ந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127219-yahoo-messenger-will-end.html?artfrm=read_please", "date_download": "2018-11-21T03:33:20Z", "digest": "sha1:WNQPK3AKKYUOAOTWBYVES5XNTBBNWXRK", "length": 17205, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "யாஹூ மெசேஞ்சருக்கு மூடுவிழா! | Yahoo messenger will end", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:30 (09/06/2018)\nயாஹூ மெசேஞ்சர் சேவையை நிறுத்தப்போவதாக ஒத் இன்க் நிறுவனம் அறிவித்துள்ளது.\nயாஹூ மெசேஞ்சர் சேவையை நிறுத்தப்போவதாக ஒத் இன்க் நிறுவனம் அறிவித்துள்ளது.\nயாஹூ மெசேஞ்சர் என்றாலே இந்தக் கால தலைமுறையினர் சிலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. காரணம் நாளுக்கு நாள் மேம்படும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாகப் புதிய புதிய மெசேஞ்சர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், ஹேங் அவுட் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு செயலிகள் காளான்போல் முளைத்துள்ளன. இதனால் பழைய செயலிகள் இருப்பதே பலருக்குத் தெரியாமல் போய்விட்டது.\nகாலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இப்படியான போட்டி சூழ் உலகில் தன்னை புதுபித்துக்கொள்ளாத எந்தவொரு செயலியும் நீடிக்க வாய்ப்பில்லை. அந்தவகையில் கடந்த 1998-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி யாஹூ பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த��் செயலி காலப்போக்கில் யாஹூ மெசேஞ்சராக உருவெடுத்தது. இந்தச் சேவை அடுத்த மாதம் 17-ம் தேதி நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாற்றாக யாஹூ நிறுவனம் ஸ்கூரில் எனும் மெசேஜிங் செயலியைச் சோதனை செய்தது. இந்தச் செயலி யாஹூ மெசேஞ்சருக்கு மாற்றாக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் சாட் ஹிஸ்ட்ரியை அடுத்த ஆறுமாதங்களுக்கு டவுன்லோட் செய்ய முடியும் என யாஹூ அறிவித்துள்ளது.\n`நான் படுகொலை செய்யப்படலாம்’ - ட்ரம்ப் உடனான சந்திப்புக்கு வடகொரிய அதிபர் அச்சம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127908-kamarajar-university-in-madurai.html", "date_download": "2018-11-21T03:36:15Z", "digest": "sha1:OCYDIW4KYG5B3R3MWGM7VKPS3EBP45ET", "length": 16860, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "கவர்னர் ஒப்புதலுக்கு சிண்டிக்கேட் ஆவணங்களை அனுப்ப உள்ளது..! காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு | Kamarajar university in Madurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாள���ுக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:30 (17/06/2018)\nகவர்னர் ஒப்புதலுக்கு சிண்டிக்கேட் ஆவணங்களை அனுப்ப உள்ளது.. காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு\nமதுரை காமராசர் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மான நகல் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. லயோனல் அந்தோணிராஜ், டிராஃபிக் ராமசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து அவரை அப்பொறுப்பிலிருந்து உடனே ஆளுநர் நீக்குவாரா என்ற கேள்வியைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் துணை வேந்தர் இல்லாத நிலையில் பல்கலை நிர்வாகத்தை வழி நடத்தவும்., புதிய துணைவேந்தர் தேர்வு செய்வது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.\nஅலுவல்சார் சிண்டிகேட் உறுப்பினர்களில் பாரி பரமேஸ்வரன், லில்லிஸ் திவாகரன்,ராமகிருஷ்ணன், உள்ளிட்ட உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பதிவாளர் சின்னையா , தேர்வுத்துறை கன்ட்ரோலர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிண்டிகேட் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.\nmadurai kamaraj universityமதுரை காமராஜர் பல்கலைக்கழகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/94120-50-percent-subsidy-of-poultry-farming.html", "date_download": "2018-11-21T04:46:04Z", "digest": "sha1:FB6E6YPZG5CBGVKIZV7IVGKMP5CRSGNR", "length": 18708, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50 சதவிகித மானியம் | 50 percent subsidy of poultry farming", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:18 (03/07/2017)\nநாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50 சதவிகித மானியம்\nநாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ், நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கால்நடை பராமரிப்புதுறையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.\nபயனாளிகள், தங்கள் சொந்த முதலீட்டில் அல்லது வங்கிமூலம் கடன் பெற்று இந்தத் திட்டத்தின்மூலம் கோழிப்பண்ணை அமைக்கலாம். முதல் தவணையாக 25 சதவிகிதமும் இறுதியாக நபார்டு வங்கிமூலம் 25 சதவிகித மானியமும் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில், திருச்சி மாவட்டத்தில் 160 பயனாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வுசெய்யப்படுவார்கள். ஒரு பயனாளிக்கு, அரசு 45,750 ரூபாய் செலவு செய்கிறது.\nமேலும், ஓராண்டுக்கு மூன்று சுற்றுக்களாக 250 முதல் 750 கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்பட உள்ளன. இதனால், இந்தத் திட்டத்தில் விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் தேர்வுசெய்யப்படத் தகுதியானவர்கள். கோழிப்பண்ணை அமைக்க, விண்ணப்பதாரர் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ போதிய நிலம் இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும் கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இதுகுறித்து மூன்று நாள்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்படும்.\nஎனவே, தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுடன், வரும் ஜூலை 5-ம் தேதிக்குள் அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nசுய தொழில் ஆரம்பிப்பவரின் கவனத்துக்கு 5 விஷயங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’ - பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/132294-bulgarian-singer-was-arrested-for-twerking-in-the-middle-of-the-road.html", "date_download": "2018-11-21T04:43:26Z", "digest": "sha1:55FUO6K4QQV57VEHGSKMDRHJ3VTJ4NOB", "length": 17254, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "ஈஃபிள் டவரின் கீழ் ஆட்டம் போட்ட பாப் பாடகி கைது | Bulgarian singer was arrested for twerking in the middle of the road", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:25 (28/07/2018)\nஈஃபிள் டவரின் கீழ் ஆட்டம் போட்ட பாப் பாடகி கைது\nஈஃபிள் டவரின் கீழ் அனுமதியின்றி நடனமாடிய பாப் பாடகி மற்றும் அவரது தோழி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாப் பாடகி கிரே நிக்கோல். இவர் தனது தோழியுடன் பிரான்ஸ் நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரத்திற்கு சென்ற அவர்கள் உற்சாக மிகுதியில் சாலையின் நடுவே நடனமாடினர். இரு புறங்களிலும் வாகனங்கள் செல்ல இருவரும் தங்களது நடனத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். இந்தக்காட்சிகளை கிரே நிக்கோல் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nஇதுதொடர்பாக காவல்துறை தரப்பில், கிரே நிக்கோல் மற்றும் அவரின் தோழி ஆகிய இருவரும் சாலையின் நடுவே அனுமதியின்றி நடனமாடி பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செயல்பட்டதால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சிலர் இவர்களை வசைபாடியுள்ளனர். சிலர் விளையாட்டுத்தனமாக செய்துள்ளனர் என ஆதரவு குரலும் எழுப்பி வருகின்றனர்.\nசிகரெட் அட்டை போன்று கங்கை நதிக்கும் எச்சரிக்கை ஸ்டிக்கர் தேவை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட���டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t2235-topic", "date_download": "2018-11-21T03:24:11Z", "digest": "sha1:MIGMYWCHNS3OX2SYP62MOXPJJU52RJPQ", "length": 26332, "nlines": 138, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "திருத்தவே முடியாதா ?", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உ���ல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: பொது அறிவு பகுதி -GENERAL INFORMATIONS\nஇலவச போதை ஒழிப்பு ஆலோசனை முகாம்\nகுடி / புகை பழக்கத்திற்கு அடிமையானவர்களை திருத்தவே முடியாதா \nவேடிக்கை விளையாட்டாக மகிழ்ச்சியாக தொடங்கிய மது சுவை ,புகை பழக்கம் மெல்ல மெல்ல பழக்கமாகி பின்னர் அடிமைத்தனமாகி விடுகிறது . போதையால் மாறிப்போன வாழ்க்கை பல குடும்பங்களை சின்னா பின்னமாகி சீரழித்து கொண்டு இருப்பதை நாம் தினசரி செய்திகளில் படித்து கொண்டே இருக்கிறோம். இப்போது ஒன்றும் குடி முழுகி போய் விடவில்லை என்று பொறுத்து பொறுத்து ,செய்வது அறியாது பூதாகரமாய் ஆன நிலையில் குடும்ப உறுப்பினர்கள் படும்பாடு சொல்லி மாளாது. செக்குமாட்டு வாழ்க்கையாக - சம்பாதிப்பது ,சந்தோஷத்திற்க்காக சம்பாதித்த பணத்தில் குடிப்பது .குடிப்பதற்காக சம்பாதிப்பது என்று சுழன்று கொண்டே இருக்கிறது இந்த போதை உலகம் . குடிப்பவர்க்கு ஆயிரம் காரணம் இருக்கு .குடிப்பவரை திருத்த குடும்பம் படுபாடு தான் என்ன . சுழலும் இந்த புயலில் சிக்கியவர்கள் பெண்களே தான். என்ன செய்வது என்று பேதை பெண்களுக்கும் /குடும்ப உறுப்பினர்களின் மனதில் எழும் கேள்விகள் இவை தான் .\nஎன்ன செய்தால் இந்த நிலை மாறும் \nகுடியை நிறுத்த ஏன் எனது குட��ம்ப மருத்துவர் மருந்து தராமல் போதை ஒழிப்பு மையத்திற்கு அனுப்புகிறார் \nபோதை ஒழிப்பு மையத்திற்கு எத்தனை நாள் சிகிச்சை பெற தங்கி இருக்க வேண்டும் வெளியே தெரிந்தால் அவமானமாகி விடாதா வெளியே தெரிந்தால் அவமானமாகி விடாதா அவர் தங்கி சிகிச்சை பெற வருவாரா அவர் தங்கி சிகிச்சை பெற வருவாரா முன்பு போல் அவர் அதிகமாக குடிப்பதில்லையே முன்பு போல் அவர் அதிகமாக குடிப்பதில்லையே ஆனாலும் திருந்தவில்லையே \n ஜோசியர் சொன்ன பரிகாரங்கள் பலன் தருமோ \nஎன்ன படித்தார் என்றே தெரியாத போலி மருத்துவரிடம் மருந்தை வாங்குவதா \nடிவியில் வரும் விளம்பரங்களால் கவரப்பட்டு டாக்டர் இல்லாமல் வீட்டிற்க்கே வந்து பெறப்படும் போலி மருந்துகளால் பலன் இருக்குமா இந்த மருந்துக்கு யார் பொறுப்பு இந்த மருந்துக்கு யார் பொறுப்பு அந்த போலி மருந்தை கொடுத்தும் பலன் இல்லையே அந்த போலி மருந்தை கொடுத்தும் பலன் இல்லையே யாரிடம் சந்தேகம் கேட்பது \nமுறையாக மருத்துவம் படித்த மருத்துவரிடம் குடி போதைக்கு மருந்து இல்லையா பக்க விளைவுகள் உண்டா ஆங்கில மருந்து disulfiram என்ற மருந்து இதில் இல்லை என்று சான்றிதழ் உண்டா உடனடியாக வேலை செய்யுமா ஆங்கில மருந்தோடு இந்த மருந்தை சேர்த்து தரலாமா சாப்பாட்டில் கலந்து மருந்தை தர முடியாதாசாப்பாட்டில் கலந்து மருந்தை தர முடியாதா செலவு அதிகம் ஆகுமா நிறைய நாட்கள் கொடுக்க வேண்டி வருமா \nஇந்த கேள்விகளுக்கு பதிலை நமது ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் உள்ள MD (Siddha)., BAMS., BSMS., BHMS., M.Sc(Psychology).,PG Dip Guidance & Counsling படித்த மருத்துவ குழுவிடம் நாம் கேட்டு பெறலாம்.\nஎங்களால் திருத்த முடியுமே எளிதாக \nஉணவை போன்று ,நிறம் மணம் சுவை இல்லாத, எந்த உணவிலும் கலந்து தரக்கூடிய எளிமையான மருந்து. இதை குழந்தைகள்/ கர்ப்பிணிகள் சாப்பிட்டாலும் எந்த பக்க விளைவுகளை அவர்களுக்கும் ஏற்படுத்தாது .இந்த இயற்கையான இந்த மருந்துகள் டானிக் வடிவில், பொடி மாதிரி , உப்பு மாதிரி , சர்க்கரை மாதிரி, கோதுமை மாவு மாதிரி ,சொட்டு மருந்து மாதிரி பல வகைகளில் ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் கிடைக்கும். குடிப்பவர்க்கு வெறுப்பை மட்டும் உண்டாக்கிடும் இந்த மருந்து எந்த பக்க விளைவுளையும் ஏற்படுத்தாது . புகை பழக்கம் மாற சிகரெட் பிடிப்பவர்க்க்கு டீயில் கலந்து தரக்கூடிய சொட்ட�� மருந்தாக அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் தரலாம். நிக்கோடின் இல்லாத மூலிகை சிகரெட்டும் உள்ளது . பல வகைகளில் கிடைக்கும் இந்த மருந்துகளை மருத்துவ ஆலோசனையின் படி பெறலாம். எந்த நோய்க்கு ஆங்கில மருந்தை சாப்பிட்டாலும் அதனுடன் இந்த மருந்தை சேர்த்து தர முடியும் .மிக குறைந்த நாட்களில் வெகு வேகமாக வேலை செய்யகூடிய ,விலை குறைவான தரமான சிகிச்சைக்கும் ,மருந்துகளை பெறவும் ,ஆலோசனை பெறவும் தொடர்பு கொள்ள cell 90 4333 6444 .\nஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம்\n4,துரை சாமிநகர் முதல் தெரு ,கீழ் கட்டளை ,சென்னை 117.\n புகை பழக்கம் மறக்க உதவுவோம் உயிர்களை காப்பாற்றுவோம் \nவருகிற ஞாயிறு (28/12/2014 ) இலவச போதை ஒழிப்பு ஆலோசனை முகாம் நடை பெற உள்ளது ..உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு இந்த விஷயத்தை தெரிய படுத்துங்கள்.சென்னையில் சிறப்பு போதை ஒழிப்பு முகாமிற்கு குடிப்பவர்களின் உறவினர்களை அனுப்பி உதவுங்கள் .\nபோதை ஒழிக்கணும் என்ற சமூக அக்கறை உள்ளவர்கள் இந்த போஸ்டை ஷேர் செய்து உங்களால் உதவ முடியும் என்பதை நிரூபியுங்கள்\nஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: பொது அறிவு பகுதி -GENERAL INFORMATIONS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/09/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-11-21T04:13:34Z", "digest": "sha1:AJQTGV6RF4IJ2UTK4F6Z2R6BI6KUGDU7", "length": 36396, "nlines": 377, "source_domain": "eelamnews.co.uk", "title": "அகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் ! அதனால் உருவானது தியாகம் ! தியாகி திலீபன் உண்ணாவிரதம் 7 ம் நாள் முழுவிபரம் – Eelam News", "raw_content": "\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் அதனால் உருவானது தியாகம் தியாகி திலீபன் உண்ணாவிரதம் 7 ம் நாள் முழுவிபரம்\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் அதனால் உருவானது தியாகம் தியாகி திலீபன் உண்ணாவிரதம் 7 ம் நாள் முழுவிபரம்\nதியாக தீபம் திலீபன் -ஏழாம் நாள் நினைவலைகள்\nஇன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின…… நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்…. இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது.காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை. ஆனால், திடீரென்று “இந்தியா ருடே” (India Tiday) பத்திரிகை நிருபரும் இந்திய துரதஷனின் (இந்தியத் தொலைக்காட்சி ஸ்தாகனம்) வீடியோப் படப்பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம்பிடிக்கத் தொடங்கினர்.\n“இந்தியா ருடே” நிருவர் என்னிடம் திலீபனின் உடல் நிலையைப்பற்றித் துருவித் துருவித் கேட்டுத் தெரிந்துகொண்டார். என்னால் முடிந்தவரை முதல் நாள் உண்ணாவிரத்திலிருந்து இன்றுவரை அவரின் உடலின் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தையும் விரிவாக எடுத்துக் கூறினேன். அவர்கள் சென்ற பின் யோகியை அழைத்து, என் மனதுக்குள் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டேன். அதற்கு யோகி கூறிய பதில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.\n‘இந்திய அமைதி காக்கும் படையின் மூத்த தளபதி ஒருவரும் பிரிகேடியர் ராகவன், எயர் கொமாண்டர் ஜெயக்ககுமார், கடற்படைத் தளபதி அபயசுந்தர் ஆகியோரும் வந்து பேசியதாகவும், உதவித்தூதுவர் வரவில்லை என்றும், திலீபனின் பிரச்சினையில் அவர்கள் ஓரு தீர்க்கமான முடிவை இதுவரை எடுக்கவில்லை” என்றும் யோகி கூறினார். அந்தப் பதிலைக் கேட்டால் அதை ஜீரணிக்க என் மனத்துக்கு வெகுநேரம் பிடித்தது. அந்தப் பேச்சுவார்த்தை பற்றிய முழு விபரத்தையும் யோகி திலீபனிடம் விளக்கிக் கூறி, என்ன செய்யலாம்…..\nபேசச் சத்தியற்று, நடக்கச் சத்தியற்று துவண்டு கிடந்த அந்தக் கொடி, தன் விழிகளைத் திறந்து பார்த்துவிட்டு வழக்கம் போன்று தன் புன்னகையை உதிர்த்தது. “எந்த முடிவும்…. நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும்…. இல்லையெண்டால்…. நான் உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் … கைவிடமாட்டன்.”\nஓவ்வொரு வார்தையாக கரகரத்த குரலில் வெளிவந்தது திலீபனின் பதில்.\nபடபடவென்று நடுங்கிய நடுங்கிய குரலில் மெதுவாகத் திடமாகத் திலீபன் கூறிமுடித்த போது யோகி மேடையில் இருக்கவில்லை.\nயாழ்ப்பாணக் குடாநாடு விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் 1985 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வந்த பின்னர் அரசியல்ப் பிரிவுப் பொறுப்பாளராக திலீபன் இருந்து மிகச் சிக்கலான பிரச்சினைகளையெல்லாம் பொதுமக்கள் மத்தியில் தீர்த்து வைத்திருக்கின்றார். 1986 ஆம் ஆண்டு அச்சுவேலியில் ஏற்பட்ட ஒருசிறு பூசல் காரணமாக மினிபஸ்களின் சொந்தக்காரர்கள் ஒருவாரகாலமாக பஸ்களை ஓடவிடாமல் வழிமறிப்புப் போராட்டம் நடத்தியதால் மக்கள் மிகுந்ந துன்பப்பட்டனர்.\nதிலீபன் தனக்கேயுரிய புன்முறுவலுடன் அவர்களை அணுகி மிகவும் எளிமையாக அவர்களுடன் பேசி இரண்டு மணித்தியாலத்தில் பஸ்களை ஓடச் செய்தனர்.யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு இடையே நடைபெறும் பூசல்கள் கடல் எல்லையிலே ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்படும் சில சிக்கலான பிரச்சினைகள்\nபல்கலைக்கழகத்தில் ஏற்படும் சிக்கலான பிரச்சினைகள், கடை முதலாளிகள் – தொழிலாளர்களின் பிரச்சினைகள், மூட்டை தூக்குவோர், வண்டி ஓட்டுவோர் – இறைச்சிகாரர்கள், மாநகரசபை ஊழியர்கள், ஆசிரியர்கள், எழுதுவினைஞர்கள், டாக்டர்கள், தாதிமார், வைத்தியசாலை சிற்றூழியர்கள், வழக்கறிஞர்கள், லொறிச் சொந்தக்காரர்கள் இப்படிப் பலரகமானவர்களின் பிரச்சினைகளையெல்லாம் உடனுக்குடன் பேசிச் சமரசமாகத் தீர்த்து வைத்தவர் திலீபன்.\nயாழ்ப்பாணக் கரையோரக் கிராமமான நாவாந்துறையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பலமான இனக்கலவரம் ஏற்பட்டது. கத்திகள், பொல்லுகள் கைக்குண்டுகள், துப்பாக்கிகள் எல்லாம் தாராளமாகப் பாவிக்கப்பட்டன. ஒரே நாளில் பலர் இருபக்கத்திலும் மாண்டனர். பலர் படுகாயமுற்றனர். திலீபன் தன்னந்தனியாக இரு சமூகத்தவர்களையும் இரவிரவாகச் சென்று சந்தித்தார். முடிவு அடுத்த நாள் பெருமழை பெய்து ஓய்ந்தது போல் கலவரம் நின்றுவிட்டது.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழீழ மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு இருப்பதற்குக் காரணம் இவர்கள் சிங்கள இராணுவத்தின் அட்டூலியங்களிலிருந்து தம் உயிரையே அர்ப்பணித்து மக்களைக் காப்பாற்றுவது மட்டுமல்ல எந்தச் சிக்கலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினையானாலும் புலிகளின் அரசியல்ப் பிரிவுத் தலைவர் திலீபனால் அவை நிச்சியமாகத் தீர்க்கப்படும். என்ற உயர்ந்த நம்பிக்கையாலும் ஏற்பட்ட செல்வாக்குத்தான். அது.\nமற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இரவு பகலாக உறங்காது வேளா வேளைக்கு உணவின்றி அயராது உழைப்பதில் திலீபனுக்கு நிகர் திலீபன் தான். ஆவர் சுயமாக எப்போதாவது மினுக்கிய மடிப்புக் கலையாத ஆடைகள் அணிந்ததையும் நான் பார்த்ததில்லை. அவரிடம் இருப்பதெல்லாம் ஒரேயொரு நீளக்காற்சட்டை (ட்ரவுசர்) ஒரேயொரு சேர்ட் தான். அரசியல் விசயமாக ஊரெல்லாம் சுற்றி பல பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு காய்ந்த வயிற்றுடன் இரவு 12.00, 1.00 மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு வருவார். அந்த நள்ளிரவில் அழுக்கேறிய தன் உடைகளைக் களைந்து தோய்த்து காயப் போட்டுவிட்டே படுக்கச் செல்வார். பின்னர் அந்த இயந்திரம் அதிகாலையிலேயே தன் இயக்கத்தை மீண்டும் ஆரம்பித்து விடும்.\nஇப்படிப்பட்ட திலீபன் இன்று வாடி, வதங்கி தமிழினத்துக்காக தன்னையே அழித்துக் கொண்டிருக்கின்றாரே ஏத்தனையே பேரின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்த இவரின் பிரச்சினையை, தமிழினத்தின் பிரச்சினையை யார் தீர்க்கப் போகின்றார்கள்.\nசீலமுறு தமிழன் சிறப்பினை இழப்பதோ\nசிங்கள இனத்தவர் நம்மை மிதிப்பதோ\nகோலமுறு திரு நாடினிக் கொள்ளையர்….\nவிரித்த வலையினில் வீழ்ந்து அழிவதோ\nகாலமெனும் கொடும் கயவனின் கையினால்..\nகண்ணை இழந்து நாம் கவலையில் நலிவதோ\nநாடு பெறும்வரை நம்மினம் தூங்குமோ…\n“ஈழமுரசு” பத்திரிகையில் வெளிவந்த இந்தக் கவிதையை ஒருநாள் திலீபன் வாசித்துவிட்டு என் தோள்களைத் தட்டிப் பாராட்டியதை இன்று எண்ணிப்பார்க்கின்றேன். வாரா வாரம் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் எனது கவிதைகளை ஒரு தொகுப்பாக்கி வெளிவிட வேண்டும். என்ற திலீபனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்ற வாரம் தான் அவைகளை ஒன்று சேர்த்து பிரதிகள் எடுத்து ஒருபிரதியை ராஜனிடமும் மறு பிரதியை யோகியிடமும் கொடுத்திருந்தேன்.\nதலைவர் பிரபாகரன் “முன்னுரை” எழுதவேண்டும் என்ற என் விருப்பத்தை திலீபனிடம் வெளியிட்ட போது அவரும் அதற்குச் சம்மதித்தார். உண்ணாவிரதம் முடிந்த பின் முதல் வேலையாகத் தலைவரிடம் சகல கவிதைகளையும் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.\nதலைவர் பிரபா ஒர் “இலக்கிய ரசிகன்” என்பது பலருக்குத் தெரியாது.\nஅந்த நெஞ்சுக் கூட்டிற்குள் நிறைந்து கிடக்கும் இராணுவத்திட்டங்களும், அரசியல்ப் புரட்சிக் கருத்துக்களும் – இலக்கியக் குவியல்களும் – மலை போன்ற தமிழுணர்வும்…. அப்பப்பா ஏராளம் ஏராளம். அப்படிப்பட்ட ஒரு தலைவனின் வழிவந்த திலீபனின் ஏழாம் நாள் தியாகப் பயணம் தொடர்கின்றது.\nகிளிநொச்சி வைத்தியசாலை கழிவுகளை அகற்றுவதில் சிரமம்\n பங்களாதேஷ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்த ஆப்கானிஸ்தான் \nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செய்த ஆபாச செயலினால் பதறியடித்து ஓடிய பெண் எம்.பி \nஹிருணிக்காவுக்கு கோடிகள் நிர்ணயித்த மகிந்த தரப்பு கேடிகள் \nகோலியின் மனைவி அனுஷ்காவுக்கு மெழுகுச்சிலை அமைப்பு \nஎன்னது இது நம்ம அஞ்சலியா இப்படி மாறிவிட்டார்\nசிங்களக் காடையர்களுக்கு பாராளுமன்றம் தேவைதானா\nஇரண்டு சர்வாதிகாரிகளுக்கு இடையிலான போர் ஆரம்பம்\nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன்…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரப���கரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/health-tips/", "date_download": "2018-11-21T03:40:24Z", "digest": "sha1:PENQUMJZGZERFITE4RV2STMLIC5EJITE", "length": 46026, "nlines": 503, "source_domain": "tamilnews.com", "title": "health tips Archives - TAMIL NEWS", "raw_content": "\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..\n{ Reasons Sleep Disorders normaldelivery } இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் ���லரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம். இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கின்றார்கள். அது ஏன்\nஆரோக்கியமான சந்ததிகளை பிரசவிக்கும் பெண்களுக்கு போலிக் ஆசிட் அவசியம்.\n{ Women give healthy baby need folic acid } பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும். நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக்கேட்டதும் பலரும் இது ஆண்மைக்கான சமாச்சாரம் என்று ...\nபெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது\n{ women use soap place girls tips } பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்விடத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் ...\nஎன்னதான் ட்ரை பண்ணுனாலும் உங்கள் சருமத்திலிருக்கும் தழும்பை மறைக்க முடியலையா .. கவலையே வேண்டாம் இதை ட்ரை பண்ணுங்க..\n{ try hide scratch skin well } வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும் ஓர் இழைநார்த் திசு. பெண்களின் உடலில் பிரசவத்துக்குப் பிறகும், உடல் எடைக் குறைப்புக்குப் பிறகும் தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. தசைகள் தம் இயல்புநிலையிலிருந்து புதிய நிலைக்குத் திரும்புவதால்தான் தழும்புகள் ...\nதலைவலியை விரட்டியடிக்க சில இலகுவான வழிமுறைகள்..\n{ easy steps get rid headaches } தலைவலி நோய்க்கான அறிகுறி, கம்ப்யூட்டரையே உற்றுப்பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது, சில வாயுக்களை நுகர்வது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். வலியானது, தலையின் இரு பக்கங்களின் பின் பகுதியில் ஆரம்பித்து முன்பக்கம் பரவும். மந்தமாகவோ, தலையைச் சுற்றி ...\nஇதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் தினம் ஒரு முட்டை : ஆய்வு\n{ egg help reduce cardiovascular disease } தினமும் ஒரு முட்டை சாப்பிடுவோருக்கு, அறவே முட்டை சாப்பிடாதவர்களை விட மாரடைப்பு, பக்கவாதம் வரும் அபாயம் குறைவு எனச் சீனாவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய���வு தெரிவிக்கின்றது. அந்த ஆய்வில் கலந்து கொண்ட 461,213 பேரின் சராசரி வயது ...\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\n{ 5 Foods Delighting Night Sleep } இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றது. ...\nகோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா\n1 1Share{ Chicken Curry Effect Masculinity boys } இன்றையச்சூழலில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மனிதன் உறங்கும் நேரத்தையே மாற்றிவிட்டன. ஒவ்வொரு நேரத்துக்கும் ஒரு செயல்திறன் உண்டு. ஆணைப் பொறுத்தவரை இரவு, நள்ளிரவு, விடியற்காலை நேரங்களில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில்தான் ஆணின் உறுப்புகள் ...\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\n{ Hip flesh easiest way lose } இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கின்றது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காத போது, இந்தக் கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகின்றது. இதைத் தவிர, மரபு ரீதியாகவும் ...\n : முதல் முறையாக வெளிவந்த உண்மை\n27 27SharesSexual Relationship Benfits உடலுறவினால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் ஏராளம். மன அழுத்தத்தை போக்குதல், சில நோய் நிலைகளை தடுத்தல் என பலவற்றைக் கூறமுடியும். இந்நிலையில், உடலுறவானது நடுத்தர வயதானோருக்கு தமது ஞாபக சக்தியை மேம்படுத்த உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சாவியை எங்கே வைத்தோம், பணப்பை எங்கே என ...\nஅதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம்..\n{ Early morning wakeup healthy tips tamil } அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பர். உங்களுக்கு ‘ஸ்லிம்‘ ஆக ஆசை இருக்கிறதா அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவதை விடுத்து, ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்ற��்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட ப���ர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகா��்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இ���க்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2141737", "date_download": "2018-11-21T04:56:23Z", "digest": "sha1:SVXNIISNOIJ36FXIMUPEGIZKYHJTZF5J", "length": 19685, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆர்பிஐ.,யின் பணத்தை அரசு கேட்கவில்லை| Dinamalar", "raw_content": "\nபுழல் சிறையில் போலீசார் சோதனை\nபரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி 2\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்\nபுயல் பாதிப்பு : கவர்னர் இன்று ஆய்வு 1\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nடில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் : புகைப்படத்தை ... 5\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nஒடிசா: ஆற்றுப்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து 12 பேர் ...\nஆர்பிஐ.,யின் பணத்தை அரசு கேட்கவில்லை\nபுதுடில்லி : மத்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள பணத்தை ஒப்படைக்கும் படி மத்திய அரசு கேட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுநாஷ் சந்திர கார்க் தனது டுவிட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார்.\nஅவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மீடியாக்களில் பல தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அரசின் நடப்பாண்டு கணக்கு மொத்தமாக வரையறுக்கப்பட்டது. மற்றவர்கள் கூறுவது போல் ஆர்பிஐ.,யிடம் உள்ள ரூ.3.6 அல்லது 1 லட்சம் கோடியை அரசிடம் அளிக்கும்படி எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. அதற்கு மாற்றாக ஆர்பிஐ.,யின் பொருளாதார கட்டமைப்பை ஒருங்கிணைக்க வேண்டும் என்று மட்டுமே அரசுடன் ஆலோசிக்கப்பட்டது.\n2013-14 ம் நிதியாண்டில் அரசின் நிதி பற்றாக்குறை 5.1 சதவீதமாக இருந்தது. 2014-15 ம் ஆண்டு முதல் அரசு இதனை வெற்றிகரமாக குறைக்க துவங்கியது. 2018-19 ம் நிதியாண்டு முடிவில் நிதி பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.\nRelated Tags ஆர்பிஐ மத்திய அரசு நிதி பற்றாக்குறை மத்திய அரசு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபொய் களை பரப்பி, எதிர்க்கட்சிகள், குறிப்பாக ஊழல்வாதிகள், ஆட்சியை பிடித்து, கிடிக்கிப்பிடியில் இருந்து தப்பிக்க வழி வகுக்கப்பார்கிறார்கள்இது, எவ்வளவு தூரம், எவ்வளவு,நாட்கள், வழிமுரையில் சாதியம் இது, எவ்வளவு தூரம், எவ்வளவு,நாட்கள், வழிமுரையில் சாதியம் மக்கள் சிந்திக்கவேண்டும் இவர்களுக்க�� என்று ஒரு கொள்கையில்லாமல், சும்மா, மோடி வொழிக, என்று மட்டும், கூறி, ஆட்சியை பிடிப்பவர்களை நம்பினால், மக்கள் தான், பிறகு, துக்கப்படவேண்டியிருக்கும் இவர்கள், ஆட்சியில்,2014varai செய்த, குலுறுபாடுகள், ஊழல்களை சரி செய்து குற்றவாளிகளை, [லல்லுஜிபோல்]உள்ளே போட இந்த அரசுக்கு இன்னும் 5ஆண்டுகள் தேவைப்படும்இவர்கள், ஆட்சியில்,2014varai செய்த, குலுறுபாடுகள், ஊழல்களை சரி செய்து குற்றவாளிகளை, [லல்லுஜிபோல்]உள்ளே போட இந்த அரசுக்கு இன்னும் 5ஆண்டுகள் தேவைப்படும்நாடு சீராகி, உலகளவில், வலுவான நாடாக திகழும்\nஇவர்கள் எழுதுவதை பார்த்தால் ரிசர்வ் பாங்கில் உள்ள உபரி பணத்தை மோடி தன்னிடம் தருமாறு பொறுள் படும் படி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. அதை இங்கு ப்ரசுரத்திதே தவறு.\nஇவிங்க என்னதான் இவிங்களோட நியாயத்த சொன்னலும், ரிசர்வ் வங்கி மறுப்பதேன் உலக அளவில் ரிசர்வ் வங்கிகளின் பாதுகாப்பு அதாவது ரிசர்வ் தொகை 15% வரை இருக்கும் போது, பாரத ரிசர்வ் வங்கி அதை 27% ஆக வைத்துக் கொண்டுள்ளதை காரணம் காட்டி உபரி பணத்தை இதர வங்கிகளுக்கு அளிக்கும் படி. வற்புறுத்துகிறார்கள். இதற்கு உர்ஜித் மறுப்பதேன் உலக அளவில் ரிசர்வ் வங்கிகளின் பாதுகாப்பு அதாவது ரிசர்வ் தொகை 15% வரை இருக்கும் போது, பாரத ரிசர்வ் வங்கி அதை 27% ஆக வைத்துக் கொண்டுள்ளதை காரணம் காட்டி உபரி பணத்தை இதர வங்கிகளுக்கு அளிக்கும் படி. வற்புறுத்துகிறார்கள். இதற்கு உர்ஜித் மறுப்பதேன் வரும் நவம்பர் 19ந்தேதி நடைபெற இருக்கும் கூட்டத்தில் உர்ஜித் படேல் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. ���ாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2016/03/blog-post_85.html", "date_download": "2018-11-21T04:01:46Z", "digest": "sha1:SSRFDT7MARSXBW2VO3CB46NHTAULTFCC", "length": 33759, "nlines": 161, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: கோவை செழியன்", "raw_content": "\nஅதிமுக வில் எம்ஜிஆர் முதலாளி என்று அழைக்கும் அளவு மரியாதையும் தனிப்பட்ட அன்பையும் பெற்றவர் கோவை செழியன். நீங்கள் யாரை கைகாட்டுகிறீர்களோ அவரே சட்டமன்ற உறுப்பினர், அவரே எம்.பி, என்ற நிலையில் தேர்தல் நிர்வாக பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.\nபதவிக்காகவோ, செல்வாக்குக்காகவோ யார் காலிலும் விழுந்ததில்லை. அப்படி��்பட்டவர், அதிமுக தான் வெல்ல போகிறது என்று தெரிந்தும், தேர்தல் சமயத்தில் பச்சை குத்தும் விவகாரம் காரணமாக எம்ஜிஆருடன் சண்டை போட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார். தேர்தல் வெற்றிக்கு பின் எம்ஜிஆரே அவர் வீட்டுக்கு தேடி வந்து அவரை மீண்டும் அழைத்துக் கொண்டார். தன்மானம் சுயமரியாதை என்றால் என்ன என்பதை அமரர் கோவை செழியனைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.\nபல வருடங்களுக்கு முன்னால், சேலம் ஜங்க்ஷன் பயணிகள் அறையில் அமர்ந்திருந்தேன். கோவை எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக காத்திருந்ததாக நினைவு.\nதிமுதிமுவென்று உள்ளே நுழைந்த ஏழெட்டு பேர், அங்கிருந்தவர்களை எழுப்பி வெளியே போக சொன்னார்கள். கேட்டதற்கு, 'தலைவர்' வருகிறார் என்றார்கள்.\nநான் மட்டும் எழுந்திருக்க மறுத்தேன். என்னுடன் காரசாரமாக அந்த கூட்டம் பேச துவங்கையில், அந்த 'தலைவர்' உள்ளே நுழைந்தார்.\n' இங்கு என்ன பிரச்சினை..\nசடாரென்று என் கையை பற்றிய அவர், தன்னுடைய ஆட்களின் செயலுக்காக மன்னிப்பை வேண்டினார். வெளியே அனுப்ப பட்டிருந்தவர்களை உடனடியாக அழைத்து வந்து உட்கார சொன்னவர், அவர்களிடமும் மன்னிப்பை வேண்டினார். பிறரிடம் தாழ்ந்து, தன்னுடைய சுய மரியாதையை உயர்த்தி கொண்ட அந்த மனிதரின் பெயர் கோவை செழியன்.\nகவுண்டர் சமுதாய இட ஒதுக்கீடு போராட்டங்கள் துளிர் விட்ட சமயம். அமரர் கோவை செழியன் அப்போது காங்கயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வாக இருந்தார். பிற்படுத்தப்பட்டோர் மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது எந்தெந்த சாதிக்கு எவ்வளவு பதவிகள் ஒதுக்கப்பட்டது என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nகோவை செழியன் அவர்கள் எழுந்து, \"கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் என்ன விதத்தில் முன்னேறி விட்டார்கள் எங்க சாதிக்கு ஒரு பதவிகூட இல்லாதது முறையா எங்க சாதிக்கு ஒரு பதவிகூட இல்லாதது முறையா\" என்று தனது சொந்த கட்சி முதல்வரைப் பார்த்து சட்டசபையில் அனைவர் முன்னிலையில் பொட்டில் அடித்தது போலக் கேட்டார்.\nநெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி என்ற மூத்த உறுப்பினர் \"கட்சி கூட்டத்தில் பேச வேண்டியதை இங்கே ஏன் பேசுகிறீர்கள்\n\"உன் சாதிக்கு எல்லா சலுகையும் கிடைச்சிருச்சு னு நீ பேசுற.. இதுபற்றி பேச கட்சி கூட்டத்தை கூட்டினார்களா உருது பேசும் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்க���டு கொடுத்த முதல்வர் எங்கள் சாதியை ஏன் மறந்தார் உருது பேசும் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு கொடுத்த முதல்வர் எங்கள் சாதியை ஏன் மறந்தார்\" என்று கொட்டு வைத்தார்.\nபின்னாளில் காங்கயத்தில் கட்சி விரோதமாக, இட ஒதுக்கீட்டை ஆதரித்து முதல்வரை விமர்சித்து பேசினார் என்று கட்சியில் இருந்தும் விலக்கப்பட்டார்\nஇறுதியாக இட ஒதுக்கீடு அறிவிக்கும் இறுதிகட்ட காலத்தில் மூத்த உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன் கவுண்டர்களுக்கு இடஒதுக்கீடு வந்தால் அவரது சமூகத்தின் பங்கு குறையும் என்று ஆட்சேபித்தார். அந்த இடத்திலும் சுள்ளென்று பதிலடி கொடுத்தார். \"உங்களுக்கு வேண்டுமானால் இன்னும் அதிகம் பெற்றுக் கொள்ளுங்கள், எங்கள் சமூக உரிமையை கேட்பதை தடுக்க வேண்டாம்\" என்று கூறிவிட்டார்.\nபல சூழல்களில் தனது பேர் வெளியில் வராவிட்டாலும் பரவாயில்லை, கவுண்டர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்று அதில் வழுவாமல் இருந்தார்.கட்சி தலைமை மட்டுமில்லை, கவுண்டர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்த தன் சொந்த சாதி பரம்பரை நிலசுவாந்தார்கள், பணக்காரர்கள், சமூக தலைவர்கள் என்று யாரையும் எதிர்க்க தயங்கியதில்லை.\nதனது கட்சி, தனது அரசியல் எதிர்காலம், தனது தனிமனித உறவுகள் என்று பாராமல் கவுண்டர் சமுதாயத்துக்கு ஒரு தீங்கு என்றால் வெகுண்டெழுந்து யாரையும் எதிர்க்கும் துணிச்சலும் உத்தம குணமும் கொண்டவர்கள் சமுதாய தலைவர்களாக அன்று இருந்தனர். நமது சமுதாயமும் ஆரோக்கியமாக வளர்ந்தது.\nஇன்று உள்ள தலைவர்கள் தங்களை சீர்தூக்கி பார்க்க வேண்டும். உங்க கட்சித் தலைமையை எதிர்த்து பேசவேண்டாம். வாய திறந்து பேசுங்க பாப்போம். குறைந்தபட்சம் சட்டசபையில் உங்க தொகுதி பிரச்சனையையாவது சுயமாக பேசுங்க பாப்போம்.\nஇட ஒதுக்கீடு தேவையா என்று சில சொந்தங்கள் சொல்கிறார்கள். இன்றைய சூழலில் இருந்து இட ஒதுக்கீட்டை பார்த்தால் இப்படித்தான் நினைக்கத் தோன்றும். அன்றைய சூழலில் இருந்து பார்க்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுவதற்கு முன்னர் மிகப்பெரும்பான்மையான கவுண்டர்களின் நில உடமை சராசரியாக இரண்டு ஏக்கர். பத்து ஏக்கர் வைத்திருந்தவர்கள் கூட மிக சொற்பமே. வெள்ளைக்காரர்களின் ஆதரவாளர்கள், ஜமீன்கள், பட்டக்காரர்கள், மேலு���் ஒவ்வொரு வட்டாரத்திலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே பெரும் நிலங்களை வைத்திருந்தனர். அப்படியிருக்க விவசாயம் மட்டுமே சாத்தியமா\nஅன்றைய காலத்தில் லைசன்ஸ்ராஜ் என்று தொட்டதற்கெல்லாம் லைசன்ஸ் என்று சிறு-குறு தொழில் எல்லாம் கடுமையான நடைமுறை சிக்கல்களால் வளரவில்லை. பின்னாளில் வந்த தாராளமய-உலகமய கொள்கைகளால் கெடுபிடிகள் தளர்ந்து எல்லாரும் தொழில் செய்ய வாய்ப்பு கிட்டியது. தொழில் என்பது அக்காலத்தில் மிகப் பெரும் பணக்காரர்களால் மட்டுமே செய்யக்கூடிய சாத்தியமாக இருந்தது. இதனாலே வேலையில்லா திண்டாட்டம் வறுமை அதிகமாயிருந்தது. காந்தி ஆசிரமம் போன்ற கிராம அமைப்புகள் வளர காரணமே அந்த சூழலில் கிராம வறுமை ஒழிக்கத்தான்.\nஅரசு துறை வேலை வாய்ப்பு, இன்று மொத்த வேலை வாய்ப்பில் மிக சொற்பமானது. அக்காலத்தில் வேலை வாய்ப்பென்றால் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் வங்கிகள் போன்றவைதான். தனியார் துறை மிக சொற்பமான வேலை வாய்ப்பே வழங்கியது; அதிலும் தனியார் துறை வேலைக்கு சென்றால் வாய்க்கும் வயிற்றுக்கும் தான் சரியாக இருக்கும். இதனால்தான் அக்காலத்தில் சர்க்கார் உத்தியோகத்திற்கு தனி மரியாதை இருந்தது.\nசமூகத்துக்கு அதிகாரம் என்றால் ஒன்று அரசியல் மூலம் மற்றொன்று அரசு உத்தியோகம் மூலம். அரசு உத்தியோகத்தில் நமது பங்கு கிட்டத்தட்ட ஜீரோ என்ற நிலை இருந்தது அக்காலத்தில். இட ஒதுக்கீட்டால் அரசு உத்தியோகம் மட்டுமென்றில்லை; இன்று இருக்கும் கல்வி உதவித் தொகை, தொழில் மானியங்கள், லைசன்ஸ் உள்ள தொழில் ஒதுக்கீடுகள் (பங்க் போன்றவை) என்று பல விஷயங்களில் இட ஒதுக்கீடு பயனளிக்கும்.\nசில தெலுங்கு சமூகங்கள் நம்மைப் போலவே தமிழகம் முழுதும் பரவலாக பாளையக்காரர்களாக, ஜமீங்களாக, நில சுவாந்தார்களாக இருந்தவர்கள் தான். ஆனால் அவர்களின் இன்றைய நிலை என்ன.. அவர்கள் தங்கள் பாரம்பரிய நிர்வாகத்தையும், விவசாயத்தையும் இறுகப் பற்றி கைவிடாத போதும் அவர்கள் நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிற சமூகத்து கைகளுக்கு செல்வதும், அவர்கள் தோட்ட கூலி வேலைக்கு செல்வதும் ஏன், எப்படி நடந்தது அவர்கள் தங்கள் பாரம்பரிய நிர்வாகத்தையும், விவசாயத்தையும் இறுகப் பற்றி கைவிடாத போதும் அவர்கள் நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிற சமூகத்து கைகளுக்கு செல்வதும், அ��ர்கள் தோட்ட கூலி வேலைக்கு செல்வதும் ஏன், எப்படி நடந்தது அவர்கள் வேலை, கல்வி, தொழில் போன்றவற்றில் போதிய கவனம் செலுத்தாமையால் இன்றைய விலைவாசி உயர்வோடு சமாளிக்க இயலாமையால். நாம் சர்க்காரை எதிர்த்து, கல்வி, மறுத்தும், உணவு, சமூக பாதுகாப்பு போன்றவற்றில் தற்சார்பு பெற்றிருந்தால் அல்லது பெறுவதற்கான நல்ல தலைமை இருந்திருந்தால் நாம் அவசியம் உயிரைக் கொடுத்தாவது போராடியிருக்கலாம். ஆனால் எதார்த்தம் என்ன\nசரி, நம் சமூக பெரிய மனிதர்களைக் கொண்டு நாமே நம்மை காத்துக் கொள்ள திட்டம் தீட்டியிருக்கலாமே என்று கூறலாம். அக்காலத்திய நம் சமூக பெரும்பணக்காரர்கள், மிட்டாதாரர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்றால் கோவை செழியன் இட ஒதுக்கீடு கேட்க ஆதரவு கேட்ட போது \"கவுண்டனேல்லாம் படிக்கவும், சர்க்கார் உத்தியோகத்துக்கும் போய்ட்டா எங்க தோட்டத்துல வேலை செய்யறது யாரு\" என்று கேட்டவர்கள் தான். மாநாடு போட்டு கொங்கு கவுண்டர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை நாங்க முன்னேறிய சமூகம் என்று தீர்மானம் போட்டவர்கள். கூட்டத்தில் அனைவர் முன்னிலையில் \"கோவை செழியன் அரசியலுக்காக இட ஒதுக்கீடு பேசுறார்; இந்த அரசியல்வாதிகளை நம்பாதீங்க\" என்று குழப்பம் உண்டாக்கியவர்கள். தன் சமூக மக்களின் நலனை சிறிதும் சிந்தித்துப் பார்க்காத இவர்களை வைத்தா நம் சமூகத்தை நிர்வகிப்பது\nஇன்று கோவை செழியனையும், இட ஒதுக்கீட்டையும் விமர்சிப்பவர்கள் கவுண்டர்களை மீண்டும் மேற்படி உத்தமர்களிடமும், வெள்ளைகார அபிமானிகளிடமும் சிக்க வைக்க நினைப்பவர்கள் தான். முதலில் அவர்களின் பிடியில் இருந்து வெளிவர நமக்கு அந்த சமயத்தில் இட ஒதுக்கீடு பெரிதும் தேவைப்பட்டது.\n\"அரசு உத்தியோகம் நமக்கு தேவையா அதை வைத்தா நம்ம பாட்டன் பூட்டன பொழச்சாங்க\" என்று கேட்கும் உத்தமர்களிடம் கேளுங்கள்.. அக்காலத்தில் பட்டக்காரர்கள் சேர, சோழ, பாண்டியன் படைப்பிரிவில் சாதாரண போர் வீரர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்ததையும், துளுக்கர்களிடம் வேலை, நாயக்கர்களிடம் மாசக்கணக்கில் காத்திருந்து அரச பதவிகள் பெற்றதையும், தீரன் சின்னமலையைக் கொன்ற வெள்ளைக்காரனிடம் கைகட்டி வாய்பொத்தி கெஞ்சி கூத்தாடியதற்கும், மணியகாரர் பதவிக்கும், ICS போன்ற பதவிகளுக்கும் வெள்ளைக்காரனிடம் தேர்வெ���ுதி போயிருக்கிறார்கள். இதற்கு ஆதாரங்கள் உள்ளது, அதைப்பற்றி எல்லாம் உங்க கருத்தென்ன, அவையெல்லாம் மாட்டுக்கு உணி புடுங்குற வேலையா\" என்று கேட்கும் உத்தமர்களிடம் கேளுங்கள்.. அக்காலத்தில் பட்டக்காரர்கள் சேர, சோழ, பாண்டியன் படைப்பிரிவில் சாதாரண போர் வீரர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்ததையும், துளுக்கர்களிடம் வேலை, நாயக்கர்களிடம் மாசக்கணக்கில் காத்திருந்து அரச பதவிகள் பெற்றதையும், தீரன் சின்னமலையைக் கொன்ற வெள்ளைக்காரனிடம் கைகட்டி வாய்பொத்தி கெஞ்சி கூத்தாடியதற்கும், மணியகாரர் பதவிக்கும், ICS போன்ற பதவிகளுக்கும் வெள்ளைக்காரனிடம் தேர்வெழுதி போயிருக்கிறார்கள். இதற்கு ஆதாரங்கள் உள்ளது, அதைப்பற்றி எல்லாம் உங்க கருத்தென்ன, அவையெல்லாம் மாட்டுக்கு உணி புடுங்குற வேலையா என்று கேட்டால் ஓடி விடுவார்கள்.\nஇப்படி கொங்கு சமுதாயத்தின் பரம்பரைத் தலைவர்கள், ஜமீன்கள் எல்லாம் சமூக நலனுக்கு எதிராக இருக்கவேதான், இனி தலைவர்களை நம்பி பலனில்லை மக்களை திரட்டுவதுதான் ஒரே வழி என்ற முடிவில் ஊர் ஊராக சென்று ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி, சின்ன சின்ன சங்கங்களை எல்லாம் ஒன்று திரட்டி, ஒரு மாபெரும் இயக்கமாக கொங்கு வேளாள கவுண்டர் பேரவையை வளர்த்தெடுத்தார். இதற்காக அவர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.\nநமக்கான சமூக நிர்வாகம் நாமே அமைத்துக் கொள்வதுதான் சிறந்தது; ஆனால் வெள்ளைக்காரர்களின் கைக்கூலிகள் தலைமையில் இல்லை. நம் சமுதாயத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தும் நம் மக்களால் \"தேர்ந்தெடுக்கப்படும்\" நல்லவர்கள் தலைமையில். இவற்றையெல்லாம் நினைத்து பார்க்க வேண்டும்.\nநமக்கு நன்மை செய்த பறையர் முதல் முஸ்லிம்கள் வரை கோயில் கட்டி கும்பிட்டு நன்றி செலுத்தும் முன்னோர்கள் கொண்ட நன்றியுடைய சமூகம் கொங்கு சமூகம். கோவை செழியன் சேர்ந்திருந்த கட்சி அதன் கொள்கைகள் அவரது தொழில் பற்றி நாம் ஆயிரம் விமர்சனம் சொல்லலாம். ஆனால் அவரது இனப்பற்று, தன்மானம், இனத்துக்காக அவர் எடுத்த ரிஸ்க்கள், அவரது உழைப்பு போன்றவற்றை விமர்சிக்க இன்று நம்மில் ஒருவருக்கும் தகுதியில்லை. நன்றி மறக்கலாகாது.\n\"என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nகோவை செழியன் அவர்கள் எழுதிய முடிவில்லாத கதை என்னும் நூல் அனைவராலும் படிக்கப்பட வே���்டிய நூலாகும்.\nஅந்த நூலின் பிரதி பகிரவம்.\nஅய்யாவில் வழி எம் வழி\nகொங்கனுக்கோர் சங்கம் அமைத்த கோவை செழியன் ஐயாவின் புகழ் வாழ்க\nகொங்கனுக்கோர் சங்கம் அமைத்த கோவை செழியன் ஐயாவின் புகழ் வாழ்க\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nஎளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செ...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nமழை வேண்டி கன்னியாத்தா வழிபாடு\n‘மானத்த நம்பியல்லோ… மக்களத்தான் பெத்தோமய்யா… மக்களைத்தான் காப்பதுக்கு... மாரி மழை பெய்ய வேணும்’ எனப் பாடல்களைப் பாடியும், மழை வேண்டி வீடு,...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nராமாயணமும் - கொங்க வெள்ளாள கவுண்டர்களும்\n• வெள்ளாளர்கள் அடிப்படையில் கங்கா குலத்தவர்கள் . சூரிய குலத்தில் இருந்து கிளைத்தவர்கள். இந்த சூரிய குலத்தில் உதித்தவர் தான் ஸ்ரீ ராமச்ச...\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-11-21T03:27:51Z", "digest": "sha1:SIQTK4OH2FAKPKGBHTLKBE3MUAEESPBG", "length": 7053, "nlines": 114, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கும்பாபிஷேகம்", "raw_content": "\nஇந்திய அரசின் அனுமதி இன்றி இந்த நாடுகளுக்கெல்லாம் பயணிக்க முடியாது\n - விளாசும் இளம் பெண்\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்\nகஜா புயல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு\nபுயலால் பாதித்த மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுக எம்.பி\nதமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் இடைத் தரகர் இல்லாமல் கிடைக்க வேண்டும் - விஜய்காந்த்\nகஜா புயல் - சுனாமியை விட இதுதான் மிகப்பெரிய பேரழிவு\nகஜா நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - சென்னை உயர் நீதிமன்றம்\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nகஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி\nதிருப்பதி (14 ஜூலை 2018): திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் 9 முதல் 17-ம் தேதி வரை தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநெல்லை (27 ஏப் 2018): புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவிலில் இன்று காலை 9.30 மணிக்கு மேல் நெல்லையப்பர், ஸ்ரீவேணுவனநாதர், காந்திமதி அம்மாள் மற்றும் ரா��கோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்த‌து.\nகஜா நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - சென…\nபுயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பாப்புலர் ஃப்ரெண்ட் உதவி\nகஜா புயலில் காரைக்கால் கடலோர கிராமங்களில் இறந்து கரை ஒதுங்கிய வனவ…\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் ப…\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nகஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை - தம…\nகஜா புயல் பாதித்த அதிராம்பட்டினம் மக்கள் போராட்டம் - வீடியோ\nகஜா புயலில் காரைக்கால் கடலோர கிராமங்களில் இறந்து க…\nபுயலால் பாதித்த மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுக எம்…\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு -…\nஇந்திய அரசின் அனுமதி இன்றி இந்த நாடுகளுக்கெல்லாம் பயணிக்க மு…\n - விளாசும் இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17283-tragic-incident-in-wedding-day.html", "date_download": "2018-11-21T04:25:31Z", "digest": "sha1:BOX56ZK6VAAOWLWZIGEUNHTL3ZBDLVPL", "length": 9163, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "மண மேடையில் அதிர்ச்சி - யாருக்கும் நடக்கக் கூடாத சோகம்!", "raw_content": "\nஇந்திய அரசின் அனுமதி இன்றி இந்த நாடுகளுக்கெல்லாம் பயணிக்க முடியாது\n - விளாசும் இளம் பெண்\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்\nகஜா புயல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு\nபுயலால் பாதித்த மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுக எம்.பி\nதமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் இடைத் தரகர் இல்லாமல் கிடைக்க வேண்டும் - விஜய்காந்த்\nகஜா புயல் - சுனாமியை விட இதுதான் மிகப்பெரிய பேரழிவு\nகஜா நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - சென்னை உயர் நீதிமன்றம்\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nகஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி\nமண மேடையில் அதிர்ச்சி - யாருக்கும் நடக்கக் கூடாத சோகம்\nமெஹபூப் நகர் (08 ஜூலை 2018): மண மேடையில் திருமணம் முடிந்த மறு நிமிடம் மணமகள் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் மெஹபூப் நகர் அருகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கானாவில் இருக்கிறது மெகபூப் நகர் மாவட்டம். ��ங்கு அச்சம் பேட்டையில் வெங்கடேஷ், லட்சுமி ஆகியோருக்கு இடையே திருமணம் நடைபெற்றது. திருமண சடங்கில் அனைவரும் திளைத்திருந்தனர். திருமணம் முடிந்ததும் கணவன் வெங்கடேஷ் மற்றும் மனைவி லட்சுமியை அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதற்கு வெளியே அழைத்துச் சென்றனர். அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கும் நிகழ்வில் திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக லட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வெங்கடேசன் மீது சரிந்தார். அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு லட்சுமியை அழைத்துச் செல்கையில் அவர் ஏற்கெனவே இறந்தது போன செய்தி தெரியவந்தது.\nஇதுகுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n« அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுப் படுகொலை ராமன் கூட வன்புணர்வை தடுக்க முடியாது- பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து ராமன் கூட வன்புணர்வை தடுக்க முடியாது- பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nசர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு - பொது…\nBREAKING NEWS : அதிராம்பட்டினத்தில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகஜா புயலில் காரைக்கால் கடலோர கிராமங்களில் இறந்து கரை ஒதுங்கிய வனவ…\nகஜா புயல் பாதித்தவர்களுக்கு திமுக ரூ 1 கோடி நிதி\nகஜா புயல் - போர்க்களம் போல் காட்சி அளிக்கும் கடலோர மாவட்டங்கள்\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nநாளை கஜா புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு முதல்…\nபஞ்சாபில் குண்டு வெடிப்பு - மூன்று பேர் பலி\nதமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் இடைத் தரகர் இல்லாமல் கிடைக்…\nஇதயங்களை இணைக்கும் இனிய தமிழ் - ரியாத்தில் ஆளூர் ஷாநவாஸ் உரை…\nகஜா புயல் பாதிப்புக்கு நிதியுதவி அளித்து உதவிக் கரம் நீட்டிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/14171857/1191330/Former-Soldiers-Demonstration-near-puducherry.vpf", "date_download": "2018-11-21T04:48:33Z", "digest": "sha1:VA2J3PPZQZ6XFP5HH36TKMHW2ZGCMB6N", "length": 14403, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்னாள் ராணுவ ���ீரர்கள் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம் இலவசமனை பட்டா வழங்க கோரிக்கை || Former Soldiers Demonstration near puducherry", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுன்னாள் ராணுவ வீரர்கள் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம் இலவசமனை பட்டா வழங்க கோரிக்கை\nபதிவு: செப்டம்பர் 14, 2018 17:18\nஇலவசமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில முன்னாள் முப்படையினர் நலச்சங்கத்தினர் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇலவசமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில முன்னாள் முப்படையினர் நலச்சங்கத்தினர் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாலியாக உள்ள முப்படை நலத்துறை இயக்குனர் பதவியை நிரப்ப வேண்டும், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு சென்டாக் மூலம் மருத்துவக் கல்லூரியில் கல்விக்கு வழங்கப்படும் ஒரு சதவீதத்தை 3 சதவீதமாக உயர்த்த வேண்டும், இலவசமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில முன்னாள் முப்படையினர் நலச்சங்கத்தினர் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகடலூர் சாலை மறைமலையடி சாலை சந்திப்பில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு சங்கத் தலைவர் இளஞ்சேரலாதன் தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் சாந்துராஜன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் முன்னாள் ராணுவவீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு அளித்தனர். #tamilnews\nகஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்கம், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில் மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்\nநந்த���ஸ், சுவாதி ஆணவ படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்- தொல்.திருமாவளவன்\nவேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு புத்துயிர் கிடைக்க வாய்ப்பு - தென்னை விஞ்ஞானி விளக்கம்\nகுழந்தைகளின் பாதுகாப்பு குறித்து 24ந்தேதி புதிய அறிவிப்பு - லதா ரஜினிகாந்த்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு தமிழக கடலோரத்தை நெருங்கியது- 2 நாட்களுக்கு மழை பெய்யும்\nஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடையை நீக்கக் கூடாது- மிட்செல் ஜான்சன்\nஆஸி.க்கு எதிரான முதல் டி20- 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\n - தமிழகத்தில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவு\nவட தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன்\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி\nஎன்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு\nவீடியோ: 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக சுட்டுத் தின்ற பகாசுரன்\nகஜா புயல் பாதிப்பு - மன்றம் மூலமாக உதவும் ரஜினி, விஜய்\nகஜா புயல் பாதிப்பு - ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் குடும்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-11-21T03:43:34Z", "digest": "sha1:JCXS6ZPF5TPKE7KWYX7FRO6BMMWAJVEX", "length": 6887, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "புஸ்ஸல்லாவை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு….\nபுஸ்ஸல்லாவை காவல் நிலையத்தின் வளாகத்தில் கண்டி நுவரெலியா...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபுஸ்ஸல்லாவையில் ஐ.தே.கட்சிக்கு எதிராக ஜ.தே.கட்சி ஆர்ப்பாட்டம்\nகண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வீதி அபிவிருத்தி...\nபுஸ்ஸல்லாவையில் 6 தோட்ட தொழிலாள பெண்கள் குழவி தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி\nபுஸ்ஸல்லாவை டெல்டா தோட்டம் தெற்கு (பழைய தோட்டம்) பிரிவில்...\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2141738", "date_download": "2018-11-21T04:37:12Z", "digest": "sha1:CPOZ6GNWHTHVPNQAQU3SINMXDPHS5TAO", "length": 14767, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "மாலத்தீவு அதிபர் பதவியேற்பில் மோடி| Dinamalar", "raw_content": "\nபுழல் சிறையில் போலீசார் சோதனை\nபரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி 2\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்\nபுயல் பாதிப்பு : கவர்னர் இன்று ஆய்வு 1\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nடில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் : புகைப்படத்தை ... 4\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nஒடிசா: ஆற்றுப்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து 12 பேர் ...\nவிவசாயிகளுக்கு அமிதாப் ரூ.4 கோடி உதவி 2\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பில் மோடி\nபுதுடில்லி : மாலத்தீவு அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இம்ராகிம் முகம்மது சோலிக்கின் அழைப்பை ஏற்று நவம்பர் 17 ம் தேதி நடக்கும் அவரது பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அதிகாரி ரவேஷ் குமார் த��ரிவித்துள்ளார்.\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாய்கள் நாடு, போயிட்டார், நம்ம காசுல. ஆனால் இங்கே அவரது கட்சி யின் அல்லக்கைகள் பச்சை குல்லா அரபிஅடிமை என்று கூவிக் கொண்டிருக்கிறது. அவர்கள் நிலைமை பரிதாபமாக இருக்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். ��ந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=1494&dtnew=03-04-18", "date_download": "2018-11-21T04:43:12Z", "digest": "sha1:LA5CXP2GVCKLVYRYNDBWVPCM4KKQDLFV", "length": 13946, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி ருசி( From மார்ச் 04,2018 To மார்ச் 10,2018 )\nகண்துடைப்பு பயணம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 21,2018\nநாகையில் மழை பெய்வதால் திரும்பி விட்டேன்:முதல்வர் நவம்பர் 21,2018\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு கசப்பு மருந்து : பிரதமர் மோடி நவம்பர் 21,2018\n'நாட்டில் ஜனநாயகம் அழுகிறது': காங்., தலைவர் ராகுல் விமர்சனம் நவம்பர் 21,2018\nரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள் நவம்பர் 21,2018\nவாரமலர் : குளிகை கால பூஜை\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: ஆயுதத் தொழிற்சாலையில் காலியிடங்கள்\nவிவசாய மலர்: வருவாய் அள்ளித்தரும் 'கடக்நாத் கோழி' வளர்ப்பு - சிவகங்கை பெண் விவசாயி சாதனை\nநலம்: தூங்கும் போது அதிக குறட்டைக்கு தீர்வு\n1. செப் ஸ்பெஷல்: தாய் கிரீன் வெஜிடபிள் குழம்பு\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST\nநம்ம ஊர் சாம்பார், புளிக்குழம்பு சாப்பிட்டு அலுப்பு தட்டிவிட்டதா தாய்லாந்து ஸ்பெஷல் கிரீன் வெஜிடபிள் குழம்பு சுவைத்துப் பாருங்கள். சப்பாத்தி, நான் மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற, தாய் கிரீன் வெஜிடபிள் குழம்பு செய்முறையை அளிக்கிறார், செப் ஒண்டிப்புதூர் சதீஷ்.தேவையான பொருட்கள்:சிறிய வெங்காயம் : 100 கிராம்தேங்காய் : 2 டீஸ்பூன்எண்ணெய் கிரீன் கறி பேஸ்ட் : 2 ..\n2. அனுபவம்: உணவுக் கூடாரம் 'புட் சோன்'\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST\nகுடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ உணவகத்திற்கு செல்கிறோம். அப்படி செல்லும் போது, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான உணவுகளை சுவைக்க ஆசைப்படுவார்கள். இப்படிபட்ட சூழ்நிலையில், வேறுபட்ட உணவுகளையும் சுவைகளையும் ஒரே இடத்தில் அளிக்கும் உணவகம் இருந்தால் எப்படியிருக்கும் அப்படி ஒரு உணவுக் கூடாரம் தான், சேத்துப்பட்டில் இருக்கும் எக்கோ பார்க்கில் அமைந்திருக்கும், 'புட் ..\n3. ஐந்து நிமிட சமையல்: மசாலா இட்லி\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST\nதேவையான பொருட்கள்: இட்லி : 8 கடுகு : 1 டீஸ்பூன்பச்சை மிளகாய் : 2மஞ்சள் தூள் : 1/4 டீஸ்பூன்மிளகாய் தூள் : 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் : 1 டீஸ்பூன்உப்பு : தேவைக்கேற்பமல்லி மற்றும் கறிவேப்பிலை : சிறிதளவு செய்முறை: * ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, நறுக்கிய மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் துண்டுகளாக்கப்பட்ட இட்லியைச் சேர்க்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், ..\n4. ஆரோக்கிய சமையல்: தூதுவளை துவையல்\nபதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST\nதமிழ்நாட்டில் பரவலாக கிடைக்கும் ஒரு மூலிகைத் தாவரம், தூதுவளை. இலைகளில் சிறு முட்கள் கொண்ட கொடி வகை தாவரமான இதன் இலை, பூ, வேர் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிரம்பியவை. சளி, இருமல் தொடங்கி, எலும்புகளை வலுப்படுத்துவது வரை, உடலுக்கு நன்மை செய்யும் மூலிகை உணவு இது. இந்த தூதுவளையில் துவையல் செய்வதற்கான செய்முறையை அளிக்கிறார், சமையற்கலைஞர் கஸ்தூரி வெங்கட்ராமன். தேவையான ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_252.html", "date_download": "2018-11-21T03:46:20Z", "digest": "sha1:QR6SO24PQPVNA3YT2RYRRF6KPIYDR47Q", "length": 41328, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமெரிக்கப் பிரஜையென்பதால், கோ​ட்டாவை கைதுசெய்ய முடியாது - ராஜித ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்கப் பிரஜையென்பதால், கோ​ட்டாவை கைதுசெய்ய முடியாது - ராஜித\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, இலங்கையில் கைதுசெய்ய முடியாதெனத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர் அமெரிக்கப் பிரஜாவுரிமையைப் பெற்றுள்ளதால், இலங்கைச் சட்டத்தின் பிரகாரம், அவரைக் கைது செய்ய முடியாதென்றும் கூறினார்.\nஅரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கோட்டாபய ராஜபக்‌ஷவை, இலங்கையில் கைதுசெய்ய முடியாமைக்கான காரணம் குறித்து தமக்குத் தெரியாதெனவும் இதனைத் தாம் கேட்கின்ற போது, தன்னை ஏசுவதாகவும் குறிப்பிட்டார்.\nகோட்டாபய செய்த தவறுகளை, தாம் இந்த அரசாங்கத்தில் இருந்துகொண்டு சுட்டிக்காட்டவில்லை எனவும், கடந்த அரசாங்கத்தில் இருக்கும் போதே இதனைத் தெரிவித்ததாகவும், அவர் குறிப்பிட்டார். அத்துடன், கடந்த காலங்களில் ராஜபக்‌ஷக்கள் மேற்கொண்ட தவறுகளை, நிமிர்ந்து நின்று தட்டிக்கேட்ட நபர், தானென்றும் அமைச்சர் ராஜித கூறினார்.\nஇதன்போது, “பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனைக் கைதுசெய்ய, ஏன் அரசாங்கத்துக்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது” என, ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், “கடந்த அரசாங்கத்தில் குற்றமிழைத்தவர்களைக் கைதுசெய்ய, காலதாமதம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள், சில நாட்களில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், தற்போது அவ்வாறில்லை.\n“எவருக்கும் பிணை இலகுவில் வழங்கப்படுவதில்லை. மகேந்திரனைக் கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கமைய அவர் கைது செய்யப்படுவார்” என்றார்.\n“ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவைக் கைதுசெய்ய, சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டு 2 வருடங்கள் கடந்தும், அவரைக் கைதுசெய்ய முடியாதுள்ளது. ஆனால், மகேந்திரன் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை நினைவில் கொள்ளுங்கள். ஏன், அன்று உதயங்க குறித்து கேள்வி எழுப்புவதற்கு ஊடகவியலாளர்களுக்கு தோன்றவில்லையா\nஅப்ப பாகிஸ்தான் பிரஜைகளுக்கு மரண தண்டனை எல்லாம் வழங்குகிறீர்களே\nபொய்யையும் புரட்டையும் அள்ளிவார்த்து எவ்வளவுகாலம் இந்த நாட்டுமக்களை ஏமாற்ற இந்த கோமாளிகளுக்கு முடியும். இந்தநாடு ஒரு கோமாளிகளின் சுவர்க்கம் என்றால் மிகையாகாது. எந்தப் பாரதூரமான குற்றத்தை இழைத்தாலும் குற்றவாளி அமெரிக்கனாக இருந்தால் அவருடைய செயல்களுக்கு இந்த நாட்டுச்சட்டம் அல்லது சர்வதேச சட்டம் செல்லுபடியாகாது. கோமாளிக்கூத்து.\nஅடீ முட்டால்கள்.மேலே பாக்கிஸ்தான் பிறஜைக���கு இலங்கையில் மரணதன்டணை கீலே கோட்டாவை கைது செய்யமுடியாது அமெரிக்க. பிரஜை\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nசந்திரிக்கா விடுத்துள்ள, விசேட அறிக்கை\nசமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார். கடந்த ...\nசற்றுமுன் சபாநாயகர் விடுத்த அறிக்கை . மகிந்தவுக்கு எதிரான பிரேணை 122 வாக்குகளுடன் நிறைவேறியதாகவும் பிரகடனம்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 122 எம் பிக்களின் ஆதரவுடன் நிறைவேறியதாக சபாநாயகர் அலுவலகம் சற்று முன் விசேட அறிக்கை ஒன்றை வெளி...\nசமாதானப்படுத்திய றிசாத் மீது, தாக்குதல் முயற்சி\nபாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (15) ஆம் திகதி தன்னை மறந்த நிலையில் கூக்குரல் இட்டும் பலரை தாக்கவும் முட்பட்டுகொண்டிருந்த கடந்த சில ...\nபொதுபல சேனா மீது தாக்குதல் - ஜனாதிபதியின் இரட்டை வேடத்தை, அம்பலப்படுத்தும் ஹிருணிகா\nகுற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் ஜனாதிபதியே இருப்பதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார். இட...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nநான் பிரதர் பதவியை ஏற்க வேண்டுமென்றால், ஐ.தே.க. தலைமை பதவியும் வேண்டும் - சஜித் நிபந்தனை\nநான் பிரதமர் பதவியை பொறுப்பேற்க வேண்டுமென்றால், தனக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தலைமைப் பதவியும வழங்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாஸ நிபந...\nகட்சித் தலைவர்களுடன் மைத்திரி கண்ட உடன்பாடும், வழங்கிய உறுதிமொழியும் இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக த...\nமகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட மைத்திரி\n-Tw- 24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு...\nஇரத்தம் ஓட, பாராளுமன்றிலிருந்து வெளியேறிய திலும் அமுனுகம - வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றம் இன்று -15- காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2015/05/blog-post_21.html", "date_download": "2018-11-21T04:22:22Z", "digest": "sha1:H7QAHYJXGC3YQFXTP2Z6ZUKD5MG5BGXB", "length": 12713, "nlines": 109, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: தேங்காய் சுடும் நோம்பி", "raw_content": "\nஆடி முதல் நாள் தேங்காய் சுட்டு சாமி கும்பிடுவது, கொங்கதேசத்தில் பரவலாக கொண்டாடப் படும் நோம்பி. தேங்காயை நன்கு தரையில் உரைத்து அதன் னார்கள் நீக்கி, மஞ்சள் பூசி, அதன் கண்ணில் துளையிட்டு பாதி நீரை வடித்துவிட்டு வெல்லம், பாசிபயறு போன்றவற்றை போட்டு, தோலுரித்து மஞ்சள் பூசிய குச்சியில் குத்தி, தீயில் வாட்டுவார்கள். தேங்காய் ஓடு கருகி அல்லது வெடித்த பின் அதை கோயிலுக்கு கொண்டு சென்று உடைத்து கொஞ்சம் தேங்காயை அங்கே வைத்துவிட்டு மீதி தேங்காயை கொண்டுவந்து சாப்பிடுவார்கள். சிறுவர்கள் மிகவும் ஆர்வமுடன் கொண்டாடும் பண்டிகையாகும். ஊரில் உள்ள சிறுவர்கள் ஒன்றுகூடி சுடுவார்கள்.\nபாரதப் போர் ஆடி ஒன்று துவங்கி பதினெட்டு நாட்கள் நடந்து ஆடி 18 அன்று முடிந்தது. ஆடி 18 அன்றுதான் போர் முடித்து ஆற்றில் கத்தி கழுவி குளித்தார்கள் என்பது இன்றுவரை தொடரும் செய்தி; அதை ஒட்டியே ஆடி பேருக்கு அன்று ஆற்றில் குளிக்கிறோம். போர் துவங்கிய அன்று களப்பலி கொடுப்பது வழக்கம். கலப்பளியாக பாண்டவர்கள் பக்கமிருந்து அரவானை பலி கொடுத்தார்கள். தேங்காய் எப்போதுமே ஒரு உயிருக்கு நிகராக மதிக்கப்பட்ட பொருள். தேங்காய் உடைப்பது கூட ஒரு பலி கொடுப்பதற்கு சமம் என்று கேள்விப்பட்டுள்ளேன். மஞ்சள் பூசி, தேங்காய்க்குள் சர்க்கரை, பயறுகள் போட்டு மூடி சுடுகிறார்கள். தேங்காய் ஓடு வெடிப்பது கபால மோட்சத்தொடு ஒப்பு நோக்கலாம். ஆக, தேங்காய் சுடுவதை போர் துவக்கம் மற்றும் களப்பலி கொடுத்த நினைவாக கொண்டாடுகிறார்கள் என்றே கருத இடமுண்டு.தேங்காய் சுடும் நோம்பி பற்றிய அபிப்பிராயம்.\nசிலர் தேங்காய் சுடுவதை பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் முடித்து ஆயுதங்களை எடுத்து சுத்தம் செய்த நாள் என்றும் சொல்கிறார்கள்.\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nஎளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செ...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nமழை வேண்டி கன்னியாத்தா வழிபாடு\n‘மானத்த நம்பியல்லோ… மக்களத்தான் பெத்தோமய்யா… மக்களைத்தான் காப்பதுக்கு... மாரி மழை பெய்ய வேணும்’ எனப் பாடல்களைப் பாடியும், மழை வேண்டி வீடு,...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்க���யில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nராமாயணமும் - கொங்க வெள்ளாள கவுண்டர்களும்\n• வெள்ளாளர்கள் அடிப்படையில் கங்கா குலத்தவர்கள் . சூரிய குலத்தில் இருந்து கிளைத்தவர்கள். இந்த சூரிய குலத்தில் உதித்தவர் தான் ஸ்ரீ ராமச்ச...\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/03/31.html", "date_download": "2018-11-21T03:45:11Z", "digest": "sha1:Q2XDZEGRMA6E5MHEUBHDZMUFXDF32XA7", "length": 34405, "nlines": 174, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மாதவராஜ் பக்கங்கள் - 31 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , தமிழ்ச்செல்வன் , தீராத பக்கங்கள் , தொழிற்சங்கம் , மாதவராஜ் பக்கங்கள் � மாதவராஜ் பக்கங்கள் - 31\nமாதவராஜ் பக்கங்கள் - 31\nகடந்த சனி ஞாயிறு எங்கள் சங்கத்தின் 19வது மாநாடு நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக, மாநாடு குறித்த ஏற்பாடுகள், சிந்தனைகள், கூட்டங்கள் என நாட்கள் சென்றிருந்தன. சங்கம் ஆரம்பித்து முப்பது வருடங்களுக்கும் மேலாகிறது. முதன் முறையாக இந்த தடவைதான் பெண்களுக்கான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தோம். சனிக்கிழமை வங்கி அலுவல்கள் இருந்ததாலும், கடுமையான ஆள் பற்றாக்குறை காரணமாய் லீவு கிடைக்காததாலும் முப்பது பெண் தோழர்களே கலந்துகொள்ள முடிந்தது. துவக்கிவைத்துப் பேசும்போது, “ஆண்களாகிய எங்களுக்குள் ஆதிக்கத்தின் வேர்கள் நாடி நரம்புகளுக்குள்ளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. உங்கள் பிரச்சினைகள் எங்கள் கண்களுக்குப் படுவதுமில்லை, பட்டாலும் புரிவதில்லை, புரிந்தாலும் முக்கியமில்லை என்பதாகவே இருக்கிறோம். உங்களைப் பற்றி நீங்கள்தாம் பேச வேண்டும். அதற்குத்தான் இந்த மாநாடு” என்ற அர்த்தத்தில் பேசினேன். முதலில் தயங்கியவர்கள். பிறகு கொஞ்சம் பேசத் தலைப்பட்டர்கள். கழிப்பிடங்களிலிருந்து கம்ப்யூட்டர்கள் பயன்படுத்துவது வரை ஒரு அலுவலகத்தில் பெண்கள் படும் அவஸ்தைகளை மெல்லிய குரலில்தான் பேசினார்கள். இவை எல்லாவற்றையும் சுமந்துகொண்டுதான் நம் பெண்கள் நம்மோடு பணிபுரிகிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருந்தது. முணுமுணுப்புகளே சுடுவதாய் இருந்தன. வெடிப்புறப் பேசினால்...” என்ற அர்த்தத்தில் பேசினேன். முதலில் தயங்கியவர்கள். பிறகு கொஞ்சம் பேசத் தலைப்பட்டர்கள். கழிப்பிடங்களிலிருந்து கம்ப்யூட்டர்கள் பயன்படுத்துவது வரை ஒரு அலுவலகத்தில் பெண்கள் படும் அவஸ்தைகளை மெல்லிய குரலில்தான் பேசினார்கள். இவை எல்லாவற்றையும் சுமந்துகொண்டுதான் நம் பெண்கள் நம்மோடு பணிபுரிகிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருந்தது. முணுமுணுப்புகளே சுடுவதாய் இருந்தன. வெடிப்புறப் பேசினால்... இந்த நோக்கத்தில், மாநாட்டின் இறுதியில் பெண்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு உபகுழு அமைக்கப்பட்டு இருக்கிறது. பார்ப்போம்.\nஞாயிற்றுக்கிழமை நடந்த பொது மாநாட்டில் எழுத்தாளர்.தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். “ஒரு தொழிற்சங்க மாநாட்டில், எழுத்தாளனை ஏன் பேச அழைத்தீர்கள்” என்ற கேள்வியுடன் துவங்கி, அதற்கு பதிலும் அவரேச் சொல்வதாக மொத்தப் பேச்சும் இருந்தது. மெனக்கெடும் முன் தயாரிப்பு இல்லாமலும், இயல்பாகவும் இருக்கும் அவருடைய மேடைப் பேச்சு எனக்குப் பிடிக்கும். நகைச்சுவையும், சுயவிமர்சனங்களும் தன்போக்கில் கலந்திருக்கும். “நாம் எல்லோரும் குரங்கிலிருந்துதான் வந்தோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் உலகத்தின் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்” என்று சொல்லிவிட்டு அவர் அடுத்தடுத்து பேசிக்கொண்டே இருந்தார். அந்த வார்த்தைகளைக் கடக்க முடியாமல் நான் ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டு இருந்தேன். “நம்முடைய நிலத்த யாரோ ஒருத்தன் வந்து culture செய்வதை நாம் அனுமதிப்போமா” என்ற கேள்வியுடன் துவங்கி, அதற்கு பதிலும் அவரேச் சொல்வதாக மொத்தப் பேச்சும் இருந்தது. மெனக்கெடும் முன் தயாரிப்பு இல்லாமலும், இயல்பாகவும் இருக்கும் அவருடைய மேடைப் பேச்சு எனக்குப் பிடிக்கும். நகைச்சுவையும், சுயவிமர்சனங்களும் தன்போக்கில் கலந்திருக்கும். “நாம் எல்லோரும் குரங்கிலிருந்துதான் வந்தோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் உலகத்தின் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்” என்று சொல்லிவிட்டு அவர் அடுத்தடுத்து பேசிக்கொண்டே இருந்தார். அந்த வார்த்தைகளைக் கடக்க முடியாமல் நான் ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டு இருந்தேன். “நம்முடைய நிலத்த யாரோ ஒருத்தன் வந்து culture செய்வதை நாம் அனுமதிப்போமா வெட்டுக்குத்து, பஞ்சாயத்து என அவ்வளவு அலப்பரை செய்வோம். ஆனா நம்ம மூளைய மட்டும் காலகாலமா எவன் எவனோ cultureசெய்றானே, அதுபத்தி யோசிக்கவாவது செய்றோமா வெட்டுக்குத்து, பஞ்சாயத்து என அவ்வளவு அலப்பரை செய்வோம். ஆனா நம்ம மூளைய மட்டும் காலகாலமா எவன் எவனோ cultureசெய்றானே, அதுபத்தி யோசிக்கவாவது செய்றோமா” என்பது போல பல கேள்விகளை விதைத்துவிட்டு விடைபெற்றுக்கொண்டார். மாநாட்டின் நிகழ்வுகள் தொடர்ந்து இருந்ததால், சில சம்பிரதாயமான வார்த்தைகளைத் தவிர அவரோடு பேசிக்கொள்ள முடியாமல் போனது. மீண்டும் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். இது தமிழ்ச்செல்வனுக்கு நிச்சயம் பிடிக்காது. “எழுத வாருமய்யா” என எப்போதும் அவரது குரல் இழுத்துக்கொண்டே இருக்கும். பார்ப்போம்.\n1989க்குப் பிறகு எங்கள் வங்கியில் புதிய பணி நியமனங்களே இல்லை. அதற்குப்பிறகு 2009ல் தான் புதிதாக நூற்றுச் சொச்சம் பேர் பணிக்கு வந்தார்கள். இந்த வருடம் இருநூற்றுச் சொச்சம் பேர் வர இருக்கிறார்கள். இந்த இருபது வருட இடைவெளியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. பல ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இறந்து போயிருக்கிறார்கள். இவைகளோடு கணக்கிட்டால் இப்போது வரும் பணி நியமனங்கள் மிக மிகக் குறைவே. இன்னும் ஐந்தாறு வருடங்களில் பழையவர்களில் 90 சதவீதம் பேர் ஓய்வு பெற்றிருப்பார்கள். புதியவர்களே எங்கும் நிறைந்திருப்பார்கள். அவர்களுக்கு தொழிற்சங்கம் குறித்த பார்வையும், சிந்தனைகளும் வேறாக இருக்கின்றன. தங்களை முன்னிறுத்திக் கொள்வதில் மட்டுமே வேகம் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பெரும் இடைவெளியோடு உருவாகி இருக்கும் புதிய தலைமுறையினை சந்திக்க வேண்டி இருக்கிறது. இது எங்கள் வங்கியில் மட்டுமில்லை, இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல தொழிற்சங்கங்கள் எதிர்கொண்டு வருகிற முக்கியமான பிரச்சினை . பழைய முறைகளும், வழக்கமான நடவடிக்கைகளும் இனி கதைக்கு ஆகாது. புதிய திசைகளையும், வழிமுறைகளையும் ஆராய்ந்து தொழிற்சங்கங்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. பார்ப்போம்.\nTags: அனுபவம் , தமிழ்ச்செல்வன் , தீராத பக்கங்கள் , தொழிற்சங்கம் , மாதவராஜ் பக்கங்கள்\nபுதிய தோழர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களாக இணைவதற்கு முன் வருகின்ற அளவிற்கு இயக்கங்களில் பங்கேற்க முன்வருவதில்லை.\nஇயக்கங்களில் பங்கேற்க வருபவர்கள் பொறுப்பாளர்களாக வருவதற்கு ஏராளமான\nஎல்.ஐ.சி யில் புதிதாய் பணியில் சேர்ந்த தோழர்களில் பலருமே அடுத்தாண்டே கிளைப் பொறுப்பாளர்களான அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது.\nஏன் தோழர், ஜிந்தாபாத்,ஜிந்தாபாத் எழுதிய தோழர் தமிழ்ச்செல்வனை ஏன் ஒரு எழுத்தாளர் என்ற சிறையில் அடைக்கப்\nhttp://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.htmlகொங்கு இளைஞர் பேரவையுடன் மார்க்சிஸ்டுகள் திருப்பூரில் போட்டுள்ள ஊழல் கூட்டணி\nஅன்று இயல்பாகப்பேசுகிற மனநிலை சற்று நேரத்தில் தொலைந்துவிட்டது.\n த மு எ க ச மாநாட்டில் பார்க்க முடியவில்லை. முன்பொரு முறை நான் த மு எ க ச இலக்கியக் குழு வேலையாக சாத்தூர் வந்த போது உங்கள் கண்களில் மின்னிய பாசம் இன்னும் மறக்க முடியாததாக இருக்கிறது. தொழிற்சங்கத் தலைவர் ஆனதற்கு வாழ்த்துகள். ஒரு பக்கம் தொழிற்சங்கத் தலைமைப் பொறுப்பு. மறு மக்கம் தீவிர எழுத்து. எப்படி சாத்தியம் இயக்கப் பம்பரம் தமிழ் மாதிரிதான் நீங்களும். எஸ் வி வி கூட அப்படித்தான்.\nஎழுத்தாளர் சங்கத்தில் ஏறக்குறைய எல்லோரும் அப்படித்தான்.\nநீங்கள் அனைவரும் என் ஆச்சரியக் குறிகள்.\nவாழ்க வளமுடன், வாழ்க வையகம் என்பதைத் தவிர வேறென்ன சொல்லத் தோன்றுகிறது\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காத��் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\nசமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kabali-rajinikanth-15-10-1631648.htm", "date_download": "2018-11-21T04:15:04Z", "digest": "sha1:AB3WXSZKA2TMOZLEZ6JCFZKQIVWXJXMN", "length": 6410, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்! - KabaliRajinikanth - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nகபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்\nரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ர��ினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியானது.\nமுதலில் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும் பின்னர் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தியது. மேலும் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் கபாலி முதன்மை இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் தொலைக்காட்சி பிரீமியர் மலையாளத்தில் தீபாவளியன்று ஒளிபரப்பாகிறது.\n▪ மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா\n▪ சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்\n திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்\n▪ 2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்\n▪ இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி\n▪ இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ\n▪ தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி\n▪ கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை\n▪ கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ\n▪ கபாலி திரைப்படத்தை எதிர்த்து ஐகோர்ட்டின் வழக்கு\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/27180659/1209892/Tanushree-Dutta-Reply-To-Rakhi-Sawant.vpf", "date_download": "2018-11-21T03:46:51Z", "digest": "sha1:P7ZHRSIPCJBZ4ZKYGL2OUVHRDWFSZOL6", "length": 17413, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tanushree Dutta, Rakhi Sawant, Me Too, தனுஸ்ரீ தத்தா, ராக்கி சாவந்த், மீ டூ", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை iFLICKS\nராக்கி சாவந்த்துக்கு பதிலடி கொடுத்த தனுஸ்ரீ தத்தா\nபதிவு: அக்டோபர் 27, 2018 18:06\nலெஸ்பியன் என்று கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு கூறியதற்கு நடிகை தனுஸ்ரீ தத்தா பதிலடி கொடுத்துள்ளார். #TanushreeDutta #RakhiSawant\nலெஸ்பியன் என்று கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு கூறியதற்கு நடிகை தனுஸ்ரீ தத்தா பதிலடி கொடுத்துள்ளார். #TanushreeDutta #RakhiSawant\nதனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.\nஇது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த பரபரப்பான நிலையில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவத்தில் பல நடிகர்-நடிகைகள் அவருக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அந்த படத்தில் அந்த பாடலில் தனுஸ்ரீக்கு பதில் நடித்த நடிகை ராக்கி சாவந்த், தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர் என கூறினார். மேலும் அவர் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.\nஇந்த நிலையில் இது தொடர்பாக ராக்கி சாவந்து எதிராக ரூ 10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து உள்ளார்.\nஇந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ராக்கி சாவந்த் ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடரப் போவதாக தனுஸ்ரீ தத்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்து இருந்தார்.\nமேலும் ராக்கி ஷாவந்த் சீ டூ என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி உள்ளார். இது குறித்து அவர் பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:- தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன். அதை அவரே என்னிடம் தெரிவித்தார். அவர் ஒரு போதை அடிமை. ஒரு முறை அவர் என்னை ரேவ் பார்ட்டிக்கு அழைத்தார். அங்கு அவர் என்னுடன் லெஸ்பியன் உறவு கொள்ள முயன்றார். அவர் மட்டுமல்ல அவரது தோழிகளும் என்னை லெஸ்பியன் உறவுக்கு அழைத்தார்கள். இப்படிப்பட்ட தனுஸ்ரீ தத்தா என் மீது வழக்கு போட்டு உள்ளார் என கூறினார்.\nஇது குறித்து பதில் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா, ‘நான் ஒரு போதை மருந்து அடிமையாக இல்லை, நான் புகைபிடி���்பதில்லை அல்லது குடிக்க மாட்டேன், லெஸ்பியன் அல்ல. எனவே என்னை வக்கிரமாக சித்தரித்து என் வாயை மூட முயற்சிக்கிறது. இது தெளிவாக வேலை செய்யவில்லை. நமது சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும். இத்தகைய தீவிர இயக்கத்தில் நகைச்சுவையை உருவாக்காதே என கூறி உள்ளார்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்கம், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில் மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nஓசூர் ஆணவக் கொலையில் தலைமறைவாக இருந்த மேலும் மூவர் கைது\nகுழந்தைகளின் பாதுகாப்பு குறித்து 24ந்தேதி புதிய அறிவிப்பு - லதா ரஜினிகாந்த்\nஷகிலா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nகுரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய தன்ஷிகா\nவிஜய்சேதுபதிக்கு வில்லனாக மாறிய வைபவ்வின் அண்ணன்\nகஜா புயல் பாதிப்பு - லைகா நிறுவனம் ரூ.1 கோடியே 1 லட்சம் நிவாரண நிதி\nமிஸ் இந்தியா பட்டத்துக்காக படுக்கையை பகிர்ந்தார் - தனுஸ்ரீ மீது ராக்கி சாவந்த் புகார் அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு தனுஸ்ரீ தத்தா புகாருக்கு நானா படேகர் பதில் சின்மயி சொன்ன புகார்களில் உண்மை இருப்பது தெளிவாக தெரிகிறது - வரலட்சுமி பேட்டி\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி என்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு கஜா புயல் பாதிப்பு - மன்றம் மூலமாக உதவும் ரஜினி, விஜய் கஜா புயல் பாதிப்பு - ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் குடும்பம் திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம் அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-jul-01/technology/132473-car-fluids.html", "date_download": "2018-11-21T03:33:38Z", "digest": "sha1:6JI2QWETC6OQZFDOTSOKEO73E7ZHPE55", "length": 18671, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "ஏன்? எதற்கு? எப்படி? - அந்த 7 திரவங்கள் | Car Fluids - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\nமோட்டார் விகடன் - 01 Jul, 2017\n - அந்த 7 திரவங்கள்\nஅதே ஸ்ட்ராங்; அதே பெர்ஃபாமென்ஸ்... - புதிய ஆக்டேவியா\nகாம்பேக்ட் செடான்ஸ் - மெர்சல் கார் எது\nபோர்ஷே பனாமெரா - ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார்\nபுலிப் பாய்ச்சல்... உடும்புப் புடி\nரஃப் ரோடு; டஃப் காரு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\n“யமஹா FZ 25 மிஸ் பண்ணிடாதீங்க\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nபெட்ரோல்... இந்தியாவுக்கு எந்த இடம்\n - சங்கரன்கோவில் to அகத்தியர் அருவி\n - அந்த 7 திரவங்கள்\nவெளியே கிளம்பும்போது, ‘மொபைல் போன், பர்ஸ் எல்லாம் எடுத்தாச்சா’ என்று ஒன்றுக்கு நான்கு முறை செக் செய்கிறோம். ஆனால், வாகன விஷயத்தில் மட்டும் ‘சாவியைச் சொருகினோமா... ஸ்டார்ட் பண்ணினோமா...’ என ஆக்ஸிலரேட்டரை மிதித்துக் கிளம்ப ஆரம்பித்துவிடுகிறோம். டயர் பிரஷர், எரிபொருள் என்று தினமும் செக் செய்யும் விஷயங்களை விடுங்கள்; வாழ்க்கையில் எப்போதாவது காரின் பானெட்டைத் திறந்து... கூலன்ட், பிரேக் ஆயில் எல்லாம் சரியான அளவில் இருக்கின்றனவா என்று சோதித்தது உண்டா\n” - நெருக்கடியில் பட்டாசுத் தொழில்\n - அதிர்ச்சி அளிக்கும் டெங்கு நிலவரம்\n” - வெடிக்கும் வைகை செல்வன்...\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்க��றீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஹர ஹர சிவமே அருணாசலமே\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/128534-seven-tons-of-mangoes-seized-in-chennai-food-security-officials-action.html", "date_download": "2018-11-21T04:03:34Z", "digest": "sha1:NMJT75P5IG4TN6RKSM2G4Y5UA33G3VGA", "length": 19279, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல்; உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை! | Seven tons of mangoes seized in Chennai; Food security officials action", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:35 (22/06/2018)\nசென்னையில் ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல்; உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை\nசென்னை கோயம்பேட்டில், செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசென்னை கோயம்பேட்டில், செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசென்னை கோயம்பேடு பழக்கடை மார்கெட்டில், தரமற்ற முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து, அப்பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், எத்திலீன் பவுடர் மூலம் செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்கவைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருவது தெரியவந்தது. இதையடுத்து, செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவ்வாறு செய்பவர்கள்மீது வழக்குப்பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.\nஇதுகுறித்து, கோயம்பேடு காய்,கனி, மலர் வணிக சங்கத் தலைவர் தியாகராஜன் நம்மிடம் பேசுகையில், `கோயம்பேட்டில் மொத்தம் 829 பழக்கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலனோர், லாப நோக்குடன் செயற்கை முறையில் பழங்களைப் பழுக்கவைத்துவருகின்றனர். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக செயற்கை முறையில் பழங்களைப் பழுக்கவைக்கும் நடைமுறை இருந்துவருகிறது. வைக்கோல் வைத்து பழங்களைப் பழுக்கவைத்த முறை மாறி, தற்போது கார்பைட் கல் கொண்டு பழங்களைப் பழுக்கவைக்கின்றனர். காயாக இருக்கும் பழங்களை பழுக்கவைக்கும் முறை மாறி, தற்போது பிஞ்சுக் காய்களைக்கூட இந்தக் கல்மூலம் செயற்கை முறையில் பழுக்க வைத்துவிடுகின்றனர். இதனால், அதன் சுவை முழுவதும் மாறிவிடுகிறது. இதேபோல, பழத்தின் நிறமும் மாறிவிடுகிறது. லாப நோக்கத்திற்காகவே இவ்வாறு செய்துவருகின்றனர். மாம்பலத்தின் வாசனையைக் கொண்டே அது இயற்கையாக பழுக்கவைக்கப்பட்டதா அல்லது செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய முடியும். வியாபாரிகள் செயற்கை முறையில் பழங்களைப் பழுக்கவைப்பதைத் தவிர்க்க வேண்டும்’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமாரடோனாவையே கலங்க வெச்சிட்டிங்களே பாவிகளா... அர்ஜென்டினா தோல்வி ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் ���ெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://btcpost.ru/ta/", "date_download": "2018-11-21T03:52:34Z", "digest": "sha1:VDSFEEWQ6ZDQVM4744QL6NCPN55MXL5Q", "length": 23008, "nlines": 247, "source_domain": "btcpost.ru", "title": "கிரிப்டோ நாணயம் (பிட்கின், ஈத்தீரியம், altcoin).", "raw_content": "\nபெர்ஸ் ஸ்டட்கர்ட் கிரிப்டோ-நாணயங்களுக்கான ஒரு இறுதி-க்கு-இறுதி உள்கட்டமைப்பை உருவாக்குகிறார்\nகிரேட் பேரியர் ரீஃப் மீது சுற்றுலா பயணிகள் கிரிப்டோ-நாணயங்களால் ஈர்க்கப்படுவார்கள்\nCoinMarketCap ஒரு \"நம்பகமான\" ஏபிஐ தொடங்குகிறது\nபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஆலோசகரின் நிலைப்பாட்டை மறுத்து ...\nமோனெரோவின் வன்பொருள் பர்ஸ் முன்மாதிரி தயாராக இருப்பதற்கு நெருக்கமாக உள்ளது\nமொனரோவுக்கு ஒரு வன்பொருள் பர்ஸ் திட்டம் முழுமையாக சமூகத்தால் நிதியளிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. நவம்பர் மாதம் நவம்பர் மாதம், அபிவிருத்தி குழு ஒரு மேம்படுத்தல் வழங்கினார், இது தற்போதைய முன்னேற்றத்தை விவரிக்கிறது. இல் ...\nஆர்.எஸ்.கே. 2017 ஆண்டில் புத்திசாலி ஒப்பந்தங்களுக்கு sydchainy ஐ அறிமுகப்படுத்தும்\nBitcoin bitcoin மீது மிகவும் புதிரான திட்டங்களில் ஒன்று இந்த ஆண்டு தனது சொந்த பிணையத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் RSK பிரதிநிதிகள் அவர்கள் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ளனர் என்று கூறினார் ...\nஇன்று crypto- நாணயங்கள் சந்தை: பொதுவான வீழ்ச்சி பின்னணியில் எதிராக சிற்றலை வளரும்\nBitcoin என்ன நடக்கிறது: பிட்ஸ்கோன் பகுப்பாய்வு 11.02.2018\nUTC இல் காலை 9 இல் பிட்கின் விகிதம் ரூபிகான் அடைந்தது - டாலர் மதிப்பில் $ 300, இது கடக்க அனுமதிக்கும் ...\nபிட்கின் பாடலின் பகுப்பாய்வு: 1.05.2018\nBitcoin விகிதத்தில் கடந்த வாரம் உயர்வு, இன்றிரவு முற்றிலும் கீழே ஒரு வீழ்ச்சி மூலம் ஈடுசெய்யப்பட்டது $ X குறியீட்டை ...\nBitcoin பகுப்பாய்வு 29.01.2018: கீழே கடந்து\nகடந்த வாரம் காளைகளுக்கு நடுநிலையான நேர்மறை என அழைக்கப்படலாம்: எந்தவிதமான கடுமையான வீழ்ச்சியும், விரைவான வளர்ச்சியும் இல்லை. ஓ ...\nவிசா மற்றும் மாஸ்டர்கார்டு கிரிப்டோ நாணயத்தை வாங்குவதற்காக ஒரு கூடுதல் வட்டிக்கு வசூலிக்கத் தொடங்கியது\nபலர் பரிமாற்றம் kriptovaltut Coinbase பயன்படுத்த ஏன் பல காரணங்கள் உள்ளன. முக்கிய காரணிகளில் ஒன்று ...\nBitcoin Goes எங்கே: சந்தை சூழ்நிலை பகுப்பாய்வு\nBitcoin செலவு கடந்த 12 மணி நேரம் ஆதரவு பரிசோதித்து பின்னர் சிறிது மீட்டெடுத்தார் $ 6,000. இந்த நேரத்தில் பிட்கோடு வர்த்தகம் ...\nBitcoin $ 30 கீழே ஒரு குறி அடைந்தது பிறகு, அதன் விரைவான மீட்பு தொடங்கியது. மட்டத்தில் இன்று Bitcoin புயல்கள் எதிர்ப்பு ...\nAnalytics bitcoin 30.01.2018: விகிதம் குறைந்து வருகிறது\nஆசிய அமர்வு அதிகாலையில் முக்கிய மட்டத்தை பாதுகாக்க எருதுகள் தோல்வியடைந்த பின்னர் பிட்கின் வீழ்ந்தது. என்ன ...\n2017 ஆண்டு Bitcoin ஆண்டு. எஃபிரியம் பின்னால் இருக்கும்\nBitkoyn மற்றும் crypto நாணயத்தில் பல முதலீட்டாளர்களுக்கு 2017 ஆண்டு, குறிப்பாக அதன் முடிவு, குறிப்பிடத்தக்க இருந்தது. ஆனால் அதை நினைவில் கொள்வது அவசியம் ...\nகுமிழி குமிழி வெடிப்பு, யாரும் கீழே எங்கே தெரியுமா\nBitcoin நீண்ட ஆபத்தான என்றாலும் முதலீடு, ஆனால் குறைந்த லாபம் இல்லை ஒரு மாதிரி உள்ளது. எனினும், இந்த நேரத்தில், வெளிப்படையாக ...\nCoinMarketCap ஒரு \"நம்பகமான\" ஏபிஐ தொடங்குகிறது\nபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஆலோசகரின் நிலைப்பாட்டை மறுத்து ...\nபங்கேற்பாளர்களின் பெயர்கள் (ஒரு கமாவால் தனித்தனி).\nOTC சந்தை Bitcoin: அங்கு பில்லியன் டாலர் ஒப்பந்தங்கள் முடிக்கப்படுகின்றன எங்கே\nகிரிப்டோ-சந்தை விலைகள் கணிக்க முடியாதவை மற்றும் பெரும்பாலும் அதிக மாறுபாடுகளைக் காட்டுகின்றன. Bitcoin மற்றும் etherium போன்ற பெரிய அளவிலான சொத்துக்கள், நாள் ஒன்றுக்கு 3-10% விலையை மாற்றலாம். சந்தை என்றால் ...\nசரியான பணம் - சரியான பணம்\nசரியான பணம் - பணம் செலுத்தும் முறைகளின் ஒரு புதிய தலைமுறை, கலினிட்ராட் இருந்து விளாடிவோஸ்டோக்கிற்கு நம்பகமான நிதிசேவை நாம் கருதுகிறோமா அல்லது மின்னணு நாணயங்களின் சந்தையை அறியத் தொடங்குகிறோமா என்றால், நாம் செய்ய முடியாது ...\n«பேபால்» - சர்வதேச கட்டணம் அமைப்பு\nஇரண்டு படிகள் மீண்டும் இன்று நீங்கள் கிரிப்டோ நாணயத்தின் உயர்மட்ட வரிகளைப் பார்த்தால், அனைத்து முக்கிய கிரிப்டோ-நாணயங்களின் விகிதத்தில் பொது வீழ்ச்சியின் படம் திறக்கும். இது அனைத்து முக்கிய டிஜிட்டல் ...\nEconomist: ரஷ்யா ரஷ்யாவில் Crypto- நாணய பயன��படுத்த முயற்சி செர்ஜி Hestanov விளக்கினார், அத்தகைய ஒரு கட்டணம் வசதி நவீனம் இருந்தாலும், அது அடிப்படையில் அதன் குறைபாடுகள் உள்ளன ...\nஉலகின் மிகவும் தந்திரமான crypto நாணயம் மேலும் வாசிக்க: விக்கி அதன் வெற்றியை நகல் முயற்சி என்று பல மாற்று டிஜிட்டல் நாணயங்கள் உத்வேகம் ஆதாரமாக உள்ளது. உண்மையில் அவர்களின் முதலீடு ...\nஒரு crypto நாணய நாணயம் மற்றும் ஒரு டோக்கன் வித்தியாசம்\nBitcoin வி Bitcoin பண. ரோனி மோஸ் முதலீட்டாளர்களுக்கு ஆலோசனையை அளிக்கிறார்\nBitcoin மற்றும் bitcoin பண ஆதரவாளர்கள் இடையே உறவு நீண்ட நேரம் சுற்றி வருகிறது என்று ஒரு ரகசியம் அல்ல ...\nதவறான முகவரியில் அனுப்பப்பட்ட நாணயங்கள் - பரிவர்த்தனை செய்பவர்களின் வருவாய் வகைகளில் ஒன்று\nதவறான முகவரிகளுக்கு நாணயங்களை அனுப்புகையில், பரிமாற்றங்கள் பயனர் உருவாக்கிய தவறுகளால் பயனடைகின்றன, பெரிய அளவிலான கட்டணம் வசூலிக்கின்றன ...\nநம் அன்றாட வாழ்வில் கிரிப்டோ நாணயத்தை தத்தெடுக்கும் வகையில் LitePay முடியுமா\nமிக நீண்ட முன்பு, குழு Litecoin அதன் புதிய அபிவிருத்தி தயாராக அறிவித்தது, இது விரைவாக பயனர்களுக்கு உதவும் மற்றும் ...\nVitalik Buterin தனது வலைப்பதிவில் Zk-STARK கருத்தை ஒரு ஆய்வு வெளியிட்டார்\nEthereum மேடை நிறுவனர், Vitalik Buterin, சமீபத்தில் தனது வலைப்பதிவில் ஒரு கட்டுரை, இது கொடுக்கிறது ...\nஎன்விடியா வீடியோ அட்டை மீதான சுரங்க\nவீடியோ அட்டைகளின் உதவியுடன் டிஜிட்டல் நாணயங்களை பிரித்தெடுத்தல் என்விடியா என்பது இணையத்தின் வருவாயின் மிகவும் பிரபலமான வகையாகும். உபகரணங்கள் குறிப்பிட்ட சிக்கல்களை தீர்ப்பதன் மூலம் மெய்நிகர் தங்கத்தை பிரித்தெடுக்க அனுமதிக்கிறது ...\nBitcoin சுரங்க நல்ல assiks தேர்வு எப்படி\nசுரங்க zcash - வாய்ப்புகள் மற்றும் முன்னோக்குகள் - Cryptobotany\nவணிக யோசனை: ஒரு சுரங்க பண்ணை நன்மைகள்\nதங்கள் பிட்கான்கள் அகற்றும் வழிகள்\nBitcoin பணத்துடன் விசா டெபிட் கார்டு\nCME குழு டிசம்பர் பதினெட்டாவது பிட்டோக்காயின் வர்த்தக எதிர்கால தொடங்கும்\nலெபடேவ் டூரோவிடம் அழகு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது\nஜனவரி மாதம், ஆர்டிமி லெபெடேவ் ரஷ்ய சிறப்பு சேவைகளின் முதல் வெற்றிகரமான திட்டத்தை Telegram என அழைத்தார். பின்னர் வடிவமைப்பாளர் தூதர் என்று எல்லாம் எதிராக வெளியே உள்ளது என்று ...\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: baycash@tuta.io\nசுரங்க bitcoins - அது எவ்வளவு ��ாபம் இது ஆண்டு மற்றும் என்ன ...\nநேரடி CSS உடன் திருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=10127", "date_download": "2018-11-21T04:55:11Z", "digest": "sha1:3XPB5O32HOK6PJFGTVKGE22XJOTDDKQZ", "length": 10665, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் ஜெயேந்திரர்\n* போதும் என்ற மனதுடன் திருப்தியுடன் வாழுங்கள். பேராசை நம்மை துன்பத்தில் தள்ளி விடும்.\n* மனிதன் பழி பாவத்திற்கு அஞ்சி நடக்க வேண்டும். குற்றமில்லாத வாழ்வே உயர்வுக்கு வழிவகுக்கும்.\n* கற்ற நல்ல விஷயங்களை மறப்பது கூடாது. அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வதே அறிவுடைமை.\n*பிறருக்கு அடிமையாக வாழ்வதைக் காட்டிலும் கொடிய நரகம் வேறு கிடையாது.\n*நல்லவர்களின் நட்பினால் வாழ்வில் எல்லா நன்மைகளையும் பெற்று வாழலாம்.\n* இளமை, செல்வம், ஆயுள் இவையெல்லாம் நிலைத்து நிற்பதில்லை. செய்த தர்மத்தின் பயன் என்றென்றும் நிலைத்திருக்கும்.\n» மேலும் ஜெயேந்திரர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகண்துடைப்பு பயணம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 21,2018\nநாகையில் மழை பெய்வதால் திரும்பி விட்டேன்:முதல்வர் நவம்பர் 21,2018\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு கசப்பு மருந்து : பிரதமர் மோடி நவம்பர் 21,2018\n'நாட்டில் ஜனநாயகம் அழுகிறது': காங்., தலைவர் ராகுல் விமர்சனம் நவம்பர் 21,2018\nரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள் நவம்பர் 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1693885&Print=1", "date_download": "2018-11-21T04:47:09Z", "digest": "sha1:4O2ID5IR3P52JUHR7M7YFNQPK6S4K74R", "length": 18320, "nlines": 93, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nபுழல் சிறையில் போலீசார் சோதனை\nபரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி 2\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்\nபுயல் பாதிப்பு : கவர்னர் இன்று ஆய்வு 1\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nடில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் : புகைப்படத்தை ... 4\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nஒடிசா: ஆற்றுப்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து 12 பேர் ...\nவிவசாயிகளுக்கு அமிதாப் ரூ.4 கோடி உதவி 2\nஅற்புதங்கள் எப்போதேனும் நிகழ்கின்றன. அத��்கான நியாயங்களும் காரணங்களும் இறைவனால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒளியும் நீரும் படைக்கப்பட்டது ஓர் அற்புதமென்று எண்ண முடியுமானால், ஒளிந்திருந்து ஆடும் ஆட்டங்களின் உள்ருசியை உணர்வது சிரமமாக இராது.\nராமானுஜர் ஒரு கணம் சிந்தித்துப்பார்த்தார். தனக்கு நேர்ந்த அற்புத அனுபவத்துக்கு யாருக்கு நன்றி சொல்வது ஒரே இரவில் விந்திய மலைச் சாரலில் இருந்து காஞ்சி மாநகரத்துக்கு வந்து சேர்வதென்பது கற்பனையிலும் நடக்காத காரியம். ஆனால் நடந்திருக்கிறது. அந்த வேடுவ தம்பதிக்கு நன்றி சொல்வதா ஒரே இரவில் விந்திய மலைச் சாரலில் இருந்து காஞ்சி மாநகரத்துக்கு வந்து சேர்வதென்பது கற்பனையிலும் நடக்காத காரியம். ஆனால் நடந்திருக்கிறது. அந்த வேடுவ தம்பதிக்கு நன்றி சொல்வதா வேடுவர் வடிவில் காஞ்சிப்பேரருளாளனும் பெருந்தேவித் தாயாருமே தனக்கு வழித்துணையாக வர வழி செய்தது எது வேடுவர் வடிவில் காஞ்சிப்பேரருளாளனும் பெருந்தேவித் தாயாருமே தனக்கு வழித்துணையாக வர வழி செய்தது எது யாதவர் மட்டும் காசி யாத்திரைக்கு அழைத்திராவிட்டால் இப்படியொரு அனுபவம் வாய்த்திருக்குமா யாதவர் மட்டும் காசி யாத்திரைக்கு அழைத்திராவிட்டால் இப்படியொரு அனுபவம் வாய்த்திருக்குமா அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமா அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமா களைப்பு கொடுத்த அயற்சியில் அந்த இரவு துாங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். எனக்காக விழித்திருந்து காப்பாற்றிய கோவிந்தன் இல்லாது போனால் இது நடந்திருக்குமா களைப்பு கொடுத்த அயற்சியில் அந்த இரவு துாங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். எனக்காக விழித்திருந்து காப்பாற்றிய கோவிந்தன் இல்லாது போனால் இது நடந்திருக்குமா அவனுக்கு இல்லாத களைப்பா அவனும் கால் கடுக்க நடந்தவன் தான். உண்மையில் நன்றிக்குரியவன் அவன்தானா தேவரீர் இன்னும் என் வினாவுக்கு விடை சொல்லவில்லை' என்று மெல்ல நினைவூட்டினான் தாசரதி.\nநினைவு மீண்ட ராமானுஜர் மீண்டும் புன்னகை செய்தார். துறவுக் கோலம் பூண்டிருந்த தருணம். தாசரதி என்கிற முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் முதலிரு சீடர்களாக ஏற்று அமர்ந்திருந்த நேரம். 'துறவு கொண்ட கணத்தில் யாரை நினைத்தீர்கள்' என்று முதலியாண்டான் கேட்கிறான். என்ன பதில் சொல்வது' என்று முதலிய��ண்டான் கேட்கிறான். என்ன பதில் சொல்வது காளஹஸ்தியில் தங்கிவிட்ட கோவிந்தனை மீட்டுக் கொண்டு வந்து பக்கத்தில் இருத்திக்கொண்டாலொழிய எந்த பதிலும் பூரணமடையாது. அது தம்பி உறவு கொடுத்த பாசமல்ல. தடம் மாறிச்சென்றவனை மீட்டாக வேண்டும்என்கிற கடமையுணர்ச்சி கொடுத்த பரிதவிப்பு.உண்மையில் அது கடமைதானா காளஹஸ்தியில் தங்கிவிட்ட கோவிந்தனை மீட்டுக் கொண்டு வந்து பக்கத்தில் இருத்திக்கொண்டாலொழிய எந்த பதிலும் பூரணமடையாது. அது தம்பி உறவு கொடுத்த பாசமல்ல. தடம் மாறிச்சென்றவனை மீட்டாக வேண்டும்என்கிற கடமையுணர்ச்சி கொடுத்த பரிதவிப்பு.உண்மையில் அது கடமைதானா விந்தியக் காடுகளில் தடம் மாறிச் சென்ற தன்னை, வேடுவர் தம்பதி காஞ்சிக்குக் கொண்டு வந்து சேர்த்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. கடமையின் மீது சற்று அன்பை தெளித்தால் அது கருணையாகி விடுகிறது. என்றால், தன்மீது மட்டும் அப்படியொரு கருணைப் பெருமழையைப் பொழிய என்ன காரணம் விந்தியக் காடுகளில் தடம் மாறிச் சென்ற தன்னை, வேடுவர் தம்பதி காஞ்சிக்குக் கொண்டு வந்து சேர்த்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. கடமையின் மீது சற்று அன்பை தெளித்தால் அது கருணையாகி விடுகிறது. என்றால், தன்மீது மட்டும் அப்படியொரு கருணைப் பெருமழையைப் பொழிய என்ன காரணம்அவரால் அப்போதும் நம்ப முடியவில்லை. அந்தக் கிணற்றுக்கு சாலைக் கிணறு என்று பேர்.\nகாஞ்சியில் இருந்து நாலு கல் தொலைவு (ஏழு கிலோ மீட்டர்). செவிலிமேடு என்று அந்த இடத்தைக் குறிப்பிடுவார்கள்.'அதோ பாருங்கள். வரதர் கோயில் விமானம் தெரிகிறதா' அந்தப் பெண்கள் சுட்டிக்காட்டிய போதுதான் ராமானுஜருக்கு நடந்தது புரிந்தது. ஓரிரவில் ஒரு ஒளியாண்டையே கடந்தாற் போன்ற அனுபவம். யாரிடம் சொல்ல முடியும்' அந்தப் பெண்கள் சுட்டிக்காட்டிய போதுதான் ராமானுஜருக்கு நடந்தது புரிந்தது. ஓரிரவில் ஒரு ஒளியாண்டையே கடந்தாற் போன்ற அனுபவம். யாரிடம் சொல்ல முடியும் யாருக்குப் புரியும்' என்றார் காந்திமதி. வீட்டுக்கு வந்து நடந்ததை விவரித்த போது, ராமானுஜரின் தாயார் தாங்க முடியாத பரவசப் பெருவெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனார். தஞ்சம்மாவுக்குக் கணவர் வீடு திரும்பியதே பெரிய விஷயமாக இருந்தது. அதுவும் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பித்து வந்து சேர்ந்திருக்கிற மனிதர். 'வேண்டாம். இனி அந்த குருகுலத்துக்கு தயவுசெய்து போகாதீர்கள் கற்றது போதும். இனி எனக்குக் கணவராக மட்டும் இருங்கள் கற்றது போதும். இனி எனக்குக் கணவராக மட்டும் இருங்கள்'ராமானுஜர் புன்னகை செய்தார். கற்பதற்கு அளவேது'ராமானுஜர் புன்னகை செய்தார். கற்பதற்கு அளவேது போதுமென்ற நிறுத்தற்குறி ஏது 'ஆனால் அந்த இடம் வேண்டாம் என்றுதான் எனக்கும் தோன்று கிறது மகனே. நீ உடனே கோயிலுக்குச் சென்று திருக்கச்சி நம்பியைப் பார். அவர் உனக்கு வழி காட்டுவார்' என்றார் காந்திமதி.\n திருக்கச்சி நம்பி, அருளாளனின் அன்பரல்லவா அவரோடு உரையாடக்கூடிய வல்லமை கொண்ட மகான் அல்லவா அவரோடு உரையாடக்கூடிய வல்லமை கொண்ட மகான் அல்லவா தாயார் சொல்வது சரி. அவர்தான் இனி தன்னை வழி நடத்த வேண்டும். அன்றே, அப்போதே கிளம்பினார் ராமானுஜர். வரதர் கோயிலில் அதே ஆலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பியை நெருங்கி சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார். 'ஐயா, என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு வழி காட்டுங்கள். வேறு போக்கிடம் ஏதும் எனக்கு இனி இல்லை.' 'எழுந்திருங்கள் இளையாழ்வாரே தாயார் சொல்வது சரி. அவர்தான் இனி தன்னை வழி நடத்த வேண்டும். அன்றே, அப்போதே கிளம்பினார் ராமானுஜர். வரதர் கோயிலில் அதே ஆலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பியை நெருங்கி சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார். 'ஐயா, என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு வழி காட்டுங்கள். வேறு போக்கிடம் ஏதும் எனக்கு இனி இல்லை.' 'எழுந்திருங்கள் இளையாழ்வாரே நீங்கள் யாதவருடன் காசிக்குச் சென்றிருப்பதாக அல்லவா சொன்னார்கள் நீங்கள் யாதவருடன் காசிக்குச் சென்றிருப்பதாக அல்லவா சொன்னார்கள்' ஒரு கணம் யோசித்த ராமானுஜர் திடமாக நடந்ததை மாற்றிச் சொன்னார். 'ஆம் ஐயா. ஆனால் வழி தவறிவிட்டேன். எனவே பாதியில் திரும்பும்படியாகி விட்டது.' கொலை நோக்கம் கொண்டவரென்றாலும் குருவாகி விட்டவர். அவர் பெற்றிருக்கிற பெயருக்குக்களங்கம் சேர்ப்பானேன்' ஒரு கணம் யோசித்த ராமானுஜர் திடமாக நடந்ததை மாற்றிச் சொன்னார். 'ஆம் ஐயா. ஆனால் வழி தவறிவிட்டேன். எனவே பாதியில் திரும்பும்படியாகி விட்டது.' கொலை நோக்கம் கொண்டவரென்றாலும் குருவாகி விட்டவர். அவர் பெற்றிருக்கிற பெயருக்குக்களங்கம் சேர்ப்பானேன் ப��ய்மையும் வாய்மை இடத்து. திருக்கச்சி நம்பி நீண்ட நேரம் யோசித்தார். 'தேவரீர் எனக்குக் கருணை காட்ட மாட்டீர்களா பொய்மையும் வாய்மை இடத்து. திருக்கச்சி நம்பி நீண்ட நேரம் யோசித்தார். 'தேவரீர் எனக்குக் கருணை காட்ட மாட்டீர்களா பேரருளாளனின் நிழலில் வாழ்பவர் நீங்கள். உமது நிழலில் நான் இளைப்பாறக் கூடாதா பேரருளாளனின் நிழலில் வாழ்பவர் நீங்கள். உமது நிழலில் நான் இளைப்பாறக் கூடாதா எனக்கு அதற்கு இடமில்லையா\n'சரி போகட்டும். அருளாளனுக்குச் செய்யும் கைங்கர்யமாகவேனும் எனக்கு எதையாவது ஒதுக்கிக் கொடுங்களேன்''கேட்டுச் சொல்கிறேன், நாளை வாரும்' என்று சொல்லிவிட்டார் திருக்கச்சி நம்பி. அன்றிரவு நடை சாத்தும் நேரத்துக்கு முன்பாக, ஆலவட்ட கைங்கர்யத்தை முடித்துவிட்டு அவர் அருளாளனிடம் பேச்சுக் கொடுத்தார். 'ராமானுஜர் இன்று என்னைச் சந்தித்தார். என்னை குருபீடம் ஏற்கச் சொல்கிறார். உமக்குக் கைங்கர்யம் செய்யவும் பிரியப்படுகிறார். நான் என்ன பதில் சொல்வது''கேட்டுச் சொல்கிறேன், நாளை வாரும்' என்று சொல்லிவிட்டார் திருக்கச்சி நம்பி. அன்றிரவு நடை சாத்தும் நேரத்துக்கு முன்பாக, ஆலவட்ட கைங்கர்யத்தை முடித்துவிட்டு அவர் அருளாளனிடம் பேச்சுக் கொடுத்தார். 'ராமானுஜர் இன்று என்னைச் சந்தித்தார். என்னை குருபீடம் ஏற்கச் சொல்கிறார். உமக்குக் கைங்கர்யம் செய்யவும் பிரியப்படுகிறார். நான் என்ன பதில் சொல்வது' பேசும் தெய்வம் வாய் திறந்தது. 'அவரைச் சிலகாலம் சாலைக் கிணற்றில் இருந்து திருமஞ்சனத்துக்கும் (அபிஷேகம்), திருவாராதனத்துக்கும் (சமையல்) தினசரி நீர் எடுத்து வரச் சொல்லும். தாயாருக்கு உகந்த தீர்த்தம் அது. அவருக்கேற்ற ஆசாரியர் விரைவில் வந்து சேர்வார்.' மறுநாள் காலை விடியும் நேரமே திருக்கச்சி நம்பியின் இருப்பிடத்துக்குச் சென்று விட்டார் ராமானுஜர்.'அடியேன், பேரருளாளனின் உத்தரவென்ன என்று தெரிந்து செல்ல வந்தேன்.'\n'தாயாருக்கு உகந்த சாலைக் கிணற்றிலிருந்து உம்மை தினசரி திருவாராதனத்துக்கும், திருமஞ்சனத்துக்கும் ஒரு குடம் நீர் எடுத்து வரச் சொல்லி உத்தரவாகியிருக்கிறது.'சாலைக் கிணறு. தாயாருக்கு உகந்த தீர்த்தம். அந்தக் கணத்தில்தான் ராமானு ஜருக்கு அது விளங்கியது. வந்த வேடுவர் தம்பதி வேறு யாருமில்லை. பேரருளாளனும், பெருந்தேவி��் தாயாருமேதான். எம்பெருமானே இந்த அற்பன்மீதா இத்தனைக் கருணை இந்த அற்பன்மீதா இத்தனைக் கருணை தன்னை மறந்து அவர் கைகூப்பி நின்றார். அவரது கண்களில் இருந்து கரகரவென நீர் சுரந்தபடியே இருந்தது.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32326&ncat=4", "date_download": "2018-11-21T04:42:47Z", "digest": "sha1:62OJNTEXCWOS6YGHHKKIZHLMRTTBGRHR", "length": 35155, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "இணைய வேகமும் எதிர்க்கும் நிறுவனங்களும் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇணைய வேகமும் எதிர்க்கும் நிறுவனங்களும்\nகண்துடைப்பு பயணம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 21,2018\nநாகையில் மழை பெய்வதால் திரும்பி விட்டேன்:முதல்வர் நவம்பர் 21,2018\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு கசப்பு மருந்து : பிரதமர் மோடி நவம்பர் 21,2018\n'நாட்டில் ஜனநாயகம் அழுகிறது': காங்., தலைவர் ராகுல் விமர்சனம் நவம்பர் 21,2018\nரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள் நவம்பர் 21,2018\nஇந்தியாவில், இணையம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, எப்போதும், குறைந்த பட்சமாக 512 கிலோ பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் (மொபைல் போன் மற்றும் பிற சாதனங்கள் வழியாக) தர வேண்டும் என அண்மையில் இணையம் மற்றும் மொபைல் சேவை நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் ட்ராய் (TRAI - Telecom Regulatory Authority of India) அமைப்பு அறிவித்தது. இதனை அனைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் எதிர்த்து வருகின்றன.\nஇந்தியாவில் இணைய இணைப்பு சேவை தருவதில் இது ஒரு நல்ல முன்னோடிக் கொள்கை அறிவிப்பாக இருந்தாலும், தற்போதைய அடிப்படைத் தேவை இதுவாக இருந்தாலும், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இதனை எதிர்க்கின்றன. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் சிஸ்டமா ஷ்யாம் டெலிசர்வீசஸ் நிறுவனங்கள், “குறைந்த பட்ச வேகத்தில் எப்போதும் இணைய இணைப்பு வழங்குவது தங்கள் வருமானத்தைப் பாதிக்கும் எனவும், திட்ட அளவில் டேட்டா பயன்பாட்டிற்குப் பின்னர், வாடிக்கையாளர்கள், இந்த குறைந்த பட்ச வேகத்தினைத் தவறாகப் பயன்படுத்துவார்கள்” எனவும் ���றிவித்துள்ளன. (சிஷ்டமா ஷ்யாம் நிறுவனம், இந்தியாவில் எம்.டி.எஸ். என்ற பெயரில் ஒரு கோடி சந்தாதாரர்களுக்கு மொபைல் சேவையினை வழங்கி வருகிறது. இவர்களில், ஏறத்தாழ 10 லட்சம் பேர் மொபைல் வழி இணைய சேவையினைப் பெற்று வருகின்றனர். இவை தவிர, பல கூடுதல் மதிப்பு கொண்ட இணைய வழி சேவைகளையும் வழங்கி வருகிறது)\nஇவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கையில், ஒரு டேட்டா திட்டத்தில், அனுமதிக்கப்பட்ட டேட்டா சேவைக்குப் பின்னர், இந்த அளவு வேகத்தில் தான் இணைய இணைப்பு தரப்பட வேண்டும் என வாடிக்கையாளர்கள் நிர்ப்பந்திக்க முடியாது எனக் கூறி உள்ளனர். அனுமதிக்கப்பட்ட டேட்டா அளவு காலியான பின்னர், இணைய இணைப்பு வேகத்தினை மாற்றும் உரிமை, சேவை வழங்கும் நிறுவனங்கள் வசமே இருக்க வேண்டும் என ரிலையன்ஸ் அறிவித்தது.\nசிஸ்டமா நிறுவனம், டேட்டா சார்ந்த கட்டணத் திட்டத்திலும், குறைந்த பட்ச வேகம் விநாடிக்கு 215 கிலோ பிட்ஸ் அளவிலேயே தர முடியும் என்றும், அனுமதிக்கப்பட்ட டேட்டா அளவு பயன்படுத்தப்பட்ட பின்னர், வேகத்தைக் குறைத்து இணைப்பு வழங்குவது நிறுவனமே முடிவு செய்திட வேண்டும். இல்லையெனில், வாடிக்கையாளர்கள் வேக சலுகையைத் தவறாகப் பயன்படுத்த முடியும் எனவும் அறிவித்தது.\nCellular Operators Association of India மற்றும் Association of Unified Telecom Service Providers of India என்ற இரு அமைப்புகளும், ட்ராய் அமைப்பு தன் பரிந்துரையை மறு பரிசீலனை செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளன.\nஇதற்கிடையே, இந்திய இணையப் பயனாளர்களுக்கான அமைப்பு, ட்ராய் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என பயனாளர்கள் அனைவரும் இதற்கான கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தக் கடிதத்தினை kapilhanda@trai.gov.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த முகவரிக்குரிய கபில் ஹண்டா என்பவர், ட்ராய் அமைப்பிற்கான இணைய சேவை, ஸ்பெக்ட்ரம் ஏலம் ஆகியவற்றிற்கான ஆலோசகர் ஆவார்.\nஇந்தக் கடிதத்தில், மற்ற நாடுகளில் வழங்கப்படும் குறைந்த பட்ச இணைய இணைப்பின் வேகத்துடன் ஒப்பிடுகையில், விநாடிக்கு 512 கிலோ பிட்ஸ் என்பது மிக மிகக் குறைவு என்றும், இதைக் கூட வழங்க முடியாத ஒரு இணைய சேவை நிறுவனம், தன் சேவையினை நிறுத்திக் கொள்வதே சரி என்று எழுதப்பட்டுள்ளது.\nட்ராய், இந்திய இணையப் பயனாளர்கள் தாங்க��் பெறும் இணைய இணைப்பின் வேகத்தை அறிந்து கொள்ள, மொபைல் போனில் பயன்படுத்த அப்ளிகேஷன் ஒன்றை வடிவமைத்து இலவசமாக “MySpeed” என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதன் மூலம் நாம் பெறும் இணைய இணைப்பின் வேகத்தினை அறிந்து கொள்ளலாம். வேகத்தில் குறை இருப்பின், உடனே ட்ராய் அமைப்பிடம் குறை தெரிவிக்கலாம்.\nஇது மட்டுமின்றி, தற்போது டேட்டா கட்டணத்திட்டங்களின் காலம் மூன்று மாதங்கள் மட்டுமே அதிக பட்சமாகத் தரப்படுகின்றன. கட்டணம் செலுத்திப் பெற்ற பின்னர், நாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, அந்தப் பணமும் திட்டமும் காலாவதியாகிவிடும். இமெயில் மற்றும் இன்ஸ்டண்ட் மெசேஜ் வசதிகளுக்கு மட்டும் இணைய வசதியைப் பயன்படுத்துபவர்களுக்கு இது இழப்பாகவே இருக்கிறது. எனவே, இந்த கால அவகாசத்தினை ஓர் ஆண்டாக நீட்டித்துப் பரிந்துரை செய்துள்ளது ட்ராய்.\nஇந்தியா இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை குறித்து பெருமைப் பட்டுக் கொண்டாலும், அதன் இணைய சேவை வழங்கும் வேகம் பன்னாட்டளவில் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. மொத்தத்தில் பார்க்கையில், இந்தியாவின் சராசரி இணைய வேகம் விநாடிக்கு 3.5 மெகா பிட்ஸ் ஆக உள்ளது. அமெரிக்காவில் ஊடகங்களுக்கான தகவல்கள் மற்றும் கட்டுரைகளையும், பிற சேவைகளையும் வழங்கும் AKAMAI டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனம், இந்தியாவில் இணைய இணைப்பு வேகம், ஆசிய பசிபிக் நாடுகளிலேயே மிகவும் குறைவாக உள்ளது என அறிவித்துள்ளது. அதே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மற்ற தகவல்கள் ஆர்வமூட்டும் வகையில் அமைந்துள்ளன. தென் கொரியாவில் தான் அதிவேக இணைய இணைப்பு வேகம் உள்ளது. சராசரியாக, விநாடிக்கு 29 மெகா பிட்ஸ் வேகமும், அதிக பட்சமாக 103.6 மெகா பிட்ஸ் வேகமும் ஆக உள்ளது. இந்தியாவில் அதிக பட்ச வேகம் 25.5 மெகா பிட்ஸ் ஆகும். உலக அளவில் சராசரி வேகம் 6.4 மெகா பிட்ஸ் ஆக உள்ளது.\nஇந்தியாவில், பெங்களூருவைச் சேர்ந்த ஏ.சி.டி. நிறுவனம், 100 மெகா பிட்ஸ் வரையிலான வேகத்தில் இணைய இணைப்பு தரும் திட்டங்களைக் கொண்டிருந்தாலும், இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவே. இருப்பினும், இந்திய சராசரி இணைய வேகம் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருவதும் ஒரு நல்ல அம்சமே. தற்போது இந்தியாவில், ஐந்தில் ஒருவர் விநாடிக்கு 4 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைப் பெற்று பயன்ப��ுத்தி வருகிறார்.\nஇந்தியாவில், 15 மெகா பிட்ஸ் வேகத்தில் இணையம் பயன்படுத்துவோர் 2 சதவீதப் பேர் மட்டுமே என்றாலும், இந்த வகை வாடிக்கையாளர் எண்ணிக்கை அண்மையில் 210% உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.\nபொதுவாகப் பார்க்கையில், ட்ராய் பரிந்துரை செய்துள்ள, குறைந்த பட்ச வேகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிறுவனங்கள், தங்கள் கட்டமைப்பு மற்றும் இயக்கத்திற்கான செலவினைக் குறைத்து லாபத்தை அதிகப்படுத்தவே, இது போன்ற எதிர்ப்பினை தெரிவித்துள்ளதை அறியலாம். பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல். குறைந்த பட்ச வேகமாக விநாடிக்கு 2 மெகா பிட்ஸ் வழங்குவதைத் தன் இலக்காகக் கொள்ள இருப்பதாக அறிவித்திருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சரியாகப் பார்த்தால், பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ள 2 மெகா பிட் வேகம் தான், குறைந்த பட்ச வேகமாக இருக்க வேண்டும்.\nஎனவே, இந்தப் பிரச்னையின் தாக்கம் உணர்ந்தவர்கள், மேலே தரப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்குத் தங்கள் கருத்துகளை அனுப்பலாம்.\nட்ராய் அமைப்பு இன்னொரு வழியையும் பின்பற்றுமாறு, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் பயன்படுத்த வை பி ஹாட் ஸ்பாட்களை அமைத்து இயக்குமாறு பரிந்துரைத்துள்ளது. மற்ற நாடுகளில் மிகவும் வெற்றிகரமாக இயங்கி வரும், பொது இடங்களில் இணைய இணைப்பு தரும் வை பி ஹாட்ஸ்பாட்கள், இந்தியாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. இது குறித்து iPass மற்றும் Maravedis Rethink என்ற அமைப்புகள் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கென, இணைய இணைப்பு தரும் வை பி இடங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன என்றும் அவை அவ்வளவாக அதிகரிப்பதில்லை என்றும் அறிவித்துள்ளன. அவற்றின் அறிக்கையில் தரப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 31,518 ஹாட் ஸ்பாட்கள் மட்டுமே உள்ளன. பிரான்ஸ் போன்ற சிறிய நாட்டில், ஒரு கோடியே 30 லட்சம் ஹாட் ஸ்பாட்கள் இயங்குகின்றன. அமெரிக்காவில் இது 98 லட்சம். பிரிட்டனில் இது 56 லட்சம். உலக அளவில் இயங்குவது போல, ஹாட் ஸ்பாட் அமைக்கப்பட வேண்டுமானால், நம் மக்களில் 150 பேருக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஹாட் ஸ்பாட்கள் அமைக்கப்பட வேண்டும். இந்தக் கணக்கில் பார்க்கையில், இந்தியாவில் இன்னும் 8 லட்சம் புதிய ஹாட் ஸ்பாட்கள் நிறுவப்பட வேண்டும். மக்கள���ம் இதனையே அதிகம் விரும்புகின்றனர். வை பி ஹாட் ஸ்பாட்கள் மூலம் தாங்கள் விரும்பும் பாடல்களைக் கேட்க விருப்பப்படுகின்றனர்.\n2014 ஜூலை முதல் 2015 அக்டோபர் வரையிலான காலத்தில், மொபைல் போன்களின் வழியாக இணைய இணைப்பு பயன்பாடு 80% உயர்ந்திருந்தது. ஆனால், வை பி நெட்வொர்க் வழியாக இணையப் பயன்பாடு 164% அதிகரித்திருந்தது. வை பி ஹாட் ஸ்பாட்கள் கூடுதலாக அமைப்பது குறித்தும் ட்ராய் மக்களின் கருத்தினைக் கேட்டுள்ளது. இதற்காக அலைவரிசை அதிகப்படுத்துதல், பயனாளர்களைக் கண்டறியும் வழி, கட்டணம் விதித்தல், கிராமங்களில் ஊராட்சி நிர்வாகமே செலவினை ஏற்றுக் கொண்டு, மக்களுக்கு இலவசமாக வை பி இணைப்பினை வழங்குவது போன்ற பல பிரிவுகளில் கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வை பி வழியாக இணைய இணைப்பினைப் பயன்படுத்த, ஒரு மெகா பிட் டேட்டாவிற்கு 2 பைசா தான் செலவாகும். இதுவே, தற்போதைய டேட்டா கட்டணத்திட்டத்தில், ஒருவர் 23 பைசா செலவிட வேண்டியதுள்ளது. எனவே, வை பி ஹாட் ஸ்பாட் இடங்களை அதிகரித்து, அனைவருக்கும் இணையம் என்ற இலக்கினை ஈட்டிட ட்ராய் விரும்புகிறது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nநூறு கோடி சாதனங்களில் விண்டோஸ் 10 இலக்கு நிறைவேறுமா\nகம்ப்யூட்டரை எந்நேரமும் ஹைபர்னேட் நிலைக்கு மாற்ற\nயாஹு நிறுவனம் கை மாறுகிறது\nசென்னை சென்ட்ரலில் இலவச வை பி வசதி\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7287&ncat=4", "date_download": "2018-11-21T04:31:55Z", "digest": "sha1:AW6VNRIV7G2AIINJMMO4DUD6K44EMXC5", "length": 24927, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "இணையத்தில் சிறுவர்களைக் காத்திட | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகண்துடைப்பு பயணம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 21,2018\nநாகையில் மழை பெய்வதால் திரும்பி விட்டேன்:முதல்வர் நவம்பர் 21,2018\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு கசப்பு மருந்து : பிரதமர் மோடி நவம்பர் 21,2018\n'நாட்டில் ஜனநாயகம் அழுகிறது': காங்., தலைவர் ராகுல் விமர்சனம் நவம்பர் 21,2018\nரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள் நவம்பர் 21,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஇளம் மாணவர்களுக்கு அரசு லேப்டாப் கம்ப்யூட்டர் களை வழங்கி வருகிறது. அரசு தரும் கம்ப்யூட்டரில் இணைய இணைப்பு வசதி இலவசமாக இல்லை என்றாலும், நிச்சயம் பெற்றோர்கள் அவற்றை வாங்கிக் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.\nஇதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாய கரமானது. பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன. இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது. மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் பெற்றோர் களுக்கும் சற்று சிரமமான செயல்பாடாக உள்ளது. இயலாததும் கூட. பெற்றோர் தடை இடுகையில் அதனை மீற வேண்டும் என்ற இயல்பு சிறுவர்களுக்கு இயல்பாகவே தோன்றுவது இயற்கையே.\nஇந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க K9 Web Protection என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம், வீடுகளில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில், இணையத்தில் பெற்றோர் கட்டுப்பாடு விதிக்க உதவுகிறது. உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள இணையத்தை உங்கள் கட்டுப்பாட்டிலேயே, நீங்கள் அருகில் இல்லாத சூழ்நிலையிலும், வைத்திருக்க உதவுகிறது. உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும் இதன் சிறப்பம்சங்களாவன:\nபாலியல், போதை மருந்து, தனிநபர் டேட்டிங், வன்முறையைப் போதிப்பது, வெறுப்பினை வளர்ப்பது, இனவேறு பாட்டினைத் தூண்டுவது என 70க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளாக, இணைய தளங்களைப் பிரித்து வைத்து தடுக்கலாம்.\nகுழந்தைகளின் வயதின் அடிப்படை யில், தடுப்பு நிலைகளை அமைக்கலாம்.\nஅனைத்து தேடல் சாதனங்களிலும், SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம்.\nகுறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம்.\n\"எப்போதும் அனுமதி' மற்றும் \"எப்போதும் தடை செய்திடு' என இருவகைகளாக இணைய தளங்களைப் பிரித்து அமைக்கலாம்.\nபெற்றோர் அமைத்திடும் பாஸ்வேர்ட், மற்ற பாஸ்வேர்ட்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம்.\nகம்ப்யூட்டர் தொழி��் நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூட, மீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம்.\nதடை செய்யப்பட்ட தளங்களைப் பார்த்தால், அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம்.\nவிண்டோஸ் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகை யிலும் இது தரப்படுகிறது.\nK9 Web Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இயங்குகிறது. இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில் லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும். லைசன்ஸ் கீயினை இலவசமாக, http://www1.k9web protection.com/getk9webprotectionfree என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம்.\nஇதே இணைய பாதுகாப்பு ஐ-போன், ஐ-பாட் டச் மற்றும் ஐ-பேட் ஆகிய சாதனங்களில் பயன்படுத்தும் வகை களிலும் கிடைக்கிறது. இவற்றிற்கான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் k9 என டைப் செய்து தேடிப் பார்த்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nமுற்றுப் புள்ளி அடுத்து இரண்டு ஸ்பேஸ்\nஇந்த வார இணைய தளம் பெண்களுக்கான உடற்பயிற்சி பாடங்கள்\nபிரச்னைக்குத் தீர்வு தரும் விண்டோஸ் 7\nவகை வகையாய் சாலிடர் கேம்ஸ்\nவிரல்கள் மீட்டும் விண்டோஸ் 8\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்���னங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nசார் நான் இளய தலத்தில் பார்த்தபோது கே-௯ என்ற தளம் உபயோகமாய் உள்ளது. பச்ச்வோர்ட் அமைப்பது எப்படி என்டுர்ம் நேரம் எவ்வாறு அமைப்பது என்டுர்ம் விளக்க,மகா தெரிவித்தல் என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகளின் வயதின் அடிப்படை யில், தடுப்பு நிலைகளை அமைக்கலாம். அனைத்து தேடல் சாதனங்களிலும், SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம். \"எப்போதும் அனுமதி' மற்றும் \"எப்போதும் தடை செய்திடு' என இருவகைகளாக இணைய தளங்களைப் பிரித்து அமைக்கலாம். பெற்றோர் அமைத்திடும் பாஸ்வேர்ட், மற்ற பாஸ்வேர்ட்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம். கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூட, மீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம். மேல கூறியுள்ளவைகளை எப்படி அமைக்களம் எண்டு விவரமாக தயவு செய்து எழுதும்படி கேட்டுக்கொள்கிறன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=150592&cat=31", "date_download": "2018-11-21T04:36:22Z", "digest": "sha1:QI5SPBC7CWYX73HKP5BHZHVIUCG643NZ", "length": 29674, "nlines": 656, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு நாள் ஊதியம் நிவாரணம் : அரசு ஊழியர்கள் முடிவு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ஒரு நாள் ஊதியம் நிவாரணம் : அரசு ஊழியர்கள் முடிவு ஆகஸ்ட் 20,2018 17:09 IST\nஅரசியல் » ஒரு நாள் ஊதியம் நிவாரணம் : அரசு ஊழியர்கள் முடிவு ஆகஸ்ட் 20,2018 17:09 IST\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ புதுச்சேரி வியாபாரிகள் அமைப்புகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் பேட்டியளித்த அவர், வியாபாரிகள் மனமுவந்து நிதி உதவி அளிக்க கேட்டுக்கொண்டுள்ளோம். அரசு ஊழியர் சங்கத்தினர் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக கடிதம் கொடுத்துள்ளதால், அதன் மூலம் 5 கோடி ரூபாய் நிவாரண நிதி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பைட் நாராயணசாமி முதல்வர், புதுச்சேரி.\nஅரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nமகன் சீரழிவால் குடும்பமே தற்கொலை முயற்சி\nபைக் மீது அரசு பஸ் மோதி தந்தை, மகள் பலி\nகணவன் மனைவி அடித்துக் கொலை\nNTR மகன் விபத்தில் பலி\nதாய்க்காக கொலை செய்த மகன்\nகல்லூரிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள்\nஉ.பி.,யில் டிகிரி வரை இலவசம்\nமகன் காதலுக்காக தீக்குளித்த தந்தை\nமின்வாரிய போட்டி: சென்னை சாம்பியன்\nஅணை கட்டாத அதிமுக அரசு\nFSI-யில் ஏழைகளை வஞ்சிக்கும் அரசு\nமூன்று யுகங்களாக தாமிரபரணி விழா\nபயங்கரவாதிகள் அறையில் LCD டிவி\nபோலீசார் கொடி அணி வகுப்பு\nகூடைப்பந்து: அரசு கல்லுாரி வெற்றி\nஅரசு பள்ளிகள் நம்முடைய பள்ளிகளே\nஅதிமுக அரசு போட்ட பிச்சை\n60 வயது மாநிறம் இசை வெளியீடு\nசென்னை போலீசை வீழ்த்திய சதர்ன் ரயில்வே\nசொத்துக்காக கணவனுக்கு சித்ரவதை: மனைவி கைது\nமகள் காதலனை கொன்ற தந்தை கைது\nமூன்று வீடுகளில் 110 பவுன் கொள்ளை\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\nஇளைஞர் திருவிழாவில் மிஸ் சென்னை போட்டி\nதாய், தந்தையை கொன்று மகன் தற்கொலை\nகார் உருண்டு மூ���்று பேர் பலி\nமனைவி கொலை : கணவர் சரண்டர்\nமத்திய அரசு வஞ்சனை : தம்பிதுரை\nஅரசு மீன் பண்ணை அமைக்க எதிர்ப்பு\n17 வயது மாணவி திருமணம் நிறுத்தம்\nபயிற்சி நிறைவு: கேரளா சென்ற யானைகள்\nபா.ஜ., கதவை தட்டும் தி.மு.க.,: தம்பிதுரை\nகரடிகளின் கடியில் இருந்து மீண்டது எப்படி \n10 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்\nகுள்ள பெண்ணுக்குப் பிரசவம் அரசு டாக்டர்கள் சாதனை\nவெடிவிபத்தில் மகன் மரணம்: தாய் அதிர்ச்சி மரணம்\nஅரசு விழாவை புறக்கணித்த எம்.பி., எம்.எல்.ஏ., க்கள்\nஆண்டவன் கோர்ட்டில் 7 பேரும் தப்ப முடியாது\nமனைவி கண் முன் கணவன் வெட்டிக் கொலை\nகடலுக்கு சென்ற தண்ணீர் : மணல் மாபியாக்கள் ஆட்டம்\nவனத்துறை அலட்சியம்; 82 வயது பெண் யானை சாவு\nதாயை பறிகொடுத்த 15 வயது சிறுவனை மகனாக்கிய ACP\nசொகுசு விடுதி இல்ல... சத்தியமா இது புழல் சிறைதான்...\nஎன்னை கொல்ல போலீசார் சதி : யானை ராஜேந்திரன்\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\nசென்னை மின்சார ரயில்களில் 8 மாதத்தில் 1,000 செல்போன் திருட்டு\nஅபலைப்பெண்ணை கொடூரமாக தாக்கும் போலீஸ் அதிகாரி மகன் வைரல் வீடியோ\n7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் குற்றவாளி கைது\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபன்றி காய்ச்சலுக்கு 27 பேர்: டெங்குக்கு 13 பேர் பலி\nமெரினாவில் சிதறிக்கிடந்த கடைகள் அகற்றம்\nகெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு\nலாரியை எரிக்க சொன்ன இன்ஸ்பெக்டர்\nபஸ் எரிப்பு சம்பவம்: நினைவுகள் அகற்றமா\nதேசிய த்ரோபால்: கோவை மாணவர்கள் தேர்வு\nமாவட்ட கிரிக்கெட்: ராமகிருஷ்ணா வெற்றி\nபவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளியில் வினாடி-வினா\nகழிவுடன் பில்கேட்ஸ் TOILETக்கு புதிய ஐடியா\nநாட்டுக்கோழி முட்டை நல்லா இருக்கும்\nஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து பெண் பலி\nG.H.ல் சடலத்தை கடிக்கும் பூனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு\nஎல்லாத்துக்கு கிரண்பேடி தடையாக இருக்காங்க\nமெரினாவில் சிதறிக்கிடந்த கடைகள் அகற்றம்\nபன்றி காய்ச்சலுக���கு 27 பேர்: டெங்குக்கு 13 பேர் பலி\nலாரியை எரிக்க சொன்ன இன்ஸ்பெக்டர்\nபஸ் எரிப்பு சம்பவம்: நினைவுகள் அகற்றமா\nபவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளியில் வினாடி-வினா\nG.H.ல் சடலத்தை கடிக்கும் பூனை\nஅமெரிக்கா போயும் விடாத கலாசாரம்: மாணவர் குமுறல்\nஅரவண பாயாசம் டப்பாக்களுக்கு தட்டுப்பாடு\n3 பேர் விடுதலை ஏன்\nகணவர் கொலை : நால்வருக்கு ஆயுள்\nகுமரியில் அதிமுகவினர், கேரள பயணிகள் மோதல்\nதண்ணீர் வேண்டி விவசாயிகள் போராட்டம்\nஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து பெண் பலி\nஇன்ஸ்பெக்டர் முன் விஷம் குடித்த காவலர்\nவிபத்தில் டிரைவர், கிளீனர் பலி\nகழிவுடன் பில்கேட்ஸ் TOILETக்கு புதிய ஐடியா\nஅரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-29\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநாட்டுக்கோழி முட்டை நல்லா இருக்கும்\nவிளைச்சல் அமோகம்; விலையில்லாமல் சோகம்\nகஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nதம்பதிகளிடையே பொய்களை கையாளும் வழிகள்\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nதேசிய த்ரோபால்: கோவை மாணவர்கள் தேர்வு\nமாவட்ட கிரிக்கெட்: ராமகிருஷ்ணா வெற்றி\nமாவட்ட கிரிக்கெட்: பைனலில் ராமகிருஷ்ணா\nதேசிய ஜூனியர் வீரர்களுக்கு பயிற்சி\nஹாக்கி: மதுரை அணி வெள்ளிப்பதக்கம்\nஈஷா கிராம புத்துணர்வு கபடி\nமாநில டேபிள் டென்னிஸ்; நித்தின், ரீத் சாம்பியன்\nமாநில யோகா: எஸ்.எஸ்.வி.எம்., சாம்பியன்\nரிலையன்ஸ் கால்பந்து: ராகவேந்திரா சாம்பியன்\nதிருப்பதி கோயிலில் கைசிக துவாதசி விழா\nஜெயம்ரவி டூவிட்டர் போராளி இல்லை\nகாற்றின் மொழி - திரைவிமர்சனம்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2013", "date_download": "2018-11-21T04:16:12Z", "digest": "sha1:DD57TXJGZI4OHEYBN6TRX7ZEDOIRDP23", "length": 8224, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்தோனேஷியாவில் தொடர் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : மூவர் பலி | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nஇந்தோனேஷியாவில் தொடர் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : மூவர் பலி\nஇந்தோனேஷியாவில் தொடர் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : மூவர் பலி\nஇந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் 6 குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகுறித்த சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.\nஇதில் இலங்கையர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என இந்தோனேஷியாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.\nஇந்தோனேஷியா ஜகார்த்தா குண்டு வெடிப்பு\nஆப்கான் தற்கொலை குண்டுதாக்குதலில் 40 பேர் பலி\nபொதுமக்களிற்கு மத்தியில் தற்கொலை குண்டுதாரி தன்னை வெடிக்கவைத்தார்\nஆயுதக் களஞ்சியசாலையில் வெடிப்பு ; 6 பேர் பலி\nஇந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்தா அருகே உள்ள இராணுவத்துக்கு சொந்தமான ஆயுதக் களஞ்சியசாலையொன்றில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2018-11-20 15:25:06 இந்தியா மகாராஷ்டிரா விபத்து\nதருமபுரி பஸ் எரிப்பு வழக்கு ; கைதிகள் விடுதலை தொடர்பில் ஆளுநர் மாளிகை விளக்கம்\nதமிழகத்தின் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த அ.தி.முகவைச் சேர்ந்த மூன்று கைதிகளும் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ஆளுநர் மாளிகை உரிய விளக்கம் அளித்துள்ளது.\n2018-11-20 15:09:42 தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு ; கைதிகள் விடுதலை தொடர்பில் ஆளுநர் மாளிகை விளக்கம்\nபொலி­ஸாரின் கட்­டுப்­பா­டு­களை எதிர்த்த ஐயப்ப பக்­தர்கள் 80 பேர் கைது\nஐயப்ப பக்­தர்கள் 80 பேரை சப­ரி­ம­லையில் நேற்று முன��­தினம் நள்­ளி­ரவில் பொலிஸார் கைது செய்து அங்கிருந்து வெளி யேற்றியுள்­ளனர்.\n2018-11-20 13:29:10 சபரிமலை வழிபாடுகள் பொலிஸ்\nபாரிய ஆபத்திலிருந்து தப்பியது மெல்பேர்ன்- பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு\n17000 தொலைபேசி அழைப்புகளையும் 10,000 குறுஞ்செய்திகளையும் இடைமறித்து கேட்டபின்னர் இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட முயல்கின்றனர் என்பதை உறுதி செய்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-11-20 12:20:06 மெல்பேர்ன் ஐஎஸ்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30016", "date_download": "2018-11-21T04:06:52Z", "digest": "sha1:OVEM5A3YOHB45FX5GHQBTE4XXG3MVTFK", "length": 9379, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "அதிபரை முழந்தாளிடச் செய்த விவகாரம் : மீண்டும் கூடுகின்றது மனித உரிமைகள் ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nஅதிபரை முழந்தாளிடச் செய்த விவகாரம் : மீண்டும் கூடுகின்றது மனித உரிமைகள் ஆணைக்குழு\nஅதிபரை முழந்தாளிடச் செய்த விவகாரம் : மீண்டும் கூடுகின்றது மனித உரிமைகள் ஆணைக்குழு\nஊவா மாகாணம் பதுளை மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழந்தாளிடச் செய்த விவகாரம் தொடர்பில் நாளை மறுநாள் செவ்வாய் கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் கூடி ஆராயவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅதிபரை மண்டியிடச் செய்த விவகாரம் தொடர்பில் கடந்த வாரம��� ஊவா மாகாண கல்வி செயளாலரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசாரணைகள் மேற்கொள்ளபட்டிருந்தன. விசாரணைகளின் போது அதிபரை தான் முதலமைச்சரிடம் அழைத்துச் சென்றதாக ஏற்றுக் கொண்டதாக இலங்கை ஆசிரியர் சங்க பொது செயளாலர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.\nஇதேவேளை, பதுளை கல்வி வலய கல்வி பணிப்பாளர் மற்றும் பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டும் வருகை தராமையை முன்னிட்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஊவா மாகாணம் மகளிர் பதுளை\nமீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம்\nதேசிய மீனவர் தினமான இன்று வடகிழக்கு மற்றும் இலங்கை முழுதும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகுக்கு எதிராக கண்டன ஆர்ப்பட்ட பேரணி தற்போது பொலன்னறுவை றொயல் ஆரம்ப பாடசாலை அருகாமையிலிருந்து\n2018-11-21 09:34:33 தேசிய மீனவர் பொலன்னறுவை றொயல்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\n4 கிராம் ஹெரோயினுடன் இரு பெண்களை அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-11-21 08:33:28 ஹெரோயின் காற்சாட்டை சிறுமி\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nரயிலில் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் யாசகங்கள் பெறுவோரை கைதுசெய்வதற்கான நடைமுறையொன்று இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-21 08:14:28 யாசகம் ரயில் வியாபாரம்\nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nவங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க பிரதேசமானது அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழமுக்கமாக மாற்றமடைவதுடன், மேற்கு திசை நோக்கி நகர்வடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nசொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடி���ுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167208", "date_download": "2018-11-21T03:25:17Z", "digest": "sha1:LQRKUBWHBP2PPMQDCJARHQK7AIGGRMND", "length": 19452, "nlines": 97, "source_domain": "malaysiaindru.my", "title": "வேதமூர்த்தி : ‘இந்தியர்கள் பிரச்சனை மாறுபட்டது, அதனை மற்ற இனங்களோடு ஒப்பிடக்கூடாது’ – Malaysiaindru", "raw_content": "\nவேதமூர்த்தி : ‘இந்தியர்கள் பிரச்சனை மாறுபட்டது, அதனை மற்ற இனங்களோடு ஒப்பிடக்கூடாது’\nஇந்நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் வித்தியாசமானது, ஆக இந்தியர்களின் பிரச்சனையை மற்ற இனங்களோடு ஒப்பிடக்கூடாது என பொ.வேதமூர்த்தி கூறியுள்ளார்.\nநேற்றிரவு, ஜொகூர் பாரு, தாமான் ஜொகூர் ஜெயாவில் நடைபெற்ற இந்தியர்களுடனான சந்திப்பின் போது, இன்று மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குக் காரணம் முந்தைய பாரிசான் நேஷனல் அரசாங்கம் எனப் பிரதமர் துறை அமைச்சரான அவர் தெரிவித்தார்.\n“தோட்டப் புறங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்தியர்கள் வீடு, வேலை வாய்ப்புகள் இன்றி தவித்தனர். ஒரு மனிதனுக்கு மிக அத்தியாவசியமானது வீடு. தோட்டங்களில் இலவசமாகவே கிடைத்த பல அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் போனபோது, இந்தியர்கள் கண்ணைக் கட்டி, காட்டில் விட்டது போலானார்கள்.\n“மேம்பாடுகள் கருதி, தோட்டங்கள் துண்டாடப்பட்ட போது, இந்தியர்களின் வாழ்வாதாரத்தையும் அரசாங்கம் சீர்தூக்கி பார்த்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், இன்று இந்நாட்டு இந்தியர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டிருக்காது,” என அவர் சொன்னார்.\n‘செடிக்’ உருவாக ஹிண்ராப்டின் போராட்டமும் காரணம்\nதற்போது ‘செடிக்’ திட்ட வரைவுக்குத் தலைமையேற்றிருக்கும் அவர், கடந்த 13-வது பொதுத் தேர்தலின் போது, பிஎன் உடனான ஒப்பந்தத்தில் ஹிண்ராப்ட் முன்வைத்த கோரிக்கைகளே, அதன் பின்னர் இந்த ‘செடிக்’ திட்டம் உருவாகக் காரணமாக அமைந்தது என்றார்.\n“அதனால்தான், இன்று பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமது என்னை அதற்கு பொறுப்பாக நியமித்துள்ளார். பிஎன் அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தில், இத்திட்டத்திற்காக பல மில்லியன்கள் ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த முழுமையான தகவல், பணப் பட்டுவாடா செய்ய்யப்பட்ட கணக்கறிக்கைகள் எதுவும் நிறைவாக இல்லை, அதற்கான ஆதாரங்களும் இல்லை.”\n“ஆக, இனி என் தலைமையின் கீழ், செடிக் செயல்முறைகளை முழுமையாக ஆய்வு செய்து, நான் மாற்றியமைக்க விரும்புகிறேன், அதன் செயல் அதிகாரிகள் உட்பட, முடிந்தால் அதன் பெயரையே மாற்ற எண்ணியுள்ளேன்,” என்றார் அவர்.\nஇந்தியர்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்த, தான் உண்மையாகப் பாடுபடப் போவதாகவும், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்றும் அவர் சொன்னார்.\nB40 குழுவினரின் பிரச்சனைகளைக் கலைவது சவாலுக்குரியது\nதோட்டத் துண்டாடலினால் B40 வர்க்கத்தினர் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர், அவர்களிடமிருந்த தன்னம்பிக்கை பிடிங்கி எறியப்பட்டது. அச்சமயத்தில் அவர்களுக்கு முறையாக வழிகாட்ட, தன்னம்பிக்கையை உருவாக்க தகுதியான தலைவர்கள் சமூகத்தில் இல்லாமல் போனது துரதிஷ்டம் என்றார் வேதமூர்த்தி.\n“தேவையான வாய்ப்பு, வசதிகளும் முறையான வழிகாட்டுதல்களும் இருந்திருந்தால், இந்தியர்கள் மற்ற இனங்களைப் போல, இந்நாட்டில் சிறப்பாக வாழ்ந்திருப்பர்,” என்றார் ஒற்றுமை மற்றும் சமூகத்துறை தலைவருமான அவர்.\n“இதுவரை நான் ‘செடிக்’கின் பெரும் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, காரணம், அதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன, எவ்வளவு நிதி வளம் இருக்கிறது என்று எனக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. ஆக, மிக விரைவில் அவற்றை நான் அறிவிப்பேன்.\n“குறிப்பாக, தனித்து வாழும் தாய்மார்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கலைய பல திட்டங்கள் உள்ளன. ஆனால், முந்தைய காலங்களைப் போல, அவர்களை அழைத்து சில கைத்தொழில் பயிற்சிகளையும் சிறு ஊக்கத் தொகையும் வழங்கும் நடவடிக்கைகள் இனி இருக்காது. அவரவர் தேவைகளைக் கேட்டறிந்து, முறையான உதவிகள் வழங்கப்படும்.\nசெடிக் நிதிகளைத் தவறாகப் பயன்படுத்திய அமைப்புகளுக்கு எச்சரிக்கை\nசெடிக் நிதிகள் இனி கண்மூடித்தனமாக பொது அமைப்புகளுக்கு வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.\n“இதுவரை செடிக் மூலம் நிதிகள் பெற்ற அரசு சாரா அமைப்புகள் இரண்டு வகைப்படும், ஒன்று நேர்மையாக, உண்மையாக அப்பணத்தைக் க��ண்டு மக்களுக்குச் சேவை ஆற்றியவை, மற்றது அப்பணத்தைத் தங்கள் சுய இலாபத்திற்காகப் பயன்படுத்தியவை.\n“இந்த இரண்டாம் வகையினருக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன், அந்தக் காலம் பிஎன்-ஓடு முடிந்துவிட்டது. ஆக, அனைத்தையும் நிறுத்திவிட்டு வெளியேறிவிடுங்கள்,” என்று, பல அரசு சாரா இந்திய அமைப்புகள் கூடியிருந்த மண்டபத்தில் அவர் சொன்னார்.\nஅதேசமயம், சிறப்பாக பணியாற்றிய அமைப்புகளுக்கு அந்நிதி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.\n“இந்த அமைப்புகளை, நான் புதிதாக நியமிக்கவுள்ள அதிகாரிகள் கண்காணிப்பர். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம், இந்நாட்டு இந்தியர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைப்போம்,” என்றார் வேதமூர்த்தி.\nஜொகூரில் இந்தியர் மேம்பாட்டுக்காக 100 ஏக்கர் நிலம்\nஜொகூர் மாநிலத்தில், விவசாயத்துறையில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களுக்கு, முதல் கட்டமாக 100 ஏக்கர் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வேதமூர்த்தி கோரிக்கை வைத்தார்.\n“விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்கள், குறிப்பாக ஜொகூர் வாழ் இந்தியர்கள் நீண்ட காலமாக பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதில் முகான்மையானது சொந்த விவசாய நிலம் இல்லாதது.\n“இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், அவர்களுக்கு ஜொகூர் மாநில அரசு 100 ஏக்கர் நிலத்தை முதல் கட்டமாக வழங்க வேண்டும். இந்நிலம் தற்போது விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்,” என்றார் வேதமூர்த்தி.\n“இக்கோரிக்கையை நான் இங்கு அமர்ந்திருக்கும் ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன் பார்வையில் வைக்கிறேன். அவர் ஆட்சிக்குழுவில் பேசி, அதனை நமக்கு பெற்றுத்தர வேண்டும்,” என்று நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணனிடம் அவர் கூறினார்.\nஅடுத்த 5 ஆண்டுகளில் மாற்றம் செய்ய வேண்டும்\n“அடுத்த தேர்தலில் என்ன நடக்கும் என்று உறுதியாகத் தெரியாத பட்சத்தில், இந்த 5 ஆண்டுகளில் நம்மால் இயன்றதைச் செய்து, இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்போம்,” என்றும் அவர் சொன்னார்.\nபக்காத்தான் ஹராப்பான் எதிர்பார்த்ததை விட, பிஎன் அரசாங்கம் அதிக கடன்களை விட்டுச்சென்றுள்ளது என்ற அவர், இந்தியர்களைப் பொருளாதாரத் துறை���ில் முன்னேற்ற ஆலோசனைகளை வரவேற்பதாகவும் கூறினார்.\nஅமைச்சராக நியமிக்கப்பட்டு இன்னும் முழுமையாக 2 மாதங்கள் கூட நிறைவடையதா நிலையில், இந்தியர்களுக்கென ஒரு புதியக் கட்சி தொடங்கவிருப்பதாக வேதமூர்த்தி தெரிவித்தார்.\nபக்காத்தான் ஹராப்பானில் பல்லினக் கட்சிகள் இருந்தாலும், இந்தியர்களுக்கெனப் பிரத்தியேகமாக ஒரு கட்சி இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறிய அவர், அப்புதியக் கட்சிக்கு ‘மலேசிய முன்னேற்றக் கட்சி’ எனப் பெயரிட்டுள்ளதாகவும், பதிவுக்காகக் காத்திருப்பதாகவும் சொன்னார்.\nகிட் சியாங்: அம்னோவும் பாஸும் 1எம்டிபி-யைக்…\nஹாடி : முஸ்லிம்கள் ஐசெர்டை எதிர்ப்பது…\nஸ்கோர்ப்பீன் விசாரணை : நஜிப் அழைக்கப்பட்டார்,…\nசீனமொழியில் சாலை வழிகாட்டி பலகையா\nவேதமூர்த்தியை, இணைந்து ‘தாக்கிய’ பாஸ் மற்றும்…\n‘சிலிப்பர் அணிந்த’ டயிமுக்கு எதிராக நடவடிக்கை…\nபிகேஆர் ஆண்டுக் கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை- பாரு…\nவிக்னேஸ்வரன்மீது போலீஸ் புலன் விசாரணை: விமான…\nஎம்எசிசி தலைமையகத்தில் மீண்டும் நஜிப்\nபினாங்கு டிஎபி தேர்தல்: இராமசாமி, ஸைரில்…\nநஜிப் : ‘கல்வி அமைச்சர் இளையர்களுக்குப்…\nஅஸ்மின் : துணைத் தலைவர் பதவிக்கு…\nபிகேஆரின் அதிகாரப்பூர்வத் தலைவராக அன்வார்\nபாஸ், அம்னோ இணைப்புக்கு ஜாஹிட் அறைகூவல்\nஃபூஸி : காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய…\nரஃபிசி : ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளை…\n1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை ‘ஒன்றிரண்டு…\nஎஸ்பிஎம் தேர்வுத் தாள்கள் கசிவா\nரஃபிசி: கட்சி நலனுக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன்\nதவறானத் தகவலை இந்தியர்களிடம் பரப்பும் நாடாளுமன்ற…\nஜாஹிட்: முகம்மட் ஹசான் ரந்தாவ் தொகுதியில்…\nபிகேஆர் இளைஞர் தலைவர் தேர்தலில் அக்மால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-21T03:47:53Z", "digest": "sha1:QZLMO7PBPNHEW4YEIGWBKCSIQGPNUGLI", "length": 17184, "nlines": 198, "source_domain": "sathyanandhan.com", "title": "நாலடியார் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nசுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை\nPosted on December 11, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை தன்னை யானை தாக்கி உயிருக்குப் போராடிய படி படுக்கையில் இருந்த போது கூட பாரதியார் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியப் பட வைக்கும் தன்மை. அவரது திறமை மிகவும் உச்ச கட்டத்தில் வெளிப்படும் படைப்பு இல்லை இது. அவரது வாழ்க்கைக் குறிப்பில் இருந்து அவர் … Continue reading →\nPosted in நாலடியார்\t| Tagged சுப்ரமண்ய பாரதி, பாரதியார் பிறந்த நாள்\t| Leave a comment\nபதாகை இணைய இதழில் ‘எதற்காக எழுதுகிறேன்\nPosted on May 22, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபதாகை இணைய இதழில் ‘எதற்காக எழுதுகிறேன்’ தொடர் ‘காசுக்குப் பிரயோஜனமில்லாத காரியம்’ என்று நிச்சயமாக எந்த ஒருவருமே ஒப்புக் கொள்வார்கள் என்றால் அது கட்டாயமாக பேனா பிடித்து எழுதுவது தான். தமிழ்ச் சூழலில் இது மிகவும் கேவலமான போக்கத்த தனமான கிறுக்கு வேலை என்றே கருதப்படுகிறது. குடும்பத்தினரால் காயப்படுத்தப் படாத எழுத்தாளர் ஆணாயிருந்தால் ஆயிரத்தில் ஒருவர். … Continue reading →\nநீதிபதியின் கண்ணீர் -தினமணி கட்டுரை\nPosted on May 10, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநீதிபதியின் கண்ணீர் -தினமணி கட்டுரை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே கண் ணீர் விடுமளவுள்ள நீதித் துறையின் பிரச்சனைகள் கண்டிப்பாக, சமூக விழிப்புணர்வுள்ளவர்கள் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. தினமணியில் ஜோதிர்லதா கிரிஜாவின் கேள்விகள் எழுப்பப் பட்டிருக்கின்றன. அதற்கான இணைப்பு —————- இது. (image courtesy:costswolds.info)\nவிவசாயிகளுக்கு உதவ​ சகாயம் ஐஏஎஸ் செய்த​ முயற்சி\nPosted on March 2, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிவசாயிகளுக்கு உதவ​ சகாயம் ஐஏஎஸ் செய்த​ முயற்சி விவசாயிகளுக்கு அவர்களே நடத் தும் உணவகம் தொடங்க​ முயற்சி எடுத்து அவர்கள் அதில் நல்ல​ வருவாய் பெற​ தாம் வழி செய்ததையும் பின்னாளில் அவருக்குப் பிறகு வந்தவர்கள் தமக்கு அதில் லாபமில் லை என்று அதை முறியடித் ததையும் சகாயம் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். ஒரு நல் … Continue reading →\nஅப்சல் குரு – ஜேஎன்யூ விவகாரம் – தினமணியில் இருதரப்புக் கட்டுரைகள்\nPosted on February 26, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅப்சல் குரு – ஜேஎன்யூ விவகாரம் – தினமணியில் இருதரப்புக் கட்டுரைகள் ஜேஎன்யூ விவகாரம் ஊடகங்களுக்கு நல்ல​ தீனியாக​ அமைந்தது. தினமணி அங்கு நடக்கும் அரசியலில் ஒரு தரப்பை பழ​ நெடுமாறன் மற்றும் மறு தரப்பை இரா.சோமசுந்தரம் பிரதிபலிக்கும் இரு கட்டுரைகளை வெளியிட்டு ஊடக​ தர்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. கருத்துச் சுதந்திரத்துடன் கூரிய சிந்தனையுடன் மாணவர்கள் … Continue reading →\nPosted in நாலடியார்\t| Tagged அப்சல் குரு, ஜேஎன்யூ விவகாரம், தினமணி\t| Leave a comment\nசூரிய​ மின்சக்திக்கு நடைமுறை சாத்தியமான​ ஒரு யோசனை\nPosted on February 19, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசூரிய​ மின்சக்திக்கு நடைமுறை சாத்தியமான​ ஒரு யோசனை தனிமனிதனோ அரசோ சூரிய​ வெப்பத்தில் இருந்து மின்சாரம் என்பது, எடுப்பது அமைப்பது மற்றும் பராமரிப்பதில் உள்ள​ கணிசமான​ முதலீட்டால் தான் இன்னும் வெகு தூரக்கனவாகவே இருக்கிறது. இளங்கோ என்னும் வழக்கறிஞர் தினமணி கட்டுரையில், சேமித் து வைத்துப் பயன்படுத் துவது ஒவ்வொரு வீட்டுக்கும் செலவு அதிகமாகும் ஒன்று, … Continue reading →\nPosted in நாலடியார்\t| Tagged சூரிய​ மின்சக்தி, தினமணி\t| Leave a comment\nதமிழின் ஐம்பதாண்டுகால நாடகம் அசோகமித்திரன் பார்வையில்\nPosted on February 14, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழின் ஐம்பதாண்டுகால நாடகம் அசோகமித்திரன் பார்வையில் தமிழ் ஹிந்துவில் தாம் எழுதி வரும் பத்தியில் அசோக மித்திரன் ஐம்பது ஆண்டுகாலமாய் தமிழ் நாடக மேடை அதாவது 1980களுக்கு முற்பட்ட ஐம்பது ஆண்டு காலகட்டத்தில் தம் பார்வையில் பட்ட தமிழ் நாடக மேடைக் கலைஞர்கள் மற்றும் நாடகங்கள் பற்றிய நினைவை ஒரு ஆய்வுக் கட்டுரையாயில்லாமல் தம் நினைவுகளிலிருந்து … Continue reading →\nPosted in நாலடியார்\t| Tagged அசோகமித்திரன், தமிழ் ஹிந்து, தமிழ் நாடகம், ஞாநி\t| Leave a comment\nகுண்டான​, ஆளுமைத் திறன்களற்ற​ குழந்தைகளை நாம் வளர்க்கிறோமா\nPosted on February 2, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுண்டான​, ஆளுமைத் திறன்களற்ற​ குழந்தைகளை நாம் வளர்க்கிறோமா சமதர்மன் தினமணி கட்டுரையில் குழந்தை வளர்ப்பு பற்றி விரிவான​ கட்டுரை எழுதியிருக்கிறார். அதன் இணைப்பு ———– இது. சமகாலப் பெற்றோர் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மின்னணு சாதனங்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்பானவையே பெரிதும். குழந்தை வளர்ப்பில் மேலதிக​ கவனமும் எச்சரிக்கையும் தேவை இப்போது. கட்டுரை இதை … Continue reading →\nPosted in நாலடியார்\t| Tagged குழந்தை வளர்ப்பு, மாணவர் தன்னம்பிக்கை, குழந்தைகள் அதிக​ எடை, பதின்வயது மனந, தினமணி கட்டுரை\t| Leave a comment\nவெள்ளச் சேத��்தில் பணம் பண்ணாதீர் – தினமணி கட்டுரை\nPosted on December 6, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவெள்ளச் சேதத்தில் பணம் பண்ணாதீர் – தினமணி கட்டுரை தொலைக்காட்சிகளில் கோபமான கொதிப்பான ஒரு வாக்காளரை, பொதுஜனத்தைக் கண்டிப்பாகக் காண்கிறோம். அரசுகள் மீது அரசு அமைப்புகள் மீது அவர்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றம் நாம் பகிர்ந்து கொள்வதே. தினமணியில் நா.குருசாமி இந்த நேரத்து நெருக்கடிகளை, தட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் பார்க்கும் வணிகர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் … Continue reading →\nPosted in நாலடியார்\t| Tagged அறம், சென்னை வெள்ளம், தினமணி\t| Leave a comment\nஇனத்தனயர் அல்லர் மனத்தனயர் மக்கள் – நாலடியர் நயம்\nPosted on May 3, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇனத்தனயர் அல்லர் மனத்தனயர் மக்கள் – நாலடியர் நயம் கடல் சார்ந்தும் இன்னீர் பிறக்கு மலைசார்ந்தும் உப்பீண் டுவரி பிறத்தலாற் அத்தம் இனத்தனையர் அல்லர் – எறி கடற்றண் சேர்ப்ப மனத்தனையர் மக்கள்என் பார் எறி கடற்றண் சேர்ப்ப- கடல் அலைகள் மோதும் குளிர் நிலத்தை சேர்ந்தவனே இன்னீர் – சுவையான நன்னீர் உப்பீண் டுவரி … Continue reading →\n‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’\n‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி\nஅஞ்சலி – ந. முத்துசாமி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-21T04:02:14Z", "digest": "sha1:HNHZ5JQGEQFCDMF5XHMFPXNHVIVGLNX5", "length": 10518, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிட்சுபிசி தானுந்துகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n33-8, ஷிபா 5-சோம், மினாடோடோக்கியோ 108-8410 யப்பான்\nடாகஷி நிஷியோகா (மேலாண்குழுத் தலைவர்)\nஹெகி காசுகை (செயல் உதவித்தலைவர்)\nதானுந்துகள் மற்றும் இலகு சுமையுந்துகள்\n, [2]) யப்பானின் ஐந்தாவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராகவும் உலகளாவிய தானுந்து உற்பத்தியில் உலகில் ஆறாவதாகவும் விளங்குகிற பன்னாட்டு தானுந்து உற்பத்��ி நிறுவனம்.[3]. முந்நாளைய யப்பானின் மிகப்பெரும் தொழிற் குழுமமாகிய மிட்சுபிசி (keiretsu)வின் அங்கமாக அதன் மிட்சுபிசி கனரக தொழிலகத்தின் பிரிவாக 1970ஆம் ஆண்டு நிறுவப்பட்டது[4]. இதன் தலைமையகம் டோக்கியோவின் புறநகர்ப்பகுதி மினாடோவில் அமைந்துள்ளது.[5]. உலகில் 17 வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக உள்ளது.\nதனது உலகளாவிய விரிவாக்கத் திட்டத்தின்படி 1998ஆம் ஆண்டு மிட்சுபிசி இந்தியாவில் தனது செயலாக்கத்தைத் துவக்கியது. இந்துசுதான் மோட்டார்சின் தொழில்நுட்ப இணைவாக்கத்துடன் சென்னையில் ஓர் தொழிற்சாலையை ஏற்படுத்தி உள்ளது. இங்கு தற்போது ஆண்டுக்கு 6,000 சீருந்துகள் தயாரிக்கும் திறன் உள்ளது; இதனை அடுத்த சில ஆண்டுகளில் ஆண்டுக்கு 24,000 சீருந்துகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இங்கு உருவாக்கப்படும் சீருந்து வகைகள்:\nலான்சர் - 6வது தலைமுறை மிட்சுபிசி லான்சர்\nலான்சர் சீடியா - 7வது தலைமுறை மிட்சுபிசி லான்சர்\nபெஜேரோ* - 2வது தலைமுறை மிட்சுபிசி பெஜேரோ\nமோன்டெரோ* - 3வது தலைமுறை மிட்சுபிசி பெஜேரோ\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மிட்சுபிசி தானுந்துகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசப்பானிய தானுந்து வணிக நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 04:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-11-21T03:23:31Z", "digest": "sha1:3EQPKSNRV2N6VJQP7PVD5NQOP5HHIMS7", "length": 13203, "nlines": 82, "source_domain": "universaltamil.com", "title": "யாழ் மலியிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு நிதி – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Business யாழ் மலியிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு நிதி\nயாழ் மலியிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு நிதி\nயாழ் மலியிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இலங்கைகான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார்\nநோர்வே அரசின் நிதிப்பங்களிப்பி���் யாழ் காங்கேசன்துறை தெற்கு பளை வீமன்காமம் பகுதியில் சுமார் அறுபது லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தினை நோர்வே நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் இன்று (20) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.\nஅண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் சமூக செயற்பாடுகளை ஊக்குவிக்கும்பொருட்டு இந்த மண்டபத்தை நோர்வே அரசாங்கம் யு.என்.டி.பி ஊடாக நிர்மானித்து வழங்கியுள்ளது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றும் போதேஇ நோர்வே நாட்டின் பங்களிப்பில் மயிலிட்டி துறைமுக புனரமைப்புக்கு குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.வடகிழ்க்கு மக்களின் மீள்குடியேற்றத்தில் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் நோர்வே தொடர்ந்து அந்த திட்டங்களை முன்னெடுக்கம் என மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் இங்கு தெரிவித்ததுடன் மயிலிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்யும்பொருட்டு நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும அவர் மேலும் தெரிவித்தார்-\nமீன ராசி அன்பர்களே இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்....\nஇவர் படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா ஆனார் – குற்றம் சாட்டும் நடிகை\nதற்போது சினிமா துறையில் மீ டூ என்ற பெயரில் பல நடிகைகள் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவிக்கின்றனர். மீ டூ சர்ச்சையால் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும்...\n2.0 இல் மிரட்டும் அக்ஷய் குமாரின் கெட்டப் உருவானது இப்படி தான் – வைரல் வீடியோ\nசங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இம்மாதம் 29 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தி��் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான...\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nமகளின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓட விட்ட தாயை புளோரிடா பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ரோசலி கண்ட்ரேஸ் என்ற 34 வயதான பெண், தவறு செய்த தன்னுடைய மகளை...\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் எப்போது\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா காதல் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இவர்களின் திருமணம் எப்போது என்று தான் தெரியவில்லை. இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் இவர்களும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் தனியார்...\nவைரலாகும் யாஷிகா வீடியோ- செம்ம கடுப்பில் ரசிகர்கள் வீடியோ உள்ளே\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட சன்னி- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபெருந்தொகை பணத்திற்கு பேரம் பேசப்பட்ட ஹிருணிக்கா\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nஉச்சக்கட்ட படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஷல்- புகைப்படம் உள்ளே\nமீண்டும் கடற்கரையில் ஆரவ் – ஓவியா- வைரலாகும் புகைப்படம் உள்ளே\nநீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்- 63வது படத்தில் இணையும் காமெடி நடிகர்- யார் தெரியுமா\nபணத்திற்கு ஆசைப்பட்டு 7 ஆண்களை திருமணம் செய்த பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்- தேவையாம்மா உனக்கு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-21T03:53:10Z", "digest": "sha1:PYASJZGXFLOZHJG526HSE7IYROOZWYCO", "length": 2850, "nlines": 53, "source_domain": "www.cinereporters.com", "title": "ப.சிதம்பரம் Archives - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 21, 2018\nமன்மோகன் காலத்தைவிடப் பொருளாதாரம் நிலையாகவே உள்ளது: தமிழிசை பதிலடி\nரஜினியை மிரட்ட ப.சிதம்பரம் வீட்டில் சோதனையா கராத்தே தியாகராஜன் பரபரப்பு தகவல்\nபிரிட்டோ - மே 16, 2017\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்தா\nஇதற்காகவாவது வாய் திறப்பாரா அஜித்\n‘தேவர் மகன் 2’ படத்தில் நடிக்கிறாரா கமலஹாசன்\nவிஜய் -முருகதாஸ் படம்: தயாரிப்பாளர் இப்படியா கூறினார்\nவைரமுத்துவால் என் இசைக்கனவு சிதைந்தது- அமெ���ிக்க பெண் அனன்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/bigg-boss-tamil/page/2/", "date_download": "2018-11-21T03:32:41Z", "digest": "sha1:64H3KNNV6RZ6QBPUQYE4ZO7WOZPXIQ76", "length": 4072, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "Bigg Boss Tamil Archives - Page 2 of 3 - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 21, 2018\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இனி ஜெயில் தண்டனை\nரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 டீசரை வெளியிட்ட கமல்\nஇன்னும் சில மணி நேரங்களில் பிக்பாஸ் 2 டீஸர்\nஜூன் 17 முதல் பிக்பாஸ் 2 ரசிகா்கள கொண்டாட்டம்\nதொடங்கியது பிக்பாஸ் 2 படப்பிடிப்பு\nவேறு சேனலுக்கு கைமாறுகிறதா பிக்பாஸ் சீசன் 2\ns அமுதா - பிப்ரவரி 24, 2018\nஎன்னை யாரும் பின்தொடர வேண்டாம்: பிக்பாஸ் காயத்ரி கோபம்\ns அமுதா - செப்டம்பர் 20, 2017\nசுஜாவிடம் தவறாக நடந்துகொண்டாரா சினேகன்\nநெல்லை நேசன் - செப்டம்பர் 19, 2017\ns அமுதா - செப்டம்பர் 17, 2017\nஓவியாவை நடிக்க வைத்தால் ரூ.100 கோடி வசூல் நிச்சயம்: இயக்குனருக்கு ரசிகர்கள் கொடுத்த...\ns அமுதா - ஆகஸ்ட் 14, 2017\nசிவகாா்த்திகேயனுக்கு ஏன் பயப்பட வேண்டும்\ns அமுதா - செப்டம்பர் 1, 2017\nசிம்ரன், தபு நடிக்க மறுத்த கேரக்டரில் ஜோதிகா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/06/05121930/1000609/Prime-Minister-Narendra-Modi-Aavas-Yojana.vpf", "date_download": "2018-11-21T04:08:59Z", "digest": "sha1:REN4R7DMIU6XAXPZRG2E7CHHI5DMQXDP", "length": 12793, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "வரும் 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி - பிரதமர் நரேந்திர மோடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவரும் 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி - பிரதமர் நரேந்திர மோடி\nவரும் 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்ய தமது அரசு கடுமையாக உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nபிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் உரையாடினார். பயனாளிகளுடன் அரசு திட்டங்கள் குறித்து கேட்டறிவது உண்மையிலேயே மகிழ்ச்சியான ஒன்று என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஒரு திட்டத்தின் பல்வேறு நிலைகளை தெரிந்து கொள்வதுடன், எந்த இடத்தில் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள உதவுவதாக அவர் கூறினார். எல்லா மனிதனுக்கும் சொந்த வீடு வேண்டும் என்பது விருப்பமாக உள்ளதாகவும், அது கிடைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த திட்டம் வெறும் செங்கல் மற்றும் கட்டுமானம் அல்ல, தரமான வாழ்க்கையையும், கனவையும் நனவாக்கும் ஒன்று என பெருமிதத்துடன் நரேந்திர மோடி குறிப்பிட்டார். வீட்டு வசதி துறைக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், வரும் 2022-ல் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தரூணத்தில், அனைவருக்கும் வீடு திட்டத்தை உறுதிப்படுத்த தமது அரசு உழைத்து வருவதாக சுட்டிக்காட்டினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். தற்போது சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு மூலமாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவதால், முன்பு விடுபட்டவர்களுக்கு கூட தற்போது பலன் அடைவார்கள் என பிரதமர் தெரிவித்தார்\nகாலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி\nகாலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி\n\"கிரண்பேடி விவகாரத்தில் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை\" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nகிரண்பேடி விவகாரத்தில் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமத்திய அரசின் அஞ்சல் வங்கி திட்டம் : நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசின் அஞ்சல் வங்கி திட்டத்தை பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார்.\nஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் ஆந்திரா எம்.பி.க்கள் போராட்டம்\nஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அம்மாநில எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்தியாவில் தாய்மொழி பேசுவோர் எண்ணிக்கை எவ்வளவு..\nஇந்தியாவில் எந்தெந்த மொழி எவ்வளவு பேரால் பேசப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.. மொழிவாரியாக 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வுத்தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.\nஒடிசா : ஆற்றுப்பாலத்த��ல் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து\nஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று, ஜகத்பூர் அருகே மகாநதி ஆற்றுப்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயம் அடைந்தனர்.\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : ஆட்சியை கைப்பற்ற போவது யார்\nசத்தீஷ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.\n\"தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கும்\" - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள அரசு துணை நிற்கும் என அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nவங்கி கணக்கிலிருந்து பணம் பறிக்கும் மோசடி : கூகுள் மேப்பை பயன்படுத்தும் மோசடி நபர்கள்\nகூகுள் மேப்பில் உள்ள போலி மொபைல் எண்களை பயன்படுத்தி வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடி அரங்கேறியுள்ளது.\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி வீச்சு\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசப்பட்டது. டெல்லி மாநில தலைமைச் செயலக வளாகத்துக்குள்ளேயே இந்த சம்பவம் நடைபெற்றது.\nசத்தீஸ்கர் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தல் : மாலை 5 மணி வரை 64.80% வாக்குகள் பதிவு\nசத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட தேர்தலில், 5 மணி வரை 64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2017-jul-09/recent-news/132396-best-night-mode-apps.html", "date_download": "2018-11-21T03:36:49Z", "digest": "sha1:PAQM7VE6P54YPD7KZJFS5SWTHI7A2YIE", "length": 21097, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "கண்களுக்குக் குளிர்ச்சி தரும் ஆப்ஸ்! | Best Night Mode Apps - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\nநாணயம் விகடன் - 09 Jul, 2017\nவளர்ச்சியை அதிகப்படுத்தும் ஜி.எஸ்.டி-யே வருக\nகண்களுக்குக் குளிர்ச்சி தரும் ஆப்ஸ்\nபஃபெட் நடத்தும் முதலீட்டாளர் திருவிழா\nவிமானப் பயணம்... உங்கள் உரிமை\nகவலையில்லாத எதிர்காலத்துக்கு கைகொடுக்கும் முதலீடு - திருச்சியில் வாசகர்கள் உற்சாகம்.\nடேப்லெட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஃபண்ட் கார்னர் - மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் ஃபண்ட் திட்டங்கள்\nபெட்ரோல், டீசல்... ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை\nஜிஎஸ்டி... எஸ்.எம்.இ துறைக்கு பாதிப்பா\nதங்கத்தில் முதலீடு... நஷ்டம் தவிர்க்கும் 5 விஷயங்கள்\nஜி.எஸ்.டி... அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஎந்த பொருள்களுக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி வரி\nஜி.எஸ்.டி... பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்\nஜி.எஸ்.டி... உங்களுக்கு என்ன லாபம்... என்ன பாதிப்பு\nநாகப்பன் பக்கங்கள்: வங்கி லாக்கர் பாதுகாப்பானதா\nஇன்ஸ்பிரேஷன்: காந்தியிடம் கற்ற பாடம்\nமியூச்சுவல் ஃபண்ட்... மொத்த முதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபக்கா லாபம் தரும் ‘பணப்பயிர்’ சாகுபடி\nஜி.எஸ்.டி... ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன மாற்றங்கள்\nஜி.எஸ்.டி வருகை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nஷேர்லக்: சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்\nநிஃப்டியின் போக்கு: திசையற்ற நிலை அடிக்கடி வரலாம்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 5 - சின்ன நிறுவனம்... பெரிய அனுபவம்\n - 4 - ஊபர் காரு... எப்படி வந்துச்சு பேரு..\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண���டிய 5 விஷயங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்\nசம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - சென்னையில்...\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nகண்களுக்குக் குளிர்ச்சி தரும் ஆப்ஸ்\nபிடித்தோ, பிடிக்காமலோ... நம்மில் பலர் தினமும் பலமணி நேரம் ஸ்மார்ட்போன்கள், கணினி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இவற்றால் நம்மைவிடவும் அதிக ‘எரிச்சலடைவது’ நம் கண்கள்தான். கேட்ஜெட்களில் இருந்து வெளிவரும் ப்ளூலைட் தொடர்ந்து நம் கண்களில் படுவதால் கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற பல பிரச்னைகள் வருகின்றன. இவற்றைத் தடுக்க கேட்ஜெட்கள் பயன்படுத்துவதைக் குறைப்பதுதான் சிறந்த வழி என்றாலும், பல்வேறு காரணங்களால் அதைச் செய்ய முடியாது. இதற்காக உருவானவைதான் ப்ளூ லைட் ஃபில்டர் ஆப்ஸ்.\nமியூச்சுவல் ஃபண்ட்... மொத்த முதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\n” - நெருக்கடியில் பட்டாசுத் தொழில்\n - அதிர்ச்சி அளிக்கும் டெங்கு நிலவரம்\n” - வெடிக்கும் வைகை செல்வன்...\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஹர ஹர சிவமே அருணாசலமே\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136224-petrol-price-hike-in-chennai.html", "date_download": "2018-11-21T03:33:34Z", "digest": "sha1:S3QWBKZVNM43O46624H56JANVWGMYQVD", "length": 19679, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "நாடு தழுவிய பந்த்... பெட்ரோல், டீசல் விலை உயர்வை கையில் எடுத்த காங்கிரஸ் | Petrol price hike in Chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:00 (07/09/2018)\nநாடு தழுவிய பந்த்... பெட்ரோல், டீசல் விலை உயர்வை கையில் எடுத்த காங்கிரஸ்\nசென்னையில் பெட்ரோல் விலை இன்று 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ 83.13 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளாக மாதம் இருமுறை நிர்ணயிக்கப்பட்டு வந்த எரிபொருள் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் மாற்றியமைக்க எரிபொருள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்திலே சென்று கொண்டிருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற மே மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால், அதன்பிறகு தொடர்ந்து விலை உயர்ந்துகொண்டே சென்றது. வரலாற்றில் இல்லா புதிய உச்சமாகக் கடந்த மாதம் பெட்ரோல் விலை லிட்டர் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகாவது பெட்ரோல் விலை குறையும் என பொதுமக்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் தொடர்ந்து உச்சம் பெற்றே வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் 80 ரூபாயாக உயர்ந்த பெட்ரோல் விலை சில காசுகள் மட்டும் உயர்ந்து ஆகஸ்ட் 27-ம் தேதி 80.94 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று ( செப்டம்பர் 7-ம் தேதி) பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.13 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. 10 நாள்களில் பெட்ரோல் விலை 3 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nஇந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், இதில் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்���ுக்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய கலால் வரி மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியை குறைக்க வேண்டும் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முழுஅடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.\n’ - சரண்டரான செவஸ்டோவா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-21T04:26:13Z", "digest": "sha1:MT7ECFGLWO6LMM3N4ONFYJDU53VF53PF", "length": 14511, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்த�� குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\nவள்ளலார் அவதரித்த தினம் இன்று\nவெள்ளொளி, உயிரொளி, உள் ஒளி... அருட்பெருஞ்சோதி - வள்ளலார் நினைவு தினப் பகிர்வு\nவள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூசத் திருவிழா; 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம்\nபெரியார் போற்றிய வள்ளலாரின் பிறந்த நாள் இன்று\nபசிப்பிணி போக்கிய அருட்பெரும் கருணை வள்ளலாரின் வாழ்க்கை தரிசனம் VikatanPhotoCards\nவடலூர் வள்ளலார் கோவில் படங்கள் - எஸ்தேவராஜன்\n`பசிபோக்குவதே ஜீவகாருண்யம்’ - வள்ளலார் அமுதமொழிகள் VikatanPhotoCards\nபுதுச்சேரியில் மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை\nபிப்.9-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்\nஆறுதல் தரும் ஆன்றோர் மொழிகள்..\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஹர ஹர சிவமே அருணாசலமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-TVS", "date_download": "2018-11-21T04:15:45Z", "digest": "sha1:WNXDL7QPVOKKPRAWQSXZ3GENQACODVT6", "length": 14784, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n - தொடர்ந்து 3 வது முறையாக க்ரேஸியாவைத் தோற்கடித்த என்டார்க்\nடிவிஎஸ்-ஸின் புதிய 110cc கம்யூட்டர் பைக் ரேடியான்\n2019 பிஎம்டபிள்யூ G310R பைக்கில் என்ன ஸ்பெஷல்\nஇந்த 200சிசி ஹீரோ பைக்கின் விலை, 88 ஆயிரம் ரூபாய்தான்...\nXL 100 மொபெட்டில், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியை அறிமுகப்படுத்தியது டிவிஎஸ்\nஎன்டார்க், கிராஸியா மாடல் ஸ்கூட்டர்களுக்கு கடும் சவால் - வருகிறது சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட்\nவிலை உயர்ந்தது ஹோண்டா CB ஹார்னெட் 160R, CBR 250R\nஎன்டார்க்கை அடிப்படையாகவைத்து உருவான இந்தியாவின் அதிவேக ஸ்கூட்டர்\nஏப்ரல் மாதம் விற்பனையான டாப் -10 இருசக்கர வாகனங்கள் VikatanPhotoCards - தொகுப்பு பெமதலை ஆரோன்\nBMW G310R மற்றும் G310GS பைக்கின் முன்பதிவுகள் அடுத்தமாதம் தொடங்கவுள்ளது\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஹர ஹர சிவமே அருணாசலமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/tn-government", "date_download": "2018-11-21T03:33:29Z", "digest": "sha1:EGPZXHH5TSR6W7ZG53O2GZE423SP6S7X", "length": 15091, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n`அரசுப் பிரதிநிதிகள் சென்று பார்க்காத இடங்கள் நிறையவே உண்டு\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`தமிழக அரசுக்கு நன்றி’ - கஜா புயல் நடவடிக்கைக்கு கமல் பாராட்டு\nஜெ. அறிவித்தது என்னானது; இதுதான் உங்க புதிய கல்விப் புரட்சியா\n`வடக்கே உள்ளவர்களுக்கு அடிமை சேவகம் செய்துவருகிறார்கள்’ - டி.டி.வி. தினகரன் விமர்சனம்\nஅரசுப் பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி அறிமுகம்\n``தமிழகத்தில் அக்குபஞ்சர் படிக்கலாமா... கிளினிக் நடத்தலாமா..\" ஆர்.டி.ஐ-யில் அரசு தகவல்\n`தொல்லியல் துறைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு’ - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\n` தேர்தலுக்காகத்தான் இவ்வளவு அடக்குமுறை' - மதுரையில் கொதித்த முகிலன்\n`ஜனநாயகத்தின் அங்கமான கருத்துரிமை தமிழகத்தில் மறுக்கப்படுகிறது’ - திருமுருகன் காந்தி\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஹர ஹர சிவமே அருணாசலமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/10/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-11-21T04:10:10Z", "digest": "sha1:A5VIT6WWFNQZEY7HBZOSOBKQ4CGKAJ44", "length": 25575, "nlines": 359, "source_domain": "eelamnews.co.uk", "title": "தலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச் சென்றார் ! 10 வருடங்களின் பின் வெளிவரும் உண்மைகள் – Eelam News", "raw_content": "\nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச் சென்றார் 10 வருடங்களின் பின் வெளிவரும் உண்மைகள்\nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச் சென்றார் 10 வருடங்களின் பின் வெளிவரும் உண்மைகள்\nசீமான் பிரபாகரனை சந்தித்தது, ஆயுதப்பயிற்சி எடுத்தது அனைத்தும் உண்மையான விடயம் என விடுதலைப் புலிகள் தயாரித்த எள்ளாளன் திரைப்படத்தை இயக்கிய GT நந்து தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டார்.\nதொடர்ந்து தெரிவிக்கையில்,“2008ஆம் ஆண்டு எள்ளாளன் திரைப்படம் எடுப்பதற்கு இலங்கைக்கு சென்றிருந்த போது ஒருவாரம் கழித்து சீமான் அங்கு வருகைத் தந்திருந்தார்.15 நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். சீமான் ஒரு கிழமை எங்களுடன் இருந்தார். போர் நடந்து கொண்டிருக்கும் அந்த சந்தர்ப்பத்திலேயே சீமான் வந்தார்.\nஅக்காலக் கட்டத்தில் சீமான் பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டமை உண்மையே. அப்போது விடுதலைப் புலிகளின் ஆடைகளை அணிய விருப்பம் என சீமான் தெரிவித்திருந்தார்.அதற்கு ஒரு விதிமுறைகள் இருக்கின்றன, புலிகள் அமைப்பில் சேர வேண்டும், ஆயுதப்பயிற்சி பெற வேண்டும் என கூறப்பட்டது. அதற்கு சீமானும் சம்மதம் தெரிவித்திருந்தார்.\nஅப்போது ஏகே 74 துப்பாக்கி மற்றும் 50 கெலிபர் எனும் விமானத்தையே தகர்த்தும் துப்பாக்கியையும் சுடுவதற்கு சீமான் பயிற்சி பெற்றார்.இதையடுத்து 3 நாட்கள் அண்ணன் பிரபாகரனின் காவலில் சீமான் இருந்தார். அவரே வண்டியில் வந்து சீமானை கூட்டிச் சென்றிருந்தார். அந்த நிமிடம் தான் நான் பிரபாகரனை நேரில் கண்டேன்.\nபிரபாகரனே சீமானை அழைத்துச் சென்றார். இதை நானே நேரில் பார்த்தேன். இதற்கு நானும், என்னுடன் வந்திருந்தவர்களும் சாட்சி.நாம் பிரபாகரனுடன் புகைப்படம் எடுக்கவில்லை. புகைப்படம் எடுப்பதற்கு அனைவரும் நின்றபோது பாதுகாப்பை கவனத்திற் கொண்டு “எடுக்க வேண்டாம்” என நடேசன் தடுத்து நிறுத்தினார். எமக்கு கவலையாக இருந்தது.\nஆனால் சீமான் புகைப்படம் எடுத்தார். அதை என்னிடம் காட்டினார்.இலங்கையில் விடுதலை���்புலிகள் இயக்கம் என்று உருவானதோ அன்றிலிருந்து அங்கு ஜாதி வேறுபாடு இல்லை. தமிழ், தமிழன் என்ற ஜாதி மட்டுமே இருந்தது. அதைப்போல் இங்கும் இருந்தால் நன்றாக இருக்கும்.” என திரைப்பட இயக்குநர் GT நந்து தெரிவித்துள்ளார்.\nசீமான் தலைவர் பிரபாகரனைப் பார்க்க வில்லை புகைப்படம் எடுக்கவில்லை ஏகே 74 சுடவில்லை என்று விமர்சித்த அனைவருக்கும் செருப்படி காணொளி👇👇👇எல்லாளன்அன்பு தமிழ் செல்வன்\nசிறுமிகளை 900 முறை கற்பழித்த காமுகனுக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை \nகர்ப்பிணியான விரிவுரையாளர் போதநாயகியின் மரணம் கணவர் மீதே சந்தேகம் \nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செய்த ஆபாச செயலினால் பதறியடித்து ஓடிய பெண் எம்.பி \nஹிருணிக்காவுக்கு கோடிகள் நிர்ணயித்த மகிந்த தரப்பு கேடிகள் \nகோலியின் மனைவி அனுஷ்காவுக்கு மெழுகுச்சிலை அமைப்பு \nஎன்னது இது நம்ம அஞ்சலியா இப்படி மாறிவிட்டார்\nசிங்களக் காடையர்களுக்கு பாராளுமன்றம் தேவைதானா\nஇரண்டு சர்வாதிகாரிகளுக்கு இடையிலான போர் ஆரம்பம்\nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன்…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் க��ிதை\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44���ம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuthusirpi.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-11-21T03:31:22Z", "digest": "sha1:PXSD6IJSFYAUSNODPO2OCUTSTZJZD7QJ", "length": 4207, "nlines": 73, "source_domain": "ezhuthusirpi.blogspot.com", "title": "Penavil Irunthu Sila Thuligal: கருவேலங்காட்டு காதல்", "raw_content": "\nஇன்று காபி ஷாப்பிற்கு உள்ளேயும், இன்டர்நெட், மல்டிப்ளெக்ஸ், பிஸா கார்னர், பீச், என்று திரியும் காதலர்கள்ளுக்கு மத்தியில் … இன்றும் எங்கோ நமது ஊரில் ஏதோ ஒரு கிராமத்தில், ஏதோ ஒரு கருவேலங்காட்டுக்குள் காதலித்து திரியும் சரவணன் – மீனாட்சியின் காதல்கள் இப்படி தான் முடிகின்றன…\nடாக்டர் போல, அங்கும் இங்கும்\nஒருவர் மற்று ஒருவர் மேல்.\nபேசிய கதைகள் தான் எத்தனை..\nமுட்கள் விட அதிகம் தான்.\nமரங்கள் விட அதிகம் தான்.\nஉழி வைத்து எழுதிய மரம்\nநம் உறவை வேறு என்று தான்\nஇன்றும் தாங்கி நிற்பது என்னவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/scholarship1.asp?cat=UG", "date_download": "2018-11-21T04:15:09Z", "digest": "sha1:5SYHXYP2CFTJWCA27E5YHUDW73Y63GOR", "length": 10498, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\n‘நீட்’ தேர்வு - ..\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nஅறிவியல் படிப்புகளுக்கான உதவித் தொகைகள்\nவெளிநாட்டு பொறியியல் படிப்புகளுக்கான உதவித்தொகை திட்டங்கள்\nகல்வி உதவித் தொகை இணையதளங்கள்\nஉடல் ஊனமுற்றோருக்கு உதவித் தொகை\nபள்ளி மாணவர்களுக்கான உதவித் தொகை\nஇளநிலை பட்டபடிப்புகளுக்கு உதவித் தொகை\nசென்னை ஐ.ஐ.டி.,யில் கோடைகால பெல்லோஷிப் திட்டம்\nஅறிவியல் படிப்புகளில் உதவித் தொகை\nஇந்தியன் ஆயில் ஸ்போர்ட்ஸ் உதவித்தொகை\nவிக்டோரியா இந்தியா முனைவர் பட்ட உதவித்தொகை\nஆஸ்திரிய நாட்டு உதவித் தொகை அறிவிப்பு\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nகல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். மார்க்கெட்டிங் தொடர்பாக பணி புரிந்தால் வாரம் 300 ரூபாய் போல ஊதியம் பெறும் வாய்ப்பிருப்பதாக எங்கள் கல்லூரி வாசலில் நின்று விளம்பரம் செய்கின்றன சில இன்சூரன்ஸ் நிறுவனங்க��். படிக்கும் போதே சம்பாதிக்கும் வாய்ப்பு என்னைக் கவருகிறது. சேரலாமா\nநூலக அறிவியல் என்னும் லைப்ரரி சயின்ஸ் துறை படிப்புகளைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி\nஎனது பெயர் கோபிநாத். நான் தற்போது இறுதியாண்டு பி.சி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு நெட்வொர்க்கிங் மற்றும் ட்ரபுள்ஷபிட்டிங் துறைகளில் ஆர்வம் அதிகம். எனவே நான் என்ன செய்ய வேண்டும்\nஅனெஸ்தீஷியா துறையில் டெக்னீசியனாக பணிபுரிய என்ன படிக்கலாம்\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=31395", "date_download": "2018-11-21T03:23:41Z", "digest": "sha1:NCFQM6QO5GSDDUQCGYC52BWCTZ7XUWEX", "length": 23151, "nlines": 218, "source_domain": "mysangamam.com", "title": "ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.35 லட்சம் மோசடி, போலி வக்கீல் கைது. | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.◊●◊கஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.◊●◊கஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்◊●◊21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.◊●◊கஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nHomeBreaking Newsஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.35 லட்சம் மோசடி, போலி வக்கீல் கைது.\nஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.35 லட்சம் மோசடி, போலி வக்கீல் கைது.\nஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குனரிடம் உயர் நீதிமன்ற வக்கீல் என கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்து ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநாமக்கல் மாவட்டம், இராசிபுரம், ஆண்டகளுர் கேட்,கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சதாசிவம் (72), ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். ராசிபுரம் வட்டம், புதுப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் 2014 ம் ஆண்டு சோலார் லைட் தொழிலுக்கு ரூ.55 லட்சம் கடனாக பெற்றதாகவும், கடனை திருப்ப தராமல் ஏமாற்றி வந்ததால் கடன் பெறும்போது கொடுத்த பாண்டுகள் காசோலைகளை வைத்து வழக்கு தொடர முயற்சித்தபோது இராசிபுரம், விநகரில் வசிக்கும் வின்ஸ்டன் சர்ச்சில், என்பவர் தான�� உச்சநீதிமன்ற வழக்கறிஞர் என்றும் பாஸ்கரன் மீது வழக்கு தொடர்ந்து கொடுத்த கடனை வட்டியுடன் சேர்த்து வசூல் செய்து தருவதாக கூறி சதாசிவத்திடம் செய்தித்தாள் அறிவிப்பிற்கு என்று ரூ.1,27,000/- பணமாக பெற்றுக்கொண்டு பின்னர் பல்வேறு தவணைகளில் நேரடியாகவும் வங்கி பரிவர்த்தனை மூலமாகவும் ரூபாய் 35,00,000/- வரை சதாசிவத்திடம் பணத்தை வாங்கிக்கொண்டு, 31.08.2015 ம் தேதி இசைவு தீர்ப்பாயத்தில் பாஸ்கர் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறி அவர் கையொப்பம் மற்றும் சீல் வைக்கப்பட்ட பத்திரங்களை சதாசிவத்திடம் கொடுத்து விரைவில் உங்களுக்கு பணம் கிடைக்கும் என கூறி நீண்ட நாட்களாக ஏமாற்றியவரை விசாரித்தபோது அவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இல்லை என்றும், அவர் மோசடி பேர்வழி என்றும் இதுபோல் பலரிடம் ஏற்கனவே வேலை வாங்கி தருவதாகவும் வழக்கு நடத்துவதாகவும் கூறி மோசடி செய்துள்ளார். மேலும் அந்நபரை பற்றி பார் கவுன்சிலில் விசாரித்ததில் சர்ச்சில் பெயர் பார் கவுன்சிலில் பதிவு செய்யப்படவில்லை என்று தெரியவந்தது. இசைவு தீர்ப்பாளர் மற்றும் வழக்கறிஞர் என்று சொல்லி போலியான ஆவணங்களை புனைந்து ஏமாற்றி ரூ.35 இலட்சம் பணத்தை மோசடி செய்து, கொலை மிரட்டல் விடுத்த வின்ஸ்டன் சர்ச்சிலை இராசிபுரம் போலிஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.\nதிருச்செங்கோடு, லாரிபட்டறை தொழிலாளி கொலை\nரூ.40 லட்சம் எரிசாராயம் கடத்தல்,இருவர் கைது\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nதிருச்செங்கோடு பஸ் விபத்து 10 பேர் காயம்\nதமிழக முதல்வர் நிகழ்ச்சி மேடை அமைக்கும் பணிதொடக்கம்.\nசாலை ஓர கிணற்றில் இருசக்கர வாகனத்துடன் விழுந்தவர் சாவு.\nமாநில காவல்துறை விளையாட்டுப் போட்டி,நாமக்கல் மாவட்ட போலீசார் சாதனை – எஸ்பி பாராட்டு.\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னா��்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/30/tamil-big-boss-nithya-balaji-latest-news/", "date_download": "2018-11-21T04:38:58Z", "digest": "sha1:P2TE5YEWCRMU7Q67CUBEPDLVVVVXWZOV", "length": 45415, "nlines": 511, "source_domain": "tamilnews.com", "title": "Tamil Big Boss Nithya Balaji Latest News ,Big boss,kisu kisu,tamil cinema", "raw_content": "\n“இந்த ஒன்பது வருடத்தில் இப்போ தான் உன்னை இப்படி பார்க்கின்றேன் ” : காதலில் குழையும் நித்தியா\n“இந்த ஒன்பது வருடத்தில் இப்போ தான் உன்னை இப்படி பார்க்கின்றேன் ” : காதலில் குழையும் நித்தியா\nபிக் பாஸ் வீட்டின் ௭௦ நாட்களை கடந்த நிலையில் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருத்தராக வீட்டிக்குள் வந்து எல்லோரையும் சந்தோஷப்படுத்தி கொண்டிருகின்றனர் .(Tamil Big Boss Nithya Balaji Latest News )\nஇந்நிலையில் பாலாஜி மற்றும் நித்தியா இருவரும் வீட்டிற்கு வரும் பொழுது அனைவரும் இருவரும் சண்டை பிடித்து கொள்வார்கள் என நினைத்தார்கள் ஆனால் என்னவோ தெரியவில்லை இறுதியில் நித்தியா இறுதில் வெளியேறிவிட்டார் .\nஇந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொருத்தரின் உறவினர்களும் தங்களின் உறவுகளை பார்க்க வெறும் பொழுது பாலாஜிக்கும் நித்யாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்த கடித்தத்தில் கூட நித்யா எப்போதும் பாலாஜிக்கு தான் தன் ஆதரவு என தெரிவித்தவர் கடைசியில் ஒரு நல்ல தோழியாக மட்டும் என கூறி அந்த கடிதத்தினை முடித்திருக்கிறார்.\nஇதை படித்த பிறகு பாலாஜி மன வருத்தத்தில் அழுதிருக்கிறார். இந்த காட்சியை பார்த்த நித்யா, தன்னுடய டிவிட்டர் பக்கத்தில் பாலாஜியை குறித்தி பின் வருமாறு தெரிவித்திருக்கிறார்.\n“இந்த 9 ஆண்டுகளில் அவர் கண்களில் இருந்து என் வார்த்தைகளுக்காக கண்ணீர் வருவதை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன். பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. மனம் வலிக்கிறது. இப்போதும் கூட நான் அவரை காதலிக்கிறேன்.\nஆனால் ஒரு நபராக தான். இன்னும் அவருடன் சேர்ந்து வாழும் அளவிற்கு என் மனம் மாறவில்லை. இந்த அன்பிற்கு நன்றி. ஆனால் ஏற்கனவே பட்ட காயங்கள் இன்னும் மனதில் ஆறவில்லை. எங்களுக்குள் இருக்கும் இந்த மனக்கசப்பு மாற இன்னும் ஆண்டுகள் ஆகலாம். நம் இருவருக்குள்ளும் அழகான மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்”\nஎன தன்னுடைய டிவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார் நித்யா. பாலாஜியை நேரில் பார்க்க இதுவரை அவர் உறவினர் யாரும் பிக் பாஸ் வீட்டினுள் வரவில்லை. ஒருவேளை அவரது மகள் மீண்டும் ஒரு முறை அவரை பார்க்க வரலாம் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருக்கிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா\nயாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்\nமகத் மும்தாஜுடன் கேவலமாய் நடந்ததுக்கு கமல் பிக்பாஸ் மேடையில் வைத்து மகத்தின் கன்னத்தில் அறைந்தாரா\nபிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..\nஇந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா\nஅழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்\nவேண்டாம் என்று சொன்னன் ஆனா மகத் கேட்கலை… புலம்பும் யாஷிகா\nமார்பக அறுவை சிகிச்சைக்கு பின் பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nபதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி\n“உங்களுக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கலையா ” : ஹவுஸ் மேட்களை கேள்வி கேட்கும் ஆனந்த்\n“நான் இப்படிதான் ரூல்ஸ் பிரேக் பண்ணுவேன் “மீண்டும் சர்வதிகாரி போல் மாறி ருத்ரதாண்டவம் ஆடும் ஐஸ்வர்யா\nகாதல் ஜோடியை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சாதிவெறி பிடித்த தந்தை\nபிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 28 வயது பாடகியும் அவரின் 65 வயது காதலரும் : வைல்ட் கார் என்ட்ரியா \nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்க��\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி ��குதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n“உங்களுக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கலையா ” : ஹவுஸ் மேட்களை கேள்வி கேட்கும் ஆனந்த்\n“நான் இப்படிதான் ரூல்ஸ் பிரேக் பண்ணுவேன் “மீண்டும் சர்வதிகாரி போல் மாறி ருத்ரதாண்டவம் ஆடும் ஐஸ்வர்யா\nகாதல் ஜோடியை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சாதிவெறி பிடித்த தந்தை\nபிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 28 வயது பாடகியும் அவரின் 65 வயது காதலரும் : வைல்ட் கார் என்ட்ரியா \nபதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3904.html", "date_download": "2018-11-21T04:09:04Z", "digest": "sha1:ISGJVBAHSAFSB7AFKVQFC254DRM6PXRE", "length": 4609, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஐந்து கோரிக்கைகள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ ஜும்ஆ உரைகள் \\ ஐந்து கோரிக்கைகள்\nஈமானை அதிகரிக்க உதவும் இறைவனின் அத்தாட்சிகள்\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nஉரை : கோவை ரஹ்மத்துல்லாஹ் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 20.08.2010\nCategory: ஜும்ஆ உரைகள், ரஹ்மதுல்லாஹ்\nஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாடு\nஅன்னையர் தினமும் அன்னையர் நிலையும்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – பாகம் 3\nபொய் குற்றச்சாட்டுகளும், போலி ஒற்றுமையும்\nகாவல்துறை கண்ணியத்திற்கு என்ன வழி\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 22\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4273.html", "date_download": "2018-11-21T03:54:42Z", "digest": "sha1:JHJWRGBNNYPLTC3FY5PWIHFFIPVLZBTJ", "length": 4532, "nlines": 78, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அல்குர்ஆனை அவமதிக்கும் ஆலிம்கள் – பெருநாள் உரை | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பெருநாள் உரை \\ அல்குர்ஆனை அவமதிக்கும் ஆலிம்கள் – பெருநாள் உரை\nஅல்குர்ஆனை அவமதிக்கும் ஆலிம்கள் – பெருநாள் உரை\nஅல்குர்ஆனை அவமதிக்கும் ஆலிம்கள் – பெருநாள் உரை\nஉரை : சம்சுல்லுஹா ரஹ்மானி : இடம்: மேலப்பாளையம் : நாள் : 31.08.2011\nCategory: பெருநாள் உரை, லுஹா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடுகளும், அதன் பயன்களும்\nசத்தியமே வெல்லும் பாகம் : 2/2\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை தொடர் 6\nகாவிகளின் சதியை முறியடித்த டிஎன்டிஜே; இறைச்சி கடை திறக்க உத்தரவு\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 22\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/number_game.asp", "date_download": "2018-11-21T04:56:09Z", "digest": "sha1:QCZKAQRND6JDFRIZ3FRY7TUGC32JASZR", "length": 14585, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Number Game Puzzle :: Free Number Game Puzzles", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கணக்கும் விளையாட்டும்\nநிறைவு செய் நீக்கு Hint (3)\nமேலிருந்து கீழ் தொடங்கும் வெள்ளைக் காலிக் கட்டங்களில் நிரப்பப்படும் எண்களின் கூட்டுத் தொகை, கட்டங்களின் மேல்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு சமமாக வர வேண்டும்.\nஇடமிருந்து வலமாக செல்லும் கட்டங்களுக்கும் இதே விதிதான். அக்கட்டங்களுக்கான கூட்டுத் தொகை இடப்புறம் கொடுக்கப்பட்டுள்ளது.\n1 முதல் 9 வரையான எண்களை பயன்படுத்த வேண்டும்.\nஇந்த குறுக்கெழுத்துப் போட்டியை விளையாட, உங்களுக்கு தரப்பட்ட குறிப்புகள் மூலம் உரிய பதிலை முடிவு செய்து கொள்ளவும். பின்னர் தட்டச்சு முறையைப் பயன்படுத்தி, பதிலை உரிய கட்டத்தில் ஒவ்வொரு எழுத்தாக பதிவு செய்வும். தவறாக பதிவு செய்து விட்டால், 'நீக்கு' என்ற வசதியைப் பயன்படுத்தி, பின்னர் சரியான எழுத்தைப் பதிவு செய்யவும். பதில்களை முழுமையாக பதிவு செய்த பின், 'நிறைவு செய்' பொத்தானை அழுத்தவும்.\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4.வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/09/5.html", "date_download": "2018-11-21T03:29:24Z", "digest": "sha1:PJIQ2G555KXGVZRNTMAGFI7DX6AZRNBM", "length": 27247, "nlines": 211, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: வம்பரங்கம் - 5 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , செய்திகள் , தீராத பக்கங்கள் , வம்பரங்கம் � வம்பரங்கம் - 5\nஇவர்கள் வைத்த கொள்ளிதான் மாவோயிஸ்டுகள் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பார்த்து தமிழக முதல்வர் கருணாநிதி திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும் ஏன் விட்டார் எனத் தெரியவில்லை. மார்க்சீயத்தைப் புரிந்துகொள்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன. அதன் வெளிப்பாடுகளே இப்படி ஒன்றிலிருந்து, ஒன்றாய் பிரிந்து நிற்கின்றன.\nஆனால் தி.கவிலிருந்து தி.மு.க, அதிலிருந்து அ.தி.மு.க, கொசுறாய் ஒரு ம.தி.மு.க என்றெல்லாம் இவர்கள் விலகியது என்னவகை கொள்கை அல்லது சித்தாந்த முரண்பாடுகளால்\nஆனாலும், நீங்கள் வைத்த கொள்ளிதான் இவர்கள் என்று சொல்லி, பெரியாரை குற்றஞ்சாட்ட மனம் வரவில்லை.\nTags: அரசியல் , செய்திகள் , தீராத பக்கங்கள் , வம்பரங்கம்\nஇவங்கதான் பெரியாரின் கொள்கைகளுக்கு கொள்ளி வச்சுட்டாங்க இல்லயா சார் :)\nஒரு வகையில் கொலை செய்யக்கூடிய ஒரு வன்முறை கும்பலாக மாறவில்லை என்று சந்தோசப் படுங்கள்.\n//இவங்கதான் பெரியாரின் கொள்கைகளுக்கு கொள்ளி வச்சுட்டாங்க இல்லயா சார் :)//\nதில்லு முல்லு படத்துல ஒரு வசனம் வரும்...\nஹீரோ : சார் இந்த நேரு டிரஸ் இருக்கா\nகடைக்காரர் : ஏன் சார் அவரோட கொள்கைகளதான் குழி தோண்டி புதைச்சிட்டோம்.. டிரஸாவது இருக்கட்டுமே...\nஎனக்கு என்னவோ இந்த வசனம் நியாபகத்துல வருது :)\nசேது சார், இவர்கள் வன்முறைக்கும்பல் கிடையாதா\n ஒப்பற்ற தலைவர் வி.பி.சிந்தன் மீது கொலைவெறித்தாக்குதல்\n மதுரையில் இந்திரா காந்தி மீது தாக்குதல் நடத்தியது\n இவர்கள்தானே மதுரையில் தோழர் லீலாவதியை கொடூரமாகக்\n தா. கிருஷ்ணன் கொலையையையும் மதுரை தினகரன்\nஊழியர்கள் மூவர் கொல்லப்பட்டதையும் மறந்துவிட முடியுமா\nஅண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் சிட்டிபாபு மரணம் மட்டும்\n அதிமுக மட்டும் சளைத்தவர்கள் அல்ல.\nகுடவாசல் தங்கையன், இதுவே ரத்தினசபாபதி போன்றவர்களும்\nஅதிமுக குண்டர்களால் கொல்லப்பட்டவர்கள்தான். தருமபுரி பேருந்து தீ வைப்பு சம்பவம் தமிழகத்திற்கே கரும்புள்ளி அல்லவா கழகங்களில் யாராவது மாவீரன் என அழைக்கப்பட்டால் அவர் பெரிய ரௌடி என்று பொருள்.\nகழகங்களில் யாராவது மாவீரன் என அழைக்கப்பட்டால் அவர் பெரிய ரௌடி என்று பொருள்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\nசமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந��தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.ப��� மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31557", "date_download": "2018-11-21T04:10:58Z", "digest": "sha1:67U7ZDUH2YRANQM322BEBFB52HTYEYFR", "length": 14550, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு இது ஒரு நல்ல உதாரணம் ! | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nஇனவாதத்தை தூண்டுபவர்களுக்கு இது ஒரு நல்ல உதாரணம் \nஇனவாதத்தை தூண்டுபவர்களுக்கு இது ஒரு நல்ல உதாரணம் \nகுரு­ணாகல் - புத்­தளம் பிர­தான வீதியில் ஆன­ம­டுவ நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் ஹோட்டல் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டதில் ஹோட்டல் முற்றாக சேதமடைந்த நிலையில் பெரும்பான்மையின சமூகத்தினர் சுமார் 200 பேர் இணைந்து குறித்த ஹோட்டலை 12 மணி நேரத்திற்குள் மீள் நிர்மாணம் செய்து பாதிக்கப்பட் தரப்பினரிடம் ஒப்படைத்த சம்பவம் இலங்கையர் என்ற ரீதியில் அனைவரையும் பெருமையடைய வைத்துள்ளது.\nதாக்குதலுக்குள்ளான குறித்த ஹோட்டலில் 18 மணி நேரமாக எதுவித வியாபார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் அங்குள்ள பெரும்பான்மையின உள்ளூர் வர்த்தக சங்கத்தினர் 200 பேர் இணைந்து இந்த மீள்நிர்மாணத்தை முன்னெடுத்தனர்.\nகடந்த சில தினங்களாக நாட்டில் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இவ்வாறான சம்பவம் கிளர்ச்சியை தூண்டுபவர்களுக்கு இது முன்னுதாரணமாக திகழ்ந்���ுள்ளது.\nசம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,\nஆன­ம­டுவை மற்றும் தர்கா நகர் ஆகிய பகு­தி­களில் நேற்று அதி­காலை முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீது இரு வேறு பெற்றோல் குண்டுத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்ளன.\nகுரு­ணாகல் - புத்­தளம் பிர­தான வீதியில் ஆன­ம­டுவை நகரில் அமைந்­துள்ள முஸ் லிம் ஹோட்டல் மீதும், அளுத்­கம - தர்கா நகர், அதி­கா­ரி­கொ­டவில் உள்ள முஸ்லிம் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான வீடொன்றின் மீதுமே இந்த குண்­டுத்­ தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.\nஇந்த சம்­ப­வங்­களின் போது எவ­ருக்கும் ஆபத்­துக்கள் நேராத போதும் ஹோட்­டலும், வீடும் தீக்­கி­ரை­யாகி கடும் சொத்து சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.\nநேற்று அதி­காலை 2.00 மணி­ய­ளவில் ரஸ்­நா­யக்க புர பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட, ஒட்­டு­குளம் பகு­தியைச் சேர்ந்த வர்த்­தகர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான முஸ் லிம் ஹோட்டல் மீது திடீர் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. தாக்­குதல் நடத்­தப்­படும் போது ஹோட்டல் மூடிய நிலையி­லேயே இருந்­துள்­ள­துடன் நகரில் வழ­மை­யான பொலிஸ் பாது­காப்பும் இருந்­துள்­ளது.\nகுறிப்­பாக தாக்­குதல் இடம்­பெறும் போது அப்­ப­கு­தியில் பாது­காப்­புக்கு போடப் பட்­டி­ருந்த பொலிஸார் இரு­வரும் இருக்­க­வில்லை என தெரி­ய­வந்­துள்ள நிலையில், மிகத்­திட்­ட­மிட்டு இந்த தாக்­குதல் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.\nஇந்த தாக்­குதல் கார­ண­மாக ஹோட்­டலின் சொத்­துக்கள் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்ள நிலையில் புத்­தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்­பிக்க சிறிவர்த்­த­னவின் உத்­த­ர­வுக்கு அமைய விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.\nஅளுத்­கம பொலிஸ் பிரிவின் தர்கா நகர் - அதி­கா­ரி­கொட பகு­தியில் மூடிக் கிடந்த வீடொன்றின் மீதே இந்த தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. அதி­காலை ஒரு மணி­ய­ளவில் அடை­யாளம் தெரி­யாதோர் இந்த தாக்­கு­தலை நடத்­தி­விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர். பெற்றோல் குண்­டுத்­தாக்­குதல் கார­ண­மாக பற்றி எரிந்த தீயை பொலிஸார் அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் பொது­மக்கள் இணைந்து அணைத்துள்ளனர். இந் நிலையில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் காவல் கடமையில் ஈடு படுத்தப்பட்டுள்ள நிலையில் அளுத்கம பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஆனமடுவ தர்கா நகர் கிளர்ச்சி தாக்குதல் ஹோட்டல் பொலிஸ் பொரும்பான்மையினர் முஸ்லிம்\nதேசிய மீனவர் தினமான இன்று வடகிழக்கு மற்றும் இலங்கை முழுதும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகுக்கு எதிராக கண்டன ஆர்ப்பட்ட பேரணி தற்போது பொலன்னறுவை றொயல் ஆரம்ப பாடசாலை அருகாமையிலிருந்து\n2018-11-21 09:40:07 தேசிய மீனவர் பொலன்னறுவை றொயல்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\n4 கிராம் ஹெரோயினுடன் இரு பெண்களை அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-11-21 08:33:28 ஹெரோயின் காற்சாட்டை சிறுமி\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nரயிலில் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் யாசகங்கள் பெறுவோரை கைதுசெய்வதற்கான நடைமுறையொன்று இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-21 09:40:02 யாசகம் ரயில் வியாபாரம்\nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nவங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க பிரதேசமானது அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழமுக்கமாக மாற்றமடைவதுடன், மேற்கு திசை நோக்கி நகர்வடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nசொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&categ_no=353959", "date_download": "2018-11-21T04:27:06Z", "digest": "sha1:WEHJ5ZZGKU7BZIU6LLYZLOSRCCPLKQSY", "length": 29364, "nlines": 191, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபிரிட்டனில் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீ���்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்ப்பு\nஜமால் கஷோக்கிஜி கொலைக்கு சவுதி அரேபியா காரணமாக இருந்தாலும் அந்நாட்டுடனான நல்லுறவு தொடரும்: டிரம்ப்\nஏமன் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டு போரில் 5 வயதுக்குட்பட்ட 85,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றார்\nஐதராபாத் விமான நிலையத்திற்கு துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த இத்தாலி தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்\nகஜா புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு புத்துயிர் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தென்னை விஞ்ஞானிகள் தகவல்\nகஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமர் மோடியை முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கிறார்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்ய உள்ளார்\nசென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது\nகாற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை மையம்\nஜாதகத்தில் கர்மவினைகளை கண்டறியும் சூட்சுமங்கள்\nபரிகார இரகசியங்கள் பலன் தரும் சூட்சுமங்கள்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்\nடெல்டா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு\nகஜா புயல் பாதிப்பு நிவாரணத்திற்காக மத்திய அரசிடம் உதவி கேட்க முதலமைச்சர் பழனி சாமி இன்று டெல்லி பயணம்\nவிதித்த தடைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nமுல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு\nஇந்திய ஃபிஸியோதெரபி மருத்துவர்கள் கழகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டெங்கு குறித்து விழுப்புணர்வு\nபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை இளைஞர்கள் உதவிட வேண்டும்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்\nதந்தை பெயரை குறிப்பிடாமல் பாண் கார்டு பெற்றுக் கொள்ளலாம் - மத்திய நேரடி வரி வாரியம்\nரஷ்யாவுடன் 3 ஆயிரத்து 572 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் இந்தியா\nஹரியாணாவில் முழுமையடையாத எக்ஸ்பிரஸ் சாலையினை திறந்து வைத்து பயணிகளுக்கு உயிராபத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார் - காங்கிரஸ்\nகர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்க தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உடனடி அமல் - அமைச்சர் யு.டி.காதர்\nபிரதமர் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகள் நடத்த இருந்த கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு - சந்திரபாபு நாயுடு\nஉலக அளவில் சுலப தொழில் தொடங்கும் டாப் 50 நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உயர்த்துவதே தனது லட்சியம் - பிரதமர் மோடி\nகாபூலில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 43 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கா - அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்\nபிரான்சில் - பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறித்து 3 லட்சம் பேர் போராட்டம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் முடிவு ஏதும் எட்டப்படாமல் முடிவடைந்ததால் இலங்கையில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது\nஇஸ்ரேல் நாட்டின் காலியாக உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் பதவிக்கு தானே பொறுப்பு பெஞ்சமின் நெதன்யாகு\nகலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரிப்பு\nஜிம்பாப்வே நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழப்பு\nபுரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி\n20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - தென்னாப்பிரிக்கா அணி வெற்றி\nபெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்\n20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - இங்கிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் வீழ்த்தியது\nஉலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம், மனிஷா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற்றம்\nமகளிர் குத்துச் சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டி - நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறினர்\nதாம்பரத்தில் உள்ள தனியார் கல்லுரியில் மாற்று திறனாளிகளுக்கான பார ஒலிம்பிக் போட்டி\nஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் ஜிசாட் - 29 செயற்கைக்கோளுடன் நேற்று மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஇஸ்ரோ தயாரித்து உள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது\nஒருவர் நடக்கும் விதத்தை கொண்டே அவரை அடையாளம் காணும் புதிய கண்காணிப்பு மென்பொருள்\n65 வயது மு���ியவர் மாதிரி விமானங்களை தானே செய்து தனது நண்பர்களுடன் விளையாடிவருகிறார்\nசீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த விமான கண்காட்சி ஜே-20 அதி நவீன ஜெட் ரக போர் விமானம் முதன் முறையாக காட்சிப்படுத்தபட்டது\nஜிசாட்-29 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ\nஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் திட்டமிட்டபடி நாளை மறுநாள் மாலை விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nவங்கியில் கடன் பெற்றுவிட்டு மோசடி செய்தவர்கள் குறித்த தகவலை வெளியிட வேண்டும்\nதங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதை விரைவில் கட்டாயமாக்குவது தொடர்பாக மத்திய அரசு திட்டம் - அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்\nஇந்திய மீனவர்கள் 12 பேரை பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் கைது\nஅக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாய் தாண்டியுள்ளது - அருண் ஜேட்லி\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் - தர்மேந்திர பிரதான்\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1969ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் நாள் - ஆயிரமாவது கோலை அடித்தார் பீலே\n1835ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி - ராணி லட்சுமிபாய் பிறந்தார்\n1816ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி - வார்சா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது\n1883 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் - புதிய நேரம் கணக்கிடும் முறை\n1928 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் - Steamboat Willie அனிமேஷன் படம் வெளியீடு\n1869 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் - சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது\n1969ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் நாள் - ஆயுத பரவலை தடுக்க சோவியத் அமெரிக்கா இடையே பேச்சு வார்த்தை\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nகாபூலில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 43 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே நேற்றிரவு தற்கொலைப்படை தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது...\nஅமெரிக்கா - அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்\nஅமெரிக்கா - அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்...\nபிரான்சில் - பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறித்து 3 லட்சம் பேர் போராட்டம்\nபெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்சில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர்....\nஅனைத்துக் கட்சி கூட்டம் முடிவு ஏதும் எட்டப்படாமல் முடிவடைந்ததால் இலங்கையில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது\nஇலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்து விட்டு, ராஜபக்சேவை புதிய பிரதமராக, அதிபர் சிறீசேனா நியமனம்...\nஇஸ்ரேல் நாட்டின் காலியாக உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் பதவிக்கு தானே பொறுப்பு பெஞ்சமின் நெதன்யாகு\nஇஸ்ரேலின் எல்லைப் பகுதியான காசா பகுதியில் ஹமாஸ் போராளிகள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும்...\nகலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரிப்பு\nகலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரிப்பு...\nஜிம்பாப்வே நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழப்பு\nஜிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்திற்குட்பட்ட ஸ்விஷாவானே பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள முசினா என்ற பகுதிக்கு......\nஇளவரசர் உத்தரவின் பேரிலேயே பத்திரிகையாளர் கஷோகி கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தகவல்\nசவூதி பட்டத்து இளவரசர் உத்தரவின் பேரிலேயே பத்திரிகையாளர் கஷோகி கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தகவல் வெளியிட்டுள்ளது...\nடொனால்ட் டிரம்பபை வரவிருக்கும் ஜி20 உச்சிமாநாட்டின் போது சந்திக்க தான் தயார் ஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்\nசிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அங்கு செய்தியாளர்களை...\nவடகொரியா கொடுத்த வாக்குறுதியை அமெரிக்கா காப்பாற்ற தவறியதால் அதிபயங்கரமான மற்றும் பேராபத்தை ஏற்படுத்தும்.....\nகாபூலில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 43 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கா - அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்\nபிரான்சில் - பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறித்து 3 லட்சம் பேர் போராட்டம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் முடிவு ஏதும் எட்டப்படாமல் முடிவடைந்ததால் இலங்கையில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது\nஇஸ்ரேல் நாட்டின் காலியாக உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் பதவிக்கு தானே பொறுப்பு பெஞ்சமின் நெதன்யாகு\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nபுரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி\n20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - தென்னாப்பிரிக்கா அணி வெற்றி\nபெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்\n20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - இங்கிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் வீழ்த்தியது\nஉலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம், மனிஷா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற்றம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்\nடெல்டா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்\nதந்தை பெயரை குறிப்பிடாமல் பாண் கார்டு பெற்றுக் கொள்ளலாம் - மத்திய நேரடி வரி வாரியம்\nரஷ்யாவுடன் 3 ஆயிரத்து 572 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் இந்தியா\nகஜா புயல் பாதிப்பு நிவாரணத்திற்காக மத்திய அரசிடம் உதவி கேட்க முதலமைச்சர் பழனி சாமி இன்று டெல்லி பயணம்\nவிதித்த தடைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nமுல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு\nஇந்திய ஃபிஸியோதெரபி மருத்துவர்கள் கழகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டெங்கு குறித்து விழுப்புணர்வு\nபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை இளைஞர்கள் உதவிட வேண்டும்\nஅரியலூர் - இசை கருவி, நிதியுதவி கோரிக்கை\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/", "date_download": "2018-11-21T03:35:53Z", "digest": "sha1:D5K7C6FB6IDZ6JSFAPZ6OOOYQYRFRQ26", "length": 7752, "nlines": 203, "source_domain": "kalakkalcinema.com", "title": "Home - Kalakkal Cinema", "raw_content": "\nமீண்டும் குறைந்த தங்கம், வெள்ளி விலை – இன்றைய நிலவரம் இதோ.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.\nஅமெரிக்காவில் சர்கார் படைத்த பிரம்மாண்ட சாதனை – பிரம்மிப்பில் திரையுலகம்.\nபுயல் நிவாரண நிதியாக வைரமுத்து 5 லட்சம்.\nமழைக்கால நோய்களில் இருந்து குழந்தைகளை காக்கும் வழிமுறைகள்\nRainy Season Disease : * மழைக்காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்றுக்கு ஆளாவார்கள். * சாதாரண சளியில் தொடங்கி உயிரை பறிக்கும் டெங்கு வரை மழைக்காலங்களில்தான் பரவுகிறது. * மழைக்காலங்களில் தன் உடலையும்...\n இதோ எளிமையான 5 உணவு முறைகள்.\nஅதிர வைத்த லைகாவின் நிவாரண நிதி – எவ்வளவுனு நீங்களே பாருங்க.\nவிஜயுடன் ஜோடி சேர நயன்தாரா கேட்ட சம்பளம் – தளபதி 63 அதிர்ச்சி அப்டேட்.\n – ரசிகர்களை வியக்க வைத்த வீடியோ.\nகஜா புயல் பாதிப்பு : சர்கார் டீம் எடுத்த அதிரடி முடிவு.\nவிஸ்வாசம் படத்தில் இப்படியொரு பாட்டா – சும்மா அதிர போகுது.\nஇன்றைய சமையல் குறிப்பு – அடடே இது தெரியாம போச்சே..\nதிமிரு புடிச்சவன் – திரை விமர்சனம்.\nஉத்தரவு மகாராஜா – திரை விமர்சனம்\nகாற்றின் மொழி – திரை விமர்சனம்\nபில்லா பாண்டி திரை விமர்சனம்.\nAdho Andha Paravai Pola Movie Stills ft Actress Amala Paul அமலா பால் நடிக்கும் அட்வெஞ்சர் த்ரில்லர் ���டம், \"அதோ அந்த பறவை போல\" செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2018/07/16/", "date_download": "2018-11-21T04:46:45Z", "digest": "sha1:N6DXCULKAU6DEDZ6ITQYBI6XVS2IBEGK", "length": 7615, "nlines": 124, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Goodreturns Tamil Archive page of July 16, 2018 - tamil.goodreturns.in", "raw_content": "\nசென்செக்ஸ் 218 புள்ளிகளும், நிப்டி 10,937 புள்ளிகளாகவும் சரிவு\n2019 தேர்தலில் மோடி வெற்றிபெறவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தாகிவிடும்: ஜான் சேம்பர்ஸ்\nஜூன் மாத மொத்த விலை குறியீடு மீதான பணவீக்கம் 5.77% ஆக உயர்வு..\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. விமான டிக்கெட்களுக்கு 30% வரை சலுகை\nஜூன் காலாண்டு முடிவுகளை அடுத்து 6% வரை உயர்ந்த இன்போசிஸ் பங்குகள்\nஅதிசயம்.. ஆச்சர்யம்.. இந்தியாவில் 50 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்..\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nஎல்பிஜி மானியத்திற்கு மாற்று வழியை ஆராய்ந்து வரும் நிதி ஆயோக்..\nஎஸ்பிஐ வங்கியின் விவசாயிகளுக்கான கிசான் மேளா..எப்போது, சலுகைகள் என்ன\nஅவசரத் தேவைக்கு பிஎப் பணத்தினை இடையில் திரும்ப பெற கூடிய 13 வழிகள்..\n$2,00,000 கட்டணம் செலுத்தினால் விண்வெளிக்குச் செல்லலாம்.. ஜெப் பிசோஸ் அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2018/06/17/epitaph_nicanor-parra/", "date_download": "2018-11-21T03:26:06Z", "digest": "sha1:3FPUU2SZCHP4YMZBR7HLPES6QNA4YPWV", "length": 6500, "nlines": 238, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "கல்லறை வாசகம் – நிகனோர் பர்ரா | thamilnayaki", "raw_content": "\n← உயிர்த்தெழுதல் – நிகனோர் பர்ரா\n“கடைசி வாழ்த்து” – நிகனோர் பர்ரா →\nகல்லறை வாசகம் – நிகனோர் பர்ரா\nமென்மையானதும் இல்லை கனத்ததும் இல்லை\nநல்ல உணவில் ஈடுபாடு இருந்தும்\nஅதில் கண்கள் சற்றே திறந்துள்ளன\n‘முலட்டோ’ இன குத்துச்சண்டை வீரனின் மூக்கு\n‘ஆஸ்டெக்’ சிலையில் உள்ளதுபோல் வாய்\nநான் புளிக்காடியும் ஆலிவ் எண்ணெய்யும் சேர்ந்த\nதேவதையும் விலங்கும் கலந்த ஒரு ‘ஸாஸேஜ்’.\n2.’ஆஸ்டெக்’ : மத்திய மெக்சிகோவில் வாழும் பல்வேறு இன மக்கள்\n3.’ஸாஸேஜ்’ : விலங்கின் குடலில் அல்லது செயற்கைப் பொருளில் இறைச்சி அடைக்கப்பட்ட தின்பண்டம்.\nஇக்கவிதையின் ஆங்கில வடிவம் இங்கே\n← உயிர்த்தெழுதல் – நிகனோர் பர்ரா\n“கடைசி வாழ்த்து” – நிகனோர் பர்ரா →\nநாய் ஒன்று இறந்துவிட்டது – பாப்லோ நெருடா\n“கடைசி வாழ்��்து” – நிகனோர் பர்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/15/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8800850/", "date_download": "2018-11-21T04:33:24Z", "digest": "sha1:S45NSCCDFMNVUB3BAP2XQARVDGYLGMPP", "length": 9812, "nlines": 23, "source_domain": "vallinamgallery.com", "title": "துரை00850 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nநிகழ்ச்சி : சுங்கைப்பட்டாணியில் நடந்த நவீன இலக்கியக் கழகத்தின்\nதிகதி : ஆகஸ்ட் 1979\nபங்களிப்பு : எம். துரைராஜ்\nCategory : 1970கள், ஆவணப்படங்கள், கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம்\tஎம். துரைராஜ், நவீன இலக்கியக் கழகத்தின் கவிதைக் கருத்தரங்கம்\nஅன்பு00444 அன்பு00441 அன்பு00489 அன்பு00490\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/mohan-bhagwat-controversy/34651/amp/", "date_download": "2018-11-21T04:43:11Z", "digest": "sha1:Q4SKSE6VMY5EXIFBB4VNC3NM2EKMMKHT", "length": 4733, "nlines": 39, "source_domain": "www.cinereporters.com", "title": "மற்ற மதத்தினரை நாய்க��் என குறிப்பிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்: வலுக்கும் கண்டனங்கள்! - CineReporters", "raw_content": "Home அரசியல் மற்ற மதத்தினரை நாய்கள் என குறிப்பிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்: வலுக்கும் கண்டனங்கள்\nமற்ற மதத்தினரை நாய்கள் என குறிப்பிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்: வலுக்கும் கண்டனங்கள்\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற இரண்டாவது உலக இந்து மாநாட்டில் மற்ற மதத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nசிகாகோ நகரில் நடைபெற்ற இரண்டாவது உலக இந்து மாநாட்டில் கடந்த 7-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்துக்களுக்கு அடக்குமுறை எண்ணம் இல்லை. எங்களின் செல்வாக்குக்கு வெற்றியோ அல்லது குடியேற்றமோ காரணம் அல்ல. இந்து சமூகம் ஒரு குழுவாக இணைந்து செயல்படும்போதுதான் அது செழிப்படைய முடியும். சிங்கம் தனியாக இருந்தால் காட்டு நாய்கள் சேர்ந்து அதை அழித்துவிடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றார்.\nஇதில் அவர் மற்ற மதத்தினரை காட்டு நாய்கள் என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் குவிந்து வருகிறது. ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் ஒவைசி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் சவாந்த், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் என பலரும் மோகன் பகவத் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleதமிழக ஆசிரியைகளுக்குப் பாலியல் தொந்தரவு: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கை\nNext articleஅதிமுகவில் மீண்டும் இணைய தயார்: தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology-09032018/15339/", "date_download": "2018-11-21T03:43:27Z", "digest": "sha1:KMFDWOHNB77NGOXMI7KOXLBBUS5DANI7", "length": 14213, "nlines": 108, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 09/03/2018 - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 21, 2018\nHome சற்றுமுன் இன்றைய ராசிபலன்கள் 09/03/2018\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள். அக்கம்-பக்கம் இரு���்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்துப் போகும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிரே\nஎதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,நீலம்\nபுதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,மயில் நீலம்\nகடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,மஞ்சள்\nகுடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,ப்ரவுன்\nகணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்-. அழகு, இளமைக் கூடும். நீண்ட நாள் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:வைலெட்,இளஞ்சிவப்பு\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். கணவன்&மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ப்ரவுன்\nகணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர்களுடன் பகைமை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,பிங்க்\nகுடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்-. அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,ப்ரவுன்\nநீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,பச்சை\nகோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்தழைப்பார்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,ப்ரவுன்\nNext articleஇயற்கை 2 படம் பண்ண தயக்கம்: ஷாம் சொல்வது ஏன்\nஅக்டோபர் 2ல் சர்க்கார் ஆடியோ- அசத்தல் லுக்கில் விஜய்\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\nகவர்ச்சியாக வந்த ரெஜினா: மொய்த்த ரசிகர்கள் கூட்டம்\n‘மகி என்னுடைய குழந்தை’ பாசத்தில் பொங்கும் நடிகை ரேவதி\nஇன்னொரு சிவகார்த்திகேயனை உருவாக்கும் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/136466-sudan-government-dissolved.html", "date_download": "2018-11-21T04:06:28Z", "digest": "sha1:HARITFXPIVDDBJ3EUVDY4FT7ZCAL3P5U", "length": 18359, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "உள்நாட்டுப் போர், பொருளாதார நெருக்கடி - ஆட்சியைக் கலைத்தார் சூடான் அதிபர்! | Sudan government dissolved", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:50 (10/09/2018)\nஉள்நாட்டுப் போர், பொருளாதார நெருக்கடி - ஆட்சியைக் கலைத்தார் சூடான் அதிபர்\nசூடானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசைக் கலைப்பதாக அந்நாட்டு அதிபர் ஓமர் பல் பஷிர் அறிவித்துள்ளார்.\nசூடான் நாட்டில், சில வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்றுவருகிறது. கிளர்ச்சிப் படைகளிடம் உள்ள கிராமங்களைக் கைப்பற்றுவதற்காக, அரசுப் படைகள் மற்றும் ஆதரவுப் படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. உள்நாட்டுப் போர் காரணமாக சூடானில் கடுமையான பணவீக்கம் நிலவுகிறது. சூடான் பவுண்டுகள் மதிப்பிழந்ததால், வங்கி அமைப்புகளுக்கு மாற்றாக அங்கு அமெரிக்க டாலருக்கான கறுப்பு சந்தை உருவானது. இதனால், அந்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது.\nஇதனால் நிலைமை இன்னும் மோசமாகி, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களைக் கூட இறக்குமதிசெய்ய முடியாமல் அரசாங்கம் தடுமாறியது. மானியங்களை அரசு தடைசெய்ததால், ஜனவரி மாதம்முதல் ரொட்டிகளின் விலை இரண்டு மடங்கானது. இதன் காரணமாக, மக்கள் அமைதி இழந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். ஏடிஎம்-களில் பணம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. ஏடிஎம்-களில் 500 சூடானிஸ் பவுண்ட்ஸ் மட்டுமே எடுக்க முடியும்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nமேலும், ஏறக்குறைய நாட்டில் உள்ள சரிபாதி ஜனத்தொகை போதுமான உணவின்றித் தவித்துவருவதாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கெனவே தெரிவித��துள்ளது. இந்நிலையில், அதிபர் ஓமர் அல் பஷிர் தலைமையில் இன்று அவசர அவசரமாக மந்திரிசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலைகுறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின்னர் சூடான் அரசாங்கம் கலைக்கப்படுவதாக அதிபர் பஷிர் அறிவிப்பு வெளியிட்டார். மந்திரிசபையின் எண்ணிக்கையும் 31-லிருந்து 21-ஆக குறைக்கப்பட்டது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20994/", "date_download": "2018-11-21T04:33:35Z", "digest": "sha1:NCBIIZEICGBKF4OKFEF4SZV2EM7THWIT", "length": 14512, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் மீட்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் மீட்பு\nஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையின் போது தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு திங்கட்கிழமை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.\nஅதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கூற்று பரிசோதனை அறிக்கையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதனால் , இரண்டவாது சந்தேக நபரின் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு எடுப்பதற்கு காவல்துறையினர் நீதிமன்றில் அனுமதி கோரி இருந்தனர்.\nஅதன் போது சந்தேக நபர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இரத்த மாதிரிகளை எடுப்பதற்கு தமக்கு ஆட்சேபனை இல்லை என மன்றில் தெரிவித்தமையை அடுத்து எதிர்வரும் 21ம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்று இரத்தமாதிரிகளை எடுக்க பணித்தார். கடந்த மாதம் 23ம் திகதி முதலாவது சந்தேக நபரின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறித்த படுகொலை தொடர்பில் முதல் முறைப்பாட்டாளரிடம் இருந்து விசாரணைகளை முன்னெடுத்து இருக்க வேண்டும். அவர்களின் வாக்கு மூலத்தை காவல்துறை பதிவு செய்து இருக்க வேண்டும். ஆனால் அவற்றை செய்யவில்லை.\nகண்கண்ட சாட்சியமாக கூறப்படும் சிறுவன் முறைப்பாட்டாளர் இல்லை. சிறுவனின் தாயும் முறைபாட்டாளர் இல்லை. கொலை தொடர்பில் முதலில் காவல்துறையினருக்கு அறிவித்தவரே முதல் முறைபாட்டாளர் அவர்களிடமும் விசாரனைகள் மேற்கொள்ள வேண்டும். குறித்த இரு சந்தேக நபர்களையும் இலக்காக கொண்டு விசாரணைகளை முன்னெடுக்காது பரந்துபட்ட ரீதியில் விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுக்க வேண்டும். என மன்றில் விண்ணப்பம் செய்தார்.\nஅத்துடன் கடந்த தவனைகளின் போது படுகொலை செய்யபப்ட்ட பெண்ணின் உடலில் இருந்து தடயங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என தெரிவித்த காவல்துறையினர் தற்போது உடல்கூற்று பரிசோதனை அறிக்கையில் தலைமுடி உள்ளிட்ட சில தடய பொருட்கள் உள்ளன என குறிப்பிடப்பட்டு உள்ளதாக மன்றி���் தெரிவித்து உள்ளமையையும் மன்றில் சுட்டிகாட்டினார்.\nஅதனையடுத்து நீதிவான் , விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுத்து செல்லப்படும்.என தெரிவித்து வழக்கினை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை இரு சந்தேக நபர்களையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டார்.\nTagsஉடல் கூற்று பரிசோதனை கர்ப்பிணி பெண் தடய பொருட்கள் தலைமுடி மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஜனவரிமுதல் இன்று வரை 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது…\nஉருத்திரபுரம் பிரதான வீதியின் உயர்ந்த பாலம் திட்டமிடலின் குறைபாடே – மக்கள் விசனம்\nஇலங்கை நகைப்பிற்குரிய நாடாக மாற்றமடைந்துள்ளது – விமலரதன தேரர்\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம���பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33468/", "date_download": "2018-11-21T04:48:58Z", "digest": "sha1:2ODPFFCSY7HYFOSIDQXGSLUFJZXAF5KE", "length": 11042, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்\nஅரசியல் சாசனம் அமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தங்களுக்கு இடையிலான அரசியல் பேதங்களை களைந்து, புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் முனைப்புக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ள அவர் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.\nஅதேவேளை இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளில் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜெஃப்ரி ஃபெல்ட்மன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாளை சந்திக்கவுள்ளார்.\nஇதன்போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nTagssambanthan slfp unp அரசியல் சாசனம் இணக்கப்பாடு ஐ.தே.க சுதந்திரக் கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளம் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக���கள் இல்லை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்….\nஅமெரிக்க ரஸ்ய ஜனாதிபதிகளின் இரகசிய சந்திப்பை வெள்ளை மாளிகை உறுதி செய்தது:-\nநல்லிணக்கத்தினை அமுல்படுத்துவதிலேயே இலங்கையின் நிலையான சமாதானம் தங்கியுள்ளது – ஜூலி பிஷொப்\nஇரணைமடுகுளம் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை : November 21, 2018\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguassociation.com/tpages/history-ta.html", "date_download": "2018-11-21T04:18:02Z", "digest": "sha1:VROQZ5ZQCLNLE3KGKTPJBSDHBNWNIPXA", "length": 6894, "nlines": 33, "source_domain": "konguassociation.com", "title": "கொங்கு வேளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு", "raw_content": "\n25.01.2004 அன்று கர்நாடகா கவுண்டர் சேவை சங்கம், பெங்களூர் அணைத்து கொங்கு இயக்கங்களையும், சமுதாய பெரியோர்களையும் அழைத்து ஒரு கருத்தாய்வு நடத்தியது. இக்கூட்டத்தின் முடிவில், கலந்து கொண்ட பெருமான்மையோரின் விருப்பத்திர்க்கு இணங்க, அனைத்து கொங்கு இயக்கங்களையும் ஒன்றிணைத்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது. பெங்களூர் கூட்டத்தினை தொடர்ந்து அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் கொங்கு இயக்கங்களையும் அழைத்து சென்னை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கொங்கு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அரசியல் சார்பின்றி, உலகளாவிய நிலையில் ஆங்காங்கு இயங்கிவரும் கொங்கு வெள்ளாளர் சமுதாய அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற முடிவிற்குஏற்ப கொங்கு வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு உருபெற்று தொடங்கப்பட்டது, தொடங்கியவுடன் சங்கங்கள் உறுப்பினராக பதிவு செய்து தொடங்கிய கூட்டமைப்பு இன்றளவில் 28 சங்கங்களை உள்ளடக்கிய முக்கிய இயக்கமாக கொங்கு சமுதயாத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்டுவருகிறது.\nகூட்டமைப்பின் தலைவராக, சென்னைகொங்கு நண்பர்கள் சங்கத்தின் தலைவராக சிறப்பாக பணியாற்றிய திரு. கே.சி. காளியண்ணன் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅதுபோல கூட்டமைப்பின் பொது செயலாளராக, கர்நாடக கவுண்டர் சங்கத்தின் தலைவராக பணியாற்றிய திரு. தேர்வேந்தேன் துரைராசு அவர்களும், பொருளாளராக, கொங்கு நாட்டுகவுண்டர்கள் நல அறக்கட்டளையின் செயலாளராக பணியாற்றிய திரு. கை கந்தசாமி அவர்களும், மற்ற பொறுப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல்வேறு உறுப்பினர் சங்கங்களில் பணியாற்றும் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய சிறப்பான செயற்குழு கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு வலுவூற்றிவருகிறது.\nகொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர். ப���துவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர்.\nஇவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் குடியேறி வசிக்கின்றனர்.\nஇவர்களின் மிக முக்கியமான தொழிலாக விவசாயத்தை அமைத்துக் கொண்டனர். கடும் உழைப்பாளிகளான இவர்கள், காடுகளை சீர் செய்து அருமையான விவசாய நிலங்களாக மாற்றி கொண்டனர். 1960ற்கு பிறகு விவசாயம் அல்லாது, தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/karaitivupiratecacapaikkuyunopsniruvanattininnumoruanpalippu", "date_download": "2018-11-21T04:14:53Z", "digest": "sha1:4DOI6T25GPTMCB2NM7YVEQOK3UIV6H2S", "length": 3761, "nlines": 32, "source_domain": "old.karaitivu.org", "title": "காரைதீவு பிரதேச சபைக்கு யுனொப்ஸ் நிறுவனத்தின் இன்னுமொரு அன்பளிப்பு - karaitivu.org", "raw_content": "\nகாரைதீவு பிரதேச சபைக்கு யுனொப்ஸ் நிறுவனத்தின் இன்னுமொரு அன்பளிப்பு\nஅம்பாரை மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்றிட்டத்தின் ஒரு அங்கமான காரைதீவு திண்மக்கழிவு இடமாற்று நிலையத்தின் செயற்பாட்டினை மேலும் வினைத்திறனாக்குவதற்காக 10 சக்கர கனரக ஊர்தி ஒன்று யுனொப்ஸ் நிறுவனத்தினால் காரைதீவு பிரதேச சபைக்கு அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் யுனொப்ஸ் திட்ட முகாமையாளர் Ms. Celia Marquez அவர்கள் சம்பிரதாய பூர்வமாக வாகனத்தின் சாவியை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு. AJM. இர்சாட் மற்றும் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் திரு. S. இராசையா ஆகிய இருவரிடமுடம் கையளிப்பதனை படங்களில் காணலாம் . இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் திரு.Y.கோபிகாந்த், காரைதீவு பிரதேச சபை செயலாளர் திரு..S.நாகராஜா, உள்ளுராட்சி உதவியாளர் திரு.S.சிவானந்தம், மற்றும் தலைமை இலிகிதர் திரு.K.கணேஸ்வரன் ஆகியோருடன் யுனொப்ஸ் நிறுவனத்தைச்சேர்ந்த Ms. Ana B. Sacramento (CB/Operations Manager), Mr.S.Sivakumaran (SWM Specialist) ,Mr.P.Kuruparan (Technical Operations Manager) உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2011/10/chidambaram-function-2011.html", "date_download": "2018-11-21T04:55:12Z", "digest": "sha1:OS7ZPPZ73ID33ECNLMYRAGFJOKOKCSFG", "length": 3636, "nlines": 71, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *சிதம்பரம் சுவாமி சித்பவானந்தர் சேவா சங்கம் - 2ஆம் ஆண்டு விழா", "raw_content": "\n*சிதம்பரம் சுவாமி சித்பவானந்தர் சேவா சங்கம் - 2ஆம் ஆண்டு விழா\nஇன்று சுவாமி நித்யானந்தர் அவர்கள் மகாசமாதி அடைந்த தினம் ஆகும். அவர் மகாசமாதி அடைந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. அப்பொழுது நடைபெற்ற இறுதி நிக...\nஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் பற்றி ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் : ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் செய்த...\n*சிதம்பரம் சுவாமி சித்பவானந்தர் சேவா சங்கம் - 2ஆம்...\n*சுதந்திர தின விழா - 2011 (SVVHS)\n*கண் சிகிச்சை முகாம் - 2011\n*பள்ளி விளையாட்டு விழா - 2011\n*மாதா அமிர்தானந்தமயி திருநெல்வேலி ஆச்ரமத்திற்கு வர...\n*திருப்பராய்த்துறை திருக்கோயிலில் பாடப்பெற்ற பாடல்...\n*சேவா சங்க துவக்க விழா அழைப்பிதழ் - அனைவரும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1132338.html", "date_download": "2018-11-21T03:37:49Z", "digest": "sha1:WXF2B27IICECGTTJEMMO4PBCHG54CKA4", "length": 12231, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அம்புலன்ஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு…!! – Athirady News ;", "raw_content": "\nஅம்புலன்ஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு…\nஅம்புலன்ஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு…\nநோயா­ளர்­காவு வண்டி மோதி­ய­தில் ஒரு­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார். இந்த விபத்து முல்­லைத்­தீவு, கொக்கி­ளாய் வீதி­யில் உள்ள செம்­ம­லை­யில் நேற்­றி­ரவு 7.30 மணி­ய­ள­வில் நடந்­துள்­ளது.\nவிபத்தை அடுத்து நோயா­ளர்­காவு வண்டி பொது­மக்­க­ளால் அடித்து நொறுக்­கப்­பட்­டது. அந்­தப் பகு­தி­யில் பதற்ற நிலமை ஏற்­பட்­டது.\nசெம்­மலை மருத்­து­வ­ம­னைக்­குச் சொந்­த­மான நோயா­ளர் காவு வண்டி, மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­த­வரை மோதி­யது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nமோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­த­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந் தார். விபத்து நடந்த சம­யம் நோயா­ளர் காவு வண்­டி­யில் நோயா­ளர் எவ­ரும் இல்லை, மருத்­து­வ­ம­னைப் பணி­யா­ளர்­க­ளையே ஏற்­றிச் சென்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது.\nவிபத்­தால் ஆத்­தி­ர­ம­டைந்த பொது­மக்­கள் நோயா­ளர்­காவு வண்­டியை அடித்து நொறுக்­கி­யுள்­ள­னர். நோயா­ளர்­காவு வண்­டி­யின் சாரதி மக்­க­ளி­டம் இருந்து தப்­பித்து முல்­லைத்­தீ­வுப் பொலி­ஸாரிடம் சரணடைந்தார்.\nபொலிஸார் சம்­பவ இடத்­துக்­குச் சென்று உயி­ரி­ழந்­த­வ­ரின் உடலை மீட்­ட­னர். உயி­ரி­ழந்­த­வ­ரின் உடல் முல்­லைத்­த��வு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டது.\nவிபத்­துத் தொடர்­பில் பொலி­ஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.\nகுளவி கொட்டுக்கு இலக்காகி 05 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டிரம்ப்-ரஷியா இடையேயான தொடர்புக்கு ஆதாரம் இல்லை..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\nநாங்குநேரி அருகே விபத்து: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி..\nமைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140258.html", "date_download": "2018-11-21T03:58:44Z", "digest": "sha1:QRYYDYSDGPQ4D232L42E575C5XE6GRXF", "length": 11987, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கேரளாவில் வாடகை வீடு எடுத்து போதை பொருட்கள் விற்பனை- 3 பேர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nகேரளாவில் வாடகை வீடு எடுத்து போதை பொருட்கள் விற்பனை- 3 பேர் கைது..\nகேரளாவில் வாடகை வீடு எடுத்து போதை பொருட்கள் விற்பனை- 3 பேர் கைது..\nகேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த இளம்பெண் ஸ்ரீஇன்மா (வயது30). காசர்கோட்டை சேர்ந்த முகமதுபிலால் (32) இவர்கள் எர்ணாகுளம் தைகூட்டம் என்ற பகுதியில் கணவன்- மனைவி போல் நடித்து வாடகைக்கு வீடு எடுத்தனர். இவர்களது நண்பர் சந்திரன் என்பவரும் உடன் வசித்து வந்தார்.\nஇவர்களது வீட்டுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி வந்து சென்றனர். இது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஇதனையடுத்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து களமசேரி போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது வீடு முழுவதும் போதை மாத்திரை, போதை எண்ணை, கஞ்சா பீடிகள், என்.எஸ்.டி. போதை பசை தடவிய போதை ஸ்டாம்பு உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தன. மேலும் வீட்டை வாடகைக்கு எடுத்து போதை பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.\nஇதனையடுத்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இளம்பெண் ஸ்ரீஇன்மா மற்றும் வாலிபர்கள் முகமது பிலால், சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். tamilnews\nநைஜீரியாவில் போக்கோஹரம் பயங்கரவாதிகள் தாக்குதல் – 18 பேர் பலி..\nஈபிடியின் ஆதரவுடன் TNA பதவிகளை பெற்றுக்கொண்டமை மிகத் தவறானது..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\n��ன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\nநாங்குநேரி அருகே விபத்து: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி..\nமைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1197513.html", "date_download": "2018-11-21T04:39:25Z", "digest": "sha1:NC4WGSHWZHJMVOS2RK5QNBYMA6BDEGP5", "length": 11866, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "உள்ளாடை அணிய மறுத்ததால் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..!! – Athirady News ;", "raw_content": "\nஉள்ளாடை அணிய மறுத்ததால் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..\nஉள்ளாடை அணிய மறுத்ததால் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..\nகனடாவில் பணிபுரியும் இடத்தில் உள்ளாடை அணிய மறுத்த பெண் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது முதலாளி மீது வழக்கு தொடரவுள்ளார்.\nகிறிஸ்டினா ஸ்டெல் (25) என்ற பெண் Osoyo os Golf Club-ல் சர்வராக பணிபுரிந்த நிலையில் திடீரென வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.அதாவது, பணியிடத்தில் உள்ளாடை அணியாமல் இருந்துள்ளார் கிறிஸ்டினா.\n��து குறித்து முதலாளியிடம் சில வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்த நிலையில், அங்கு பணிபுரியும் பெண்கள் கட்டாயமாக உள்ளாடை அணிய வேண்டும் என முதலாளி உத்தரவிட்டார்.\nஆனால், தன்னுடைய பாதுகாப்பு காரணமாக உள்ளாடை அணிய கிறிஸ்டினா தொடர்ந்து மறுத்த நிலையில் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் தன்னுடைய நிலையை புரிந்து கொள்ளாத முதலாளி மீது கிறிஸ்டினா மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..\nகொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற பேருந்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலி : புளிங்குளத்தில் சம்பவம்..\nஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர்…\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Annadurai?utm_source=google_amp_article_related", "date_download": "2018-11-21T04:00:54Z", "digest": "sha1:MKSQUMIWL2N4LYCCWS6WFATDE5UUH56H", "length": 8115, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Annadurai", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nசுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கியவர் அண்ணா\nபெரியார், அண்ணா, கலைஞருக்கு பாரத் ரத்னா கோரலாமா\nவிஜய்னு பேர் வச்சாலே... ராதிகா திடுக் பேச்சு\nஅண்ணாதுரை வெற்றியடைந்தால் வருமான வரி சோதனையும் வரும்: உதயநிதி ஸ்டாலின்\nஅண்ணாதுரை பாடல்கள் இலவசம்: விஜய் ஆண்டனி அறிவிப்பு\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: விரிசலான பாலத்தை பார்வையிட்டார் ஆட்சியர்\nராஜராஜ சோழனின் சதயவிழா: மாவட்ட ஆட்சியர் மரியாதை\nதஞ்சையில் 34 பேருக்கு டெங்கு: கொசு ‌உற்பத்தியாக காரணமானவர்களுக்கு அபராதம்\nஇறுதிகட்ட பணியில் சந்திராயன்-2: மயில்சாமி அண்ணாதுரை\nமங்கள்யானின் ஆயுட்காலத்தை அதிகரிக்க திட்டம்.. மயில்சாமி அண்ணாதுரை\nஜூலையில் புதிய செயற்கைக்கோள்: பேரிடர்களை முன்கூட்டியே தெரிவிக்கும்\nசுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கியவர் அண்ணா\nபெரியார், அண்ணா, கலைஞருக்கு பாரத் ரத்னா கோரலாமா\nவிஜய்னு பேர் வச்சாலே... ராதிகா திடுக் பேச்சு\nஅண்ணாதுரை வெற்றியடைந்தால் வருமான வரி சோதனையும் வரும்: உதயநிதி ஸ்டாலின்\nஅண்ணாதுரை பாடல்கள் இலவசம்: விஜய் ஆண்டனி அறிவிப்பு\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: விரிசலான பாலத்தை பார்வையிட்டார் ஆட்சியர்\nராஜராஜ சோழனின் சதயவிழா: மாவட்ட ஆட்சியர் மரியாதை\nதஞ்சையில் 34 பேருக்கு டெங்கு: கொசு ‌உற்பத்தியாக காரணமானவர்களுக்கு அபராதம்\nஇறுதிகட்ட பணியில் சந்திராயன்-2: மயில்சாமி அண்ணாதுரை\nமங்கள்யானின் ஆயுட்காலத்தை அதிகரிக்க திட்டம்.. மயில்சாமி அண்ணாதுரை\nஜூலையில் புதிய செயற்கைக்கோள்: பேரிடர்களை முன்கூட்டியே தெரிவிக்கும்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/england?utm_source=google_amp_article_related", "date_download": "2018-11-21T03:39:04Z", "digest": "sha1:43W4JIXH55ZQXLCV6TEP3ORUKWIIEYH7", "length": 8524, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | england", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nபிரபல கால்பந்து வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து\nஅசத்தினார் மலிங்கா: இலங்கைக்கு 279 ரன் இலக்கு வைத்தது இங்கிலாந்து\nஅந்தரத்தில் தொங்கியபடியே படம் பார்க்கும் வசதி \nஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல்\nகோபமூட்டிய பிளண்டாப் - 6 சிக்ஸர்கள் பறக்கவிட்ட யுவராஜ் \nசத்தமில்லாமல் ரிஷப் செய்த சாதனை..\nஇந்திய அணி தோற்க அவர்தான் காரணம்: ரவி சாஸ்திரி\nஓய்வு பெற்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்\nஅடுத்த தொடர்ல ரெஸ்ட் கொடுத்திடாதீங்க: ஆண்டர்சன்\n‘600 விக்கெட் வீழ்த்த முடியுமா’ - ஆண்டர்சனுக்கு சவால் விடும் மெக்ராத்\nகே.எல்.ராகுல், ரிஷப் அதிரடி சதம் - போராடி தோற்றது இந்தியா\nசிக்ஸர் விளாசி முதல் சதம் அடித்தார் ரிஷப் - மிரண்டு போன இங்கிலாந்து\n” அதிரடியாக சதம் விளாசிய கே.எல்.ராகுல்\nபிரபல கால்பந்து வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து\nஅசத்தினார் மலிங்கா: இலங்கைக்கு 279 ரன் இலக்கு வைத்தது இங்கிலாந்து\nஅந்தரத்தில் தொங்கியபடியே படம் பார்க்கும் வசதி \nஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல்\nகோபமூட்டிய பிளண்டாப் - 6 சிக்ஸர்கள் பறக்கவிட்ட யுவராஜ் \nசத்தமில்லாமல் ரிஷப் செய்த சாதனை..\nஇந்திய அணி தோற்க அவர்தான் காரணம்: ரவி சாஸ்திரி\nஓய்வு பெற்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்\nஅடுத்த தொடர்ல ரெஸ்ட் கொடுத்திடாதீங்க: ஆண்டர்சன்\n‘600 விக்கெட் வீழ்த்த முடியுமா’ - ஆண்டர்சனுக்கு சவால் விடும் மெக்ராத்\nகே.எல்.ராகுல், ரிஷப் அதிரடி சதம் - போராடி தோற்றது இந்தியா\nசிக்ஸர் விளாசி முதல் சதம் அடித்தார் ரிஷப் - மிரண்டு போன இங்கிலாந்து\n” அதிரடியாக சதம் விளாசிய கே.எல்.ராகுல்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/02/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/21851/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-11-21T04:04:28Z", "digest": "sha1:TBL6H2UFF7I2HAFLURJYCV7OUFMQZUGP", "length": 15691, "nlines": 189, "source_domain": "www.thinakaran.lk", "title": "நூற்றாண்டு விழா கொண்டாடும் டெய்லி நியூஸ் | தினகரன்", "raw_content": "\nHome நூற்றாண்டு விழா கொண்டாடும் டெய்லி நியூஸ்\nநூற்றாண்டு விழா கொண்டாடும் டெய்லி நியூஸ்\nநாளைய டெய்லி நியூஸ் பத்திரிகையுடன் 100 பக்க இலவச விசேட இணைப்பு\nலேக் ஹவுஸ் நிறுவனத்தினால் வெளியிடப்படும், எமது சகோதர பத்திரிகையான டெய்லி நியூஸ் (Daily News), நாளை (03) தனது நூறாவது ஆண்டை கொண்டாடுகிறது.\nடெய்லி நியூஸ் பத்திரிகை, 1918 ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.\nநூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், நாளைய டெய்லி நியூஸ் பத்திரிகையுடன் 100 பக்கங்களைக் கொண்ட விசேட இலவச இணப்பு ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.\nஅவ்விசேட இலவச இணைப்பு, அப்பத்திரிகை ஆரம்பித்த முதல் நாள் தொடக்கம் அதில் வெளியான முக்கிய செய்திகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைத் தாங்கி வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் விபத்து; ஒருவர் படுகாயம்\nயாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் - ரயில் விபத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி...\nமாலைதீவு சிறையிலுள்ள இளைஞரை விடுவிக்க நடவடிக்கை\nமாலைதீவு சிறையிலுள்ள லஹிரு மதுஷான் என்ற சிங்கள இளைஞரை விடுதலை செய்ய, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா உரிய...\nபாராளுமன்ற தாக்குதல் சேதங்கள்: மதிப்பீட்டு நடவடிக்ைக ஆரம்பம்\nபாராளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையின்போது சபையின் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் மதிப்பீடு...\nஎந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக தடை விதிக்கும் சாத்தியமில்லை\nஇலங்கை அரசியல் நிலைமைகளைக் காரணமாகக் கொண்டு எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக தடை விதிக்கும் சாத்தியக்கூறு இல்லையென சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான்...\nமருந்து வகைகள் போதுமானளவு கையிருப்பில்\nதேவையேற்பட்டால் உள்நாட்டில் கொள்வனவு செய்ய அரசு அனுமதிநோயாளிகளுக���கு தேவை யான மருந்து போதுமானளவு கையிருப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சின் பதில்...\nசர்வதேச பொருளாதார தடையோ பயணத் தடையோ இல்லை\n* வெளிநாட்டு தூதரக வட்டாரங்கள் தெரிவிப்பு* எதிர்த்தரப்பு குற்றச்சாட்டு நிராகரிப்புசர்வதேசத்தினால் இலங்கைக்கு எதிராக எந்த விதத்திலும் பொருளாதார...\nசபை 23இல் கூடும்போது ஒழுங்குமுறை பேணப்பட வேண்டுமென்பதே எதிர்பார்ப்பு\nபாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) கூடும்போது சபை ஒழுங்குமுறை பேணப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. மஹிந்த தரப்பு நேர்மையுடனும்,...\nஅரச தோட்டங்களில் காணிகளின் விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு\nஇன்று 2 மணிவரை அமைச்சர் சந்திரசேன காலக்ெகடுபெருந்தோட்ட அபிவிருத்தி சபை,அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம்,எல்கடுவ பெருந்தோட்ட யாக்கம் ஆகிய நிறுவனங்களின்...\nதமிழ் கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்க வேண்டியதில்லை\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையில்லாமல் ஐ.தே.கட்சியை அல்லது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லையென வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்...\nவங்கக்கடல் தாழமுக்கம் சூறாவளியாக மாற வாய்ப்பில்லை\nவடக்கு, கிழக்கில் கடும் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கைஇலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் சற்று வலுப்...\nபொருளாதார அபிவிருத்தி பிரச்சினையை தீர்க்க விஞ்ஞான தொழில்நுட்ப உதவி அரசுக்கு தேவை\nநாட்டின் பொருளாதார, அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்ப்பதில் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி துறையின் உதவி அரசாங்கத்திற்கு தேவையென ஜனாதிபதி...\nபல்கேரிய அணி பயிற்சியாளர் இடைநிறுத்தம்\nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கேரிய அணி பயிற்சியாளர் பேடார்...\nஅரையிறுதியில் இராணுவம் − பொலிஸ், செளண்டர்ஸ்- − கொழும்பு எப்சி அணிகள் மோதல்\nஇலங்கையின் மிகப் பழமையான கால்பந்து தொடரான வான்டேஜ் எப்.ஏ. கிண்ண சுற்றுப்...\nபொலிஸ் விளையாட்டுக் கழகம் வான்டேஜ் எப்.ஏ.கிண்ண அரையிறுதிக்கு முன்னேற்றம்\nசுகததாஸ அரங்கில் நடைபெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான...\nஇலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக சுழல் பந்துவீச்சாளர்\nகொழும்பு, எஸ்எஸ்சி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகவுள்ள...\nஆளுநர் வெற்றிக�� கிண்ண கடற்கரை கரப்பந்து\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ்...\nபாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் விபத்து; ஒருவர் படுகாயம்\nயாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் - ரயில் விபத்தில் வர்த்தகர் ஒருவர்...\nவெள்ளை பந்து கிரிக்கெட் என்றாலே ரோஹித் சர்மாதான்\nகளத்தில் இறங்கிவிட்டால் தடுத்து நிறுத்த முடியாத ரோஹித் சர்மா ஒருநாள்...\nஇலங்கையில் உலக சாதனை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள்\nஇலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sarkar-issue-rajini-kamal-tweets/9561/", "date_download": "2018-11-21T04:00:20Z", "digest": "sha1:ZVW6GU3JA3PHYNLWQQV7YZBKGZYEIWY6", "length": 7759, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sarkar Issue : விஜய்க்கு ஆதரவாக ரஜினி, கமல்.!", "raw_content": "\nHome Latest News சர்கார் சர்ச்சை :விஜய்க்கு ஆதரவாக ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்.\nசர்கார் சர்ச்சை :விஜய்க்கு ஆதரவாக ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்.\nSarkar Issue : தளபதி விஜயின் சர்கார் படம் தமிழக அரசால் மிக பெரிய சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் சர்கார்.\nசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த இந்த படம் ரிலீஸுக்கு முன்பும் மிக பெரிய சர்ச்சைகளை சந்தித்து இருந்தது.\nஅதே போல் ரிலீசுக்கு பின்னரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. தமிழக அரசின் இலவச பொருட்களான மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தூக்கி வீசும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தன.\nஇதனால் ஆத்திரமடைந்த அதிமுக சர்கார் படத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் அதிகமுகவினர் ப���ராட்டங்களில் ஈடுபட்டு இருந்தனர்.\nஇதனையடுத்து சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சையான காட்சிகள் நீக்கப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்ததாக பிரபல விநியோகிஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்து இருந்தார்.\nஇது குறித்து தற்போது ரஜினி, கமல் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாகவும் அதிகமு-விற்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளனர்.\nஇது குறித்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்வீட் இதோ\nமுறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.\nதணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nPrevious articleஅகிலாவின் வேண்டுதலை நிறைவேற்றும் பார்வதி.\nNext articleபரத்தின் இரட்டை குழந்தைகள் – முதல் முறையாக வெளியான கியூட் புகைப்படங்கள்.\nமீண்டும் குறைந்த தங்கம், வெள்ளி விலை – இன்றைய நிலவரம் இதோ.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.\nஅமெரிக்காவில் சர்கார் படைத்த பிரம்மாண்ட சாதனை – பிரம்மிப்பில் திரையுலகம்.\nதோனி டி-20 போட்டிகளில் இல்லாதது பற்றிய கோலியின் விளக்கம்:\nதிரையுலகை அதிர வைத்த தளபதியின் வீடியோ – வைரலாகும் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/166391", "date_download": "2018-11-21T04:14:36Z", "digest": "sha1:6LXXXHXU4WISJJKF3QK3JUWSTZIW7U3W", "length": 6201, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "பிஎன் கட்டுப்பாட்டிலுள்ள செனட் விற்பனைகள் வரி மசோதாவை ஏற்றுக் கொண்டது – Malaysiaindru", "raw_content": "\nபிஎன் கட்டுப்பாட்டிலுள்ள செனட் விற்பனைகள் வரி மசோதாவை ஏற்றுக் கொண்டது\nபிஎன் ஆதிக்கத்தில் இருக்கும் நாடாளுமன்ற மேளவை, தேவான் நெகாரா, எதிர்பாராத நிலையில் விற்பனைகள் வரி மசோதா 2018-ஐ ஏற்றுக் கொண்டுள்ளது. இது திரும்பி வரும் விற்பணைகள் மற்றும் சேவைகள் வரி (எஸ்எஸ்டி) சார்ந்த ஐந்து மசோதாக்களில் ஒன்றாகும்.\nஇந்த மசோதா குரல் ஒலி வாக்குகள் வழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nநாடாளுமன்ற மக்களவையில் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எதிர்க்கப்பட்ட இந்த மசோதாவை மேளவையில் எந்த எம்பிகளாவது எதிர்த்தார்களா என்பது தெரியவில்லை.\nதற்போது, 55 உறுப்பினர்களைக் கொண்ட தேவான் நெகாராவில் 32 பிஎன் மற்றும் 3 பாஸ் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.\nஅரசாங்கம் இன்னும் நான்கு இதர மசோதாக்களுக்கு செனட்டின் ஒப்புதலைத் பெற முயற்சிகள் மேற்கொள்ளும்.\nபக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் எஸ்எஸ்டியை செப்டெம்பர் 1 அளவில் மீண்டும் உபயோகத்திற்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.\nகிட் சியாங்: அம்னோவும் பாஸும் 1எம்டிபி-யைக்…\nஹாடி : முஸ்லிம்கள் ஐசெர்டை எதிர்ப்பது…\nஸ்கோர்ப்பீன் விசாரணை : நஜிப் அழைக்கப்பட்டார்,…\nசீனமொழியில் சாலை வழிகாட்டி பலகையா\nவேதமூர்த்தியை, இணைந்து ‘தாக்கிய’ பாஸ் மற்றும்…\n‘சிலிப்பர் அணிந்த’ டயிமுக்கு எதிராக நடவடிக்கை…\nபிகேஆர் ஆண்டுக் கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை- பாரு…\nவிக்னேஸ்வரன்மீது போலீஸ் புலன் விசாரணை: விமான…\nஎம்எசிசி தலைமையகத்தில் மீண்டும் நஜிப்\nபினாங்கு டிஎபி தேர்தல்: இராமசாமி, ஸைரில்…\nநஜிப் : ‘கல்வி அமைச்சர் இளையர்களுக்குப்…\nஅஸ்மின் : துணைத் தலைவர் பதவிக்கு…\nபிகேஆரின் அதிகாரப்பூர்வத் தலைவராக அன்வார்\nபாஸ், அம்னோ இணைப்புக்கு ஜாஹிட் அறைகூவல்\nஃபூஸி : காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய…\nரஃபிசி : ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளை…\n1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை ‘ஒன்றிரண்டு…\nஎஸ்பிஎம் தேர்வுத் தாள்கள் கசிவா\nரஃபிசி: கட்சி நலனுக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன்\nதவறானத் தகவலை இந்தியர்களிடம் பரப்பும் நாடாளுமன்ற…\nஜாஹிட்: முகம்மட் ஹசான் ரந்தாவ் தொகுதியில்…\nபிகேஆர் இளைஞர் தலைவர் தேர்தலில் அக்மால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/07/vineet-getting-180-crore-salary-year-009993.html", "date_download": "2018-11-21T04:44:42Z", "digest": "sha1:LFD2Q6C3YGK4OL5WVPGLF6LVH3R7I2OG", "length": 23993, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "180 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் வினித்.. யார் இவர் தெரியுமா..? | vineet getting 180 crore salary a year - Tamil Goodreturns", "raw_content": "\n» 180 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் வினித்.. யார் இவர் தெரியுமா..\n180 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் வினித்.. யார் இவர் தெரியுமா..\nமூனு மூனு ஆறு... modi சாரு ஜோரு, ராகுல் ஒரு வெத்து... மோடி சாரு கெத்து கூவுவது 71.9% இந்தியர்கள்\n”உங்க பேர jackass-ன்னு வெச்சுக்குங்களேன்” twitter ceo படத்துக்கு கொந்தளித்த கஸ்தூரி\nஆதித்யா கோஷ் ஓயோவின் முதன்மைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்பு..\nபாலியல் குற்றச்சாட்டு எதிரொலி.. பின்னி பன்சால் ராஜிநாமா.. உண்மை என்ன\nஅஷோக் லைலாண்டு 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 460 கோடி.. சிஈஓ ராஜிநாமா..\nபிளிப்கார்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜிநாமா செய்த பின்னி பன்சால்.. என்ன காரணம்\nபேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரியின் தகவலை திருடி 20 கோடி ரூபாய் கேட்ட உதவியாளர் கைது\nஇன்றைய வேகமான மற்றும் போட்டி நிறைந்த வர்த்தகச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் வெற்றி அடைய செய்வது சாதாரண விஷயமில்லை. இத்தகைய முக்கியமான பணிக்கு பொறுப்பானவர் தான் சீஇஓ. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் லாபமும் முதல் ஒரு நிறுவனத்தின் அடிமட்ட ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம், ஊதிய உயர்வு என அனைத்தும் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் செயல்பாடுகளில் தான் உள்ளது.\nஇதனாலேயே நிர்வாகம் இப்பதவியில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் சீஇஓவை பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.\nநாட்டின் முன்னணி பார்மா நிறுவனங்களில் ஒன்றான திவி லேபாரட்ரிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான முரளி கிருஷ்ணா திவி 2017ஆம் ஆண்டில் 45 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார்.\nஆனந்த் மஹிந்திரா தலைவராக இருக்கும் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் ஐடி சேவைப் பிரிவான டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சி.பி.குருஞானி 2017ஆம் ஆண்டில் 45.2 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.\nசி.பி.குருஞானி டெக் மஹிந்திராவின் சீஇஓவாக மட்டும் அல்லாமல் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.\nஇன்போசிஸ் நிறுவனத்தைத் தலையெழுத்தையே மாற்றியமைக்கப் போகிறார் என்று அனைவராலும் நம்பப்பட்ட முன்னாள் சீஇஓ விஷால் சிக்கா 2017ஆம் ஆண்டில் 48.7 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார்.\nஅப்போலோ டையர் நிறுவன��்தின் தொடர் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் முக்கியமான பங்கு அளித்து வரும் ஓங்கார் எஸ் கன்வார் இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்.\n2017ஆம் ஆண்டில் ஓங்கார் எஸ் கன்வார் சுமார் 53.3 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்று அசத்தியுள்ளார்.\nஇந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கரவாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனரான சுனில் கந்த் முஞ்சால் தலைமையில் 2017ஆம் ஆண்டில் அதிகப்படியான விற்பனை இலக்குகளை அடைந்தது மூலம் தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு இந்நிறுவனம் பயணித்து வருகிறது.\nஇந்நிலையில் 2017ஆம் ஆண்டில் 54.4 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.\nஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான இருக்கும் பவன் முஞ்சால் இந்த வருடம் 57.4 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.\nஇந்தியாவில் மிகப்பெரிய சுரங்கம் மற்றும் கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஏ.எம்.நாயக் பதவிக்காலம் முடிந்து 2017இல் வெளியேறினார்.\nஎல் அண்ட் டி குரூப்-இன் நிர்வாகத் தலைவராக இருந்த ஏ.எம்.நாயக் 2017இல் சுமார் 66.1 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார்.\nஇந்தியாவின் முன்னணி மீடியா நிறுவனங்களில் ஒன்றான சன் குரூப் தென் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக விளங்கும் காவேரி கலாநிதி மாறன் 2017இல் 71.5 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.\nசன் குரூப் நிறுவனத்தின் மற்றொரு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தைத் துவங்கி இன்று இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்யும் அளவிற்குச் சன் குரூப்-இன் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் கலாநிதி மாறன்.\nஇதன் மனைவி மற்றும் சக நிர்வாகத் தலைவர் காவேரி கலாநிதி மாறன் போலவே 2017இல் இவரும் 71.5 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.\nஏர்டெல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பார்தி இன்பராடெல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அகில் குப்தா 2017ஆம் ஆண்டில் 84.4 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.\nடெக் மஹிந்திராவின் சீஇஓ சி.பி.குருஞானி வருடத்தில் 45.2 கோடி ரூபாய் சம்பளம் பெறும் நிலையில், இந்நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவரான (Executive Vice Chairman) 2017ஆம் ஆண்டில் சுமார் 179.5 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்று டாப் 10 பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.\n2017ஆம் ஆண்டின் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் முழுப் பட்டியல்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nvineet getting 180 crore salary a year - Tamil Goodreturns | வருடத்திற்கு 180 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் வினித்.. யார் இவர் தெரியுமா..\nமுத்திரைத்தாள் கட்டணம் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..\nடாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nவட இந்தியாவை மிஞ்சிய தென் இந்தியா... எப்புடிங்க என மிரண்டு போன ஆர்பிஐ.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09050549/Photos-releasedWoman-committed-suicide-by-hanging.vpf", "date_download": "2018-11-21T04:32:56Z", "digest": "sha1:QO6KFOZH5IRUE7MAJKID7RNPMTTDBYX3", "length": 13800, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Photos released Woman committed suicide by hanging herself || காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால் பெண் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால் பெண் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை + \"||\" + Photos released Woman committed suicide by hanging herself\nகாதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால் பெண் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை\nமூடிகெரேவில், காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால் மனமுடைந்த பெண் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nமூடிகெரேவில், காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால் மனமுடைந்த பெண் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அப்பெண்ணின் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தில் கணினி அலுவலராக வேலை பார்த்து ���ந்தவர் காவ்யா(வயது 24). அரசு ஊழியரான இவருடைய சொந்த ஊர் சிவமொக்கா மாவட்டம் ஆகும். வேலை காரணமாக இவர் மூடிகெரே பகுதியிலேயே தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் இவருக்கும், இவருடன் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.\nஇதையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். மேலும் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். அதற்காக இருவரும் தங்களுடைய பெற்றோரின் சம்மதத்தை எதிர்பார்த்து இருந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீபாவளியை காவ்யா வெகு சிறப்பாக கொண்டாடினார். புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தார். மேலும் தீபாவளி அன்று தான் எடுத்த புகைப்படங்களையும் அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஆனால் அதன்பிறகு 2 நாட்களாக அவர் தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவருடைய வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருடைய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு காவ்யா தூக்கில் பிணமாக தொங்கினார். அதைப்பார்த்து பதற்றம் அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக இதுபற்றி மூடிகெரே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nதகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காவ்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் காவ்யா தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை யாரோ மர்ம நபர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருப்பதும், அதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.\nஅதன்பேரில் போலீசார் காவ்யாவின் காதலனை பிடித்து, புகைப்படங்கள் எப்படி வெளியானது என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. மீ டூ விவகாரம் புகார் அளித்து கண்டுகொள்ளவில்லை என்றால் கோர்ட்டை அணுகலாம் - சுப்ரீம் கோர்ட்\n2. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் க���ரி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மனு தாக்கல்\n3. கொல்கத்தாவில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\n4. சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை\n5. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம், நாங்கள் எதுவும் செய்யவில்லை... பினராயி விஜயன் சொல்வது என்ன\n1. எனது மகள் ஓடி போய் திருமணம் செய்ததால் அவமானம் அடைந்து அடித்து கொன்றோம் ஆணவ கொலையில் கைதான தந்தை வாக்குமூலம்\n2. சேலம் அருகே தொழிலாளி கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்\n4. கியாஸ் நிறுவனத்தில் அதிகாரி வேலைகள்\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கொச்சுவேளிக்கு இயக்க எதிர்ப்பு: நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் ரெயில் மறியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/74034/", "date_download": "2018-11-21T04:50:07Z", "digest": "sha1:GMB3PEWYCYERIPWRIARXGRVS665PDPCM", "length": 9965, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்\nகட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட ( Carles Puigdemont ) பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nகடந்த மாதம் வட ஜெர்மனியில் வைத்து கட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டிருந்தார். டென்மார்க்கிலிருந்து பெல்ஜியம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். ஸ்பெய்னில் பிரிவினைவாதத்தை தூண்டியதாக கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nTagsCarles Puigdemont tamil tamil news அழைப்பு கட்டலோனியா பிணையில் விடுதலை பிரிவினைவாதத்தை பேச்சுவார்த்தைக்கு முன்னாள் ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளம் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்….\nதென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு\nSLMC பணம் பெற்றுக்கொண்டதாக அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும்:\nஇரணைமடுகுளம் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை : November 21, 2018\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண��டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=31243", "date_download": "2018-11-21T03:33:17Z", "digest": "sha1:BBBYHX6H4XQ5255Z7DFFFHF62TXJG7ZR", "length": 21745, "nlines": 232, "source_domain": "mysangamam.com", "title": "பெண் குழந்தைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அமைச்சர் சரோஜா பேச்சு | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.◊●◊கஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.◊●◊கஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்◊●◊21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.◊●◊கஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nHomeBreaking Newsபெண் குழந்தைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அமைச்சர் சரோஜா பேச்சு\nசபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் அறிவியல் கண்காட்சி எஸ்பி அருளரசு தொடங்கி வைத்தார்\nவிவசாய நிலங்களில் தேங்கும் நகராட்சி கழிவுநீர், விவசாயிகள் கவலை\nவழக்கறிஞர்கள் மூலம் தினகரன் தூது – அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு.\nமாநில அறிவியல் கண்காட்சி, உலகப்பம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்\nபெண் குழந்தைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அமைச்சர் சரோஜா பேச்சு\nதிருச்செங்கோடு அருகே விஷக் கீரை சாப்பிட்ட குடும்பத்தினர் பாதிப்பு, சிறுமி உயிரிழப்பு\nநீர் மேலாண்மைக்கு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் – கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை\n7 நிமிடத்தில் முடிந்த கமல் மீட்டிங். ரசிகர்கள் ஏமாற்றம்\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nபெண் குழந்தைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அமைச்சர் சரோஜா பேச்சு\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் மற்றும் சாரண சாரணியர் எனக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேசும்போது பெண் குழந்தைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அரசு சட்டமோ காக்கும் என்பதை மறந்துவிட வேண்டும் என பேசினார்\nமாநில அறிவியல் கண்காட்சி, உலகப்பம���பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்\nதிருச்செங்கோடு அருகே விஷக் கீரை சாப்பிட்ட குடும்பத்தினர் பாதிப்பு, சிறுமி உயிரிழப்பு\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nதிருச்செங்கோடு பஸ் விபத்து 10 பேர் காயம்\nதமிழக முதல்வர் நிகழ்ச்சி மேடை அமைக்கும் பணிதொடக்கம்.\nசாலை ஓர கிணற்றில் இருசக்கர வாகனத்துடன் விழுந்தவர் சாவு.\nமாநில காவல்துறை விளையாட்டுப் போட்டி,நாமக்கல் மாவட்ட போலீசார் சாதனை – எஸ்பி பாராட்டு.\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/11/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-11-21T03:57:54Z", "digest": "sha1:QASSTLUCHDSRJINH7YT7HCINSVTQEXM7", "length": 5254, "nlines": 53, "source_domain": "tnreports.com", "title": "தோல் வியாதிகள் பற்றி டாக்டர் சிவராமன்! #உடல்நலம் #skin_diseases", "raw_content": "\n[ November 20, 2018 ] பேருந்து எரிப்பு குற்றவாளிகள் விடுதலை-பன்வாரிலால் புரோகித் விளக்கம்\n[ November 20, 2018 ] கஜா சிதைத்த காவிரி டெல்டா -கருத்துக்கணிப்பு\n[ November 20, 2018 ] ரகசியமாக திட்டமிட்டு தருமபுரி குற்றவாளிகளை விடுதலை செய்த அதிமுக அரசு\n[ November 19, 2018 ] தருமபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல்\n[ November 19, 2018 ] #Gaja_cyclone பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் எடப்பாடி எஸ்கேப் ஆவது ஏன்\n[ November 19, 2018 ] ஏமாந்த எதிர்கட்சியும், மக்களும்\n[ November 18, 2018 ] “முதலமைச்சருக்கு இருப்பது இருதயமா இரும்பா\n[ November 18, 2018 ] கஜா புயல் நிவாரணம் தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\n[ November 18, 2018 ] தினத்தந்தி நாளிதழை தீயிட்டு எரித்த செம்போடை கிராம மக்கள்-படங்கள்\n[ November 18, 2018 ] முதல் தீட்டு- தோப்புக்குள் பலி கொள்ளப்பட்ட சிறுமி\nதோல் வியாதிகள் பற்றி டாக்டர் சிவராமன்\nNovember 3, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\n#skin_diseases #Dr_Sivaraman #டாக்டர்_சிவராமன் #தோல்வியாதிகள் #சித்தமருத்துவம் #உடல்நலம்\n#skin_diseases #Dr_Sivaraman #டாக்டர்_சிவராமன் #தோல்வியாதிகள் #சித்தமருத்துவம் #உடல்நலம்\n‘2.0’ ரஜினி -ஷங்கர் ட்ரெய்லர்\nராமருக்கு பிரமாண்ட சிலை உ.பி அரசு விரைவில் அறிவிப்பு\nபேருந்து எரிப்பு குற்றவாளிகள் விடுதலை-பன்வாரிலால் புரோகித் விளக்கம்\nகஜா சிதைத்த காவிரி டெல்டா -கருத்துக்கணிப்பு\nரகசியமாக திட்டமிட்டு தருமபுரி குற்றவாளிகளை விடுதலை செய்த அதிமுக அரசு\nதருமபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல்\n#Gaja_cyclone பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் எடப்பாடி எஸ்கேப் ஆவது ஏன்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vinayagar-samadhi/", "date_download": "2018-11-21T04:42:02Z", "digest": "sha1:R7TQK54DLZXOUESD5IGJ7WH3KRU7EW2N", "length": 13580, "nlines": 213, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "‎போகர்‬-கண்ட-விநாயகரின் சமாதிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆன்மீகம் / சர்வம் சித்தர்மயம்\n10 மாவட்டங்களில் கனமழை: மண்டலமாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\nபிள்ளையார் ஆதியில் காணாபத்யம் என்கிற\nபிரிவின் முழு முதற்கடவுளாய் விளங்கியவர்,\nபின்னாளில் ஷண்மதங்களும் ஒரே குடையின்\nகீழ் இந்து மதமாய் மலர்ந்த போது இந்து\nசேர்ந்தவர்கள் எந்த ஒரு செயலையும்\nவிநாயகரை முன்னிறுத்தி அவரை பணிந்தே\nவிநாயகரை எவ்வாறு போற்றித் துதித்தனர்\nஎன்பது பற்றிய விவரங்களை இங்கே\nஇன்றைய பதிவில் விநாயகரின் சமாதி பற்றிய\nஒரு தகவலை பார்க்க இருக்கிறோம்.\nபோகர் தனது “போகர் 7000” ம் என்ற நூலில்\nஇந்த விவரங்களை பகிர்ந்திருக்கிறார். எங்கே\nஎன துல்லியமாய் விவரம் கேட்பவர்கள் பாடல்\nஎண் 4900 முதல் 4910 வரையிலான\nபதிவின் நீளம் கருதி போகர் விநாயகரின்\nசமாதியை தரிசித்த காட்சியை விவரிக்கும்\nநான்கு பாடல்களை மட்டும் இங்கே\nதயவான புலிப்பாணி மைந்தா கேளு\nமானான மகதேவகன் என்னுஞ்சித்து மகத்தான\nகாணவே விநாயகரின் சமாதிகண்டேன் கருவான\nசித்தான சித்துமுனி விநாயகந்தான் சிறப்பான\nமேருகிரி தன்னிலப்பா முத்தான பதின்மூன்றாம்\nகளைப்பே இல்லாமல் தொடர்ந்து பயணம்\nசெய்யும் குளிகையை செய்து அதனை\nபயன்படுத்திடும் முறையை தான் வசிட்ட\nமுனிவரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும்,\nஅதன் படி அந்த குளிகையை உருவாக்கிய\nபின்னர், குருவான காலங்கிநாதரை நினைத்து\nவணங்கியபடி மேரு மலையின் பதின் மூன்றாம்\nபகுதியில் உள்ள விநாயகரின் சமாதியை\nசமாதியை கண்டதாகவும், அந்த சமாதியானது\nமூடப் படாமல் திறந்து இருந்ததாகவும் அங்கே\nயானைமுகமுமாக சமாதி நிலையில் விநாயகர்\nபூமியில் இருக்கக் கண்டேன் என்கிறார்.\nமூன்று யுகமும் கண்ட சித்தனான விநாயகர்\nநான்காம் யுகத்தில், உறுதியாக இரண்டு\nகைகளையும் ஏந்திக் கொண்டு சமாதி\nநிலையில் இருக்கிறார் என்கிறார். இந்த\nதகவல்களை போகர் தனது சீடரான புலிப்பாணி\nக்கு சொல்வதாக பாடல்கள் அமைந்திருக்கிறது.\nசித்தர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள\nஇதுவும் ஒன்று. இது தொடர்பாக யாரும்\nஆய்வுகளோ செய்திருந்தால் அது பற்றிய\nதகவல் தெரிந்தவர்கள் அவற்றை பகிர்ந்து\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதீபிகா படுகோனேவின் வரலாற்று படத்தில் மதன்கார்க்கி\nஆரோக்கியம் கெடுக்கும் விஓசி பெயிண்ட்\nஇலங்கையில் வானில் தோன்றிய விநாயகர். பெரும் பரபரப்பு\nபொய்யாமூர்த்தி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம்\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ டிரைலர் எப்போது\n10 மாவட்டங்களில் கனமழை: மண்டலமாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2093188", "date_download": "2018-11-21T04:41:46Z", "digest": "sha1:AAUJT3MFUVKG6GX7LZ263Q7WN2IE5OKQ", "length": 17799, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "| மணல் கொள்ளையால் ஆட்டம் காணும் பாலம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் புதுக்கோட்டை மாவட்டம் பொது செய்தி\nமணல் கொள்ளையால் ஆட்டம் காணும் பாலம்\nகண்துடைப்பு பயணம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 21,2018\nநாகையில் மழை பெய்வதால் திரும்பி விட்டேன்:முதல்வர் நவம்பர் 21,2018\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு கசப்பு மருந்து : பிரதமர் மோடி நவம்பர் 21,2018\n'நாட்டில் ஜனநாயகம் அழுகிறது': காங்., தலைவர் ராகுல் விமர்சனம் நவம்பர் 21,2018\nரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள் நவம்பர் 21,2018\nபுதுக்கோட்டை: வெள்ளாற்றில் மணல் கொள்ளையால், திருமயத்தில் பாலம் பலவீனம் அடைந்து இடியும் நிலையில் உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டையில் ஓடும் வெள்ளாற்றில், திருமயம் பகுதியில் தினமும், 100 லாரிகளில் மணல் திருட்டு நடக்கிறது. இந்த ஆற்று பகுதி முழுவதுமாக, 50 கி.மீட்டருக்கு மணல் கொள்ளை நடக்கிறது. இது அதிகாரிகளுக்கு தெரிந்தும், கண்டு கொள்வ தில்லை. பெயருக்கு சில மாட்டுவண்டிகளை மட்டும் பிடித்து வழக்கு பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது அந்த வெள்ளாற்றில் தினமும், 300 லாரிகளில், ஐந்து, ஜே.சி.பி., வைத்து மணல் கொள்ளை நடக்கிறது. இதேபோல அறந்தாங்கி காரைக்குடி சாலையில் வெள்ளாற்றை கடக்க தரைமட்ட பாலம் இருந்தது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் அதிகமாக சென்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கிராமங்கள் தண்ணீரில் சிக்கி தவித்தன. அதனால் சில ஆண்டு களுக்கு முன், பல கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இப்போது அந்த பாலம் கீழே விழும் நிலையில் உள்ளது.வெள்ளாற்றில் மணல் திருடும் கொள்ளையர்கள் பாலத்தின் கீழே உள்ள தூண்களை யொட்டி, மணலுக்காக தோண்டியதே காரணம். அதனால், அந்த பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் வலுவிழக்க துவங்கி உள்ளன. இதனால் மீண்டும் ஒரு முறை தண்ணீர் அதிகமாக வந்தால், திருமயம் அருகே அறந்தாங்கி காரைக்குடி சாலையில் உள்ள வெள்ளாற்றுப்பாலம் எந்நேரமும் கீழே சாயும் வாய்ப்புள்ளது. இனியும் அந்த இடத்தில், பாலத்தை யொட்டி மணல் திருடினால், கொள்ளிடம் பாலம் போல் இந்த பாலமும் இடிந்து விழும் என்ற ��ிலை உள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n» புதுக்கோட்டை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1126706&Print=1", "date_download": "2018-11-21T04:34:40Z", "digest": "sha1:H3NZVNKSRCVSPOOTRXS4D7WTY6VTSQFE", "length": 22501, "nlines": 98, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "uratha sindhanai | பொது சொத்து சேதத்தை தடுக்க வழி | Dinamalar\nபுழல் சிறையில் போலீசார் சோதனை\nபரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி 2\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்\nபுயல் பாதிப்பு : கவர்னர் இன்று ஆய்வு 1\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nடில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் : புகைப்படத்தை ... 4\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nஒடிசா: ஆற்றுப்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து 12 பேர் ...\nவிவசாயிகளுக்கு அமிதாப் ரூ.4 கோடி உதவி 2\nபொது சொத்து சேதத்தை தடுக்க வழி\nகடந்த, 1985க்கு முன்பெல்லாம், சென்னை அண்ணா சாலையில் ஊர்வலம் என்றால், ஊர்வலப் பாதையில் உள்ள கட்டடங்களின் கண்ணாடிகளோடு கற்கள் பேசிக் கொள்ளும். அப்படி பேசாத ஊர்வலம் இருந்தால் அபூர்வம். ஊர்வலம் என்றாலே கடைக்காரர்களும், நிறுவனங்களும் தங்களுக்குள்ளே மூடுவிழா செய்து கொள்வர். வாரத்திற்கு இரண்டு ஊர்வலம் என்றால், என்றைக்கு அவர்கள் தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பது\nஅண்ணா சாலை வழியாக ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்ற நிலை ஏற்பட்ட பின் தான் கட்டடங்களும், கடைகளும் நிம்மதி பெருமூச்சு விட்டன.ஒவ்வொரு இயக்கமும், ஒவ்வொரு அமைப்பும் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தும்போது, தங்களின் போராட்டம் சம்பந்தப்பட்டவர்களை எச்சரிக்கும் வகையில் அமைய வேண்டும் என, நினைக்கின்றனர். நினைத்த இடமெல்லாம் ஆர்ப்பாட்டம், தர்ணா, ஊர்வலம், மறியல், பொதுக்கூட்டம் என, நடத்த ஆரம்பித்ததால், பொதுமக்கள் பல வகையில், பல வழிகளில் பாதிக்கப்பட்டனர். சென்னை நகர மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவம் நிச்சயம் இருக்கும்.\nஇப்படிப்பட்ட நிலையை மாற்றுவதற்காக, சென்னையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், தர்ணா, பொதுக்கூட்டம் ஆகியவைகளை அனுமதிக்க முடியும் என்ற முடிவை காவல் துறை கையில் எடுத்தது. குறிப்பிட்ட பாதையில் மட்டுமே ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அது, இன்றைக்கு நடைமுறையில் இருந்தும் வருகிறது.\nஅப்படி அனுமதி கொடுக்கப்படும் போது, சில இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அனுமதியை வாங்கிய பின், விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறுவதுண்டு.\nஅதன்பின், இயக்கங்கள் போராட்டம் நடத்தும்போது ஏற்படும், ஏற்படுத்தும் அரசு மற்றும் தனியார் பொருட்களின் சேதத்திற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறைப்படுத்தப்பட்டது.போராட்டத்தின்போது அரசு மற்றும் தனியார் சொத்திற்கு சேதம் ஏற்படுத்துகிறவர்கள் கைது செய்யப்படும்போது, அவர்கள் ஜாமின் கோரினால், அவர்கள் ஏற்படுத்திய சேதத்திற்கான தொகையை நீதிமன்றத்தில் கட்டினால் தான் வெளிவர முடிந்தது.இந்த இரு நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. போராட்டத்தின்போது, இயக்கங்களின் போர்வையில் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகளும் அடையாளம் காணப்பட்டு, அவர்களும் இந்த நிபந்தனைக்கு உட்படுத்தப்பட்டதால், போராட்டத்தை தலைமை ஏற்று நடத்த விரும்பியவர்களும் நிம்மதி அடைந்தனர். அதே நேரத்தில், அனுமதி கோரும்போது கவனமாக இருந்தனர்.\nஒவ்வொரு இயக்கத்தை சேர்ந்த தொண்டனும் இயக்கத்திற்கு, இயக்கத்தின் தலைமைக்கு பாதிப்பு வரும்போது, வருத்தப்படுவது மனித இயல்பு. ஆனால், தலைவருக்காக, எந்த இயக்கத்தையும் சாராத பொதுமக்களை வருந்துவது எந்த வகையில் நியாயம்எந்த ஒரு போராட்டத்திலாவது, எந்த ஒரு வன்முறையிலாவது எந்த ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தன் வாகனத்தையோ அல்லது தன் இயக்கத்தை சார்ந்த வாகனத்தையோ நெருப்பிட்டதுண்டாஎந்த ஒரு போராட்டத்திலாவது, எந்த ஒரு வன்முறையிலாவது எந்த ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தன் வாகனத்தையோ அல்லது தன் இயக்கத்தை சார்ந்த வாகனத்தையோ நெருப்பிட்டதுண்டா குறைந்தபட்சம் வாகனத்தின் கண்ணாடிகளையாவது உடைத்ததுண்டா குறைந்தபட்சம் வாகனத்தின் கண்ணாடிகளையாவது உடைத்ததுண்டாசிலர், தங்களின் தலைவருக்காக உயிரை மாய்த்திருக்கின்றனர். அதுவும், இதுவரை எந்தவித பதவியும், பலனும் பெறாத அடிமட்டத்தில் இருந்தவர்களே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிக���றது.தலைவருக்காக உன் அனுதாபத்தை காட்டும்போது, அது பொதுமக்களின் அனுதாபத்தையும் சேர்த்து பெற வேண்டுமேயல்லாமல், அவர்களை வருத்தப்பட செய்வது எந்த வகையில் நியாயம்சிலர், தங்களின் தலைவருக்காக உயிரை மாய்த்திருக்கின்றனர். அதுவும், இதுவரை எந்தவித பதவியும், பலனும் பெறாத அடிமட்டத்தில் இருந்தவர்களே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.தலைவருக்காக உன் அனுதாபத்தை காட்டும்போது, அது பொதுமக்களின் அனுதாபத்தையும் சேர்த்து பெற வேண்டுமேயல்லாமல், அவர்களை வருத்தப்பட செய்வது எந்த வகையில் நியாயம் இதனால் தான் பல பேர், 'எந்த கட்சிக்கும் நான் ஓட்டுப் போடுவதில்லை; போட விரும்பவில்லை' என்ற முடிவுக்கு வந்ததனர், 'நோட்டா' ஓட்டுகளின் எண்ணிக்கை உயர்வதற்கு இதுவே காரணம்.\nசுதந்திரத்திற்காக போராட்டத்தில் குதித்த காந்தியும், அவரோடு இணைந்து போராடியவர்களும் தங்களையே வருத்திக் கொண்டனர். தங்களின் ஆயுதமாக அவர்கள் கொண்டது அகிம்சை, அடுத்தவர்களுக்கு கொடுக்கும் இம்சை அல்ல. வெள்ளைக்காரர்கள் இந்திய நிலைமையைப் பற்றி தங்கள் நாட்டில் பேசும்போது, 'நம் எதிராளி துப்பாக்கியையோ அல்லது பீரங்கியையோ உபயோகப்படுத்தினால் நாம் அவர்களை அழித்து விடலாம்; ஆனால், அவர்களின் தலைவன் உபயோகப்படுத்தும் ஆயுதம் சத்தியாகிரகமாக இருக்கிறதே...' என்று, என்ன செய்வது எனத் தெரியாமல் அல்லல் பட்டனர்; அவதிப்பட்டனர்.\nஅப்படிப்பட்ட சுதந்திர போராட்டத் தில் கூட ஒரு சிலர், போராட்டத்தை தீவிரப்படுத்த நினைத்தனர்.\nஇந்திய மக்களை கடுமையாக மட்டு மல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி, கூட்டம் கூட்டமாக சுட்டு வீழ்த்தினான், ஜெனரல் டயர்ஸ் என்ற வெள்ளையன். இச்செயலை பார்த்த இந்திய குடிமகனின் ரத்தம் தாய் மண்ணில் சிந்தியதை பொறுக்க மாட்டாத இளைஞன், நெல்லை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய வெள்ளையன் ஆஷ் துரை, ரயிலில் பயணம் செய்தபோது, அவன் பயணித்த ரயில், மணியாச்சி ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அவனை சுட்டு வீழ்த்தி விட்டு, அன்னியன் கையில் அகப்பட்டு விடுவோம் என்று தெரிந்தபோது, தன்னையே சுட்டு, இந்திய தாயின் காலடியில் தன் ரத்தத்தை சிந்தி உயிரை விட்டான், வாஞ்சிநாதன்.ஆங்கிலேய அதிகாரி பயணம் செய்த ரயிலை கவிழ்க்கவோ அல்லது அந்த ரயிலுக்கு நெருப்பிடவோ அவன் விரு���்பவில்லை; அவ்வாறு செய்து பொதுமக்கள் உயிருக்கும், பொது சொத்துக்கும் சேதம் விளைவிக்க அவன் விரும்பவில்லை. அவை அனைத்தும் இந்திய மண்ணுக்குச் சொந்தமானது என்று எண்ணியது அவன் மனம்.\nஅரசு அலுவலகங்களை சேதப்படுத்துவதும், அரசு மற்றும் தனியார் வாகனங்களை உடைப்பதும், சொத்துகளை அழிப்பதும், எரிப்பதும் என, போய்க் கொண்டே இருந்தால், பட்ஜெட் போடும்போது வரவு - செலவு துண்டு விழுவது என்று கூறுவது போல், இனி வரும் காலங்களில், 'போராட்டத்தின் மூலம் அடைந்த சேதம்' என்ற தனிப் பிரிவும் கணக்கில் கொள்ள வேண்டிய சூழ்நிலை வருமோ என்ற அச்சம் நிலவுகிறது.சில அரசியல் கட்சியை சேர்ந்தோர் மாநாடு நடத்தும்போது, மாநாடு நிறைவு பெற்று அவரவர் வீடுகள் திரும்பி செல்லும்போது, 'கவனமாக செல்ல வேண்டும்; வேகமாக செல்லக் கூடாது, தூக்கத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது' என்று அந்த இயக்கத்தின் தலைவர், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது இனிப்பான செய்தியாக இருக்கிறது.அதே நேரத்தில், 'எந்த ஒரு தொண்டனும் போகும் வழியில் பொதுமக்களுக்கு ஆபத்தோ, பொது சொத்துக்கு சேதமோ ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. கட்சியின் கட்ட ளையை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், கட்சியிலிருந்து நீக்கப்படுவர்' என்ற ஒரு எச்சரிக்கையும் சேர்ந்து வருமானால், அந்த எச்சரிக்கை பொதுமக்கள் மத்தி யில் வரவேற்பை மட்டுமல்லாது, அந்த கட்சிக்கு ஓட்டையும் வாங்கிக் கொடுக்கும் என்பது நிச்சயம்.\nமுன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, தன் பள்ளிக்கு நடந்து செல்ல ஆற்றுப் பாலம் இல்லாததால், புத்தகங்கள் நனையாதபடி உயரத்தில் பிடித்தபடியே நீந்தி செல்வாராம்.ஆனால், இன்றைக்கு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்து படிக்க அனுப்பினால், கல்வி பயில செல்லாமல், இவர்களால், அதே பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடுவதும், நடுரோட்டில் படங்களில் வரும் காட்சிகளைப் போன்று கத்தி களுடன் சண்டை போடுவதும், வாரத்திற்கு வாரம் செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.இதே மாணவர்கள் நாளை பணியாற்றும்போது, தன் கோரிக்கைக்காக இதே நடைமுறையில் தான் செயல்படுவர் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத செயல்பாடு, பள்ளிப் பருவத்தில் எடுத்துரைக்கப்பட வேண்டும். அந்த இளம் வயதில், அவன் மனதில் அந்த விதைவிதைக்கப்பட வேண்டும்.ஒவ்வொரு இயக்கத்தின் தலைவரும் வெறும் வெற்று அறிக்கையோடு மட்டுமல்லாது, சமுதாய சிந்தனையோடு வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து இயக்கத்திலிருந்து நீக்குவரேயானால், '10 தொண்டர்களை இழக்கிற அதேநேரத்தில் பொதுமக்களின், 100 ஓட்டுகள் கிடைக்கும்' என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.அதேநேரத்தில், போராட்ட காலங்களில் ஏற்படுத்தும் சேதத்தை அந்த இயக்கத்தை சார்ந்தோர் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும், அதை செய்தோர் அந்த சேதத்தை நீதிமன்றத்தில் கட்டினால் தான் ஜாமினில் செல்ல முடியும் என்ற நடைமுறையையும் தீவிரப்படுத்த வேண்டும்.\n- காவல் உதவி ஆணையாளர் (ஓய்வு)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2138844", "date_download": "2018-11-21T04:37:31Z", "digest": "sha1:J6QVKAO54GGGWRKKXWQ6L76E34FPFSB7", "length": 11761, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "அனைத்து தேர்வுக்கும் தமிழ், ஆங்கில வினாத்தாள்; டி.என்.பி.எஸ்.சி., திட்டவட்டம் Dinamalar", "raw_content": "\nவிரைவில் கிரண் ராவ், ரன்வீர் ஷா கைது\n10ம் வகுப்பு; பிளஸ் 2 தேர்வு அட்டவணை\nபதிவு செய்த நாள் : நவம்பர் 05,2018,01:33 IST\nகருத்துகள் (10) கருத்தை பதிவு செய்ய\nசென்னை : 'அனைத்து தேர்வுகளுக்கும், இனி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், வினாத்தாள் அமைக்கப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\nதமிழக அரசு துறையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,\nடி.என்.பி.எஸ்.சி., வழியாக போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளுக்கு, தமிழ் மற்றும் ஆங்கில வழி என, இரண்டு வகைகளில், வினாக்கள் வழங்கப்படும்.\nஇந்நிலையில், சில பாடங்களுக்கு மட்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிப்பதில்லை என்ற, புகார் எழுந்தது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் மற்றும் செயலர் நந்தகுமார் கூறியதாவது: 'குரூப் - 2' தேர்வில், அரசியல் அறிவியல் பாடத்துக்கு மட்டும், தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சரியாக அமையாததால், அதற்கு, ஆங்கில வழி வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.\nஎதிர்காலத்தில் அனைத்து பாடங்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வினாத்தாள் தயாரிப்பை இலக்காக வைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nRelated Tags தேர்வு தமிழ் ஆங்கில வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி. திட்டவட்டம்\nவந்தேறிய எல்லாம் தமிழ்நாட்டில் நுழைக்க நடத்தும் சதி. காலில் விழுந்து ஆட்சி அதிகாரம் பெற்றால் இதுதான் நடக்கும்.\nஹலோ சாமி...டி.என்.பி.எஸ்.சி. மாநில அரசு துறைகளில் பணிபுரிபவர்களை தேர்ந்தெடுக்க. எனவே மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும். கட்டாயம்.\nஅப்பறம் ஆங்கிலம் மட்டும்தான் என்று கூறிவிடாதீர்கள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15218&ncat=4", "date_download": "2018-11-21T04:48:39Z", "digest": "sha1:4MYOKNBLZ5ZXRPKPTAM2YRKELXEEUWF6", "length": 35301, "nlines": 323, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகண்துடைப்பு பயணம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 21,2018\nநாகையில் மழை பெய்வதால் திரும்பி விட்டேன்:முதல்வர் நவம்பர் 21,2018\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு கசப்பு மருந்து : பிரதமர் மோடி நவம்பர் 21,2018\n'நாட்டில் ஜனநாயகம் அழுகிறது': காங்., தலைவர் ராகுல் விமர்சனம் நவம்பர் 21,2018\nரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள் நவம்பர் 21,2018\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nகேள்வி: ஸ்பேம் மெயில் பில்டர் பயன்படுத்தப்படுகையில், ஆச்ஞிண என்று ஒரு ஆப்ஷன் தரப்படுகிறது. இந்த சொல் எதனைக் குறிக்கிறது இதில் எழுத்துப் பிழை உள்ளதா\nகே.எம். லஷ்மி ராம், கோவை.\nபதில்: நல்ல கேள்வி. நீங்கள் குறிப்பிட்டி ருப்பது போல, இதில் எழுத்துப் பிழை எதுவும் இல்லை. இந்த சொல் இப்படித்தான் எழுதப்படுகிறது. இதனை பேகன் என உச்சரிக்க வேண்டும். இது ஸ்பேம் வகையின் ஒரு கிளை என்று சொல்லலாம். ஆனால் ஸ்பேம் அல்ல. ஸ்பேம் என்பது நமக்குத் தேவைப்படாத, நாம் விரும்பாத தகவல்கள், இணையத்தில் நம் மீது திணிக்கப்படுபவை ஆகும். ஆனால், பேகன் என்பது நாமே விரும்பிக் கேட்கும் தக���ல்களாகும். எடுத்துக்காட்டாக, நாம் பெற விரும்பும் சில தகவல் அறிக்கைகள், சில இணைய தளங்களிலிருந்து நாம் பெற விரும்பும் செய்தி சுருக்கங்கள், விலை நிலவரம் குறித்த அஞ்சல் செய்திகள் போன்றவற்றைக் கூறலாம். இவற்றை எல்லாம் நாம் விரும்பி, இணையதளங்களில் நம் மின் அஞ்சல் முகவரிகளைத் தந்து ஒப்புதல் அளிக்கிறோம். எனவே, இவை நாம் விரும்பாமல், நம் மீது திணிக்கப்படும், நம் மின் அஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்படும் ஸ்பேம் மெயில்களுக்கு மாறானவை ஆகும். இவற்றை நாம் விரும்பாத நிலையில், unsubscribe செய்து நிறுத்திவிடலாம். அதற்கான ஆப்ஷன் அந்த மின் அஞ்சலிலேயே தரப்படும். நம் மின்னஞ்சல் செட் செய்திடுகையில் Bacn என்பதை நாம் தேர்ந்தெடுத்தால், நாம் ஒப்புக் கொண்ட இத்தகைய தகவல்கள் நம் மெயில் இன்பாக்ஸுக்கு வரும். இல்லையேல், நம் மின்னஞ்சல் கிளையண்ட், இவற்றை ஸ்பேம் எனக் கருதி ஸ்பேம் பெட்டிக்கு அனுப்பி விடும்.\nகேள்வி: ஒர்க் குரூப் என நாம் எதனைக் குறிப்பிடுகிறோம். புரோகிராமர்கள் இணைந்து செயல்படுவதையா அல்லது நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் பணியாற்று வதையா\nபதில்: இரண்டும் இல்லை. கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் அமைப்பில், லோக்கல் ஏரியா நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு, போல்டர், பிரிண்டர், டிவிடி ரைட்டர் போன்றவற்றைப் பங்கிட்டுக் கொண்டு பயன்படுத்தும், கம்ப்யூட்டர்களையே ஒர்க்குரூப் எனக் குறிப்பிடுகிறோம். பொதுவாக, 50 அல்லது அதற்கும் குறைவான கம்ப்யூட்டர்கள் இணைந்த நெட்வொர்க்கினையே, ஒர்க் குரூப் என அழைக்கலாம். 50க்கும் மேலாக இருந்தால், அந்த அமைப்பை நிர்வகிப்பது கடினம். அந்நிலையில், டொமைன் சிஸ்டம் அமைப்பதே நல்லது.\nஒர்க் குரூப் சிஸ்டம் என்பது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்த பின்னரே பயன்பாட்டிற்கு வந்தது. Samba sharing என்ற அமைப்பில், நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர்கள் பகிர்வு முறையில் இயங்குவது இதன் தொடக்கமாயிற்று. ஆப்பிள் கம்ப்யூட்டர்கள், ஆப்பிள் டாக் ஸோன் என்ற அமைப்பில் இவ்வாறு இயங்குகின்றன.\nகேள்வி: தற்போது விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற இருக்கிறேன். டச் ஸ்கிரீன் இயக்கம் பெற, தனியே வேறு மானிட்டர் வாங்க வேண்டுமா அல்லது, தற்போதுள்ள மானிட்டரையே டச் ஸ்கிரீனாக, விண்டோஸ் 8 மாற்றிவிடுமா\n���தில்: டச் ஸ்கிரீன் வசதிகளுடன் கூடிய இன்டர்பேஸ் கொண்டு இயங்கும் விண்டோஸ் 8 சிஸ்டம் தான், விண்டோஸ் இயக்கத்தில் இத்தகைய முதல் சிஸ்டமாகும். இதனால், கம்ப்யூட்டருடன் நாம் தகவல் பரிமாறிக் கொள்வது மிக மிக எளிதாகிறது. ஆனால், விண்டோஸ் 8, டச் வசதி இல்லாத மானிட்டரை, டச் வசதி கொண்ட மானிட்டராக மாற்றாது. டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தினை முழுமையாகப் பயன்படுத்த, இந்த வசதி கொண்ட மானிட்டர்கள் கட்டாயம் வேண்டும். விண்டோஸ் 8 சிஸ்டம் இந்த வசதி கொண்ட மானிட்டர்களை முழுமையாகப் பயன்படுத்த வழி தரும் இயக்கத்தைக் கொண்டுள்ளது. எனவே தற்போதுள்ள கம்ப்யூட்டரில் நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்துவதாக இருந்தால், அதற்கேற்ற மானிட்டர் ஒன்றை சந்தையில் வாங்கி இணைக்கவும். இப்போது இருக்கும் மானிட்டரை, வழக்கம் போல் மவுஸ் கொண்டும், கீ போர்டு கொண்டும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பயன்படுத்தலாம். டச் ஸ்கிரீன் வசதி இல்லாத மானிட்டரை, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இரண்டாவது மானிட்டராகப் பயன்படுத்தலாம். ஆனால், உங்கள் கம்ப்யூட்டரில் இரு மானிட்டர்களை இணைக்கத் தேவையான போர்ட்கள் இருக்க வேண்டும்.\nகேள்வி: அவுட்லுக் அல்லது யாஹூ போன்ற இமெயில் வசதி தரும் புரோகிராம்களில், ஒரு மெயிலை அழித்த பின்னர், எவ்வளவு நாட்களுக்கு அது, அந்த சர்வரிலேயே தங்கும் என எப்படி அறிந்து கொள்வது\nபதில்: மின்னஞ்சல் செய்திகளை அழித்த பின்னர், அவை ட்ரேஷ் அல்லது டெலிட்டட் போல்டர்களில் தங்கும். அவற்றில் எத்தனை நாட்கள் தங்கும் என்பது, இந்த வசதியை வழங்கும் சர்வர்களில் இருந்துதான் அறிந்து கொள்ள முடியும். சில உங்களுக்குக் கொடுக்கப்பட்ட தேங்கும் அளவு உள்ளவரை வைத்திருக்கின்றன. சில ஒரு மாதம், அல்லது 100 நாட்கள் என வரையறை கொண்டுள்ளன. சில, இந்த நீக்கப்பட்ட அஞ்சல்களுக்கான பெட்டி அல்லது போல்டர் நிறையும் வரை வைத்திருந்து, பின்னர், அடுத்த அஞ்சல்கள் அழிக்கப்படுகையில், முதலில் நீக்கப்பட்ட அஞ்சல்களை நீக்குகின்றன. எவை என்ன செய்கின்றன என்பதனை, அந்த சர்வர்களில் சென்று பார்க்கவும்.\nகீழே நாம் அதிகம் பயன்படுத்தும் சில மின்னஞ்சல் தளங்களில் இந்த தகவலைப் பெறச் செல்ல வேண்டிய இணைய தள முகவரிகள் தரப்பட்டுள்ளன.\nகேள்வி: நீங்கள் கொடுத்த, ஜிமெயில் தளத்தில் குரூப்பாக மின்னஞ்சல்கள் அமைவதைத் த��ுக்கும் டிப்ஸை பின்பற்றி, அமைத்தேன். ஆனால் ஹாட்மெயில் மற்றும் அவுட்லுக் அஞ்சல்களில் இதனை மேற்கொள்ள முடியவில்லையே. ஏன் தயவு செய்து குரூப் ஆவதைத் தவிர்க்கும் வழியைக் கூறவும். எனக்கு இது அறவே பிடிக்கவில்லை.\nபதில்: உங்களின் ஆதங்கம் புரிகிறது. கீழே கொடுத்துள்ளபடி செட் செய்திடவும். முதலில், உங்கள் மானிட்டர் திரையில் மேலாக, வலது பக்கத்தில் உள்ள கியர் அடையாளத்துடன் உள்ளதில் கிளிக் செய்திடவும்.\nஇதில் கிடைக்கும் கீழ்விரி மெனுவில், More Mail Settings. என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஒரு பக்கத்திற்கு மேலாக ஆப்ஷன்ஸ் கிடைக்கும். கீழாக Reading email என்று இருக்கும் இடம் வரை செல்லவும். இதில் Group by conversation and preload messages என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Conversation Settings என்பதன் கீழ், Conversation Settings என்பதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடவும். இனி உங்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் இருக்காது.\nகேள்வி: என் பேரன் போட்டோவினை அமெரிக்காவிலிருந்து என் மகள் மின் அஞ்சலில் அனுப்பியுள்ளார். இதனை எப்படி என் கம்ப்யூட்டர் திரையில் பின்புலக் காட்சியாக அமைப்பது\nசி. கருப்பையா, அருப்புக் கோட்டை.\nபதில்: போட்டோ ஒன்றை, கம்ப்யூட்டர் திரையின் பின்புலக் காட்சியாக அமைக்க, முதலில் அதனை கம்ப்யூட்டரில் சேவ் செய்திட வேண்டும். மின் அஞ்சலில் இணைக்கப்பட்ட போட்டோ பைல் மீது Download என்று இருக்கும் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இப்போது save as/save image as என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விரும்பும் போல்டரில் சேவ் செய்திடவும். இனி டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Personalize என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கீழாக உள்ள Desktop Background என்பதில் அடுத்து கிளிக் செய்திடவும். இங்கு Browse என்பதில் கிளிக் செய்து, எந்த போல்டரில் போட்டோவினை சேவ் செய்துள்ளீர்களோ, அந்த போல்டர் திறந்து, போட்டோவினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். தொடர்ந்து Save Changes என்பதனையும் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் செல்லப் பேரனின் போட்டோ, திரையில் காட்டப்படும். ஆனால், \"உங்கா' என்ற பேச்சு சத்தம் எல்லாம் கேட்காது.\nகேள்வி: உங்களுடைய அறிவுரைக் கிணங்க, விண்டோஸ் எக்ஸ்பிக்குப் பதிலாக, விண்டோஸ் 8 பயன்படுத்த முடிவு செய்துள்ளேன். அதிர்ஷ்டவசமாக, என்னிடம் உள்ள கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் அதனை ஏற்றுக் கொள்ளும் என்று அதனைச் சோதனை செய்திட்ட போது தெரியவந்தது. டச் ஸ்கிரீன் கொண்ட மானிட்டர் வாங்க வேண்டுமா மவுஸ் மற்றும் கீ போர்டு கொண்டு இயக்கலாமா\nபதில்: தாராளமாக கீ போர்டு மற்றும் மவுஸ் கொண்டு இயக்கலாம். விண்டோஸ் 8 சிஸ்டம், தொடு திரை இயக்கத்தைக் கொண்டுள்ளது. அத்தகைய மானிட்டர் உங்களிடம் இல்லாத பட்சத்தில், நீங்கள் கூறியபடியும் இயக்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\n20 ஆண்டைக் கடந்த \"மொசைக்'\nகுழந்தைகளுக்கான ஆங்கில அரிச்சுவடி பாடம்\nகேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்\nஇந்த வார இணையதளம் - மேற்கோள்கள் தேவையா\nசுருக்கமாக இணைய தளப் பெயர்களை அமைக்க\nஇணையத்தை மாற்றிய இமாலய சாதனையாளர்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநான் எப்படி ஈமெயில் ல் softwere ஐ அனுப்புவது\nஎன் பெயர் வினோத் குமார். நான் திருவண்ணாமலை. நான் ஒரு மாணவன் மத்திய அரசு கொடுக்கும் ஆகாஷ் டேபிளைத் கம்ப்யூட்டர் எங்க கிடய்கும் என்ற தகவல் பற்றி பதில் அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன் pls pls\nநான் 7.2எம்பிபிச் வேகம் உள்ள மொபைல் ப்ரொஅபண்ட் 3ஜி மோடம் பயன்படுத்துகிறேன். என்னுடைய மோடம் வேகம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். நான் விண்டோஸ் 7 ல் இதனை உபயோகிக்கிறேன். டவுன்லோட் ஸ்பீட் ம் மிகவும் குறைவாக உள���ளது. இதனையும் அதிகரிப்பது எப்படி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15768&ncat=4", "date_download": "2018-11-21T04:42:28Z", "digest": "sha1:AEJ5DT7YO45C62YPIXP4CSMJHKNZ77KV", "length": 28352, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "வாடிக்கையாளர்கள் வளைத்த விண்டோஸ் 8.1 | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவாடிக்கையாளர்கள் வளைத்த விண்டோஸ் 8.1\nகண்துடைப்பு பயணம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 21,2018\nநாகையில் மழை பெய்வதால் திரும்பி விட்டேன்:முதல்வர் நவம்பர் 21,2018\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு கசப்பு மருந்து : பிரதமர் மோடி நவம்பர் 21,2018\n'நாட்டில் ஜனநாயகம் அழுகிறது': காங்., தலைவர் ராகுல் விமர்சனம் நவம்பர் 21,2018\nரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள் நவம்பர் 21,2018\nவிண்டோஸ் 8 பதிப்பு வெளியானவுடன், அதன் முற்றிலும் புதிய தொடுதிரை இயக்கத்தினை அனைவரும் ஆச்சரியத்துடன் பாராட்டினாலும், ஸ்டார்ட் பட்டன் இயக்கம் இல்லாதது, பழைய டெஸ்க்டாப் முறை, தேவைப்படுவோருக்குத் தரப்படாதது எனப் பல குமுறல்களை வாடிக்கையாளர்கள், உலகெங்கும் வெளிப்படுத்தினர். விண்டோஸ் 8 சிஸ்டம் உரிம விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததற்கு இவையும் ஒரு காரணம் எனவும் பரவலாகப் பேச்சு எழுந்தது. பழைய, பழகிப்போன விஷயங்கள் கட்டாயம் வேண்டும் என எதிர்பார்ப்புகள் வெளிப்பட்டதால், முதலில் பிடிவாதமாக இருந்த மைக்ரோசாப்ட் பின்னர், அவற்றை மீண்டும் தரும் சிந்தனைப் போக்கினைக் கடைப்பிடித்தது. இறுதியில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு களுக்கேற்ப விண்டோஸ் 8 வளைக்கப்பட்டு, தற்போது விண்டோஸ் 8.1 பதிப்பு வெளியாகியுள்ளது. இதில் புதியதாக வந்துள்ள சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.\nஸ்டார்ட் பட்டன் மட்டுமின்றி, இன்னும் பல சிறப்பம்சங்களும், இந்த மேம்பாட்டுப் பதிப்பில் தரப்பட்டுள்ளன. ஸ்டார்ட் பட்டன் தான் திரும்ப கிடைத்துள்ளது. ஸ்டார்ட் மெனு அல்ல. பல அப்ளிகேஷன்கள், மேம்படுத்தப்பட்ட வசதிகள் தருவதற்காக, புதியதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 தரப்பட்டுள்ளது. திரையில் காட்டப்படும் கீ போர்டில், புதியதாகச் சில மாற்றங்கள் கிடைத்துள்ளன. பைல் எக்ஸ்புளோரர் இயக்கத்தில் ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றங்கள் உள்ளன.\nதற்போது முழுத் திரையுடன் கூடிய ஒரு இமேஜாகக் கிடைக்கும் லாக் ஸ்கிரீன், இனி க்ளவ்ட் இணைந்த போட்டோ பிரேமாகத் தோற்றமளிக்கும். இப்போதைய ஸ்டார்ட் ஸ்கிரீனை நம் வசத்திற்கு மாற்றலாம். இதில் புதியதாக இரண்டு டைல்ஸ் (ஆக மொத்தம் நான்கு) கிடைக்கின்றன. இவற்றின் மூலம் All Apps திரையினைப் பயன்படுத்தலாம்.\nமைக்ரோசாப்ட் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட விண்டோஸ் 8 சாதனங்களை, ஸ்டார்ட் லே அவுட் மற்றும் பதியப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் வலம் வரலாம்.\nஇதில் Metrostyle PC Settings மிக அழகாகவும் நேர்த்தியாகவும் விரிவாக்கம் பெற்றுள்ளது. முன்பு டெஸ்க்டாப் கண்ட்ரோல் பேனலில் கிடைத்த அனைத்து வசதிகளும், விண்டோஸ் அமைப்பு முறைகளும், வழிகளும் கிடைக்கின்றன.\nவிண்டோஸ் ஸ்டோர் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nமுன்பு Search charm கிளிக் செய்தவுடன், எவ்வாறெல்லாம் தேடலாம் என்ற விருப்பமுறைகள் பட்டியலிடப்படும். ஒரு நேரத்தில், ஒரே ஒரு விருப்பமுறையினை இயக்கிப் பார்க்கலாம். இப்போது, இதற்குப் பதிலாக, ஒரே ஒரு சர்ச் பாக்ஸ் தரப்பட்டுள்ளது. தரப்படும் தேடல் முடிவுகள் பட்டியலில், அப்ளிகேஷன்கள், பைல்கள், செட்டிங்ஸ் அமைப்புகள், இணையத்திலிருந்து தகவல், விக்கிபீடியா போன்ற தளத்தகவல்கள் என அனைத்தும் கிடைக்கின்றன.\nதிரையில் காட்டப்படும் தொடுதிரை கீ போர்டில் கிடைக்கும் autosuggest வசதி சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய அசைவுகளை ஏற்றுக் கொள்ளும் திறன் சேர்க்கப்பட்டுள்ளது. கீ போர்ட் லே அவுட் மாற்றாமலேயே, எண்களையும், அடையாளக் குறியீடுகளையும் (symbols) இடுகை செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது.\nவிண்டோஸ் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து, பதிந்த புரோகிராம்கள், தாமாக அப்டேட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. வழக்கமாக விண்டோஸ் சிஸ்டத்தின், பின்புலச் செயல்பாடாக சிஸ்டம் பைல்களுக்கு இந்த வசதி இருந்து வந்தது. தற்போது, விண்டோஸ் ஸ்டோர் புரோகிராம்களுக்கும் இது தரப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்பாடாகும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், நாமாக இதனை மேற்கொள்ள வேண்டியதிருந்தது.\nஉங்கள் திரையின் ரெசல்யூசனுக்கேற்றபடி, திரையில் நான்கு விண்டோஸ் அப்ளிகேஷன்களைக் கட்டம் கட்டி இயக்கலாம். அதே போல, தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர் இயக்கமும் நீடிக்கிறது. திறக்கப்பட்ட ஒவ்வொரு அப்ளிகேஷன் காட்டப்படும் இடத்தினைச் சுருக்கி வைக்கலாம். ஒரே அப்ளி கேஷனை, இரண்டு நிலைகளில், இரண்டு விண்டோக்களில் இயக்கலாம்.\nஇதுவரை விண்டோஸ் 8 இயக்கத்தில், பயனாளர்கள், தங்களை அறியாமலேயே, டைல்ஸ்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். இது சற்று எரிச்சலைக் கொடுத்தது. இனி, விண்டோஸ் 8.1 பதிப்பில், டைல்ஸ் மீது விரல் அல்லது மவுஸ் கர்சர் அழுத்தி, இழுக்க வேண்டும். அல்லது, டெஸ்க்டாப் வழக்கப்படி, ஐகான் அல்லது டைல் மீது ரைட் கிளிக் செய்து, விருப்பப்படும் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.\nவிண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், ஸ்கை ட்ரைவினை இணைத்துச் செயல்படுத்தி மேம்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. இதனை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு கூறாகவே தந்துள்ளனர். ஸ்டார்ட் ஸ்கிரீன் செல்லாமல், நேரடியாகவே டெஸ்க்டாப்பில் இயக்கத்தினைத் தொடங்கும் வழி த���ப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தினால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் வகையில், இயற்கையான ஒரு மாற்றமாக இது தரப்படுகிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்த பட்டனை அப்படியே தராமல், இப்போது அதே லைவ் டைல்ஸ் இடைமுகத்தில் சிஸ்டம் தொடங்குகிறது. ஆனால், பயனாளர்கள், “All Apps” வியூ கிடைக்கும் வகையில், ஒரு பட்டனை செட் செய்திடலாம். இங்கும் அப்ளிகேஷன் புரோகிராம் ஐகான்களை, அகரவரிசைப்படியோ, பதிவு செய்யப்பட்ட நாட்களின் வரிசைப்படியோ, அடிக்கடி பயன்படுத்தப்படும் புரோகிராம்களின் அடிப்படையிலோ, புரோகிராம் வகைகளின் படியோ அமைத்துக் கொள்ளலாம்.\nடெஸ்க்டாப் அல்லது ஆல் அப்ளிகேஷன்ஸ் என்ற இரு வகைகளில் எது வேண்டும் என பயனாளர்களே தீர்மானித்து இயக்கத்தைத் தொடங்கலாம். டெஸ்க்டாப்பின் முக்கிய அம்சமான, பைல் எக்ஸ்புளோரர் இயக்கத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் பல மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. இந்த மேம்படுத்தல்களுடன் கூடிய பதிப்பு 8.1 மக்களுக்கு ஜூன் மாத இறுதியில் வழங்கப்பட உள்ளது. இதனால், விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், பழைய பயன்பாட்டின் அடிப்படையில் இணைக்கப்பட்ட புதிய மற்றங்களினால் கவரப்பட்டு, விண்டோஸ் 8க்கு மாறுவார்களா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிண் 8ல் ஸ்டார்ட் கீ செயல்பாடு\nமுழுப்பக்க ஸ்கிரீன் ஷாட் அறிய\nஇந்த வார இணையதளம் - குழந்தைகளுக்கான இணையத் தேடல் இஞ்சின் கிட்ரெக்ஸ்\nஅதிக பாராக்களை ஒரே செல்லில் அமைத்திட\nவிண்டோஸ் 8 திரையில் பின்புலப் படங்கள்\nயு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் 7/8 பதியும் முறை\nமால்வேர் பாதித்த கம்ப்யூட்டரை கிளீன் செய்திட\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/02/blog-post_42.html", "date_download": "2018-11-21T04:34:25Z", "digest": "sha1:WPISHJW7RQ7URGKHVOZVNEFAKEZCXQLY", "length": 13534, "nlines": 130, "source_domain": "www.ithunamthesam.co", "title": "வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன்! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன்\nவான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன்\n‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான்.கேணல் ரூபன். லெப்.கேணல்.சிரித்திரன்.\nதெளித்தான் புலிக்கு வானில் பறவென…\nஇவர் வீரத்தை பாடிட வார்த்தைகள்\nவருகிறோம் என்று முகம் மலர\nவைக்வென்று தன்னுடன் கைக்குண்டு எடுத்துச்சென்ற\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி கோலத்தில்\nமாவீரநாளுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி எழுச்சி கோலத்தில் காணப்படுகிறது.\n‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துப...\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\nஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு\nநேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்\nகோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/blog-post_10.html", "date_download": "2018-11-21T04:32:21Z", "digest": "sha1:PGMOWNZ4BV5YJAWYI4UE2ZKPEC4SJ7E3", "length": 13612, "nlines": 62, "source_domain": "www.ithunamthesam.co", "title": "‘கபாலி’ படம் நஷ்டமா? உண்மையில் என்ன நடந்தது? - 24 News", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இன்னும் ஒருசில வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘கபாலி’ படத்தால் நஷ்டம் என்றும், அதற்கு\nரஜினிகாந்த் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் ஒருசிலர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் இப்படியும் இருக்குமோ என ஒருசிலர் இந்த வதந்தியை நம்ப தொடங்கிவிட்டனர்.இந்த நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ‘கபாலி’ பட தயாரி��்பாளர் கலைப்புலி எஸ்தாணு, இந்த படம் நஷ்டம் என்று குரல் கொடுப்பவர் யார், அவருக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது:ஜி.பி.செல்வகுமாருக்கும், கபாலி படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை செல்வகுமார் கபாலி படத்தை வாங்கவில்லை, விநியோகஸ்தர் வேணுகோபாலுக்கு சாட்சி கையழுத்து போட வந்தவர் தான் செல்வக்குமார் .அவர் அழைத்து வந்த வேணுகோபால் என்பவர் தான் வாங்கினார். அவருக்கும் எனக்குமான பணபரிவர்த்தனைகள் வெளிப்படையாகவும் ,நேர்மையாகவும் நடந்து வந்திருக்கின்றன. இது வரை, ரூ 61 லட்சம்\nஅவருக்கு நேரடியாகவும், சேலம் பகுதியில் அவர் தியேட்டர் எடுத்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவருக்கு நான்\nஉதவியிருக்கின்றேன் என கலைப்புலி எஸ் தாணு\nஅவர்கள் கூறியுள்ளார்.கபாலி படம் நஷ்டம் என கூறுவது முற்றிலும் பொய். கபாலி மாபெரும் வெற்றி படம், சென்னையில் மட்டுமே 13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது தயாரிப்பாளரே நானே சொல்கிறேன் படம் வணிகரீதியாக மாபெறும் வெற்றி பெற்றுள்ளது என பத்திரிகையாளர் சந்திப்பில் அவதூறுகளுக்கு பதிலளித்தார் கலைப்புலி எஸ் தாணு.யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் அவர்களை அழைத்து பிரச்னையை கேட்டு உதவி செய்வது சூப்பர்ஸ்டார் ரஜினியின் பழக்கம்,அதை பயன்படுத்தி ரஜினியை ஏமாற்றத்தான்\nதான் கபாலி நஷ்டமென்று சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்..தற்போது கபாலி படம் நஷ்டம் என்று பொய்களை கூறி ரஜினி சாரின் காலா படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டுத் தேவையில்லாத குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறார்கள். கடைசியில் நீதியே வெல்லும்இவ்வாறு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறினார்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி கோலத்தில்\nமாவீரநாளுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி எழுச்சி கோலத்தில் காணப்படுகிறது.\n‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துப...\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\nஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு\nநேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்\nகோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த��, தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49096-shower-festival-in-nellai-courtallam.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-21T04:16:25Z", "digest": "sha1:RBDEJDU2JJ7RKM5ZLO2MPT2ALUUMUXWG", "length": 4562, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50069", "date_download": "2018-11-21T04:51:41Z", "digest": "sha1:GJWARNRRRJ4C3SZYSISUWSOVIG7X7P7U", "length": 4032, "nlines": 69, "source_domain": "www.supeedsam.com", "title": "பேனாச்சி குடி மக்களின் திருவிழா | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபேனாச்சி குடி மக்களின் திருவிழா\n(படுவான் பாலகன்) மட்டக்களப்பின் சிறப்பு வரலாற்று பெருமைமிகு களுதாவளை சுயம்பு லிங்கப்பெருமானுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் மஹோற்சத்தின் 7ம் நாளாகிய நேற்று (27) பேனாச்சி குடி மக்களால் சிறப்பாக திருவிழா நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான அடியார்கள்களின் ஆரோகரா என்ற ஒலியோடு எம்பெருமானது வெளி வீதியூர்வலம் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடக்கூடியது.\nPrevious articleபோதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு\nNext articleகடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டி வைப்பு.\nவாசிப்பதனால் சமூகப் பண்புகள் மேம்படுகின்றது.களுதாவளை பிரதேச சபைதவிசாளர் யோகநாதன்\nஅளவுக்கதிகமான மாடுகளை வாகனத்தில் ஏற்றிய ஒருவர் கைது.\nஅடிக்கடி ஏற்படும் மின் தடையால் மக்களுக்கு சிரமம்\nஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தயார்; கேப்பாபுலவு மக்கள்\nசர்வதேச ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் உப தலைவர் கொக்கட்டிச்சோலைக்கு வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65315", "date_download": "2018-11-21T04:50:50Z", "digest": "sha1:NYWQCE6SHMBA6PY6HKAI5VJ7GF6DKPXO", "length": 5608, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "வேலைவாய்ப்பு வயதெல்லையினை 45 ஆக அதிகரித்து சகல பட்டதாரிகளுக்கும் வேலை வழங்கவும் -ஞா.ஸ்ரீநேசன் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவேலைவாய்ப்பு வயதெல்லையினை 45 ஆக அதிகரித்து சகல பட்டதாரிகளுக்கும் வேலை வழங்கவும் -ஞா.ஸ்ரீநேசன்\nஅண்மையில் இடம்பெற்ற பட்டதாரி பயிலுனர் நேர்முகப் பரீட்சைக்கு பட்டதாரிகளின் வயதெல்லை 35 ஆக மட்டுப் படுத்தப் பட்டுள்ளதாக அறிகிறேன்.இந்த வயதெல்லையினை 45 ஆக அதிகரித்து சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குமாறு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பாராளுமன்றை கேட்டுக் கொண்டார்.\n35 எனும் வயதெல்லை தேசிய கொள்கையாக இருந்தாலும் இப்போதிருக்கின்ற 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளை உள்வாங்குவதற்காக தற்காலிகமாகவேனும் வயதெல்லையை 45 ஆக அதிகரித்து அவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குமாறும் , வடக்கு கிழக்கில் 2012 ஆண்டில் பட்டம் ப���ற்றவர்கள் கூட இன்னும் வேலை வாய்ப்பின்றி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.மேலும் நேர்முகப்பரீட்சை மூலம் உள்வாங்கப்படும் பட்டதாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleஇ.த.ஆ.சங்கத்தின் பொதுச்செயலாளரின் அறிக்கை\nNext articleலண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பினால் வாழைச்சேனையில் குழாய் கிணறுகள்\nமிளகாய் பொடி ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்குவோம்\nநாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை மாவட்ட மென்பது இலங்கை அரசு மாத்திரமல்ல இந்தியா சினா போன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/74-government/142409-2---98---------.html", "date_download": "2018-11-21T04:32:39Z", "digest": "sha1:D6NDBQ77M35F2QD4VZ36TFWF64WDR3DC", "length": 20674, "nlines": 71, "source_domain": "www.viduthalai.in", "title": "2 சதவிகிதம் பேருக்காக 98 சதவிகிதம் பேர்மீது இந்தி மொழியையும், ‘நீட்’ தேர்வையும் திணிக்கும் மோடி அரசு", "raw_content": "\nமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் » * கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக...\nஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையா » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, நவ.19 ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க காவல...\nசபரிமலைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் சங் பரிவார் - பி.ஜே.பி. வட்டாரத்தினர் » **பிப்ரவரியில் கழக மாநில மாநாடு - புரட்சிகர திட்டங்களை அறிவிக்கு **மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டுத் தொடக்கம் **2019 செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மாநாடு கோவையில் ச...\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபுதன், 21 நவம்பர் 2018\n2 சதவிகிதம் பேருக்காக 98 சதவிகிதம் பேர்மீது இந்தி மொழியையும், ‘நீட்’ தேர்வையும் திணிக்கும் மோடி அரசு\n2 சதவிகிதம் பேருக்காக 98 சதவிகிதம் பேர்மீது\nஇந்தி மொழியையும், ‘நீட்’ தேர்வையும் திணிக்கும் மோடி அரசு\nமுன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் குற்றச்சாட்டு\nசென்னை, மே 6 -மோடி அரசு தமிழ கத்தை அடிமை மாநிலம் போல நடத் துவதாகவும், வெறும் 2 சதவிகிதம் பேருக்காக, 98 சதவிகிதம் பேர்மீது இந்தி மொழியையும், நீட் தேர்வையும் திணிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார்.\nதமிழ்நாடு சட்டப்பேரவை அனைத் துக் கட்சி ஆதரவோடு நிறைவேற்றி அனுப்பியுள்ள மருத்துவச் சேர்க்கை சட்ட மசோதாக்களுக்கு உடனடியாக குடியரசுத்தலைவர்ஒப்புதலைமத் திய அரசு பெற்றுத்தரக்கோரி கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்ட மைப்பின் சார்பில் வெள்ளியன்று (மே 5) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொடர்முழக்கப் போராட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் பேராசிரியர் ந.மணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் துவக்கி வைத்து உரையாற்றினார்.\nதமிழக மக்களின் உரிமைக்கு, மாநில உரிமைக்கு வைக்கப்பட்ட வேட்டுதான் நீட் தேர்வு. தமிழக மாணவர்களை நீட் தேர்வு எழுதச் சொல்வது, அவர்கள்மீது நடத்தப்படும் வன்முறை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 31.1.2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக சட்டப்பேரவையில்அனைத்துக் கட்சி களும் சேர்ந்து நீட் வேண்டாம் என்று சட்டம் கொண்டு வந்தனர். அது கொண்டு வரப்பட்டு 100 நாட்களாகி விட்டது.\nஆனால், மத்திய அரசு அது பற்றிக் கவலைப்படாமல் உள்ளது. இத னால்தான் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இது மாநில உரிமை சம்பந்தமான பிரச்சினை. அடிமை போல தமிழகத்தை மத்திய அரசு நினைப்பதாக நான் கருதுகிறேன். கூட்டாட்சி தத்துவம் தூக்கி எறியப் பட்டுள்ளது.சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் தராமல் உள்ளது. இந்தித் திணிப்பு போல நீட்டையும் திணிக்கிறார்கள்.\nநீட் தேர்வு என்பது சிபி எஸ்இ பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழகத்தில் 98 சதவிகிதம் பேர் மாநிலத் திட்டத்தின்கீழ் படிக் கிறார்கள். வெறும் 2 சதவிகிதம் பேர் மட்டுமே சிபிஎஸ்இ பாடத் திட்டத் தின்கீழ் படிப்பவர்கள். இரண்டுமே வேறு வேறு பாடத் திட்டங்கள். அப்படியிருக்க வெறும் 2 சதவிகிதம் பேருக்காக 98 சதவிகிதம் பேரை மாறச் சொல்கிறார்கள்.1984 முதல் 2006 வரை தமிழ்ப் பாடத்திட்டத்தின் கீழ்தான் நுழைவுத் தேர்வு நடந்துவந்தது. சிபி எஸ்இ மாணவர்கள் இதில் போட்டி போட முடியவில்லை.\nஎனவே, 10-ஆவது படித்து விட்டு பிளஸ்1 மாநிலத் திட்டத்துக்கு மாறுவார்கள். ஆனால், 2 சதவிகித மாணவர்கள் மாறுவது என்பதுவேறு, 98 சதவிகித மாண வர்கள் மாறுவது என்பது வேறு.98 சதவிகிதம் பேரை மாறச் சொல்வது அராஜகம், வன்முறை. தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றிய சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிட்டால் கூட்டாட்சித் தத்துவம் என்பதே கேள்விக்குறியாகி விடும். வாடிவாசல், நெடுவாசல், விவசாயிகள் போராட்டம் போல போராடிக் கொண்டே இருக்க முடியாது. நேரு பிரதமராக இருந்திருந்தால், அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை இருந்திருக்காது.\nதமிழகத்தின் 7 கோடி மக்களையும் மத்திய அரசு அவமதிக்கிறது. சட் டத்தை ஏற்க வேண்டும் அல்லது நிராகரிக்கவேண்டும் திராணி இருந்தால் நிராகரிக்கட்டும். அப்படி செய்யாமல், அய்யாக்கண்ணு போராடியது போல நீ போராடு, நான் எதுவுமே செய்ய மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தமிழக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் செயல்பாட்டில் நியாயம் இல்லை.\nநீட்டைத் துரத்தும் வரை இந்தப் போராட்டம் தொடரத்தான் செய்யும்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே. சாமு வேல்ராஜ், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், பேராசி ரியர் சுப. வீரபாண்டியன், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்தி ரபாபு, கு.செல்வப்பெருந்தகை (இந்திய தேசிய காங்கிரஸ்), எஸ்.எஸ். பாலாஜி (விசிக), ரோகிணி (திரைக்கலைஞர்), ஜி.ஆர். இரவீந்திரநாத் (சமூக சமத்துவத் துக்கான டாக்டர்கள் சங்கம்), எஸ்.காசி (மக்கள் நல்வாழ்வு க்கான மருத்துவர்கள் சங்கம்), நா.எழிலன் (நிறுவனர் இளை ஞர் இயக்கம்), விடுதலை விரும்பி (தமிழ்நாடு மருத்து வர்கள் சங்கம்), தாமு (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்பி னர் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினர்.\nமத்திய அரசின் சுகாதாரத்துறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாவில் 2016- -2017ஆம் ஆண்டில் நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்களித்த போது, மாநில பாடத் திட்டமும் நீட் பாடத்திட்டமும் வெவ் வேறானது என்பதுதான் பிரதான கார ணமாக கூறப்பட்டது:\nதற்போதும் அதே வேறுபாடு தான் நிலவுகிறது; கடந்தாண்டு 11- ஆம் வகுப்பு படித்தவர்களே இந்தாண்டு 12-ஆம் வகுப்பு படிக்கிறார்கள்; இரண்டுக்கும் வெவ்வேறு பாடங்கள் தனித்தனி வகுப்புகள் இல்லை; எனவே, மத்திய அரசு சென்ற ஆண்டு நீட் விலக்கு அளித்த சட்டமே இந்த ஆண்டுக்கும் பொருந்தும் என்று அவர்கள் தெரிவித் தனர். நீட் தேர்வு இந்தியாவில் பின் பற்றப்பட்டு வரும் பள்ளிக் கல்வி முறையை கேள்விக்கு உட்படுத்துகிறது. தனியார் நீட் பயிற்சி மய்யங்களை உருவாக்குகிறது. எந்த வகை பள்ளி முறையில் படித்திருந்தாலும் தனிப் பயிற்சிமய்யங்களில்பணத்தைசெல வழிக்காமல்மருத்துவக்கல்விபயில முடியாது என்ற நிலை ஏற்படுத்தப் பட்டுள்ளது.\nஉலக மயமாக்கலின் விளைவாக உலகம் முழுவதும் சென்று வெவ்வேறு நாடுகளில் படிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயமில்லை; பணம் தவிரவேறு எந்த தகுதியும் தேவையில்லை எனக் கூறும்போது ஏழை,எளிய தாழ்த்தப்பட்டபிற்படுத்தப்பட்டமாண வர்கள் மருத்துவக் கல்வி பயில முடியாமல்செய்யும்நீட்தேர்வுஅரசி யல்சாசனத்தின் சமத்துவ கோட்பாட்டிற்கு விரோதமானதாகும். கற்பதற்கான சம வாய்ப்பு இல்லாத தேசத்தில் சமமான போட்டித் தேர்வுகள் நடத்துவது மிகப்பெரிய அநீதியாகும்.\nதமிழகத்தில்பின்பற்றப்படும்மருத் துவ சேர்க்கை முறை, முறைகேடு இல்லாமலும், வெளிப்படைத் தன்மை யோடும், தகுதி அடிப்படையிலும் நடை பெறுகிறது. இதற்கு மாற்றான மோசமான ஒரு முறை தேவையற்றது. எனவே, தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப் புதலை பெற்றுத் தரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.\nதமிழ்நாடு நலவாழ்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம் போராட்டைத்தை நிறைவு செய்து உரையாற்றினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/153899----15------.html", "date_download": "2018-11-21T04:12:31Z", "digest": "sha1:HCNEDVTDOFDRJRWDYZ6DXDCE24IA4A2S", "length": 7261, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "வெங்காயம், தக்காளி விலை 15 நாட்களில் குறையும்: மத்திய அரசு உறுதி", "raw_content": "\nமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் » * கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக...\nஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையா » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, நவ.19 ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க காவல...\nசபரிமலைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் சங் பரிவார் - பி.ஜே.பி. வட்டாரத்தினர் » **பிப்ரவரியில் கழக மாநில மாநாடு - புரட்சிகர திட்டங்களை அறிவிக்கு **மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டுத் தொடக்கம் **2019 செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மாநாடு கோவையில் ச...\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உ��வி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபுதன், 21 நவம்பர் 2018\nவெங்காயம், தக்காளி விலை 15 நாட்களில் குறையும்: மத்திய அரசு உறுதி\nசெவ்வாய், 05 டிசம்பர் 2017 16:31\nபுதுடில்லி, டிச. 5- வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 15 முதல் 20 நாட்களில் குறையும் என மத்திய விவசாயத்துறை செயலர் எஸ்.கே பட்நாயக் கூறியுள்ளார்.\nஇந்த சீசனில் அறுவை தாமதமானதால் வெங்காயம் மற்றும் தக்காளி விலை அதிக ரித்துள்ளது. டில்லியில் வெங் காயம் மற்றும் தக்காளி விலை, சில்லறைக் கடைகளில் 70, 80 ரூபாய் என்ற அளவில் விற் பனை செய்யப்படுகிறது. மற்ற பல முக்கிய நகரங்களிலும் வெங்காயத்தின் விலை அதிக மாகவே உள்ளது.\nமகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது அறுவை தொடங்கி வெங்கா யம் சந்தைக்கு வரத் தொடங்கி யுள்ளது.\nஎனவே விரைவில் வெங் காயம் விலை குறைய வாய்ப் புள்ளது. 15 முதல் 20 நாட் களுக்கும் இதன் விலை கணிச மாக குறையும் எனக்கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/category/97.html?start=220", "date_download": "2018-11-21T03:42:13Z", "digest": "sha1:HAHWQCSRR6NUAAALCHWJ5L25KTX7HMML", "length": 8240, "nlines": 78, "source_domain": "www.viduthalai.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் » * கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக...\nஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையா » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, நவ.19 ஜாதி ஆணவ��் கொலைகளைத் தடுக்க காவல...\nசபரிமலைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் சங் பரிவார் - பி.ஜே.பி. வட்டாரத்தினர் » **பிப்ரவரியில் கழக மாநில மாநாடு - புரட்சிகர திட்டங்களை அறிவிக்கு **மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டுத் தொடக்கம் **2019 செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மாநாடு கோவையில் ச...\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபுதன், 21 நவம்பர் 2018\n221\t கருப்புச் சட்டைப் படை:\n222\t மோ(ச)டி அரசின் பண்பாட்டுப் படையெடுப்பு\n223\t அநீதிகளைக் கண்டும் வாய்மூடி மவுனமாக இருப்பது சரியா\n224\t இறுதியில் முழுமையான நீதியை நோக்கி...\n225\t திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி\n226\t இந்திய அரசமைப்புச் சட்ட 123ஆம் திருத்தம்: மாநிலங்களின் உரிமை பறிபோய்விடும்\n227\t புரட்சிக் கவிஞரின் பகுத்தறிவு முழக்கம்\n228\t இந்துத்துவாவை நடைமுறைப்படுத்த முனையும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி (3)\n229\t இந்துத்துவாவை நடைமுறைப்படுத்த முனையும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி (2)\n230\t அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தாமலேயே, நிர்வாக அமைப்பை மாற்றி அமைப்பதன் மூலம் இந்துத்துவாவை நடைமுறைப்படுத்த முனையும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி\n231\t மதச் சார்பான நாடாக ஆவதிலிருந்து இந்தியாவை பாதுகாக்கும் வழிகள் உள்ளனவா\n232\t திராவிடத்தால் எழுந்தோம் என்பது தீர்க்கமான கல்வெட்டு\n233\t திருச்சி சிறீரங்கம் தேசிய சட்டப் பள்ளி பார்ப்பனப் பண்ணையமா\n234\t சென்னை புத்தகச் சங்கமம் - புத்தகத் திருவிழா\n235\t மாயாவதியின் மனமாற்றம் மதவெறிக் கூட்டத்திற்கு ஏமாற்றம்\n236\t 2019 மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் வாய்���்பினை பா.ஜ.க.வின் எதிர்கட்சிகள் இழந்துவிடவில்லை\n239\t மதசார்பான நாடாக ஆவதில் இருந்து இந்தியாவை பாதுகாக்கும் வழிகள் உள்ளனவா\n240\t நமது தனிமனித சுதந்திரம் எங்கே போனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/category/98.html?start=100", "date_download": "2018-11-21T03:44:29Z", "digest": "sha1:KIPPHV3AFMRMDCWOQSACIS6WUX3D3JYT", "length": 9016, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "அறிவித்தல்கள்", "raw_content": "\nமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் » * கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக...\nஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையா » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, நவ.19 ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க காவல...\nசபரிமலைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் சங் பரிவார் - பி.ஜே.பி. வட்டாரத்தினர் » **பிப்ரவரியில் கழக மாநில மாநாடு - புரட்சிகர திட்டங்களை அறிவிக்கு **மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டுத் தொடக்கம் **2019 செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மாநாடு கோவையில் ச...\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபுதன், 21 நவம்பர் 2018\n101\t தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில்\n102\t புதுச்சேரியில் தலைவர் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்த முடிவு\n103\t அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா கிளை கழக வாரியாக கொடி ஏற்றுதல் - தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல் (17.9.2018 -திங்கட்கிழமை)\n104\t மத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் 50 இடங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் பட விழா (17.9.2018)\n105\t மறைந்த தேவ.பேரின்பன் எழுதிய தமிழும் சமக்கிருதமும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா\n106\t விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்\n107\t சென்னையில் 'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்\n108\t கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\n109\t விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்\n110\t தந்தை பெரியார் 140 ஆவது பிறந்தநாள் விழா மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணி கழக கொடியேற்று விழா\n111\t 17.9.2018 - திங்கட்கிழமை\n112\t தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா (செப்டம்பர் 17, 2018)\n113\t சென்னையில் 'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்\n114\t முதுபெரும் தொண்டறச் செம்மல்களுடன் தமிழர் தலைவர் சந்திப்பு\n115\t காவேரிப்பட்டணம் நகரில் தந்தை பெரியார் பட ஊர்வலம்\n116\t உரத்தநாட்டில் தந்தை பெரியார் பிறந்த நாள்: பெரியார் பட ஊர்வலம் - மோட்டார் சைக்கிள் பேரணி\n117\t 'விடுதலை'க்குச் சந்தா சேர்ப்போம் திருப்பூர் - தாராபுரம் மாவட்டங்கள் சார்பாக சந்தாக்கள்\n118\t நல்லாசிரியர் விருது பெற்ற நினைவில் வாழும் பி.கே.விஜயராகவன் - வி.வேதவள்ளி இல்ல மணவிழா தமிழர் தலைவர் பங்கேற்பு\n119\t பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் மாநில கழக பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம்\n120\t திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/140135.html", "date_download": "2018-11-21T03:36:40Z", "digest": "sha1:BMAVK2AYZKQJ2WPYTLEWW2NTSKU34QNE", "length": 6543, "nlines": 71, "source_domain": "www.viduthalai.in", "title": "படாத பாடுபடும் ஆண்டவன்!", "raw_content": "\nமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் » * கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அ���சே உரிய நிதியைப் பெற்றிடுக * நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக...\nஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையா » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, நவ.19 ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க காவல...\nசபரிமலைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் சங் பரிவார் - பி.ஜே.பி. வட்டாரத்தினர் » **பிப்ரவரியில் கழக மாநில மாநாடு - புரட்சிகர திட்டங்களை அறிவிக்கு **மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டுத் தொடக்கம் **2019 செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மாநாடு கோவையில் ச...\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபுதன், 21 நவம்பர் 2018\nபக்கம் 1»படாத பாடுபடும் ஆண்டவன்\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்த வழக்குரைஞர் கிருஷ்ண மூர்த்தி என்பவர் ஜெயலலிதா ஆண்டவன்மீது உறுதிமொழி எடுத்ததால், அவர் மனு தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரால் நிராகரிக்கப்பட்டது.\nஅ.தி.மு.க.வில் ஆண்டவ னும், ஆன்மாவும் படாத பாடு அல்லவா படுகிறது\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sarkar-issue-ar-murugadoss-agrees-do-this-varun-056629.html", "date_download": "2018-11-21T03:35:26Z", "digest": "sha1:NNXCTDTBF53NQXAC6MXU7HR2QRLV46DK", "length": 12115, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்கார் கதை திருட்டு: தலையை சுற்றி மூக்கத் தொட்ட முருகதாஸ் | Sarkar issue: AR Murugadoss agrees to do this for Varun - Tamil Filmibeat", "raw_content": "\n» சர்கார் கதை திருட்டு: தலையை சுற்றி மூக்கத் தொட்ட முருகதாஸ்\nசர்கார் கதை திருட்டு: தலையை சுற்றி மூக்கத் தொட்ட முருகதாஸ்\nசர்க்கார் பட பிரச்சனை குறித்து இயக்குனர் முருகதாஸ் விளக்கம்- வீடியோ\nசென்னை: சர்கார் கதை திருடப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தலையை சுற்றி மூக்கைத் தொட்டுள்ளார்.\nசர்கார் படத்தின் கதை தான் எழுதிய செங்கோல் படத்துடையது என்று உதவி இயக்குனரான வருண் ராஜேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றுள்ளார்.\nவிஜய்க்காக எழுதி வைத்த செங்கோலை அவருக்கு டெடிகேட் செய்வதாக வருண் தெரிவித்துள்ளார்.\nஇந்த முருகதாஸால் வேலாயுதம் சீனை வைத்து விஜய்யை கலாய்க்கிறார்களே\nசர்கார் படத்தில் நன்றி கார்டு வந்த பிறகு 30 வினாடிகள் வருண் குறித்த தகவலை காட்ட முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த தகவலில் அவர் கூறியிருப்பதாவது, மாதக் கணக்கில் ஆலோசனை நடத்தி சர்கார் ஸ்க்ரிப்டை நான் எழுதி, படத்தை இயக்கியுள்ளேன். இணை இயக்குனர் வருண் அதே கருவை கற்பனை செய்து அதற்கான ஸ்க்ரிப்ட்டை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளது தெரிய வந்தது.\nகதை தன்னுடையது என்று முருகதாஸ் கூறி வந்தார். இந்நிலையில் ஸ்க்ரிப்டை வருண் தனக்கு முன்பு பதிவு செய்துள்ளதை அவரே ஒப்புக் கொண்டது ரசிகர்களை வேதனை அடைய வைத்துள்ளது.\nவிஜய் படத்திற்கு தன்னால் பிரச்சனை வந்து ரிலீஸ் பாதிக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் கதையை திருடாமலேயே அதை திருடியதாக முருகதாஸ் ஒப்புக் கொண்டதாக அவரது தீவிர ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.\nதனது திறமையால் முன்னுக்கு வந்தவர் முருகதாஸ். அவரின் திறமையை பார்த்து வியந்தவர்கள் பலர். அப்படிப்பட்டவர் கதை திருடினார் என்பதை பலராலும் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபர்ஸ்ட் கமலுக்காக... இப்போ அஜித்துக்காக... நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மாரடைப்பால் மரணம்\nவிக்னேஷ் சிவனுக்கு ஒரேயொரு கோரிக்கை விடுத்த நயன் ரசிகர்கள்: நிறைவேற்றுவாரா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thuppakki-munai-gets-u-certificate-056558.html", "date_download": "2018-11-21T04:22:54Z", "digest": "sha1:363NAOOROAKXGPLMLYIPZOEAKZFETXV3", "length": 10598, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’க்கு சென்சாரில் க்ளீன் யு சான்றிதழ்! | thuppakki munai gets U certificate - Tamil Filmibeat", "raw_content": "\n» விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’க்கு சென்சாரில் க்ளீன் யு சான்றிதழ்\nவிக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’க்கு சென்சாரில் க்ளீன் யு சான்றிதழ்\nசினி சிப்ஸ் : இன்றைய சினிமா செய்திகள்- வீடியோ\nசென்னை: தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 'துப்பாக்கி முனை' படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது.\n'நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல' படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் துப்பாக்கி முனை'.\nசமீபத்தில் வெளியான துப்பாக்கி முனை படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.\n60 வயது மாநிறம் படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த படத்தையும் கலைப்புலி எஸ்.தாண�� தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.\nவேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மாரடைப்பால் மரணம்\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா.. போலீசாகிறார்\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை: திட்டும் நெட்டிசன்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/28-thozargal/212-the-companions-list-of-reference.html", "date_download": "2018-11-21T03:53:56Z", "digest": "sha1:GL6DRTBYTZBQ6Z2NREGAN73ZF5KLAOV4", "length": 7121, "nlines": 168, "source_domain": "darulislamfamily.com", "title": "தோழர்கள் - 00 உதவிய நூல்கள்", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்தோழர்கள்தோழர்கள் - 00 உதவிய நூல்கள்\nதோழர்கள் - 00 உதவிய நூல்கள்\nதோழர்கள், தோழியர் தொடருக்கு உதவிய நூல்களின் ப���்டியல்.\nகுர்ஆன் வசனங்கள், ஹதீஸ் வாசகங்களின் தமிழ் மொழியாக்கத்திற்கு\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 11\nநல்லதொரு பகிர்வு ...அறியதந்தமைக்கு ஜஸாகல்லா ஹைரா\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-11-21T03:47:58Z", "digest": "sha1:XWY3UA2V7YEVCBFCFT7KP5FYUX34RKHU", "length": 6082, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "சொத்து வாங்குவதை – GTN", "raw_content": "\nTag - சொத்து வாங்குவதை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு-காஷ்மீரில் வெளி மாநிலத்தவர்கள் சொத்து வாங்குவதை தடுக்கும் சட்டத்தினை நீக்குவது தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெளி...\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த ��ில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orbekv.blogspot.com/2017/08/", "date_download": "2018-11-21T04:15:24Z", "digest": "sha1:EKZJBFHBOKPNFUOME6FEQ2H2LNSNRQEH", "length": 14009, "nlines": 166, "source_domain": "orbekv.blogspot.com", "title": "பலராமன் பக்கங்கள்: August 2017", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...\nநீண்ட நாட்களாகவே, சீரடி சென்றுவர வேண்டும் என்று ஒரு எண்ணம் அவ்வப்போது தோன்றி மறையும். அவர் அழைக்கவில்லை; அவர் அழைத்தால்தான் அவரைக் காணும் பாக்கியம் கிட்டும் என பலர் சொல்வார்கள். திருப்பதிக்கும் இதே வசனங்களைச் சொல்வார்கள். ‘போகாமலிருப்பதற்கும் அடிக்கடி போய்வருவதற்கும்’ இந்த வாசகங்களைச் சொல்லிக்கொள்வது வசதியானதுதான் என்றாலும், அதில் எனக்கு உடன்பாடில்லை; தீர்மாணம், உந்துதல், முயற்சி, சந்தர்ப்ப சூழ்னிலை ஆகியவையே யாத்திரைக்கு உகந்த காரணிகளாக எனக்குத் தோன்றும்.\nநாம் இருவரும் சீரடிக்குப் போய்வரவேண்டும் என எனது நன்பர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் பல பணிகளில் அகப்பட்டுக் கொண்டமையால், நான் மட்டுமாவது சென்றுவர வேண்டும் எனத் தோன்றியது.\nஉண்மையில், எனக்கு சீரடி எந்த உந்துதலையும், போயே ஆகவேண்டும் என்ற தவிப்பையும் உண்டு பண்ணியதே இல்லை. ‘இண்டிகோ’ ஆஃபர் ஒன்று வந்தமையால் பயன்படுத்திக் கொண்டு பயணத்திட்டத்தை இறுதி செய்தேன்.\nகாலை பத்தரைக்கு விமானம் புனே நகரின் தரையைத்தொட்டபொழுது, பளீரென்ற வானிலை. புனேயிலிருந்து சீரடி செல்லும் நெருக்கடியான சாலை. நான்கு வழிச் சாலைதான். எனினும் சீரடி செல்ல ஆறு மணி நேரம் பிடித்தது.\nசீரடியை அடையும் பொழுது மாலை மணி ஐந்து. சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சீரடி கோயிலை அடையும் பொழுது மணி ஆறு. தரிசனத்திற்காக காத்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போகவேண்டியிருந்த்தது. என்ன ஒரு கூட்டம் திருப்பதி போல எங்கு திரும்பினாலும் மனிதத் தலைகளே திருப்பதி போல எங்கு திரும்பினாலும் மனிதத் தலைகளே நிறைய பேர்கள் ஆந்திராவிலிருந்து வருகிறார்கள். இருநூறு ரூபாய் டிக்கட் வாங்கிக் கொண்டு சற்றே முன்னால் சென்றேன்.\nஇதற்கு முன்னால் சீரடி சென்று வந்தோர்களது அனுபவத்தைக் கேட்டுக் கொண்டு இங்கு வருவது நல்லது. ஏனெனில், இந்த இடத்தில், பாபா சமாதி கோயில், பாபா சம்ஸ்தான், சாவடி, த்வார்காமி,ஆஞ்சனேயர் கோயில், ம்யூசியம், கண்டோபா கோயில், லட்சுமிபாய் மந்திர், அவருடன் வாழ்ந்த பல மகான்களின் சமாதிகள் என பார்க்க/தரிசிக்க பல இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களைப்பற்றிய அறிவிப்புப் பலகைகள், வழிகாட்டிகள் இல்லை. ஸ்பெஷல் தரிசன டிக்கட் (200 ரூபாய்) வாங்க எங்கே செல்லவேண்டும் எனவும் அறிவிப்புகள் இல்லை. தர்ம தரிசன நுழைவாயில், ஸ்பெஷல் தரிசன நுழைவாயில் போன்றவை எங்கே இருக்கின்றன என்பவை தெளிவாக இல்லை. ஒருவேளை இந்தியில் எங்கேயாவது எழுதிவைத்திருக்கிறார்களோ என்னவோ சமாதிகோயிலுக்குள் நுழைய மூன்று முக்கிய கேட்கள் இருக்கின்றன. விசாரித்துக் கொள்ள வேண்டும்.\nபாபாவிற்கு பல்வேறுவகையான ஆரத்திகள், காலை நான்குமுதல் (காக்கட ஆரத்தி) இரவு பத்துமணிவரை (ஷேஜ் ஆரத்தி) நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆரத்தியும் இருபது நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஆரத்தியின் பொழுது, சர்வ பக்தர்களும் ஆரத்திப் பாடலை உடன் பாடிக்கொண்டு, பரவசமாய் இருக்கிறார்கள். அதீதமான நம்பிக்கையும் பக்தியும் இல்லாமல் இந்த நிலை சாத்தியமாகவே ஆகாது.\nஎல்லாக் கோயில்களைப் போலவும் வழியெங்கும் நெருக்கியடித்துக் கொண்டு கடைகள். பூச்செண்டு வாங்கச் சொல்லி வற்புறுத்தும் சிறு வியாபாரிகள். இவைகள் அனைத்தையும் தாண்டி கோயிலினுள் நுழையும் பொழுது, மகத்தான அமைதியும், நிம்மதியும், திருப்தியும் வழிந்தோடும்.\nபாபாவைத் தரிசிக்க மூன்று வரிசைகளில் அனுமதிக்கிறார்கள். இடது புறம், வலது புறம், நேரே என மூன்று பாதைகள். மூன்று பாதைகளிலும் பாத தரிசனம் கிடைக்கும். இது தவிர த்வார்காமி, முக தரிசனம் ஆகிய இடங்களில் பெரிய திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பும் செய்கிறார்கள். சீரடி போனேன்; சரியாக தரிசனம் கிடைக்கவில்லை என்ற புகாருக்கே வாய்ப்பில்லை.\nமாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு நுழைவாயில். இது தவிர ‘முக தரிசனம்’ செய்ய ஒரு இடம் இருக்கிறது. அருகே சென்று தரிசிக்க இயலாது; ஆனால் இந்த இடத்திலிருந்து தெளிவாக பார்க்க இயலும். நல்ல ஏற்பாடு.\nமாலை தரிசனம் முடித்துவிட்டு, மீண்டும் காலை தரிசனம் செய்துவிட்டு, அருகே இருக்கும் மேலே குறிப்பிட்ட, ப��ர்க்க வேண்டிய இடங்கள் அனைத்தையும் தரிசனம் செய்தாயிற்று. திருப்பும் வழியில் பூட்டுகளற்ற ‘சனி சிங்க்னாப்பூர்’, ரேணுகாதேவி கோயில் ஆகியவற்றைக் கண்டு ஊர் திரும்பினேன். நினைவில் நிற்கும் பயணம் .\nநடந்தது குறித்து வருத்தமேதும் இல்லை\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகாதலர் தினம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nதினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை\nபஜ்ஜி சொஜ்ஜி சாந்தி முகூர்த்தம்\nஊர் சுற்றலாம் (Tour) (86)\nகர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nபாண்டிச்சேரியில் ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/content/8-headlines.html?start=70", "date_download": "2018-11-21T03:56:17Z", "digest": "sha1:GRBANTLOYIY3QQY4MF3QVKZGS2ECSGQO", "length": 10572, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nஇந்திய அரசின் அனுமதி இன்றி இந்த நாடுகளுக்கெல்லாம் பயணிக்க முடியாது\n - விளாசும் இளம் பெண்\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்\nகஜா புயல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு\nபுயலால் பாதித்த மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுக எம்.பி\nதமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் இடைத் தரகர் இல்லாமல் கிடைக்க வேண்டும் - விஜய்காந்த்\nகஜா புயல் - சுனாமியை விட இதுதான் மிகப்பெரிய பேரழிவு\nகஜா நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - சென்னை உயர் நீதிமன்றம்\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nகஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி\nதமிழகம் மின்வெட்டே இல்லா மாநிலம்: ஜெயலலிதா\nதமிழகத்தில் மின்வெட்டே இல்லை. சட்டம் ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nஉம்மன் சாண்டி உயிர் தப்பினார்\nசாலையோர கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில், கேரளா முதல்வர் உம்மன் சாண்டி உயிர் தப்பினார்.\nமாநாட்டு வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nபிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 வாகனங்கள் எரிந்து நாசமானது.\nபர்வேஸ் முஷரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் அதிக இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஹிந்தி நாளிதழுக்கு நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்\nமேட்ச் ஃபிக்சிங் பற்றிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் கொடுத்த பேட்டியை வெளியிட்டதற்காக ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு ஹிந்தி நாளிதழுக்கு இந்திய கேப்டன் தோனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nமீட்கப்பட்ட இராணுவ வீரர் உயிரிழந்தார்\nபாதுகாப்பு பணியின் போது பனிச்சறுக்கில் சிக்கி 6 நாட்களுக்கு பின் இராணுவ வீரர் ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டார்.\nபெங்களூரில் பள்ளி ஒன்றுக்குள் சிறுத்தை புகுந்த காரணத்தினால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.\nநேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் மரணம்\nநுரையீரல் பாதிப்பினால் சிகிட்சை பெற்று வந்த நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுசில் கொய்ராலா இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 79.\nஇந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பில் 40% பெண்கள்\nகடந்த 2015 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி இந்தியாவில் சராசரியாக சுமார் 86,000 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n75 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்\nமும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் மதிப்பிலான 26 தங்க கட்டிகளும், ரூ.8லட்சம் மதிப்பிலான 8 தங்க வளையல்களும் சுங்க இலாகாத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.\nகஜா புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தலா ரூ. 250…\nபட்டுக்கோட்டை அருகே ஓர் பரிதாபம்..\nகஜா புயல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nகஜா புயலின் கோரத் தாண்டவத்திற்கு இதுவரை 49 பேர் பலி\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை…\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nபஞ்சாபில் குண்டு வெடிப்பு - மூன்று பேர் பலி\nBREAKING NEWS : அதிராம்பட்டினத்தில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை\nபுயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பாப்புலர் ஃப்ரெண்…\nபுயல் நிவாரண பொருட்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை - அமைச்சர்…\nமுதல்வர் எடப்பாடி��ின் டெல்டா மாவட்ட விசிட் திடீர் ரத்து\nதர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூன்று பேர் விடுதலை\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/blog-post_20.html", "date_download": "2018-11-21T04:34:37Z", "digest": "sha1:5Z4LBZBPJBYTNTGKDWHKDUHRFAUO5ZVG", "length": 12169, "nlines": 64, "source_domain": "www.ithunamthesam.co", "title": "ராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்?: ஜீ.எல்.பீரிஸ்! - 24 News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்\nராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்\nby தமிழ் அருள் on March 20, 2018 in இலங்கை, செய்திகள்\nராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்\nதலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n‘அரசாங்கம் விசேட நீதிமன்றக் கட்டமைப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. எனினும் அதற்கெதிராக நாம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். குறித்த சட்டமூலத்தினூடாக விசேட மேல் நீதிமன்றம் அமைப்பதற்கு எதிர்பார்க்கின்றனர். எனினும் அந்நீதிமன்றத்தினூடாக நிச்சயமாக அவர்கள் திருடர்களைப் பிடிக்கப்போவதில்லை.\nமக்கள் ஆதரவுபெற்ற அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பதற்காகவே அந்நீதிமன்றத்தை அமைக்க முனைகின்றனர். நல்லாட்சி அரசாங்கம், ராஜபக்ஷ குடும்பத்திற்கும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றது.\nஇதன்மூலம் அவர்களைக் கைது செய்து சிறையிலடைக்கவும் முயற்சி செய்கின்றது’ என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nTags # இலங்கை # செய்திகள்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி கோலத்தில்\nமாவீரநாளுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி எழுச்சி கோலத்தில் காணப்படுகிறது.\n‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துப...\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\nஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு\nநேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்\nகோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nமாதந்தை திருவேங்���டம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/04/blog-post_21.html", "date_download": "2018-11-21T04:32:38Z", "digest": "sha1:IAOANVY3WIQTOINYCHKFZLJIOJYY2ODO", "length": 13095, "nlines": 59, "source_domain": "www.ithunamthesam.co", "title": "சிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு? - 24 News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / சிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nby தமிழ் அருள் on April 21, 2018 in இலங்கை, செய்திகள்\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்கிய தொழிலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. யாழ்.நகரை எழில் மிகு நகரமாக்கவோம் என்று சொல்லி ஈ.பி.டி.பியின் உதவியுடன் ஆட்சியை பிடித்ததுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரின் தெருக்களை கூட்டுவதற்கு தென்னிலங்கை தனியார் சுத்திகரிப்பு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ் மாநகரை சுத்தமாக்குவதற்காக பலவகையான முன்மொழிவுகள் ஆலோசனைகளை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும் உள்ளுரில் போதிய சுத்திகரிப்பாளரை பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு தென்னிலங்கை நிறுவனத்திற்கு சுத்திகரிப்பு பணிகளை கையளிக்க திட்டமிடப்பட்டுள்ள��ு. எனினும் குறித்த தனியார் நிறுவனம் உள்ளுரில் சுத்திகரிப்பு தொழிலாளர்களை பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதை கருத்தில் கொண்டு தென்னிலங்கையிலிருந்து சிங்கள தொழிலாளர்களை யாழ்ப்பாணம் தருவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ் மாநகரசபை சுகாதாரமற்றிருப்பதற்கு யாழ்ப்பாணத்து சுத்திகரிப்புத் தொழிலாளிகளது தரமின்மையே காரணம் என்றும் அதனால் தென்னிலங்கையிலிருந்து ஒரு தொகுதி தொழிலாளர்களை யாழ் மாநகருக்கு வரவழைத்து யாழ் மாநகரை அழகுபடுத்த முடியும் என்றும் ஆனோல்ட் திட்டமிட்டுள்ளதாக உள்ளக தகவல் தெரிவிக்கின்றன. யாழ் மாநகரை ஆட்சி செய்த ஈ.பி.டிபி. கட்சியும் தென்னிலங்கை அரசுடன் இணைந்து ஆட்சி அதிகரத்தை கொண்டிருந்தாலும் அந்தக் கட்சி தனது கொள்கை நிலைப்பாட்டுக்கு இணங்க யாழ் மாநகரை அண்டிய பல நூறு பேருக்கு தெழில்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்;தது.\nTags # இலங்கை # செய்திகள்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி கோலத்தில்\nமாவீரநாளுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி எழுச்சி கோலத்தில் காணப்படுகிறது.\n‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துப...\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\nஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு\nநேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்\nகோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tamilsai", "date_download": "2018-11-21T03:28:00Z", "digest": "sha1:ZXXI3D3OTY4GNEI7QB5THTXB2ENG4MFD", "length": 7826, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "அமித்ஷா கருத்துகள் தவறாக ப��ரிந்து கொள்ளப்பட்டுள்ளது – தமிழிசை | Malaimurasu Tv", "raw_content": "\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nநியாயமில்லாத நிவாரண நிதி என கவலை – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை – மதிமுக பொதுச் செயலாளர்…\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி – எச். வசந்தகுமார்\nகாற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு…\nபேருந்து எரிப்பு : தமிழக அரசின் பரிந்துரையின்படி, 3 பேரும் சட்டப்படியே விடுதலை என…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nபக்தர்களிடம் கெடுபிடி செய்தால் கடும் நடவடிக்கை பாயும் – கேரள உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nநாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு : இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு\nஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் போர் : இஸ்ரேல் கூட்டணி அரசில் குழப்பம்\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nHome மாவட்டம் சென்னை அமித்ஷா கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது – தமிழிசை\nஅமித்ஷா கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது – தமிழிசை\nதமிழகத்தில் நிலவும் ஊழலை அப்புறப்படுத்தும் பணியில் பா.ஜ.க ஈடுபட்டு வருவதாகவும், அமித்ஷா கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒவ்வொரு பள்ளியிலும் பண்பாட்டு வகுப்புகள் இருக்க வேண்டும் என்று கூறினார். 10 முதல் 12ம் வகுப்புகளுக்கு டிஜிட்டல் வகுப்பறைகளை மத்திய அரசு கொண்டுவருவதாகவும் தெரிவித்தார். கடத்தப்பட்ட சிலைகளை கண்டுபிடிக்கும் நோக்கில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய தமிழிசை,\nஒரே நாடு, ஒரே தேர்தல் முறையில் சாதகம், பாதகத்தை ஆராய்ந்தே மத்திய அரசு செயல்படுத்தும் என்றும் உறுதியளித்தார்.\nPrevious articleவாடகை உயர்வு கேட்டு டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்..\n என்பது மக்களுக்கு தெரியும் – அமைச்சர் செல்லூர் ராஜு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஎதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புகின்றன – அமைச்சர் ஜெயக்குமார்\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nநியாயமில்லாத நிவாரண நிதி என கவலை – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114008/news/114008.html", "date_download": "2018-11-21T03:52:12Z", "digest": "sha1:HIDP64MBW63VGNUER2ETUXVAOZJJW5FH", "length": 7608, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "36 வயது காதலி கழுத்து வெட்டிக் கொலை; 30 வயது காதலனைத் தேடும் பொலிஸார்…!! : நிதர்சனம்", "raw_content": "\n36 வயது காதலி கழுத்து வெட்டிக் கொலை; 30 வயது காதலனைத் தேடும் பொலிஸார்…\n6 வய­தான தனது காத­லியின் கழுத்தை கத்­தியால் வெட்டி கொலை செய்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நபரைக் கைது செய்ய நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­வ­தாக கொட­வே­ஹர பொலிஸார் தெரி­வித்­தனர்.\nகொட­வே­ஹர குரு­பொ­குண எனும் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்ள இச்­சம்­ப­வத்தில் கொலை செய்­யப்­பட்ட பெண்­ணுடன் சில கால­மாக சட்­ட­ரீ­தி­யற்ற முறையில் குடும்பம் நடாத்தி வந்த 30 வய­து­டைய நபரே இக்­கொ­லையைச் செய்­து­விட்டுத் தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.\nகொலை செய்­யப்­பட்ட பெண் தனது கணவர் மற்றும் மகள் ஆகி­யோ­ரை­விட் டுப் பிரிந்து கடந்த எட்டு வரு­டங்­க­ளாக தனி­யாக வாழ்ந்து வந்­துள்­ள­தா­கவும் இந் தக் காலப் பகு­தி­யினுள் அப்பெண் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பெற்றுச் சென்­றி­ருந்­த­தா­கவும் பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.\nசம்­பவ தினம் குறித்த பெண் தேவை ஒன்றின் நிமித்தம் வீதியில் சென்று கொண்­டி­ருந்த போது குரு­பொ­குண சந்­தியில் வைத்து கத்தி ஒன்­றுடன் வந்­துள்ள சந்­தேக நபர் திடீ­ரென அப்­பெண்ணின் கழுத்தில் வெட்­டி­யுள்ளார்.\nஇதனால் அதிக இரத்தம் வெளி­யா­கிய நிலையில் அப்பெண் உட­ன­டி­யாக நிக்­க­வெ­ரட்டி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட போதும் அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.\nகொலை செய்­யப்­பட்ட பெண் மேலும் சில­ருடன் கள்ளத் தொடர்பில் ஈடு­ப­டு­வ­தா­கவும் இதனால் சந்­தேக நபர் அப்­பெண்­ணுடன் அடிக்­கடி சண்­டையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் கொட வேஹர பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.\nமத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா\nநடிகர்கள் இ��ண்டு மனைவிகள் யார் தெரியுமா \nபுகைப்பிடிக்க தடை – அமலுக்கு வந்தது சட்டம்\nகுடலில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்ற கூடிய ஆயுர்வேத வழி முறைகள்…\nதிருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்… \nஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கானுடன் இணைந்த நயன்தாரா \nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பயிற்சியாளர் இடைநீக்கம் \nகூட்டணி அரசில் குழப்பம் – தேர்தல் நடக்காது – பிரதமர் அறிவிப்பு\nசற்றுமுன் நித்யானந்தாவுடன் சின்மயி பலமுறை உல்**லாசம்-ராதாரவி ஆதாரம்\nவிபச்சார சுற்றுலா : கொடி கட்டிப் பறக்கும் முதல் 10 நாடுகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/25223155/1209559/director-muthaiah-to-remake-kannada-super-hit-tagaru.vpf", "date_download": "2018-11-21T04:36:03Z", "digest": "sha1:6BNROTVY43EPLREL7GJWLPLPFAH46VH6", "length": 13087, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "director muthaiah to remake kannada super hit tagaru ||", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை iFLICKS\nசூப்பர் ஹிட் படத்தின் உரிமையை கைப்பற்றிய கொம்பன் இயக்குனர்\nபதிவு: அக்டோபர் 25, 2018 22:31\nகன்னடத்தில் சூப்பர் ஹிட்டான டகரு படத்தின் ரீமேக் உரிமையை கொம்பன் பட இயக்குனர் முத்தையா பெற்றுள்ளார். #Muthaiah #komban\nகன்னடத்தில் சூப்பர் ஹிட்டான டகரு படத்தின் ரீமேக் உரிமையை கொம்பன் பட இயக்குனர் முத்தையா பெற்றுள்ளார். #Muthaiah #komban\nசசிகுமாரின் ‘குட்டிப் புலி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இப்படத்தை அடுத்து கார்த்தியின் ‘கொம்பன்', விஷாலின் ‘மருது', சசிகுமாரின் ‘கொடிவீரன்' ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ‘தேவராட்டம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் முத்தையா.\nஇதில் ஹீரோவாக கெளதம் கார்த்திக் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், ‘டகரு' என்ற கன்னட படத்தின் ரீமேக் உரிமையை இயக்குனர் முத்தையா கைப்பற்றி இருக்கிறார். ஷிவராஜ்குமார் ஹீரோவாக நடித்திருந்த ‘டகரு’ படம் சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.\nகஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்க���், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில் மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nஇசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்\nகுழந்தைகளின் பாதுகாப்பு குறித்து 24ந்தேதி புதிய அறிவிப்பு - லதா ரஜினிகாந்த்\nஷகிலா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nகுரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய தன்ஷிகா\nவிஜய்சேதுபதிக்கு வில்லனாக மாறிய வைபவ்வின் அண்ணன்\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி என்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு கஜா புயல் பாதிப்பு - மன்றம் மூலமாக உதவும் ரஜினி, விஜய் கஜா புயல் பாதிப்பு - ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் குடும்பம் திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம் அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/166393", "date_download": "2018-11-21T04:30:30Z", "digest": "sha1:MMMEKRNYXUWABTARFCCBR6HFNECSC2GD", "length": 8381, "nlines": 79, "source_domain": "malaysiaindru.my", "title": "‘கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டும்’ என்ற பட்டியலில் முதன்மையான இடத்தில் நிதி அமைச்சு – Malaysiaindru", "raw_content": "\n‘கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டும்’ என்ற பட்டியலில் முதன்மையான இடத்தில் நிதி அமைச்சு\nஅரசாங்க அமைப்புகளில் கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டியவை பற்றிய பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது, டைம் ஸைனுடின் கருத்துப்படி, நிதி அமைச்சு.\nஅரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேன்மக்கள் மன்றத்தின் தலைவர் டைம், இந்த பரிந்துரை கடந்த 100 நாள்களாக மேற்கொண்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார்.\nஇதில் முதல் இடத்தில் இருப்பது நிதி அமைச்சு. அது பணத்தைக் கொண்டுவர வேண்டும், நாட்டிற்கு வருமானத்தைக் கொண்டுவர வேண்டும். மேலும் செலவுகள் வீணாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்;\nஅங்கு ஊழல் இருக்கவே கூடாது என்று கோலாலம்பூரில் இன்று மாலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.\nஇப்போது லிம் குவான் எங் நிதி அமைச்சராக இருக்கிறார். அவர் இப்பதவியை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடமிருந்து ஏற்றுக்கொண்டார்.\nஎந்த மூன்று மிக உயர்ந்த அரசாங்க அமைப்புகள் அல்லது துறைகளில் சீர்திருத்தம் வேண்டும் என்று மேன்மக்கள் மன்றம் கண்டுள்ளது என்ற மலேசியாகினியின் கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் நிதி அமைச்சருமான டைம் இவ்வாறு கூறினார்.\nமேலும், விளக்கம் ஏதும் அளிக்காமல், பொதுச் சேவையை அரசியலாக்காதீர்கள் என்று டைம் கூறினார்.\nமேன்மக்கள் மன்றத்தின் பதவிக் காலம் நேற்றோடு முடிவுற்றது என்பதை டைமும் இதர மேன்மக்கள் மன்ற உறுப்பினர்களும் நடத்திய ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தனர்.\nகிட் சியாங்: அம்னோவும் பாஸும் 1எம்டிபி-யைக்…\nஹாடி : முஸ்லிம்கள் ஐசெர்டை எதிர்ப்பது…\nஸ்கோர்ப்பீன் விசாரணை : நஜிப் அழைக்கப்பட்டார்,…\nசீனமொழியில் சாலை வழிகாட்டி பலகையா\nவேதமூர்த்தியை, இணைந்து ‘தாக்கிய’ பாஸ் மற்றும்…\n‘சிலிப்பர் அணிந்த’ டயிமுக்கு எதிராக நடவடிக்கை…\nபிகேஆர் ஆண்டுக் கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை- பாரு…\nவிக்னேஸ்வரன்மீது போலீஸ் புலன் விசாரணை: விமான…\nஎம்எசிசி தலைமையகத்தில் மீண்டும் நஜிப்\nபினாங்கு டிஎபி தேர்தல்: இராமசாமி, ஸைரில்…\nநஜிப் : ‘கல்வி அமைச்சர் இளையர்களுக்குப்…\nஅஸ்மின் : துணைத் தலைவர் பதவிக்கு…\nபிகேஆரின் அதிகாரப்பூர்வத் தலைவராக அன்வார்\nபாஸ், அம்னோ இணைப்புக்கு ஜாஹிட் அறைகூவல்\nஃபூஸி : காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய…\nரஃபிசி : ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளை…\n1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை ‘ஒன்றிரண்டு…\nஎஸ்பிஎம் தேர்வுத் தாள்கள் கசிவா\nரஃபிசி: கட்சி நலனுக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன்\nதவறானத் தகவலை இந்தியர்களிடம் பரப்பும் நாடாளுமன்ற…\nஜாஹிட்: முகம்மட் ஹசான் ரந்தாவ் தொகுதியில்…\nபிகேஆர் இளைஞர் தலைவர் தேர்தலில் அக்மால்…\nஆகஸ்ட் 21, 2018 அன்று, 8:59 காலை மணிக்கு\nஅரசாங்க வீண் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. பழைய நடைமுறையில் அரசாங்க அமைப்புகள் அதிகமான ‘வீண் செலவுகளே’ செய்து வந்தது. பொது நிகழ்ச்சிகள், அடிக்கடி கூடம் போடுவது, சந்திப்புகளுக்கு நடுவே உணவு, மற்றும் அடிக்கடி பயணம் செல்வது போன்ற செலவுகளை குறைத்துக்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vivekh-supplies-food-cap-marina-protestors-044348.html", "date_download": "2018-11-21T03:56:55Z", "digest": "sha1:6CFN7ZMPI5ZAT5JKCQFEFCTNGSH5LMAQ", "length": 10743, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புரட்சியாளர்களுக்கு உணவு, நீர், தொப்பியுடன் மெரினா விரைந்த விவேக் #Jallikattu | Vivekh supplies food and cap to Marina protestors - Tamil Filmibeat", "raw_content": "\n» புரட்சியாளர்களுக்கு உணவு, நீர், தொப்பியுடன் மெரினா விரைந்த விவேக் #Jallikattu\nபுரட்சியாளர்களுக்கு உணவு, நீர், தொப்பியுடன் மெரினா விரைந்த விவேக் #Jallikattu\nசென்னை: மெரினாவில் தொடர்ந்து நான்காவது நாளாக போராடி வருபவர்களுக்கு உணவு, நீர் மற்றும் தொப்பிகளுடன் விரைந்துள்ளார் நடிகர் விவேக்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மாணவ-மாணவியர், இளைஞர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக போராடி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடக்காமல் நாங்கள் இங்கிருந்து கிளம்ப மாட்டோம் என்று திடமாக உள்ளனர்.\nஇந்நிலையில் அவர்களுக்கு உணவு, நீர், தொப்பிகளுடன் மெரினா விரைந்துள்ளார் நடிகர் விவேக். மேலும் அவர்களின் மருந்து உள்ளிட்ட செலவுக்கு ரூ.2 லட்சம் ரொக்கமும் எடுத்துச் சென்றுள்ளார்.\nகொளுத்தும் வெயிலில் இளம் தலைமுறையினர் போராடுவதை பார்த்த விவேக் தன்னிடம் உள்ள ஆயிரக்கணக்கான கிரீன் கலாம் தொப்பிகளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.\nஇளைஞர்களின் போராட்டத்திற்கு மதிப்பு அளித்து அவர் நடிகர் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்��ள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிக்னேஷ் சிவனுக்கு ஒரேயொரு கோரிக்கை விடுத்த நயன் ரசிகர்கள்: நிறைவேற்றுவாரா\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை: திட்டும் நெட்டிசன்கள்\nடிவி சீரியல் செட்டில் நாய்க்கடியால் காயம்: தயாரிப்பாளர்கள் மீது நடிகை கோபம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/10/bank-baroda-union-bank-put-about-rs-17-550-crore-bad-loans-010016.html", "date_download": "2018-11-21T03:24:26Z", "digest": "sha1:35EJSM7OUMGST6FVEZB245HE5A5JAYSD", "length": 18837, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.17,550 கோடி மதிப்பிலான வராக்கடன் சொத்துக்கள் விற்பனைக்கு வந்தது.. வங்கிகள் திடீர் முடிவு..! | Bank of Baroda, Union Bank put about Rs 17,550 crore bad loans on sale - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.17,550 கோடி மதிப்பிலான வராக்கடன் சொத்துக்கள் விற்பனைக்கு வந்தது.. வங்கிகள் திடீர் முடிவு..\nரூ.17,550 கோடி மதிப்பிலான வராக்கடன் சொத்துக்கள் விற்பனைக்கு வந்தது.. வங்கிகள் திடீர் முடிவு..\nகின்னஸ் சாதனை படைத்த சியோமி.. எதில் தெரியுமா\nகாப்பாற்றப்படும் தேனா, கதறப் போகும் மற்ற வங்கிகள் ..\nபாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை இணைப்பதாக அருண் ஜேட்லி அதிரடி\nஏப்பா சாமி முடியலடா.. ரூ.3,700 கோடி மோசடி செய்த விக்ரம் கோத்தாரியின் சதி வேலை..\nதென் ஆப்ரிக்கா வங்கி கிளைகளை மூடும் பாங்க் ஆப் பரோடா..\nஈபிஎப்ஓ அமைப்பு 5 வங்கிகளுடன் கூட்டணி.. இனி நிமிடத்தில் பணம் கிடைக்கும்..\n60 சதவீத லாப சரிவில் பாங்க் ஆஃப் பரோடா\nஇந்திய வங்கித்துறையில் வராக்கடன் சொத்துக்கள் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசும், வங்கி தரப்பும் அதன் அளவைக் குறைக்கவும், கூடுதல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமானது ஐபிசி மசோதா.\nஇத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பாங்க் ஆப் பரோடா, மற்றும் யூன்யன் பாங்க் ஆப்ப் இந்தியா ஆகியவை வராக் கடன் பிரச்சனையில் இருந்து விடுபட இரு முக்கிய நிறுவனங்களின் சொத்துக்களைப் பொதுச் சந்தை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.\nபுஷன் ஸ்டீல் மற்றும் எஸ்ஸார் ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்களின் சுமார் 17,550 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பொதுச் சந்தை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.\nஇதன் மூலம் தற்போது இந்தச் சொத்துக்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம்.\nதற்போது இரு நிறுவனங்களும் நொடித்து மற்றும் திவால் பிரச்சனையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கிகள் இந்நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ள நிலையில், திவாலாக அறிவிக்கும் பணிகள் மார்ச் 31 வரையில் கால அவகாசம் வங்கிகளுக்குக் கிடைத்துள்ளது.\nபுஷன் ஸ்டீல் மற்றும் எஸ்ஸார் ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்களுக்குப் பாங்க் ஆப் பரோடா 13,566 கோடி ரூபாய் அளவிலான கடன் நிலுவையை வைத்துள்ள நிலையில் சுமார் 42 கணக்குகளில் இருந்து இரு நிறுவனங்களின் சொத்துக்களுக்கு விருப்பம் தெரிவித்துள்ளது.\nஅதேபோல் யூனியன் வங்கி சுமார் 3,985 கோடி ரூபாய் அளவிலான கடன் நிலுவையை வைத்துள்ளது, இதற்கு 18 கணக்குகளில் இருந்து விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சொத்துக்களை வாங்க விருப்பம் உள்ளவர்கள் பணமாக மட்டுமே கொடுக்க வேண்டும் எனப் பாங்க் ஆப் பரோடா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.\nஆனால் யூனியன் வங்கி பணம் மற்றும் பாதுகாப்பு வைப்பு நிதியாகப் பெற தயாராக உள்ளது என அறிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாலி, குழாய், மக்கு திருட ஏசி கோச்ல வர்றீங்களா.. கோடி கணக்கில் நஷ்டம், கேவலப்படுத்தும் ரயில்வேஸ்\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nதொழிலாளர் ஓய்வு கால வைப்புத் திட்டத்தில் வாரி வழங்கப்படும் சலுகைகள்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/136217-telugu-superstar-nagarjuna-and-sjsuryah-to-pair-up-for-dhanush.html", "date_download": "2018-11-21T04:24:43Z", "digest": "sha1:J6ETSOX2FDF2CJ2VQR5K4M7DRXM7VTLJ", "length": 17989, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`மீண்டும் இயக்குநர் அவதாரம்' - நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கும் தனுஷ்! | Telugu superstar Nagarjuna and sjsuryah to pair up for DHanush", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/09/2018)\n`மீண்டும் இயக்குநர் அவதாரம்' - நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கும் தனுஷ்\nமீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் தனுஷ். அவர் தற்போது இயக்கும் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, நாகர்ஜுனா, சரத்குமார் ஆகியோர் நடிக்கவுள்ளனர். தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படமாக இப்படத்தை இயக்குகிறார் தனுஷ்.\nசென்ற வருடம் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த `ப.பாண்டி' அனைவருக்கும் பிடித்த படமாக இருந்தது. இதன்பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவந்த 'வடசென்னை' இம்மாதம் வெளியாகவுள்ளது. அதேநேரம் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்து வந்த `மாரி-2' படம், தொடர்ந்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடந்து வந்த 'எனை நோக்கிப் பாயும் தோட்டா'ஆகிய படங்களில் தனது நடிப்பு பகுதியை முடித்துக்கொடுத்த கையோடு மீண்டும் இயக்குநர் அவதாரத்தை எடுத்துள்ளார் .\nசென்ற வருடம் டிசம்பர் மாதம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்ததுபோல், தனுஷ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கவிருக்கிறார். ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ், இசை ஷான் ரோல்டன் ஆகியோர் மேற்கொள்ள தேனான்டாள் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, நாகர்ஜுனா, சரத்குமார், ஶ்ரீகாந்த், அதிதி ராவ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nஇதற்காக நெல்லைப் பகுதிக்குச் சென்றுள்ள படக்குழுவினர் அங்கு படத்தின் பூஜையும் நடத்தியுள்ளனர். இயக்குநர் தனுஷுக்கு வாழ்த்துக்கள்..\n`அவர் அந்த தவறை செய்ய மாட்டார்' - மோகன்லாலை விளாசும் கேரள எதிர்க்கட்சித் தலைவர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சி���ுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/family-kill-girl-honor-phasat-mother-truth/", "date_download": "2018-11-21T03:46:02Z", "digest": "sha1:QBI7P35SHOSR4NW3CPBMA7K75NHICOPG", "length": 6030, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "family kill girl honor - phasat mother truth Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nகெளரவத்திற்காக சிறுமியை கொன்ற குடும்பம் – உண்மையை சொன்ன பாசத் தாய்\n1 1Share தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருடன் தனது மகள் சென்றதால், அதனை வெட்கக்கேடு என கருதிய தந்தையும், பாட்டியும் அவரை கொன்றுவிட்டு நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.family kill girl honor – phasat mother truth இதுகுறித்து கொல்லப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த சிறுமியின் தாயாரன புஷ்பா கூறும்போது, ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : ம��ழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ramnad2day.blogspot.com/2013/12/blog-post_2788.html", "date_download": "2018-11-21T04:01:05Z", "digest": "sha1:TLNOOYUMN6ZUWM2LGCT2LUY5OVARJ6DG", "length": 8565, "nlines": 107, "source_domain": "ramnad2day.blogspot.com", "title": "வானில் இருந்து கருவிகளுடன் கீழே விழுந்த பலூன் கீழக்கரை அருகே பரபரப்பு ~ Ramnad2Day", "raw_content": "\nவானில் இருந்து கருவிகளுடன் கீழே விழுந்த பலூன் கீழக்கரை அருகே பரபரப்பு\nவானில் இருந்து கருவிகளுடன் கீழே விழுந்த பலூன்\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கோகுல்நகரை சேர்ந்தவர் கிருபைராஜ். இவரது வீட்டின் அருகே நேற்று மாலை ஒரு மர்ம பலூன் வானில் இருந்து கீழே விழுந்தது. மஞ்சள் நிறத்தில் சுமார் 3½ அடி உயரம் இருந்த அந்த பலூனில் ஒரு சில தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஉடனடியாக அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் பலூனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அது என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஆய்வுக்காக பறக்கவிட்டதா அல்லது கடலோர காவல் படையினர் வானிலை குறித்து ஆய்வு செய்வதற்காக கருவிகளுடன் பறக்கவிட்ட பலூன் உடைந்து கீழே விழுந்ததா அல்லது கடலோர காவல் படையினர் வானிலை குறித்து ஆய்வு செய்வதற்காக கருவிகளுடன் பறக்கவிட்ட பலூன் உடைந்து கீழே விழுந்ததா என்று கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவானில் இருந்து சில கருவிகளுடன் பலூன் விழுந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.\n0 Responses to “வானில் இருந்து கருவி��ளுடன் கீழே விழுந்த பலூன் கீழக்கரை அருகே பரபரப்பு”\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஆட்டோ சங்கர் - வரலாறு தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி...\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள் விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இர...\n : ஜெ.வை சந்திக்க தயாராகும் 11 எம்.எல்.ஏக்கள்\n : ஜெ.வை சந்திக்க தயாராகும் 11 எம்.எல்.ஏக்கள் சென்னை: தேமுதிகவில் இதுவரை 6 அத...\nஉச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல்\nஉச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல் சென்னை : உச்ச நீதிமன்ற கெடு முடிவதற்கு ஒரு நாள் உள்ள நிலையில் ஆட்டோக்களு...\nநடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள் 3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்\nநடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள் 3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/01/07/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-21T04:12:03Z", "digest": "sha1:KJXBWKOUXUELLPQV2IJCUMMRRKCZLCV2", "length": 8106, "nlines": 147, "source_domain": "vivasayam.org", "title": "பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை. | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nபூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.\nகசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ,\nபாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ,\nதுவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ,\nகொய்யா இலை 1/2 கிலோ,\nகரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ\nஇலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும்.\n1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து தயாரிக்க வேண்டும்.\nநிழலான இடத்தில் வைக்க வேண்டும். மூடி வைக்க வேண்டும்.\nஇரண்டு நாள் கழித்து வடிகட்டி 1லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து தாவரங்களின் இலைகளில் தெளிக்க வேண்டும். அடர்த்தியான இலைப்பகுதிகளில் இக்கரைசலை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.\n5 கிராம் காதி சோப்புக் கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு தடவை தெளிக்கும் போது வேறு மூன்று, நான்கு ரக இலைகளை மேற்கண்டவாறு ஊறப்போட்டு 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்துக் சோப்புக் கரைசலையும் சேர்த்து தெளிக்க வேண்டும்.\nஎன். மதுபாலன், B.sc (Agri),\n“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்\nகிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”\n“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”\nஇந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..\nஅக்ரிசக்தி – புதிய செயலி இன்று சோதனை வெளீயீடு\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்\nஇயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/04/blog-post_64.html", "date_download": "2018-11-21T04:35:15Z", "digest": "sha1:INFGJBD7FN7737B3HA6LXK3GBG4W6Z3G", "length": 9587, "nlines": 60, "source_domain": "www.ithunamthesam.co", "title": "ரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்! - 24 News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்\nby தமிழ் அருள் on April 21, 2018 in இலங்கை, செய்திகள்\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, வித்தியாலயத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய, விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் நாளை (22) பிற்பகல் 4 மணிக்கு முன்னர் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nTags # இலங்கை # செய்திகள்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற���கான உறுப்பினர் சே...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி கோலத்தில்\nமாவீரநாளுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி எழுச்சி கோலத்தில் காணப்படுகிறது.\n‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துப...\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\nஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு\nநேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்\nகோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில��� விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukapuvajal.com/2014/02/blog-post_22.html", "date_download": "2018-11-21T03:45:53Z", "digest": "sha1:2ZC2JAA5WWQZB7DGVYG3VUCYM34NQ3FD", "length": 3542, "nlines": 102, "source_domain": "www.mukapuvajal.com", "title": "மயில்வாகனம் அன்பளிப்பு - Mandaitivu Mukapuvajal sivasubramanija suvami kovil", "raw_content": "\nHome அன்பளிப்பு மயில்வாகனம் அன்பளிப்பு\nஆலயத்திற்கு புதிதாக மயில்வாகனம் ஒன்று திரு.சுந்தரலிங்கம் (GS) அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nவருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய போது\nகண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018\nஇன்றைய தினம் கண்ணகி அம்மன் வருகை தந்த பொழுது...\nஅரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vignesh-shivan-is-heart-broken-056585.html", "date_download": "2018-11-21T03:34:16Z", "digest": "sha1:P24ROKANJ3MIM3CYCERQGCRANHEWWWLK", "length": 11788, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆண்டவன் தான் உங்கள காப்பாத்தணும், ஒரு ஆணியும் புடுங்க முடியாது: விக்னேஷ் சிவன் கோபம் | Vignesh Shivan is heart broken - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆண்டவன் தான் உங்கள காப்பாத்தணும், ஒரு ஆணியும் புடுங்க முடியாது: விக்னேஷ் சிவன் கோபம்\nஆண்டவன் தான் உங்கள காப்பாத்தணும், ஒரு ஆணியும் புடுங்க முடியாது: விக்னேஷ் சிவன் கோபம்\nசென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் மனமுடைந்து கோபத்தில் உள்ளார்.\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் மனமுடைந்து போயுள்ளார் என்றதும் அவருக்கும், அவரின் ���ாதலி நயன்தாராவுக்கும் இடையே பிரச்சனை என்று நினைக்க வேண்டாம்.\nஅவர்களின் காதலில் எந்த பிரச்சனையும் இல்லை. இது கிரிக்கெட் விவகாரம்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியை பிசிசிஐ அறிவித்தது. அந்த அணியின் கேப்டனாக கோஹ்லியும், துணை கேப்டனாக ரோஹித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் தோனி இல்லை. இதை பார்த்து தான் விக்னேஷ் சிவன் கோபம் அடைந்துள்ளார்.\nபிசிசிஐயின் பட்டியலை பார்த்து விக்னேஷ் சிவன் மனமுடைந்துள்ளார். தலைவன் தோனி இல்லாமல் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான செலக்ஷன் கமிட்டி. ஆண்டவன் தான் உங்கள காப்பாத்தணும் பிசிசிஐ. தலைவன் தோனி இல்லாமல் ஆணிய கூட புடுங்க முடியாது மைன்ட் இட் என்று ட்வீட்டியுள்ளார்.\nபடம் ரிலீஸானாலும் சில நாட்கள் கழித்து பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கிறார். கிரிக்கெட் அணி அறிவிப்பையும் தாமதமாக பார்த்துவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். இது தான் உங்க டக்கா விக்னேஷ் சிவன்\nநீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எறிய உனை கேட்கும் மொமெண்ட்😎 pic.twitter.com/jrpvih2pLY\nதோனி அவரின் சீனியர்களுக்கு செய்தது தற்போது அவருக்கு நடக்கிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மாரடைப்பால் மரணம்\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா.. போலீசாகிறார்\nவிக்னேஷ் சிவனுக்கு ஒரேயொரு கோரிக்கை விடுத்த நயன் ரசிகர்கள்: நிறைவேற்றுவாரா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபி���் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-11-21T04:21:36Z", "digest": "sha1:JGKPAY3Z4C7UC5UFCGKZPPHD7B5AMALQ", "length": 12888, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "குடிபோதையில் போராட்டம் நடத்திய முன்னாள் தொழிலாளி", "raw_content": "\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\nநூற்பாலையில் விரல் துண்டான பெண்ணுக்கு சிஐடியு தலையீட்டால் ரூ.1.80 லட்சம் இழப்பீடு\n7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துக சுகாதார பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n10ஆம் வகுப்பு தேர்வுக்கு வசூலித்த பணம் என்னாச்சு பல மாதங்கள் காத்திருந்தும் கிடைக்காமல் ஏமாற்றம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»குடிபோதையில் போராட்டம் நடத்திய முன்னாள் தொழிலாளி\nகுடிபோதையில் போராட்டம் நடத்திய முன்னாள் தொழிலாளி\nதிருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு குடிபோதையில் வந்த முன்னாள் தொழிலாளி பணிவழங்கக்கோரி ஞாயிறன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nதிருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதம். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தற்காலிக பணியாளராக பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், குடி போதையில் பணிக்கு வருவது, ரேசன் கடையில் பொருட்களை கையாடல் செய்தது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டார். இதனால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த சில தினங்களிலேயே மீண்டும் குடிபோதையிலும், பொருட்களை கையாடல் செய்த காரணத்தால் கடந்த 8 மாதங்களுக்கு முன் விடுப்பில் இருக்கும் மாறு நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தீக்குளிக்க முயன்றவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் ஞாயிறன்று காலை திருப்பூரில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு குடி போதையில் வந்த பாலதண்டயுதம், தனக்கு பணி வழங்க வேண்டும் இல்லையெனில், சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், இன்று மாலை 6 மணி வரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லையென்றால் தீக்குளிக்கப்போவதாக பெட்ரோல் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவறிந்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nகுடிபோதையில் போராட்டம் நடத்திய முன்னாள் தொழிலாளி\nPrevious Articleஊத்துக்குளியில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டித்தர சிஐடியு பொதுத் தொழிலாளர் பேரவை கோரிக்கை\nNext Article கட்டுமானத் தொழிலாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள்: தடுத்து நிறுத்த மாநாடு கோரிக்கை\nநூற்பாலையில் விரல் துண்டான பெண்ணுக்கு சிஐடியு தலையீட்டால் ரூ.1.80 லட்சம் இழப்பீடு\n7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துக சுகாதார பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n10ஆம் வகுப்பு தேர்வுக்கு வசூலித்த பணம் என்னாச்சு பல மாதங்கள் காத்திருந்தும் கிடைக்காமல் ஏமாற்றம்\nஅறிவுரை சொல்வது தான் அரசின் வேலையா\n விஷசந்துகளுக்கு ஏன் இந்த வாக்கலத்து…\nஆரியர், திராவிடர் கட்டுக்கதையா டாக்டர் கிருஷ்ணசாமி\nஇந்து ஐக்கிய வேதியின் தலைவர் சசிகலா கைது: கலவரமே ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம்\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவார��� முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/136612-reason-for-increase-in-suicides-explains-psychiatrist-wspd2018.html", "date_download": "2018-11-21T04:14:09Z", "digest": "sha1:ASK6FAA3FM5AS2ZY5KUPCHVZM5S5R7BB", "length": 49516, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "தற்கொலைக்குக் காரணம் தனிநபரா, சமூகமா? - வாதங்களை அடுக்கும் மனநல வல்லுநர்கள்! #WSPD2018 | Reason for increase in suicides, explains psychiatrist #WSPD2018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:44 (11/09/2018)\nதற்கொலைக்குக் காரணம் தனிநபரா, சமூகமா - வாதங்களை அடுக்கும் மனநல வல்லுநர்கள் - வாதங்களை அடுக்கும் மனநல வல்லுநர்கள்\n“தற்கொலைத் தடுப்பில் தீர்வை நோக்கிய பயணம் என்று பார்த்தால், தற்கொலை முடிவு ஒரு கோழைத்தனமான செயல் என்று தனி நபரைக் குற்றப்படுத்துவது அறியாமையின் வெளிப்பாடாகும். பாதிக்கப்பட்டவரின் தனிநபர்சார்ந்த சிக்கலாக மட்டுமே இதை அணுகுவது சமூகப் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும்.\"\nஉலகமயம் ஆகிவிட்ட வாழ்க்கை நெருக்கடியில், தற்கொலையால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவது கவலைகொள்ளவைக்கிறது.\nஉலக அளவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; அதாவது சராசரியாக ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலையால் இறந்துபோகிறார் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) புள்ளிவிவரம்.\nஉலகளாவிய மரணங்களில் 1.4 சதவிகிதம் தற்கொலைச் சாவுகளாக உள்ளன; 2016-ம் ஆண்டின் கணக்குப்படி, உயிரிழப்புகளுக்கான காரணங்களில் 18 வது இடத்தைத் தற்கொலை பிடித்துள்ளது. அதிக வருவாய் உள்ள நாடுகளை ஒப்பிட, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில்தான் அதிக அளவு (79 சதவிகிதம்) தற்கொலைகள் நிகழ்கின்றன.\n2013 மே மாதம் ஜெனீவாவில் 194 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்ற 66 வது உலக சுகாதாரப் பேரவையில், தற்கொலைகளைத் தடுப்பதற்கான சிறப்புத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. 2020-க்குள் தற்கொலைகளின் எண்ணிக்கையில் 10 சதவிகிதம் அளவு குறைப்பது என்று அதில் தீர்மானிக்கப்பட்டது.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nதற்கொலைத் தடுப்பு ஓவியம் - மரு.ரிஸ்வானா, முதுநிலை ���னநல மருத்துவ மாணவி, அ.ம.கா., சென்னை\nஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 10-ம் நாளன்று உலக தற்கொலைத் தடுப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தற்கொலைத் தடுப்பு நாளில், ‘அனைவரும் இணைந்து தற்கொலையைத் தடுப்போம்’ எனும் மையப்பொருள் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இதில் பாதிக்கப்பட்டவர், மருத்துவர்கள், அரசுத் தரப்பினர், உளநல சமூகப் பணியாளர்கள், குடும்பத்தினர், உற்றார், ஆசிரியர்கள் எனப் பல தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை 2000-மாவது ஆண்டில் இருந்ததைவிட, 2015-ல் 23 சதவிகிதம் அளவுக்கு தற்கொலைகள் அதிகரித்துள்ளன. 2000-மாவது ஆண்டில் 1,08,593 ஆக இருந்த தற்கொலை எண்ணிக்கை, 2015-ல் 1,33,623 ஆக அதிகரித்தது என்கிறது தேசிய சுகாதார அறிக்கை 2018.\n2015-ம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் 12.7 சதவிகிதம் (16,970) பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதற்கடுத்து தமிழ்நாட்டில் 11.8 சதவிகிதம் (15,777) பேர், மேற்குவங்கத்தில் 10.9 சதவிகிதம் (14,602) பேர், கர்நாடகத்தில் 8.1 சதவிகிதம் (10,783) பேர், மத்தியப்பிரதேசத்தில் 7.7 சதவிகிதம் (10,293) பேர் எனத் தற்கொலைப் பட்டியல் தொடர்கிறது. தற்கொலைக்கான காரணங்கள் குறித்து மனநல மருத்துவத் துறையில் உலக அளவில் ஆய்வுபூர்வமாகத் தீவிர விவாதம் நடந்துவருகிறது. வறுமை, வேலையின்மை, காதல் தோல்வி, நலக்குறைவு, குடும்பப் பிரச்னை ஆகியவை உட்பட 21 காரணங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன.\nமனநல வல்லுநர் எமில் டர்க்கிம்மின் வரையறைப்படி, சமூகத்துக்காக அதீத பற்றோடு தற்கொலைசெய்துகொள்வது (Altruistic suicide), காதல் தோல்வி போன்ற தனிப்பட்ட பிரச்னைகளால் தற்கொலை செய்துகொள்வது (Egoistic suicide), சமூகப் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வது (Anomic suicide) என முக்கியமாகப் பிரிக்கிறார்கள்.\nஇதில், பெரும்பாலான தற்கொலைகள், சமூகத்திலிருந்து தனிமைப்படுவதால் நிகழ்கின்றன எனக் கணிசமானவர்களும், `இல்லையில்லை, சமூகப் பிரச்னைகளால் அவற்றைச் சமாளிக்கமுடியாததால் நடக்கிறது’ எனச் சமூக மனநல வல்லுநர்களும் கருத்துகளை முன்வைக்கிறார்கள். இதில் இரண்டாம் தரப்பினரின் குரல் அண்மைக்காலமாக முக்கியத்துவம் பெற்றுவருகிறது.\nதற்கொலை செய்துகொள்வோரில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருக்கின்றனர். 2000-மாவது ஆண்டில் தற்கொலையான ஆண்களின் எண்ணிக்���ை 66,032 ஆக இருந்தது; அதுவே 2015-ல் 91,528 ஆக அதிகரித்தது. ஆனாலும் தற்கொலை முயற்சியைப் பொறுத்தவரை பெண்களே அதிக அளவில் இருக்கின்றனர் என்பது மருத்துவமனை தரப்புகளின் தகவல்.\n``பெண்களைப் பொறுத்தவரை, தனிப்பட்ட காரணங்களைவிட, சமூக-பண்பாட்டு-மதரீதியான காரணங்களே அதிக அளவில் தற்கொலையைத் தூண்டுகின்றன. மனநோய், குழந்தையின்மை ஆகியவற்றுடன், முன்கூட்டியே திருமணம் ஆவது, முன்கூட்டியே தாய் ஆவது, பொருளாதாரத்துக்காகக் கணவரை, குடும்பத்தைச் சார்ந்திருப்பது, பணப்பிரச்னை, படித்தும் வேலைக்குப் போக முடியாமல் இருக்கிறோமே எனும் ஆற்றாமை, அதனால் வரும் தாழ்வு மனப்பான்மை, ஆண்களைப்போல பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வழிகள் மறுக்கப்படுவது, உடல்ரீதியாக- பேச்சின்மூலமாக- உணர்வுரீதியாக- பாலியலாக வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது, குடும்ப வன்முறை, சிறுவயதில் பாலினத் துன்புறுத்தலுக்கு ஆளானது, வரதட்சணை, ஆண்பிள்ளை பிறக்காமை, மதரீதியான தடைகள், வறுமை, பசி, சமத்துவமின்மை ஆகிய காரணங்களும் பெண்களின் தற்கொலையைத் தூண்டுகின்றன” என்கிறார் அரசு மனநல மருத்துவர் அபிராமி.\nமேலும், ``குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்படுவோரில் 64 சதவிகிதம் பேருக்குத் தற்கொலை எண்ணம் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. படிப்பு நிறுத்தப்பட்டு, வேலைக்குப் போகாமல் முடங்கும் பெண்களுக்கு சமூகத்துடனான உறவாடல் குறைந்து, சமூகக் கல்வி குறைந்துபோகிறது. சமூக அணுகலுக்கான வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படுவதால், சமாளித்து நிற்கக்கூடிய மனப்பான்மை வலுவாக இல்லாமல் போய்விடுகிறது. திருமணமான பெண்களின் தற்கொலைகளுக்குப் பின்னால் கணவர்களின் போதை முக்கியமான அம்சமாக இருக்கிறது. பலருக்கு வெறும் குடி மட்டும்கூட பிரச்னையாக இருப்பதில்லை. போதைக்காக நகையை விற்பது, பொது இடங்களில் விழுந்துகிடப்பது, குழந்தைகளைப் பாடாய்படுத்துவது போன்ற குடிசார் பிரச்னைகளும் முன்னிற்கின்றன. கணிசமான காதல் கணவர்கள், திருமணத்துக்குப் பின்னர் புதிதாகக் குடிப்பதும் பிரச்னையாக இருக்கிறது. பெண்களின் தற்கொலைகளைத் தடுப்பதில் கல்வி (Education), பொருளாதாரம் (Economics), அதிகாரமளிப்பு (Empowerment), சமூக சமத்துவம் (Equality) ஆகியவை பெரிய அளவில் பயனளிப்பதாக இருக்கும்” என்றும் கூறுகிறார், மனநல மருத்துவர் அபிராமி.\nஉ���க அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் இளைய வயதினரின் தற்கொலை மிகவும் கவலைக்குரியதாக மாறியுள்ளது. குறிப்பாக, பள்ளிக் காலத்திலேயே மாணவர்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்வது அடிக்கடி நிகழும் சம்பவம் ஆகிவிட்டது. நீட் அனிதா போன்ற சமூகக் காரணங்களுக்கான தற்கொலைகளை இதில் சேர்க்க முடியாது எனும் மனநல வல்லுநர்கள், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள புதிய சூழல் இதில் முக்கிய காரணியாக இருக்கிறது என்கிறார்கள்.\nஅரசுக் கல்லூரி மனநலத்துறைப் பேராசிரியரான மரு.குருமூர்த்தியிடம் இது குறித்துக் கேட்டதற்கு,\n“இந்தியாவில் தாராளமயக் கொள்கை வந்தபிறகு, விற்று வணிகமாக்க வேண்டிய சரக்காகக் கல்வி மாறிவிட்டது. கல்வியில் அரசு தனது பொறுப்பைக் கைகழுவி 30 ஆண்டுகளாகத் தனியாரின் கைகளுக்கு மாற்றிவிட்டுவிட்டது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், நம் நாட்டில் சமூகத்தின் வளங்களை அனுபவிப்பதற்கு கல்வியானது முக்கியத் தேவையாக இருப்பதால், தனியார் துறையானது கல்வியை முழுவதுமாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பார்க்கிறது. பொதுக் கல்விக்கான நிதி குறைப்பு, அரசுப் பள்ளிகளை மூடுதல், மாணவர்களை ஆறாம் நிலையிலேயே பிரித்து படிநிலைப்படுத்துதல், பள்ளி அளவில் வெவ்வேறு பாடத்திட்டங்கள், தொழிற்கல்விக்கு தேசிய நுழைவுத்தேர்வு போன்ற பல நடைமுறைகள் மூலமாக, தனியார் துறையின் விருப்பம் நிறைவேறிவருகிறது. இதனால், சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் கடுமையான உடல் மற்றும் மன நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். இன்னொரு பக்கம், மாணவர்களை தனிநபர்மைய (Individualism) சிந்தனையில் நம்பிக்கை கொள்ளுமாறு சமூகம் தயார்செய்கிறது. ’உன்னால் முடியும் , நீ மட்டுமே உன் எதிர்காலத்தை தீர்மானிக்கிறாய்’ என்பதன் மூலமாக, சமூக, பொருளாதாரக் காரணிகள் தோதாக மறைக்கப்படுகின்றன.\nதன் முயற்சியையும் மீறி தோல்விகள் ஏற்படக்கூடும் என்கிற பார்வையும் புறவயமான (objective) புரிந்துகொள்ளலும் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர். புறச்சூழலுக்கு முரணாக அதீதமான இலக்குகளுடன் (high aspiration) வளரும் மாணவர்கள், குறிப்பாக கீழ் மற்றும் மத்திய நடுத்தட்டுப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள், இந்தக் குறிப்பிட்ட காரணிகளால் தற்கொலையைத் தீர்வாகக் கருதுகின்றனர். மாணவர் தற்கொலைகளைத் தடுப்பத���ல் தனிநபரைவிட அரசுக்கே பொறுப்பு தேவை. தனியார்மயமாக்கப்பட்ட கல்வி, போட்டி மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் கல்விமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் அமைப்பாவதும் தங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதும், புறவயமாகப் பிரச்னைகளை அணுகி, அதற்குரிய தீர்வை நோக்கிச் செல்ல வேண்டியது அவசியம்\" என்கிறார் மனநல மருத்துவர் குருமூர்த்தி.\nதற்கொலைகள் குறித்து அதிகாரபூர்வமாகக் குறிப்பிடப்படும் ஒரே நிறுவனமான தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, வறுமை, வேலையின்மை ஆகிய காரணிகள் ஏறத்தாழ 2 சதவிகிதம் அளவுக்கே பதிவாகியுள்ளது. 2000 - 2015 காலகட்டத்தில் குடும்பப் பிரச்னைகள் 21.2 சதவிகிதம் - 27.6 சதவிகிதம் எனவும் பிற காரணங்கள் 14.3 சதவிகிதம் - 26.2 சதவிகிதம் ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் தொடர்புடைய பல உண்மையான விவரங்கள் ஆவணப்படுத்தப்படுவது இல்லை என்கிறார்கள், மனநல மருத்துவர்கள்.\nவடசென்னையில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவரும் மக்களுக்கான மனநலக் கூட்டமைப்பைச் சேர்ந்தவருமான மருத்துவர் ஸ்ரீராம், குறைந்த வருவாய்ப் பிரிவினராக இருக்கும் தொழிலாளர் வட்டாரத்தின் சிக்கல்களை அலசுகிறார்.\n“இந்த வட்டாரத்தில் பெரும்பாலானவர்கள் வாழ்நிலையில் நடுத்தர, கீழ் நடுத்தர மற்றும் அடித்தட்டுப் பிரிவினரே பொதுவாக, ஏதாவது ஒரு சிறு பிரச்னையைக் காரணமாகச் சொல்வார்கள். ஆனால், உண்மையில் அவர்களின் வாழ்க்கைச் சூழல், பொருளாதாரம், சுகாதாரம் போன்றவையே அவர்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கும். நீண்ட வேலை நேரம், அதனால் தனக்கு அல்லது குடும்பத்துக்குத் தேவையான நேரத்தை ஒதுக்க முடியாத நிலை, குடியிருக்கும் இடம், சூழல், வேலையின் தன்மை, வேலையின் அழுத்தம் போன்றவற்றால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் (எ.கா. கண் எரிச்சல், அது தொடர்வதால் ஏற்படும் கண்புரை) மற்றும் மன அழுத்தத்துக்குக்கூட சரிவரக் கவனம் கொடுக்க முடியவில்லையே என்பது, உடல்நலமின்மை, அதற்காக விடுப்பு எடுப்பதால் குறையும் ஊதியம், சில சமயம் தொடர்ந்து விடுப்பு எடுப்பதால் வேலையில் நிரந்தரமற்ற தன்மை, மருத்துவச் செலவு ஆகியவை, வேலைக்குச் சென்றுவருவதற்கான தூரம், அவ்வளவு நேரம் பயணம் செய்வதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள், காலவிரயம், போக்குவரத்துச் செலவு போன்றவை, அன்றாடச் செலவுக்கே போதாத ஊதியத்தை வைத்துக்கொண்டு மருத்துவச் செலவு, பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலத்துக்கான சேமிப்பு, தினசரி வீட்டுச் செலவு, வீட்டு வாடகை ஆகியவற்றைச் சமாளிக்க தினசரி உண்டாகும் சிரமங்கள் ஆகியவை எல்லாம், நான் சந்தித்துவரும் தற்கொலை முயற்சிகளுக்குக் காரணங்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.\nநவீன தாராளமயமாக்கல் கொள்கையானது சக மனிதர்களை தனக்குப் போட்டியாகவும் ஆபத்தாகும் பார்க்கும் எண்ணத்தை உண்டாக்கி இருக்கும்நிலையில், சாய்வதற்குத் தோளும் இல்லாத நிலை, நிரந்தரமில்லாத வேலையையும் செய்துகொண்டு, உழைப்புக்கு குறைவான ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு பணவீக்கத்துடன் நாளும் போட்டிப்போடுவதால் ஏற்படும் உடல் மற்றும் மன அழுத்தமும்; வாழ்வின் அர்த்தம் புரியாமல், அவர்களுக்கான உரிமை என்னவென்று தெரியாமல், எப்போதும் யாரோ ஒருவருடைய வளர்ச்சிக்காக, சொகுசுக்காக, தன் வாழ்க்கையை வீணடித்து உழைத்துக்கொண்டிருக்கும் ஏமாற்றமும்; எப்போதும் இவர்களை ஓர் அவசர நிலையிலேயே வைத்துக்கொண்டிருக்கின்றன. இவை மட்டுமல்லாமல், அரசின் கொள்கை மாற்றங்களால், கொள்கை முடிவுகளால் திடீரென்று ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க விழி பிதுங்கிவிடுகின்றது. இப்படி பதற்றநிலையிலேயே ஓடிக்கொண்டிருக்கும் மனிதன், இத்தனை அழுத்தங்களையும் தாங்கிக்கொண்டு சென்றுகொண்டிருக்கும் மனிதன், சில சமயம் சிறு பிரச்னைகளால் அழுத்தம் தாங்காமல் வெடித்துவிடுகிறான்.\nஇயற்கையாக ஏற்படும் அழுத்தங்களை தாங்கிக்கொள்ளும் திறனை மனிதனுக்கு பரிணாம வளர்ச்சி கொடுத்துள்ளது. ஆனால், செயற்கையாக ஏற்படும் அழுத்தங்களையும் தாங்கிக்கொள்ளும் திறன் உடையவனாக இருப்பவர்கள் மட்டுமே இங்கு வாழத் தகுதி உள்ளவர்கள் எனப் புதிய பொருளாதாரக் கொள்கை சொல்கிறது. சமூக பொருளாதாரக் காரணிகளை ஒதுக்கிவைத்து, தற்கொலை முயற்சிக்கு தனிமனிதனை மட்டுமே காரணம் காட்டி, அவனுக்கு மட்டுமே வைத்தியம் பார்க்கவைப்பது விந்தையானது” என விவரிக்கிறார் மரு.ஸ்ரீராம்.\n`சரி, இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வு..’ பதில் சொல்கிறார், மாவட்ட மனநலத் திட்டத்தின் அதிகாரி, மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம்.\n“தற்கொலைத் தடுப்பில் தீர்வை நோக்கிய பயணம் என்று பார்த்தால், தற்கொலை முடிவு ஒரு கோழைத்தனமான செயல் என்று தனி நபரைக் குற்றப்படுத்துவது அறியாமையின் வெளிப்பாடாகும். பாதிக்கப்பட்டவரின் தனிநபர்சார்ந்த சிக்கலாக மட்டுமே இதை அணுகுவது சமூகப் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். தற்கொலையைத் தனி நபர் பிரச்னையாகவும், அதிலிருந்து மீள்வது தனி நபரின் பொறுப்பு; ஆகவே மீள்வது, தனி நபரின் சக்திக்கு உட்பட்டதுதான் என்றும், புறக்காரணிகள் எவ்வகையிலும் காரணமல்ல என்றும் நிறுவ முயல்வதும் அறிவியல் அல்ல. பெருகிவரும் தற்கொலைகள் ஒரு வகையில், சகமனிதன் மீதான அக்கறையின்மையின் வெளிப்பாடே சக மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தை உற்று கவனிப்பதும், (தீர்வுக்கான) தீர்வை நோக்கி கூட்டாகப் பயணிப்பதும் அவசியம். அரசின் கொள்கை முடிவுகள் தனி மனிதனின் மனநலத்தையும் உடல் நலத்தையும் தீர்மானிக்கிறது என்பது உணரப்பட்ட உண்மை.\nஇந்நிலையில், கல்வி, சுகாதாரம், சமூக நலம், நிதி, நீதி, தொழில், விவசாயம், வியாபாரம் எனப் பல துறைகளில் செயல்படுத்தக்கூடிய (வாய்ப்புள்ள) `அனைவரையும் உள்ளடக்கிய’ (inclusive) ’மக்கள்நலத் திட்டங்களால்’ மட்டுமே தற்கொலைகளைக் குறைக்க முடியும் எனும் புரிதலோடு தற்கொலைத் தடுப்பை அணுக வேண்டும். \"வாழ்க்கை வெறும் சூனியமாக / வெறுமையாகத் தோன்றுகிறதா குற்ற உணர்வுகொள்ள வேண்டாம், தோழா குற்ற உணர்வுகொள்ள வேண்டாம், தோழா”, உன் நிலைக்கு, நீ மட்டுமே பொறுப்பு என்ற மாயையிலிருந்து வெளியேறு”, ``உழைப்பதும், கனவு காண்பதும் உன் கடமையெனில், அதை நனவாக்குவது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு எனும் கருத்தில் மையல்கொள்\", ``சமூகம் உன்னைப் பாதுகாப்பதும்; சமூகத்தை நீ மேம்படுத்துவதும்தான் சமச்சீரான (balanced life) வாழ்க்கையின் அடிப்படை. எனவே, உனக்காக, நம் சமூகம் போராடும் என்ற நம்பிக்கை கொள்; வெறுமை அகலும்\" என்று தனி மனிதனுக்கு உணர்த்துவதே ஆகச் சிறந்த தற்கொலைத் தடுப்பு மருந்தாகும். அரசின் மாவட்ட மனநல திட்டத்தின் மூலம் மாவட்டந்தோறும் மனநல ஆலோசனை மையம் செயல்படுகிறது. மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்...” எனத் தீர்வுகளின் வழிகளைக் காட்டுகிறார், மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம்.\nஅனைவரும் இணைந்து தற்கொலைகளைத் தடுப்போம்\nsuicidesuicide attemtfarmers suicideதற்கொலை முயற்சிவிவசாயிகள் தற்கொலை\n`குணமா வாய்ல சொல்லுங்க... வீடியோ பண்ணாதீங்க' பெற்றோர்களை எச்சரி���்கும் உளவியல் #ViralVideoPsychology\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/129565-who-can-make-a-good-change.html", "date_download": "2018-11-21T03:37:41Z", "digest": "sha1:KD2YYWDANIVQUP2QSORFKJUU6ZFD5YEN", "length": 28508, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "நல்ல மாற்றத்தை ஏற்படுத்த யாரால் முடியும்? - உண்மை உணர்த்தும் கதை! #FeelGoodStory | Who can make a good change?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:12 (03/07/2018)\nநல்ல மாற்றத்தை ஏற்படுத்த யாரால் முடியும் - உண்மை உணர்த்தும் கதை - உண்மை உணர்த்தும் ��தை\nஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவது சாதாரண காரியமல்ல. இதில் முக்கியமானது, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது.\n`நம் ஒவ்வொருவராலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’ - நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறார் அமெரிக்க அரசியல்வாதியும் மேரிலேண்டின் செனட்டராகவும் பணியாற்றிய பார்பரா மிகுல்ஸ்கி (Barbara Mikulski). வீடு, அலுவலகம், சமூகம்... எதுவாகவும் இருக்கட்டும்... ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவது சாதாரண காரியமல்ல. இதில் முக்கியமானது, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது. அதற்கு முதலில், `நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வேண்டும்; விடா முயற்சி வேண்டும்; எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் வேண்டும். இதற்கெல்லாம் மேலாக சக மனிதர்களை, உயிர்களை பேரன்போடும் பெருங்கருணையோடும் நேசிக்கிற பண்பு வேண்டும். நேசமும் இரக்கமும் இருக்கிறவர்களால் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நிச்சயம் முடியும். அந்த மாற்றம், இந்த உலகுக்கே நன்மையளிப்பதாக இருக்கும். அந்த உண்மையை எடுத்துச் சொல்லும் கதை ஒன்று...\nஅது அமெரிக்காவிலிருக்கும் ஒரு சிறு நகரம். ஊருக்கு நடுவே பூங்கா ஒன்று இருந்தது... அதற்கு அருகிலேயே ஓர் ஏரியும் இருந்தது. அவர் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அடிக்கடி அந்தப் பூங்காவுக்குப் போகும் பழக்கம் அவருக்கு உண்டு. அங்கே அவருடைய சில நண்பர்கள் வருவார்கள். அவர்களுடன் உரையாடுவார். சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வார். நிறைய நேரம் கிடைத்தால், கையோடு கொண்டு வந்திருக்கும் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவார்.\nஞாயிற்றுக்கிழமைகளில் அவர் பூங்காவுக்குப் போகும்போதெல்லாம், அங்கிருக்கும் ஏரிக்கருகே பெஞ்சில் ஒரு முதிய பெண்மணி அமர்ந்திருப்பதைப் பார்த்திருந்தார். அந்தப் பெண்மணிக்குப் பக்கத்தில் சின்னதாக ஒரு பெட்டியும் இருக்கும். ஆனால், அந்தப் பெண்மணி அங்கே அமர்ந்து என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை அவர் கவனித்ததில்லை. வழக்கம்போல ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று அவர் பூங்காவுக்கு வந்தார். அந்த முதிய பெண்மணி ஏரிக்கருகே பெஞ்சில் அமர்ந்திருந்ததையும் பார்த்தார். `இந்த அம்மா இங்கே உட்கார்ந்து என்னதான் செய்றாங்க’ - அறிந்துகொள்ளும் ஆர்வம் அவருக்குள் எழுந்தது. மெள்ள நடந்து அந்தப் பெண���மணிக்கு அருகே போனார்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nஅருகே போனதும்தான் அந்தப் பெண்மணி வைத்திருந்தது சிறு பெட்டியல்ல, அது ஆமைகளைப் பிடிக்கும் கண்ணி என்பதை அறிந்தார். அந்த கண்ணிக்குள் இரண்டு சிறு ஆமைகள் மெதுவாக நடந்துகொண்டிருந்தன. அந்த மூதாட்டி, தன் மடியில் ஒரு ஆமையை வைத்திருந்தார். அதன் ஓட்டை, தன் கையிலிருக்கும் மென்மையான, பஞ்சால் ஆன பிரஷ்ஷால் தேய்த்துக்கொண்டிருந்தார். இவர், அந்தப் பெண்மணியின் முன்னால் போய் நின்றார். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.\nமுகமன் கூறினார். ``மேடம்... ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் இங்கே உங்களைப் பார்த்திருக்கேன். உங்களோட பேசணும்னு நினைப்பேன். ஆனா, என்னவோ ஒரு தயக்கம்... ஆமா, இந்த ஆமைகளோட நீங்க என்ன செய்றீங்க’’ என்று கேட்டார் அவர்.\nஅந்த மூதாட்டி தன் பொக்கை வாயைத் திறந்து மென்மையாகச் சிரித்தார். பிறகு சொன்னார்... ``நான் இந்த ஆமைகளோட ஓடுகளைச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். தண்ணியில இருக்கும்போது, ஆமையோட ஓட்டுல நீர்ப்பாசி (Algae) மாதிரி ஏதாவது அழுக்குப் படிஞ்சுடும். அதனால, ஆமைகளால் சூட்டை உள்வாக்கிக்க முடியாமப் போயிடும். சில நேரங்கள்ல, இந்த அழுக்குகளாலயே தண்ணியில நீந்துற வேகமும் ஆமைக்குக் குறைஞ்சு போயிடும். நீர்ப்பாசி இருக்கே... ஆமையோட ஓட்டைக் கொஞ்சம் கொஞ்சமா பலவீனப்படுத்திடும்...’’\n``அடடா... உண்மைதான்.’’ ஒரு சிரிப்போடு சொன்னார் அவர்.\nஅந்த முதிய பெண்மணி தொடர்ந்துசொன்னார்... ``அதனாலதான் நான் ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் இங்கே வர்றேன். சில மணி நேரங்களை ரிலாக்ஸா இங்கே செலவழிப்பேன். இந்த கண்ணியால சில ஆமைகளைப் பிடிச்சு, அதுங்களோட ஓடுகளை சுத்தம் பண்ணுவேன். என்னால முடிஞ்ச ஏதோ ஒரு உதவி... சின்ன மாற்றம்...’’\n``அது சரி... உலகத்துல கோடிக்கணக்கான ஆமைங்க இருக்கு. நீங்க சுத்தம் செய்ற ஆமைகளைத் தவிர, மத்த ஆமைகளோட ஓடுகள் நீர்ப்பாசியோடயும் அழுக்கோடயும்தானே இருக்கும்\n``அப்படின்னா உங்க நேரத்தை நீங்க வேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்கீங்கனு அர்த்தம். இந்த ஏரியை விடுங்க... இன்னும் உலகத்துல இருக்குற எத்தனையோ ஏரிகள்ல எத்தனையோ ஆமைகள் இருக்கு... அதுங்களோட ஓடுகளைய���ல்லாம் யாரும் சுத்தம் செய்யறது இல்லை. இந்தச் சின்ன ஏரிக்கரையில உட்கார்ந்துக்கிட்டு, ஒண்ணு, ரெண்டு ஆமை ஓடுகளைச் சுத்தம் செஞ்சுட்டு, `ஏதோ என்னால முடிஞ்ச மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்றேன்’னு சொல்றீங்களே... வேடிக்கையா இல்லையா மேடம்\nஇதைக் கேட்டு அந்தப் பெண்மணி மிக மென்மையாகச் சிரித்தார். பிறகு, தன் மடியிலிருக்கும் ஆமையின் ஓட்டை, தன் கையிலிருக்கும் பிரஷ்ஷால் சுத்தம் செய்துகொண்டே சொன்னார்... ``இந்த ஆமைக்கு மட்டும் பேசுற சக்தி இருக்குனு வைங்க அது என்னைப் பத்தி உங்ககிட்ட `இவங்களால ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும், அதுக்காகத்தான் இவங்க போராடிக்கிட்டிருக்காங்க’னு சொல்லும்\nஇதுவரை 300 மேடைகள்... 8 வயதில் ஆன்மிகச் சொற்பொழிவில் அசத்தும் பூஜிதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - ��மிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/world/13982-chinna-chinna-seithigal-21-09-2016.html", "date_download": "2018-11-21T03:40:16Z", "digest": "sha1:ALCTORKSVHAMGKSDXNDGWFC52UDHQXWN", "length": 5286, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சின்ன சின்ன செய்திகள் 21/09/2016 | Chinna Chinna Seithigal- 21/09/2016", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nசின்ன சின்ன செய்திகள் 21/09/2016\nசின்ன சின்ன செய்திகள் 21/09/2016\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nஉபரி பணத்தை பிரித்து வழங்கும் ஹாங்காங்\nஈழத்தமிழர்களின் பிரச்னை பற்றி ஐ.நா மனித உரிமை சபையில் பேசத் தொடங்கவில்லை\nமாலத்தீவும் இந்தியாவும் - 10/02/2018\nஇலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் சிறப்பு நேர்காணல்\nசின்ன சின்ன செய்திகள் 22/09/2016\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kurunegala/mobile-phone-accessories?categoryType=ads&categoryName=Electronics", "date_download": "2018-11-21T04:53:50Z", "digest": "sha1:UZK5KRSUENOQZHVQRLS7WHBEB2NUC5GH", "length": 8783, "nlines": 188, "source_domain": "ikman.lk", "title": "குருணாகலை யில் புதிய மற்றும் பாவித்த கைபேசித் துணைப்பாகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதேவை - வாங்குவதற்கு 5\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகாட்டும் 1-25 of 124 விளம்பரங்கள்\nகுருணாகலை உள் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்குருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்குருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/12/27/how-own-volkswagen-vento-today-pay-2019-we-explain-009879.html", "date_download": "2018-11-21T03:24:03Z", "digest": "sha1:UIZSAWXBXMFFBG2TJ3P5LYZCIPZG7FGA", "length": 19630, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு வருட ஈஎம்ஐ செலுத்த வேண்டாம்.. வோக்ஸ்வாகன் அளிக்கும் பம்பர் ஆஃபர்..! | How To Own A Volkswagen Vento Today; Pay In 2019, We Explain - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு வருட ஈஎம்ஐ செலுத்த வேண்டாம்.. வோக்ஸ்வாகன் அளிக்கும் பம்பர் ஆஃபர்..\nஒரு வருட ஈஎம்ஐ செலுத்த வேண்டாம்.. வோக்ஸ்வாகன் அளிக்கும் பம்பர் ஆஃபர்..\nகின்னஸ் சாதனை படைத்த சியோமி.. எதில் தெரியுமா\nஏர்ஏசியா அதிரடி.. பெங்களுரு - சென்னை வெறும் 999 ரூபாய் மட்டுமே\nஉங்கள் பெட்ரோல், டீசல் செலவை குறைக்க பேடிஎம் அளிக்கும் 7,500 ரூபாய் கேஷ்பேக்\nஜியோவின் அதிரடி சலுகை.. 100 ரூபாய்க்கு ஒரு மாதம் இணையதளம் மற்றும் குரல் அழைப்புகள்\nஅமேசானின் சுதந்திர தின கொண்டாட்டம்.. ஸ்மார்ட்போன்களுக்கு 80% வரை சலுகை..\nவிவோ வழங்கும் சுதந்திர தின சலுகை ரூ.44,990 மதிப்புள்ள போன் 1947 ரூபாக்கு என அதிரடி\nகோஏரின் அதிரடி ஆஃபர்.. 10 லட்சம் விமானப் பயண டிக்கெட் 1,099 ரூபாய் முதல்..\nவோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் தனது இணையதளத்தில் உங்களைக் கண்டிப்பாகக் கார் வாங்க வைக்கக் கூடிய ஒரு ஆஃபரினை அறிவித்துள்ளது. இணையதளத்தில் உள்ள விளம்பரத்தில் இப்போது காரினை அர்டர் செய்து 2019-ம் ஆண்டுப் பணத்தினைச் செலுத்துங்கள் என்று கூறியுள்ளது.\nஎனவே தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் சென்ன��யில் உள்ள ஒரு வோக்ஸ்வாகன் டீலரினை தொடர்புகொண்டு கேட்ட போது நமக்கும் புரியும் படி விளக்கம் அளித்துள்ளார். அதனை இங்குப் பார்க்கலாம்.\nவோக்ஸ்வாகன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு உண்மை தான் என்றும், வோக்ஸ்வாகன் வென்டோ காரை 2017 டிசம்பர் மாதத்திற்குள் புக் செய்து முதல் ஈஎம்ஐயினை 2019-ம் முதல் செலுத்தலாம் என்று தெரிவித்தனர்.\nவாகன கடன் வட்டி விகிதம்\nஆஃபர் குறித்த விவரங்களைப் பார்க்கும் முன்பு தவனை முறையில் கார் வாங்க விரும்புபவர்களுக்குத் தான் இந்த ஆஃபர் என்பதை நினைவில் கொள்ளவும். தவனை முறையில் கார் வாங்கும் போது கடன் பெறும் தொகையின் மீது 9.45% முதல் 13.50 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் செயல்பாட்டுக் கட்டணமாக 3,220 ரூபாய் முதல் 5870 ரூபாய் வரை செலுத்த வேண்டி வரும்.\nசென்னையில் வோக்ஸ்வாகன் வென்டோ காரின் 8.19 லட்சம் ரூபாய் முதல் 13.87 லட்சம் ரூபாய் வரை பலதரப்பட்ட அம்சங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.\nஎப்படிச் சலுகை விலையில் கார் வாங்குவது\nவோக்ஸ்வாகன் வென்டோ காரின் ஷோரூம் விலையில் 20 சதவீதம் மற்றும் ஆர்டிஓ கட்டணம் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணத்தினைச் செலுத்தி முதலில் புக் செய்ய வேண்டும்.\nஈஎம்ஐ மற்றும் சிபில் ஸ்கோர்\nமீதம் 80 சதவீத தொகையினை மாத தவணையில் ஈஎம்ஐ மூலமாக 2019-ம் ஆண்டு முதல் செலுத்தினால் போதும் என்று கூறியுள்ளனர். அதே நேரம் இந்தச் சலுகையினைப் பெற உங்கள் சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால் தான் வங்கிகள் கடன் அளிக்கும்.\nஹோண்டாட் சிட்டி, ஹோண்டா வெர்னா மற்றும் ஸ்கோடா ரேபிட் கார்களுக்குப் போட்டியாக வோக்ஸ்வாகன் வென்டோ கார் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையாகவும் இந்தக் கார் கிடைக்கிறது.\n2017-ம் ஆண்டின் இறுதிக்குள் கார் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் இந்த ஆஃபரில் காரை வாங்கிப் பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் வோக்ஸ்வாகன் கார் விற்பனையாளரை அணுகுக.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாலி, குழாய், மக்கு திருட ஏசி கோச்ல வர்றீங்களா.. கோடி கணக்கில் நஷ்டம், கேவலப்படுத்தும் ரயில்வேஸ்\nடாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெ���ியாக வாய்ப்பு\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/19/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2%E0%AE%AE/amp/", "date_download": "2018-11-21T04:22:54Z", "digest": "sha1:CT5YURAVRHQENGRA6TTKZWTGPWPFPG6Z", "length": 2187, "nlines": 14, "source_domain": "theekkathir.in", "title": "தேனி மாவட்ட மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை – தீக்கதிர்", "raw_content": "\nதேனி மாவட்ட மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nதேனி வைகை அணை கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அறையில் இருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் 71 அடி நீர்மட்டம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 68.60 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3695 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 60 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nவைகை கரையோர மக்களுக்கு 2 ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/31/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2018-11-21T04:21:54Z", "digest": "sha1:X3FSQ345B6IGZ7NGWJJJ7V4TUOOYF3QX", "length": 11372, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வல���யுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\nநூற்பாலையில் விரல் துண்டான பெண்ணுக்கு சிஐடியு தலையீட்டால் ரூ.1.80 லட்சம் இழப்பீடு\n7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துக சுகாதார பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n10ஆம் வகுப்பு தேர்வுக்கு வசூலித்த பணம் என்னாச்சு பல மாதங்கள் காத்திருந்தும் கிடைக்காமல் ஏமாற்றம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று திருப்பூர் பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 15 சதவிகிதம் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், ஓய்வூதியர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவபடி ரூ.1,000 இருந்து ரூ.2,000 மாக உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க மாநில உதவி செயலாளர் செளந்திரபாண்டியன் தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்க கிளை செயலாளர் முத்துசாமி, பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் ஆர்.சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் முகமது ஜாபர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நிறைவாக, ஓய்வூதியர் சங்க கிளை உதவி செயலாளர் பழனிவேல்சாமி நன்றி கூறினார். இதில் திரளானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.\nஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nPrevious Articleசத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nNext Article மாநில கபடி அணிக்கு திருப்பூரிலிருந்து இரு மாணவிகள், ஒரு மாணவன் தேர்வு\nநூற்பாலையில் விரல் துண்டான பெண்ணுக்கு சிஐடியு தலையீட்டால் ரூ.1.80 லட்சம் இழப்பீடு\n7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துக சுகாதார பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n10ஆம் வகுப்பு தேர்வுக்கு வசூலித்த பணம் என்னாச்சு பல மாதங்கள் காத்திருந்தும் கிடைக்காமல் ஏமாற்றம்\nஅறிவுரை சொல்வது தான�� அரசின் வேலையா\n விஷசந்துகளுக்கு ஏன் இந்த வாக்கலத்து…\nஆரியர், திராவிடர் கட்டுக்கதையா டாக்டர் கிருஷ்ணசாமி\nஇந்து ஐக்கிய வேதியின் தலைவர் சசிகலா கைது: கலவரமே ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம்\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2018/10/blog-post_19.html", "date_download": "2018-11-21T04:18:28Z", "digest": "sha1:AQ7IWMTEHSZ5J3JH4E4O735A23R7TQX3", "length": 3229, "nlines": 73, "source_domain": "www.cinebm.com", "title": "ஆடை இல்லாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை.! வைரலாகும் புகைப்படம் | தமிழில் சினிமா", "raw_content": "\nHome Gallery ஆடை இல்லாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை.\nஆடை இல்லாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை.\nபல நடிகைகள் சமூக வலைதளங்களில் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வாடிக்கையாகிவிட்டது, இதை பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகைகள் கடைபிடிக்கிறார்கள்.\nஇதில் சில நடிகைகள் மட்டும் எல்லை மீறுகிறார்கள் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பாடகி செலினா கோமஸ் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியாக உள்ளது.\nமேலும் இவர் தயாரிப்பாளர், பாடல், குழந்தைகள் நல ஆர்வலர் என செயல்பட்டு வருகிறார் அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் சீரியல்களிலும் நடித்து வருகிறார், இந்த நிலையில் இவர் மேலாடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2018/10/ngk.html", "date_download": "2018-11-21T04:03:10Z", "digest": "sha1:WLE3TH37IWRTKPJ5AC2XXTBDPHRPNR4H", "length": 3018, "nlines": 71, "source_domain": "www.cinebm.com", "title": "NGK படத்தில் உண்மையில் சூர்யாவின் வேடம் இதுதானாம் | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News NGK படத்தில் உண்மையில் சூர்யாவின் வேடம் இதுதானாம்\nNGK படத்தில் உண்மையில் சூர்யாவின் வேடம் இதுதானாம்\nசூர்யா நடிப்பில் உருவாகி வருகிறது NGK படம். செல்வராகவன் இயக்கி வருகிற இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.\nதீபாவளிக்கு ரிலீஸ் என முதலில் சொல்லப்பட்ட இப்படம் பிறகு தள்ளிபோனது. இது முழுக்க முழுக்க அரசியலை மையகருத்தாக கொண்ட படம் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇந்நிலையில் இந்த படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடித்து வருகிறார் என சொல்லப்பட்டு வரும் நிலையில் அவர் அந்த வேடத்தில் மட்டும் நடிக்கவில்லையாம். மற்றொரு வேடமாக விவசாயி வேடத்திலும் நடித்து வருகிறாராம்.\nமேலும் இப்படம் அரசியல்வாதிகளின் தலையீட்டாலயே இவ்வளவு தாமதமாகுவதாக சொல்லப்படுகிறது. டிசம்பரின் இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/5031-old-lady-await-missing-relatives-at-kalamassery.html", "date_download": "2018-11-21T04:14:15Z", "digest": "sha1:WZ74IBAMH3D4CDJOIYIHEQLJPV56AKTS", "length": 6369, "nlines": 91, "source_domain": "www.kamadenu.in", "title": "கேரளாவின் மழை முகங்கள் 3: வெள்ளத்தில் தொலைத்த உறவுக்காக காத்திருக்கும் மூதாட்டி! | Old lady await missing relatives at Kalamassery", "raw_content": "\nகேரளாவின் மழை முகங்கள் 3: வெள்ளத்தில் தொலைத்த உறவுக்காக காத்திருக்கும் மூதாட்டி\nகேரள மழை வெள்ளத்தில் தொலைத்த தனது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கிறார் நிவாரண முகாமில் நிற்கதியாக நிற்கும் ஒரு மூதாட்டி.\nமழை வெள்ளத்துக்கு உடைமைகளை இழந்து வாடுபவர்கள் ஏராளம் உறவுகளை இழந்து தவிப்பவர்களும் ஏராளம். ஆனால், தொலைத்த உறவை எங்கு தேடுவது என்றுகூட தெரியாமல் உயிர் ஒன்று வாடிக்கொண்டிருக்கிறது.\nகலமசேரியில் உள்ள கேரள அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் ஏராளமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்குதான் இருக்கிறார் பார்வதி. கட்டம்போட்ட சட்டை அணிந்திருக்கும் அவர் தன்னைக்கடந்து போகிற வருகிறவர்களிடம் எல்லாம் என்னை என் குடும்பத்தாருடன் சேர்த்துவிடுங்கள் எனக் கெஞ்சுவது பார்ப்பவர்களை சோகமடையச் செய்துள்ளது.\nஅவருக்கு செவித்திறன் குறைவு. நினைவும் தப்பிவிட்டது. அதனால், அவரை அவரது உறவினர்களுடன் சேர்ப்பதில் சிக்கல் நிலவுகிறது. பரவூர் அரசு மருத்துவமனையில் தனது மகளுக்காக காத்திருந்தபோது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு மூதாட்டி பார்வதி நிவாரண முகாமுக்��ு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.\nபரவூர் மற்றும்தான் அவரது நினைவில் இருக்கிறது. இதனால், பரவூரைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் மூதாட்டியின் உறவினரை அந்தப் பகுதியில் தேடிக் கண்டுபிடிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.\nமூதாட்டி பார்வதிக்கு அவரது குடும்பம்தான் உண்மையான நிவாரணமாக இருக்க முடியும்.\nகேரளாவின் மழை முகங்கள் 3: வெள்ளத்தில் தொலைத்த உறவுக்காக காத்திருக்கும் மூதாட்டி\nமதத்தை அல்ல மனிதத்தை தூக்கிப் பிடியுங்கள்- ஹிப்ஹாப் ஆதி விளாசல்\nமாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் கேரள கல்வித்துறை\nஎன்ன பேசுறோம்னே ரஜினிக்கு புரியலை - டிடிவி தினகரன் தாக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/06/18125934/1001341/Amarnath-Yatra-2018-to-begin-from-June-28.vpf", "date_download": "2018-11-21T03:24:39Z", "digest": "sha1:P4VO263DA4FKZGJZKGECJDECK4GAHHLO", "length": 12720, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "அமர்நாத் யாத்திரை, ஜூன் 28 ம் தேதி தொடக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமர்நாத் யாத்திரை, ஜூன் 28 ம் தேதி தொடக்கம்\nஅமர்நாத் யாத்திரை, ஜூன் 28 ம் தேதி தொடக்கம்\n5 ஆயிரம் ஆண்டு பழமையான குடவரை கோயிலான, அமர்நாத் ஆலாயம், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருக்கிறது. இங்கு பனி லிங்கம் வடிவில் சிவ பெருமான் காட்சியளிக்கிறார். மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை பனி லிங்கம் உருவாகும்.\nஇந்து சமய புராணங்களின் கூற்றுப்படி, இங்குதான் சிவ பெருமான் தனது வாழ்க்கை ரகசியங்களை பார்வதிக்கு கூறியதாக சொல்லப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு எளிதில் செல்ல முடியாது.\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி 60 நாட்கள் வரை பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முன் பதிவு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கியது. இதுவரை 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.\nவருகிற 28 ந் தேதி தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 26 ந் தேதியுடன் நிறைவடையும். அதுவரை, தினமும் 7 ஆயிரத்து 500 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவார்கள். செல்லும் வழி நெடுகிலும், தீவிரவாதிகள் அபாயம் இருப்பதால் ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்பு உண்டு.\nஆபத்து நிறைந்த இந்த யாத்திரையில் இஸ்லாமியர்களும் பங்கேற்கின்றனர். பனி லிங்க வடிவில் சிவபெருமான் காட்சி தருவதாக முதன் முதலில் பார்த்து சொன்னதே, ஒரு இஸ்லாமியர்' என்றும் கூறப்படுகிறது.\nஸ்ரீநகரில் இருந்து பாகல் காவ் வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து நடைபயணமாக புறப்பட வேண்டும். வழியில் சந்தன்வாடியில் தங்கிச் செல்ல வேண்டும். மலை மீது ஏறும்போது மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்பதால் மருத்துவ குழுவும் தயாராக இருக்கும்.\nவாழ் நாளில் ஒரு முறையாவது அமர்நாத் யாத்திரை செல்ல வேண்டும் என்பது இந்துக்களின் மிகப்பெரிய விருப்பம். இந்த ஆண்டும், 'ஹர ஹர மகாதேவ்', `ஜெய் போலேநாத்' என்ற கோஷங்களுடன் யாத்திரையை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர், அமர்நாத் பக்தர்கள்.\nஇந்தியா- மே.இந்திய தீவுகள் இடையே 3வது டி20 போட்டி -சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியது\nஇந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 11ஆம் தேதி நடக்கிறது.\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி\nஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\nஒடிசா : ஆற்றுப்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து\nஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று, ஜகத்பூர் அருகே மகாநதி ஆற்றுப்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயம் அடைந்தனர்.\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : ஆட்சியை கைப்பற்ற போவது யார்\nசத்தீஷ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.\n\"தமிழக மக்களுக்��ு கேரளா துணை நிற்கும்\" - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள அரசு துணை நிற்கும் என அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nவங்கி கணக்கிலிருந்து பணம் பறிக்கும் மோசடி : கூகுள் மேப்பை பயன்படுத்தும் மோசடி நபர்கள்\nகூகுள் மேப்பில் உள்ள போலி மொபைல் எண்களை பயன்படுத்தி வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடி அரங்கேறியுள்ளது.\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி வீச்சு\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசப்பட்டது. டெல்லி மாநில தலைமைச் செயலக வளாகத்துக்குள்ளேயே இந்த சம்பவம் நடைபெற்றது.\nசத்தீஸ்கர் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தல் : மாலை 5 மணி வரை 64.80% வாக்குகள் பதிவு\nசத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட தேர்தலில், 5 மணி வரை 64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/mass-casa-santa-marta/2018-09/pope-homily-novelty-gospel-does-admit-double-life.html", "date_download": "2018-11-21T04:26:35Z", "digest": "sha1:D4ZLCU2FKSBVRFFW3FQCA43BJPGYDYF5", "length": 10988, "nlines": 219, "source_domain": "www.vaticannews.va", "title": "இரட்டை வேட வாழ்க்கைக்கு நற்செய்தி அனுமதி அளிப்பதில்லை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை மறையுரையாற்றுகிறார்\nஇரட்டை வேட வாழ்க்கைக்கு நற்செய்தி அனுமதி அளிப்பதில்லை\nஉலகம் கொணரும் புதியவைகளுக்கும் இயேசு கொணர்ந்த புதியவைகளுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளன. நற்செய்தியோ மனிதனை முழுமை���ாக மாற்றியமைக்கிறது. அங்கு, வெளிவேடங்களுக்கு அனுமதியில்லை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nபுனித பவுல் இரட்டை வாழ்க்கை வாழும் கொரிந்தியர்களை கடிந்துக் கொள்வதைக் காணும் நாம், ஒழுக்கச் சீர்கேடுகள் குறித்து பாராமுகமாக இருக்க முடியாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.\nதான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திஙகள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் புதியத்தன்மை என்பது, உள்ளம், உடல், ஆவி, தினசரி வாழ்வு என அனைத்திலும் ஒரு புளிக்காரமாக உள் நுழைந்து மாற்றியமைப்பதாகும், ஏனெனில், உலகம் கொணரும் புதியவைகளுக்கும் இயேசு கொணர்ந்த புதியவைகளுக்கும் இடையே மிகப்பெரும் முரண்பாடுகள் உள்ளன என்றார்.\nஇவ்வுலகம் முன்வைக்கும் புதியவைகளை ஏற்றுவாழும் மக்கள் உலகப்போக்குடையவர்கள் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலவீனமானவர்களாக நாம் இருப்பது இயல்பு, ஆனால், வெளிவேடக்காரர்களாக செயல்படுதல் கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.\nநம் பாவங்களை மன்னிக்கவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்ற புதிய கூற்றை நற்செய்தி வெளிப்படுத்துவதால், நம் பலவீனத்தையும் பாவநிலைகளையும் புரிந்து நாம் ஏற்றுக் கொள்ளும்போது, இறைவன் மன்னிக்கிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம், ஆனால், நாம் கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொண்டே உலகின் வழிகளில் நாட்டமுடையவர்களாக வாழும்போது, அது வெளிவேடமாகிறது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nவலக்கை சூம்பியவருக்கு குணமளித்த புதுமையைப் பற்றிக்கூறும் இன்றைய நற்செய்தியைப் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, இப்புதுமையின் இறுதியில், பரிசேயரும், மறைநூல் அறிஞரும், இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதைச் சுட்டிக்காட்டி, நம் வாழ்விலும் இயேசுவைப் பின்பற்றுவதற்கான வழி, மறைசாட்சிய வாழ்வேயாகும், அது இரத்தம் சிந்துதலாக இருக்கத் தேவையில்லை, மாறாக, ஒவ்வொரு நாள் வாழ்விலும் இடம்பெறும் மறைசாட்சியமாகும் எனவும் கூறினார்.\nஅமைதியுடன் வளர்ந்துவரும் திருஅவை - திருத்தந்தை\nஆயர்கள், பொறுப்பாளர்களே தவிர, இளவரசர்கள் அல்ல\nஅருளடையாளங்களுக்கு விலை பட்டியல் கிடையாது\nஅல்பேனியா, பழம்சிறப்புமிக்க வரலாறைக் கொண்டுள்ளது\n“சிவப்பு ஒளியில் வெனிஸ்” நடவடிக்கைக்கு திருத்தந்தை செய்தி\nபுலம்பெயர்ந்தோரை வரவேற்றுள்ள லெபனானுக்கு நன்றி\nகனிவு கலாச்சாரத்தை ஊக்குவிக்க திருப்பீடம் வலியுறுத்தல்\n5 வயதுக்குட்பட்ட சிறாரில் ஐந்து வினாடிக்கு ஒருவர் மரணம்\nஇமயமாகும் இளமை – இருநூறு குழந்தைகளின் தாயான இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-404-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92/", "date_download": "2018-11-21T04:19:42Z", "digest": "sha1:SHQXYKG4WMTWENDVM5NCKWAOA2N4RJMK", "length": 9603, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "நெடுஞ்சாலை 404 இல் விபத்து – ஒருவர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஉலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் சவுதியுடன் அமெரிக்கா கூட்டணி\nகஜா புயல் பாதிப்பு : லைகா புரடக்ஷன் ஒருகோடி ரூபாய் நிதியுதவி\nசாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானம்\nநிசாந்த சில்வா இடமாற்றத்தை பொலிஸ்மா அதிபரே தீர்மானித்தார்\nநெடுஞ்சாலை 404 இல் விபத்து – ஒருவர் கைது\nநெடுஞ்சாலை 404 இல் விபத்து – ஒருவர் கைது\nநெடுஞ்சாலை 404 இல் இடம்பெற்ற மோசமான விபத்தி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன் காரணமாக நெடுஞ்சாலையில் நியூமார்க்கெட் பகுதியில், வடக்கு நோக்கிய வழித்தடங்கள் ஊடான போக்குவரத்துகள் முடங்கியு்ளளன.\nAurora வீதிப் பகுதியில், இனறு அதிகாலை 2.30 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு வாகனங்கள் தொடர்புபட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்றின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு முரணாக வாகனத்தைச் செலுத்தியதாக அவர் மீது முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் விபரம் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த விபத்துக்கு மது போதையும், அளவுக்கு அதிகமான வேகமும் காணரம் என்று நம்பப்படுகிறது. இந்த விபத்தின் போது வாகனங்களில் ஒன்றில் இருந்து ஒருவர் வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nவிபத்தினை அடுத்து நெடுஞ்சாலை 404இல், Aurora வீதிக்கும் Mulock Drivற்கும் இடைப்பட்ட பகுதியில், வடக்கு நோக்கிய வழித்தடங்கள் ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளதுடன், காலை எட்டு மணி வரையில் இந்த வீதித்தடை நீடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்ப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவரவு செலவுத் திட்டத்தினை இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம் – டக் ஃபோர்ட் நம்பிக்கை\nஒன்ராறியோவின் வரவு செலவுத் திட்டத்தினை தமது ஆட்சிக் காலத்தின் இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம்\nகிங்ஸ்டன் வைத்தியசாலைக்கு உள்ளே கைதி மேற்கொண்ட துப்பாக்கி சூட்டியில் ஒருவர் படுகாயம்\nகிங்ஸ்டன் பொது வைத்தியசாலைக்கு உள்ளே கைதி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம் அடை\nஒன்ராறியோ வைத்தியசாலைக்குள் சிறைக்கைதி துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nஒன்ராறியோவிலுள்ள கிங்ஸ்டன் பொது வைத்தியசாலையில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் ஒரு சிறைக்கைதி எனத் தெ\nஒன்ராறியோவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல்\nஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான மாநில அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக\nஅர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nஅர்வாவின் ரிட்மண்ட் ஸ்ட்ரீட்டின் மேற்கில் மெட்வே சாலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரி\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஇடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது – திறைசேரியின் செயலாளர்\nபயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nஹெலிகொப்டரில் வருவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: ஜே.வி.பி\nகஜா புயல் இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி கொடுங்கள் – தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை\nஅனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள\nவரவு செலவுத் திட்டத்தினை இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம் – டக் ஃபோர்ட் நம்பிக்கை\nதெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை\nசி.என்.என். செய்தியாளருக்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க மீண்டும் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-11-21T04:28:43Z", "digest": "sha1:3KIPYMYMDFWIOS6V5MACULSHKEUNOBGU", "length": 8947, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "மழை வீழ்ச்சியின்மையால் பாதிக்கப்பட்ட மன்னாரில் நெல் அறுவடை ஆரம்பம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகஜா புயலை தொடர்ந்து தமிழகத்திற்கு தொடரும் ஆபத்து\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஉலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் சவுதியுடன் அமெரிக்கா கூட்டணி\nகஜா புயல் பாதிப்பு : லைகா புரடக்ஷன் ஒருகோடி ரூபாய் நிதியுதவி\nமழை வீழ்ச்சியின்மையால் பாதிக்கப்பட்ட மன்னாரில் நெல் அறுவடை ஆரம்பம்\nமழை வீழ்ச்சியின்மையால் பாதிக்கப்பட்ட மன்னாரில் நெல் அறுவடை ஆரம்பம்\nமன்னார் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் இம்முறை அமோக விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nமன்னாரில் விதைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அறுவடை இடம்பெறும் காலம் வரை உரிய மழை வீழ்ச்சி இன்மையினால் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவந்தனர்.\nஎனினும் தமது நெற்பயிர்களை ஓரளவாவது காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையில் பணத்தை செலவழித்து தமது விவசாய காணிகளினுள் குழாய்க் கிணறுகளை அமைத்து தமது பயிர்களுக்கு நீர் வழங்கியுள்ளனர்.\nவிவசாயிகளின் குறித்த முயற்சியின் பலனாக தமது விவசாய செய்கை வெற்றியளித்துள்ள நிலையில் நெல் அறுவடையினையும் ஆரம்பித்துள்ளனர்.\nவிவசாயிகளுக்கு அமோக விளைச்சல் கிடைத்துள்ளதாகவும், ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொண்ட விவசாய செய்கையில் 55 மூடைகள் தொடக்கம் 58 மூடைகள் வரை நெல் கிடைத்துள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமீன்களை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதாக மீனவர்கள் கவலை\nஎண்ணெய் விலையேற்றம் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்கள் ஆகியவற்றுக்கு இடையில், பிடித்து வரும் மீன்கள\nக��ா புயலின் எதிரொலி: மன்னார் மக்களுக்கு எச்சரிக்கை\nகஜா புயல் வடக்கினைத் தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அவதானத்துடன் செயற்படுமாறு மன்னார் மக்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு: 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என, சட்ட\nமன்னார் பொது விளையாட்டு மைதான காணியில் தொடரும் தொல்பொருள் அகழ்வுப்பணிகள்\nமன்னார் நானாட்டான் பிரதான வீதி நறுவிலிக்குளம் பகுதியில் பொது விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக ஒதுக்கப\nநீர் நிறைந்த குழிக்குள் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு\nமன்னாரில் நீர் நிறைந்த குழிக்குள் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஇடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது – திறைசேரியின் செயலாளர்\nபயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nஹெலிகொப்டரில் வருவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: ஜே.வி.பி\nகஜா புயல் இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி கொடுங்கள் – தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை\nஅனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள\nவரவு செலவுத் திட்டத்தினை இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம் – டக் ஃபோர்ட் நம்பிக்கை\nதெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2007/06/blog-post.html", "date_download": "2018-11-21T04:11:04Z", "digest": "sha1:EW5MVIILSPQXU6F2YA2ITJFTCSZAJEWA", "length": 21419, "nlines": 192, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: ஈயா மனிதரும் எட்டாப் பழமும்", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஈயா மனிதரும் எட்டாப் பழமும்\nதிருமகள் ஒரு ஊர் சுற்றி. ஓரிடத்தில் நிற்பதை அறியாள். அதனால் உலகத்தாரும் அவள் பின்னே சுற்றுகின்றனர். இந்த ஊர் சுற்றிக்கு ஒரு சிலர் பாடம் கற்பிக்க நினைத்து ஒரு பெட்டியிலோ, பையிலோ, கிணற்றிலோ (இக்காலத்தில் வங்கியிலோ) அடைத்து வைத்து விடுகின்றனர். இதனால் பலருக்கு அவள் கண்ணில் படாமல் கையில் கிடைக்க���மல் இருந்து விடுகிறாள். ஆனாலும் பூட்டி வைப்பவர்களுக்கு ஒரு உண்மை புரிவதில்லை. அந்த உண்மையை நாலடியார் எடுத்துச் சொல்லுகிறது.\nகொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை\nஉள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து\nஉருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்\n(பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். இல்லை தானாவது அனுபவிக்க வேண்டும். இரண்டுமில்லாத கருமித்தனம் உடையவன் செல்வம் , வீட்டுக்குள் அழகிய கன்னிப் பெண்களை எவ்வளவு நாள் வைத்து பாதுகாத்தாலும் அவர்கள் மணமாகி கணவன் வீடு போய் விடுவது போலாகும்.)\n'துய்த்தல்' அல்லது அனுபவிப்பது என்பது திருமகள் கைமாறிக் கொண்டே இருப்பதற்கான ஒரு வழி அவளுடைய ஓட்டத்திற்கு துணை போவது. நாம் துய்க்காமல் விட்டாலும் கூட அவள் போய்விடுவாள். இதை யாவரும் அறிவது அவசியம். அனுபவிக்காமல் அவளை இழப்பதை விட அனுபவித்து அவளை வழி அனுப்புவது மேலானது அன்றோ\nபிறருக்கு கொடுத்து உதவாதவர் பற்றி கபீரின் வார்த்தைகளில் பார்ப்போம் இது வடநாட்டில் மிகப் பிரபலமான தோஹாக்களில் ஒன்று.\nபடா ஹுவா தோ க்யா ஹுவா, ஜைஸே பேட் கஜுர்\nபந்தி கோ சாயா நஹீம், பல் லாகே அதி தூர்\nஓங்கி உயர்ந்து விட்டால் என்னே ஈச்சந் தருபோலே\nஒதுங்க இல்லை நிழலே எட்டாதே இச்சைத் தருபழமே\nஈச்சமரம் உயரமாக வளர்ந்து நிற்கும் அதனடியில் வழிப்போக்கர்கள் ஓய்வெடுப்பதற்கான நிழல் இருக்காது. போகட்டும் அதனுடைய பழத்தைப் பறித்துப் பசியாவது ஆறலாம் என்றால் அதுவும் எட்டாத உயரத்தில் அல்லவோ இருக்கிறது. இந்த மரத்தினால் யாருக்கு என்ன பயன் அதனடியில் வழிப்போக்கர்கள் ஓய்வெடுப்பதற்கான நிழல் இருக்காது. போகட்டும் அதனுடைய பழத்தைப் பறித்துப் பசியாவது ஆறலாம் என்றால் அதுவும் எட்டாத உயரத்தில் அல்லவோ இருக்கிறது. இந்த மரத்தினால் யாருக்கு என்ன பயன் சமூகத்திலே செல்வத்தால் உயர்ந்து பிறர்க்கு உதவாதவர்கள் அத்தகைய ஈச்ச மரத்தைப் போன்றவர்கள் என்கிறார் கபீர். பட்டினத்து அடிகள் அத்தகைய மனிதர்களை ஏன் படைத்தாய் என்று இறைவனிடம் அங்கலாய்கிறார்.\nகாயா மரமும் வறள் ஆம்\nகுளமும் கல் ஆவும் என்ன\nஈயா மனிதரை ஏன் படைத்\n(கல் ஆவும் = கல்லால் ஆன பசு ; சம்பன்னர் = செல்வமெலாம் பெற்றவர்)\nகல்லால் வடிவமைக்கப்பட்ட பசு எப்படி பால் தர இயலாதோ அது போல் எல்லா செல்வங்கள் இருந்தும் பிறருக���கு கொடுத்து உதவாதவர்கள் கல்நெஞ்சர் ஒரு காய்க்காத மரத்தையும் வறண்ட குளத்தையும் போல இருந்தும் இல்லாதவர்கள் அவர்கள் ஒரு காய்க்காத மரத்தையும் வறண்ட குளத்தையும் போல இருந்தும் இல்லாதவர்கள் அவர்கள் அத்தகையவரைக் காட்டிலும் ஒரு நாய் பிறவி கொடுப்பின் தன் எஜமானனுக்காக வேட்டையில் உதவி புரிந்து ஒரு பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்ததாகவாவது இருக்கும் என்று காஞ்சியின் ஏகம்பனிடம் முறையிடுகிறார் பட்டினத்தார். கபீரும் நாயை வைத்து பல தோஹாக்களை செய்துள்ளார். ஒன்று இங்கே.\nநாய்களின் இனப்பெருக்க முறை, இயற்கை அமைத்திருக்கும் விதம், கண்டு கபீருக்கு ஒரு வேடிக்கையான உதாரணம் தோன்றுகிறது. அதை கருமிகளை கிண்டல் செய்யப் பயன் படுத்துகிறார்.\nஸூம் தைலி அரு ஷ்வான் பக் தோனோ ஏக் ஸமான்\nகாலத் மேய்ன் ஸுக் ஊபஜை, காட் நிக்ஸை ப்ரான்\nஉலோபியின் சுருக்குத் தயிலி, ஒக்கும் சுனகன் யோனி\nஎக்குதலில் ஏகக் களிப்பு, எடுக்கையில் ஏனோ தவிப்பு\n(தயிலி= பை, சுருக்குத்தயிலி =பணப்பை . சுனகன் = நாய். யோனி = கரு வாய். எக்குதல் =உள்வாங்குதல், உள்ளிடல்)\nசெல்வம் வருகையில் காட்டும் சந்தோஷம், கொடுக்க வேண்டும் என்னும் போது உயிரே போகுமளவு துன்பமாய் விடுகிறது என்பதை எத்தனை நகைச்சுவை உணர்வோடு சுட்டிக் காட்டியிருக்கிறார். அவரருகே இருந்து கேட்டவர்கள் சிரிப்பை கற்பனைதான் செய்து கொள்ள வேண்டும். நினைக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் உவமை இது.\nLabels: Kabir Doha, ஈகை, கபீர்தாஸ், கருமி, பட்டினத்தார்\nஅனுபவிக்காமல் செல்வத்தை இழப்பதை விட அனுபவித்து வழி அனுப்புவது மேலானது அன்றோ\nஈகை இல்லாவிட்டாலும் அனுபவிக்கும் போது அதன் பலன் பலரையும் சென்று அடைகிறது. உதாரணம் பட்டாசு வெடித்தல். பெரியவர்கள் காசு கரியாச்சு என்று முகம் சுளித்தாலும் எத்தனை பேருக்கு அது வேலை வாய்ப்பு தருகிறது; கண்டவர்க்கு எத்தனை மகிழ்சி தருகிறது என்பதை யோசிக்கும் போது \"அனுபவித்து வழி அனுப்புதலும்\" சரியே என்று படுகிறது\nநன்றி அனானி (பெயரைக் குறிப்பிட்டிருக்கலாமே).பொருத்தமான உதாரணம். மீண்டும் வருக\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் ம���கவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nகபீரும் காமுகனும்; கபீருக்கு வந்த சோதனை\nஈயா மனிதரும் எட்டாப் பழமும்\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி - காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி. ...\nஅக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர் - அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். ஆன...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nகண்ணீரில் வளரும் பிரேமைக் கொடி\nமனைவிக்கு மிக நெருங்கியவர் இல்லத்தில் ஒரு விசேஷம். அன்பாக, குடும்பத்தோடு பங்கு கொள்ள அழைத்தும் இருக்கிறார்கள். \" நீ வேணுமானா போயிட்டு ...\nசிறப்பு இடுகை - விருந்தினர் படைப்பு-2\nஆசிரியர் அறிமுகம் : கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பெருமைப்படுத்த இருக்கும் அம்மன் அருளை எண்ணிப் போற்றுகிறேன் என்று சொன்னாலே போதும், நம் ...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nகுரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிகளே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் க���ீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் ச...\nவங்காளத்தில் நவத்வீபம் சர்வகலாசாலையில் பண்டிதர்களின் திறமை சோதனைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிர்வாக இயல் படிப்பிற்காக அலைமோதும் க...\nமுதலில் ஒரு சின்னக் கவிதை, பின்னர் கதை. ஒன்றல்ல இரண்டு. ராபர்ட் கிரேவ் என்பவரின் ஆங்கில கவிதை, ஒரு பெண்ணைப் போற்றுவதற்காக எழுதப்பட்டிர...\nசிறியவனுக்கு குளியலறையில் 'அர்ச்சனை' நடக்கிறது. \"எவ்வளவுதான் சோப்பும் ஷாம்பூவும் தேய்க்கிறது அந்த ' பன்டி' யோட விளைய...\nசிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை -6\nஆசிரியர் அறிமுகம் மேடையேறி ஒரு சிறுவன் பாடிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு தானும் பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=31247", "date_download": "2018-11-21T03:34:25Z", "digest": "sha1:7VSABRNEQPYGC3A7Z64ERPT4QAMENO64", "length": 21571, "nlines": 232, "source_domain": "mysangamam.com", "title": "திருச்செங்கோடு அருகே விஷக் கீரை சாப்பிட்ட குடும்பத்தினர் பாதிப்பு, சிறுமி உயிரிழப்பு | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.◊●◊கஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.◊●◊கஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்◊●◊21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.◊●◊கஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nHomeBreaking Newsதிருச்செங்கோடு அருகே விஷக் கீரை சாப்பிட்ட குடும்பத்தினர் பாதிப்பு, சிறுமி உயிரிழப்பு\nதிருச்செங்கோட்டில் அறிவியல் கண்காட்சி எஸ்பி அருளரசு தொடங்கி வைத்தார்\nவிவசாய நிலங்களில் தேங்கும் நகராட்சி கழிவுநீர், விவசாயிகள் கவலை\nவழக்கறிஞர்கள் மூலம் தினகரன் தூது – அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு.\nமாநில அறிவியல் கண்காட்சி, உலகப்பம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்\nபெண் குழந்தைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அமைச்சர் சரோஜா பேச்சு\nதிருச்செங்கோடு அருகே விஷக் கீரை சாப்பிட்ட குடும்பத்தினர் பாதிப்பு, சிறுமி உயிரிழப்பு\nநீர் மேலாண்மைக்கு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும��� – கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை\n7 நிமிடத்தில் முடிந்த கமல் மீட்டிங். ரசிகர்கள் ஏமாற்றம்\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு அருகே விஷக் கீரை சாப்பிட்ட குடும்பத்தினர் பாதிப்பு, சிறுமி உயிரிழப்பு\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த சம்பவம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கந்தையன் குடும்பத்தினர் சிறுக் கீரையை சமைத்து சாப்பிடடால் கடும் பாதிப்படைந்தனர் இதில் கந்தனின் மூத்த மகள் அனுஷா உயிரிழந்தார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்\nபெண் குழந்தைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அமைச்சர் சரோஜா பேச்சு\nநீர் மேலாண்மைக்கு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் – கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nதிருச்செங்கோடு பஸ் விபத்து 10 பேர் காயம்\nதமிழக முதல்வர் நிகழ்ச்சி மேடை அமைக்கும் பணிதொடக்கம்.\nசாலை ஓர கிணற்றில் இருசக்கர வாகனத்துடன் விழுந்தவர் சாவு.\nமாநில காவல்துறை விளையாட்டுப் போட்டி,நாமக்கல் மாவட்ட போலீசார் சாதனை – எஸ்பி பாராட்டு.\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/10/17/3-120-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-11-21T04:51:55Z", "digest": "sha1:IA3AQX74RX5WFQNVEDN4DLKIU7FCRGSF", "length": 7386, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "3.120 திருஆலவாய் – sivaperuman.com", "raw_content": "\nOctober 17, 2016 admin 0 Comment 3.120 த��ருஆலவாய், மீனாட்சியம்மை, சொக்கநாதசுவாமி\nமங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி\nபங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்\nபொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி\nஅங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.\nவெற்றவே யடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியுங்\nகொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவி நின்றேத்தும்\nஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை யொழிந்திட்\nடற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவா யாவதும் இதுவே.\nசெந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்திரு நீற்றினை வளர்க்கும்\nபந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை நிலவுஞ்\nசந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் தண்ணெருக் கம்மலர் வன்னி\nஅந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.\nகணங்களாய் வரினுந் தமியராய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால்\nகுணங்கொடு பணியுங் குலச்சிறை பரவுங் கோபுரஞ் சூழ்மணிக் கோயில்\nமணங்கமழ் கொன்றை வாளரா மதியம் வன்னிவண் கூவிள மாலை\nஅணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.\nசெய்யதா மரைமேல் அன்னமே யனைய சேயிழை திருநுதற் செல்வி\nபையர வல்குற் பாண்டிமா தேவி நாடொறும் பணிந்தினி தேத்த\nவெய்யவேற் சூலம் பாசம்அங் குசமான் விரிகதிர் மழுவுடன் தரித்த\nஐயனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே.\nநலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற\nகுலமில ராகக் குலமதுண் டாகத் தவம்பணி குலச்சிறை பரவுங்\nகலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்\nஅலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.\nமுத்தின்தாழ் வடமுஞ் சந்தனக் குழம்பும் நீறுந்தன் மார்பினின் முயங்கப்\nபத்தியார் கின்ற பாண்டிமா தேவி பாங்கொடு பணிசெய நின்ற\nசுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே சுடர்மர கதமடுத் தாற்போல்\nஅத்தனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே.\nநாவணங் கியல்பாம் அஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகுங்\nகோவணம் பூதி சாதனங் கண்டால் தொழுதெழு குலச்சிறை போற்ற\nஏவணங் கியல்பாம் இராவணன் திண்டோ ள் இருபதும் நெரிதர வூன்றி\nஆவணங் கொண்ட சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.\nமண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச் சோழன்றன் மகளாம்\nபண்ணினேர் மொழியாள் பாண்டி��ா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ\nவிண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்பரி தாம்வகை நின்ற\nஅண்ணலார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே.\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/2012-magazine/49-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-01-15.html", "date_download": "2018-11-21T03:38:17Z", "digest": "sha1:CCBILZLAR3MHVXID5JSVJF3SMALLYOHP", "length": 3535, "nlines": 69, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nமருத்துவம் 200/200ல் 16க்கு 10\nசிங்கள மயமாக்கத்தில் சிக்கிய புத்தர்\nஇதனைச் செய்தால் நீங்களும் கொடையாளர்தான்\nஅய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல அளித்த தீர்ப்பை எதிர்ப்பது ஏன்\nஅரசியல் ஆதாயம் அடைய அய்யப்பன் கோயிலுள் பெண்களைத் தடுக்கும் ஆர். எஸ் . எஸ்., பி.ஜே.பி. அடியாட்கள்\nஇதோ அந்தக் கதையும் கேள்வியும்....\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 23\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nதாலியில்லாமல் திருமணங்களை நடத்தும் ஊர்கள்\nபண்டிகைகள் என்ற ஆரியக் கண்ணி வெடிகள் - எச்சரிக்கை\nவிடுதலை ஏட்டின் ஏற்பாட்டில் பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்புக் - பாராட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2018-11-21T04:46:18Z", "digest": "sha1:SZ4UJKWRM433PZV3LOPW3QQXVHNI5WJJ", "length": 6200, "nlines": 110, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஜான்வி", "raw_content": "\nஇந்திய அரசின் அனுமதி இன்றி இந்த நாடுகளுக்கெல்லாம் பயணிக்க முடியாது\nதுப்பாக்கி தோட்டாக்களுடன் ஐதராபாத் விமான நிலையத்தில் இத்தாலி தொழிலதிபர் கைது\n - விளாசும் இளம் பெண்\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்\nகஜா புயல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு\nபுயலால் பாதித்த மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுக எம்.பி\nதமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் இடைத் தரகர் இல்லாமல் கிடைக்க வேண்டும் - விஜய்காந்த்\nகஜா புயல் - சுனாமியை விட இதுதான் மிகப்பெரிய பேரழிவு\nகஜா நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - சென்னை உயர் நீதிமன்றம்\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nஸ்ரீதேவி இதுக்குத்தான் மகளை நடிக்க வைக்க பயந்தாராம்\nமும்பை (24 ஜூலை 2018): மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிகையாகிவிட்டார். ஆனால் ஸ்ரீதேவி விரும்பியதோ வேறு.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்��் கட்சி திமுகவுடன் இணைந்து …\nபுறக்கணித்த அரசு - கஜா புயல் மீட்புப் பணியில் தன்னார்வ தொண்டர்கள…\nதிசை மாறிய கஜா புயல்\nகஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை - தம…\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nநாளை கஜா புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு முதல்வர் விசிட்\nகஜா புயல் - சுனாமியை விட இதுதான் மிகப்பெரிய பேரழிவ…\nகஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை…\nகஜா புயலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nகஜா நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - சென்னை உயர் ந…\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/trump-america", "date_download": "2018-11-21T04:19:12Z", "digest": "sha1:V5PGFJYJFONBVX7ZWM6CMMZGJ2S6XWRC", "length": 7628, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "அகதிகளின் குழந்தைகளை பிரித்து வைக்க டிரம்ப் தடை..! | Malaimurasu Tv", "raw_content": "\nமின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் : அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nநியாயமில்லாத நிவாரண நிதி என கவலை – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை – மதிமுக பொதுச் செயலாளர்…\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nகாற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு…\nபேருந்து எரிப்பு : தமிழக அரசின் பரிந்துரையின்படி, 3 பேரும் சட்டப்படியே விடுதலை என…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nநாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு : இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு\nஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் போர் : இஸ்ரேல் கூட்டணி அரசில் குழப்பம்\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nHome உலகச்செய்திகள் அகதிகளின் குழந்தைகளை பிரித்து வைக்க டிரம்ப் தடை..\nஅகதிகளின் குழந்தைகளை பிரித்து வைக்க டிரம்ப் தடை..\nஅமெரிக்கா��ில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.\nஅமெரிக்க எல்லைப்பகுதி வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்த அவர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து வைக்க டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கு உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியது. உள்நாட்டிலேயே பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்க எல்லைப்பகுதி வழியாக ஊடுருவும் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைப்பதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.\nPrevious articleபள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி..\nNext articleகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் சந்திப்பு – கமல்ஹாசன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் : அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nஎதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புகின்றன – அமைச்சர் ஜெயக்குமார்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-deepika-padukone-priyanka-chopra-22-02-1515397.htm", "date_download": "2018-11-21T04:09:55Z", "digest": "sha1:2RYUXRXVEODG5D36QO6P5MO5TDRIBQBK", "length": 6261, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தீபிகாவை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா - Deepika PadukonePriyanka Chopra - தீபிகா | Tamilstar.com |", "raw_content": "\nதீபிகாவை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா\nபாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளி, பிரியங்கா சோப்ரா மீண்டும் செக்ஸி பெண் விருதை தட்டிச் சென்றுள்ளார். பன்முக திறமைகளை கொண்ட பிரியங்கா சோப்ராவை, ஒரு வரியில் விவரித்து விட முடியாது.\nஉலகின் செக்ஸியான ஆசிய பெண் விருதை வென்ற பிரியங்கா சோப்ரா, தற்போது, உலகின் செக்ஸியான பெண் என்ற விருதையும் வென்றுள்ளார். இந்த விருதிற்கான போட்டியில், பிரியங்கா 53 சதவீத ஓட்டுகளையும், தீபிகா படுகோனே 35 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\n▪ பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்\n▪ மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே\n▪ பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்\n▪ மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி\n▪ ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்\n▪ சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா\n▪ அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே\n▪ இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்\n▪ தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல் புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை\n▪ தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prabhas-vijay-29-03-1736480.htm", "date_download": "2018-11-21T04:21:48Z", "digest": "sha1:EUS56LLBJQ2UEAODR5W33LCPKWSZHY4R", "length": 4919, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் பட பிஸியில் அதிரடி முடிவு எடுத்த அட்லீ - PrabhasVijay - விஜய் அட்லீ | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் பட பிஸியில் அதிரடி முடிவு எடுத்த அட்லீ\nஅட்லீ படம் என்றாலே மிகவும் கிளாஸாக இருக்கும். அது ராஜா, ராணி, தெறி படம் பார்த்தாலே தெரியும். இப்போது விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். விஜய்யை வேறு ஒரு லெவலில் இப்படத்தில் காட்ட இருக்கிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.\nஇந்த நிலையில் பாகுபலி படத்திற்கு பின்னர் பிரபாஸ் சுஜித் இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்பட கதை நன்றாக இருப்பதால் கோலிவுட் இயக்குனர் அட்லியிடம் கூறி தமிழில் இயக்க ஆலோசனை கூறியுள்ளாராம். அட்லியும் இதற்கு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.\nவிரைவில் இதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n▪ அட்லீயின் அடுத்த படத்தில் விஜயா பிரபாஸா - வெளிவந்த உண்மை தகவல்.\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-south-indian-25-03-1736356.htm", "date_download": "2018-11-21T04:18:45Z", "digest": "sha1:TBHNTVNXET4WZ5YDD5GILVFD5ID5XDQR", "length": 6871, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சவுத் இந்தியன் பிலிம்சேம்பர் தேர்தல்: போட்டியில் இருந்து ஒரு அணி விலகல் - South Indian - சவுத் இந்தியன் பிலிம்சேம்பர் | Tamilstar.com |", "raw_content": "\nசவுத் இந்தியன் பிலிம்சேம்பர் தேர்தல்: போட்டியில் இருந்து ஒரு அணி விலகல்\nசவுத்இந்தியன் பிலிம் பேர் ஆப் காமர்ஸ் அமைப்புக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் தலைவர், இணை செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஇதன் தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஹரிபரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகிணி ஆர்.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும், எல்.சுரேஷ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் ‘இந்த தேர்தலில் முறைகேடு நடக்கிறது. தேர்தல் அதிகாரி நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை’ என்று கூறி ரோகிணி ஆர்.பன்னீர் செல்வம் அணியினர் தேர்தலை புறக்கணிப்பதாக இன்று அறிவித்துள்ளனர். மற்ற உறுப்பினர்களும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\n▪ இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n▪ இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\n▪ இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்\n▪ நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்\n▪ இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா\n▪ இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்\n▪ இதற்காக தான் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன் - கமல்ஹாசன்\n�� இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்\n▪ ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்\n▪ இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-21T03:46:25Z", "digest": "sha1:5XL6JNYP55Z7Q4K6CLJ7U2CP6JV5TZOL", "length": 73195, "nlines": 405, "source_domain": "sathyanandhan.com", "title": "நேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக,..\nசமகால எழுத்துக்களை அலுக்காமல், சளைக்காமல், அமைதியாகத்தன் போக்கில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, விமர்சித்து, கவனப்படுத்தி வருபவ‌ர் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி). பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீனவிருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையத்தளங்களிலும் தீவிரமாகத் தனதுபடைப்புகளைப்பிரசுரித்துள்ளார். இவரது சமீபத்திய கவிதைகள், கட்டுரைகள் பெரும்பாலும் திண்ணையில் வெளிவந்தவை. தொடராக ‘ஜென் ஒரு புரிதல்‘, முள்வெளி- சமூகநாவல், போதிமரம்- சரித்திர நாவல், ராமாயணம் தொடங்கி வைத்த ஒரேகேள்வி என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை ஆகியவை திண்ணையில் பிரசுர‌ங்கண்டன. இவை அச்சு வடிவில் வராதவை. புனைகதைகள், நாவல்கள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர். வாசிப்பையும் எழுத்தையும் இருகரைகளாகக் கொண்டு ஆரவாரம் இல்லாத மிக அமைதியான ஆறாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார் சத்யானந்தன். வாசகர்களும் படைப்பாளிகளும் அவரைக் குறித்து மேலும் அறிய வேண்டும் என்ற நோக்கில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவரிடம் மின்னஞ்சல்வழி உரையாடி பதில்களைத் தொகுத்துள்ளார்.\nஜெயந்தி சங்கர்; உங்கள் புனைபெயர் குறித்த பின்னணியைச் சொல்லுங்கள்.\nசத்யானந்தன்; அம்மா பெயர் சத்தியபாமா. எனது ஆதர்ச எழுத்தாளர் ஜெயகாந்தன் பெயர் போல என் பெயர் முடிய வேண்டும் என்ற ஆசை பதின்ம வயதிலேயே இருந்தது.\nஜெயந்தி சங்கர்; அண்மையில்எழுதிய, உங்களுக்கு திருப்தியளித்த உங்களுடைய விமர்சனம் எது\nசத்யானந்தன்; நவம்பர் 2015 உயிர்மையில் வந்த இமையத்தின் ‘ஈசனருள்’ என்ற நீள்கதைக்கு எழுதிய விமர்சனம்.\nஜெயந்தி சங்கர்; ஒரு தேர்ந்த வாசகனின் அடிப்படை அடையாளமாக எதைச்சொல்வீர்கள்\nசத்யானந்தன்; புத்தகத்தின் மீது (மின்னூலையும் சேர்த்து) உள்ள மாறாத காதல். தீராத வாசிப்பும் பகிர்வும். வேறென்ன\nஜெயந்தி சங்கர்; நல்ல வாசகனின் குறைந்தபட்ச கடமையாக நீங்கள் கருதுவது எதை\nசத்யானந்தன்; ‘நன்றாயிருக்கிறது’ என்ற ஒற்றை வார்த்தையில் சொல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏன் பிடித்தது அல்லது பிடிக்கவில்லை என்பதை சுருக்கமாகவேனும் சமூகத் தளங்களில் பகிர வேண்டும். தனக்குப் பிடித்த படைப்பு பற்றிய விமர்சனம் வந்தால் அதை இயன்ற அளவு பகிர வேண்டும். வாசிப்புத் தளத்தில் இது உதவும்.ஜெயந்தி சங்கர்; விமர்சனக்கலை வளர என்னென்ன செய்யலாம்\nசத்யானந்தன்; இலக்கிய அமர்வுகளில் விமர்சனக் கட்டுரைகள் வாசிக்கப்பட வேண்டும். எழுத்தாளர்களும் விமர்சனத்தை அப்படியே ஏற்காமல் தன் கருத்துக்களைக் கூறினால் படைப்பைப்பற்றி விமர்சகன் தவற விட்டவையும் வாசகனுடைய கவனத்துக்கு வரும். அது போன்ற விவாதங்கள் அவசியம் என்று நினைக்கிறேன்.\nஜெயந்தி சங்கர்; ஒரு படைப்பாளி விமர்சனம் செய்வதற்கும் ஒரு கல்வியாளர் விமர்சனம் செய்வதற்கும் உள்ள முக்கிய வேறுபாடாக நீங்கள் கருதுவது எதை\nசத்யானந்தன்; பெரிய கட்டுரைக்கு உரிய பொறி இந்தக் கேள்வியில் உள்ளது. கல்வியாளர்களின் ஆய்வு பெரும்பாலும் படைப்புத் தளத்தில் நடப்பதில்லை. அத்துடன், கல்வியாளர்கள் சுளுவாகத் தமக்கு விளக்கி உரித்த வாழைப்பழமாகத் தரப்பட்டவற்றை மட்டுமே பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். அதை நியாயப் படுத்தும் விதமான விமர்சனங்கள் அவர்கள் வாயிலாக வருவதில் வியப்பில்லை. ஒரு படைப்பாளிதான் தன் சக படைப்பாளியை படைப்பின் அடிப்படையில் விமர்சித்து வாசகன் கவனத்தை ஈர்க்கிறான்.\nஜெயந்தி சங்கர்; காண்பியக் கலைகள், திரைப்படங்களில் உங்கள் ரசனை வளரக் காரணமென்று எவற்றைச் சொல்வீர்கள்\nசத்யானந்தன்; கிராமப் பின்னணி உண்டு என்பதால் தெருக்கூத்து, நாடகங்களை ரசிப்பது குழந்தைப் பருவத்திலேயே நிகழ்ந்தது. பரத நாட்டியம், கதக் என்னைக் கவர்ந்தது பெரிதும் தொலைக்காட்சி வழி பார்த்ததில். இசையும் அவ்வாறே. திரைப்படம் என்னும் ஊடகம் மீது எனக்கு மனத்தடை இருந்தது. அவதார் படம் அதை முழுமையாகவே உடைத்தெரிந்தது.\nசத்யஜித் ரேயின் ‘சத்கதி’ அதிகம் பேசப்படாத படம். ஆனால் முன்ஷி பிரேம் சந்தின் சிறுகதையின் அற்புதத் திரை வடிவம் அது. தன் மகனின் திதிக்காகக் கோரப்படும் தட்சிணைக்காக மரம் வெட்டி அப்பாவான கூலியின் உயிரே போய் விடும். ஒளிப்பதிவு மற்றும் நுட்பமான காட்சிப்படுத்துதலுக்கான சிறந்ததோர் உதாரணம் இந்தப் படம்.\nஜெயந்தி சங்கர்; உங்கள் அவதானிப்பில் தமிழில் கலை, இலக்கிய விமர்சனத் துறை எப்படியிருக்கிறது முன்னோடியாக நீங்கள் கருதுபவர்கள் யார்\nசத்யானந்தன்;முன்னோடி காநாசு தான். உலக இலக்கியங்கள் என்ற அவரது ஓர் அரிய நூல். உலகின் முக்கிய இலக்கியங்களின் சுருக்கத்தை அவரது நூலில் வாசித்ததே எனது துவக்கம். பின்னாளில் சாமிநாதன், அ. மார்க்ஸ், தமிழவன், அசோகமித்திரன் விமர்சனத்தில் தீவிரமாக இயங்கியவர்கள். பிரேம் ரமேஷ் எனக்கு பின்நவீனத்துவம் பற்றிய பரிச்சயம் தந்தவர்கள்.\nவிமர்சனம் ஆளுமைகள் அடிப்படையில் சமகாலத்தில் இருக்கிறது. நட்பு அடிப்படையில், எழுத்தாளர் தானே முயன்று வருபவை இருக்கின்றன. சிந்தனைத் தட அடிப்படையிலும் வருகின்றன.\nவேறு ஒரு சரடான விமர்சனம் தமிழ் இலக்கியத்தின் வெவ்வேறு காலகட்டங்கள், உலக இலக்கியம் பற்றிய தன் பார்வையை வெளிப்படுத்துபவை.\nஆனால் சமகால இலக்கியம் பற்றிய விமர்சனம் அவ்வளவாக வருவதில்லை. அதிக பட்சம் அடுத்த இதழில், அனேகமாக எழுத்தாளரான வாசகர் இந்தக் கதை அருமை அல்லது சுமார் என்று எழுதுவார். சமகால இலக்கியங்கள் இவ்வாறாக கண்டுகொள்ளப்படுவதே இல்லை. நான் அதிகமாக சமகால கவிதை, கதைகளை வாசிக்கிறேன். என்னை பாதிப்பவை குறித்து விமர்சனம் எழுதுகிறேன்.\nஜெயந்தி சங்கர்; ஆங்கில, பிற மொழிகளை ஒப்புநோக்க தமிழில் படைப்பிலக்கியம், விமர்சனத் துறை எப்படியிருக்கிறது\nசத்யானந்தன்; ஆளுமைகள் சார்ந்தே தமிழில் ஒரு படைப்பு கவனம் பெறும். இதன் மறுபக்கம் தன்னை பிரம்மாண்டமான ஒரு ஆளுமையாக ஒருவர் தன்னைத் தானே நிலை நாட்டிக் கொள்ள வேண்டும். செலவு செய்து வெளியீட்டு விழா வைக்க வேண்டும். ஒரு விமர்சகன் தான் எடுத்துக் கொண்ட படைப்பாளரின் ஆளுமையை ஒட்டி பத்திரிக்கையைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். சிறுபத்திரிக்கைகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன். சிறுபத்திரிக்கை ஆசிரியர்கள் எந்தக் குழு என்று தெரிந்தே அனுப்ப வேண்டும். இல்லையேல் அது என்றுமே வெளிச்சத்துக்கு வராது. ஆனால் ஆங்கிலத்தில் ஒரு தினசரி, வாரப் பத்திரிக்கையில் விமர்சனம் வெளி வர முடியும். ஹிந்தியில் நிறையவே பத்திரிக்கைகள் இருக்கின்றன. விமர்சனங்களும் வெளியாகின்றன. பிற மொழிகள் பற்றித் தெரியாது. மலையாளச் சூழல் ஆரோக்கியமாக இருக்கிறதென்று நிறையவே கேள்விப் படுகிறோம்.\nஜெயந்தி சங்கர்; தமிழ்ச்சூழலில் படைப்பிலக்கிய விமர்சகர்களின் பங்கு எந்த அளவிற்கு இருந்து வருகிறது\nசத்யானந்தன்; அனேகமாக இல்லை என்பதே உண்மை. இது மிகவும் சோர்வளிப்பது. இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் படைப்பாளிகளுக்கு எதிரானது. மூத்த எழுத்தாளர்களுக்கு வளரும் எழுத்தை பத்து நிமிடம் வாசித்து விமர்சிக்க நேரமில்லை என்பது மனதுக்கு வருத்தமளிப்பது.\nஜெயந்தி சங்கர்; இலக்கிய விமர்சனத்துறையின் முக்கியக் குறைபாடு என்று நீங்கள் கருதுவது எதை\nசத்யானந்தன்; விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்வது, விடுப்பது படைப்பின் தரத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். ஆளுமையின் பிரம்மாண்டம், இஸத்தின் அடிப்படையில் அல்ல. புது எழுத்துக்களில் நம்பிக்கை அளிப்பவற்றை கூர்விமர்சனம் செய்து கவனப்படுத்த வேண்டும். இது இல்லை என்பதே குறைபாடு.\nஜெயந்தி சங்கர்; விமர்சனத்தைப் படைப்பாளிகள் பெரும்பாலும் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள்\nசத்யானந்தன்; மிகவும் நேர்மறையாக. எஸ்.ராமகிருஷ்ணன், போகன், பத்மப்ரியா இவர்கள் என் விமர��சனத்தைப் பகிர்ந்தார்கள். ஜெயந்தி சங்கர் பகிரவில்லை. இதில் இருவர் மூத்தவர் இருவர் இளையவர். எனவே விமர்சனமும் கவனமும் பெரிய, சிறிய எழுத்தாளர் இருவருக்குமே ஊக்கமளிப்பதே.\nஜெயந்தி சங்கர்; அது சார்ந்து உங்களுக்கு ஏற்பட்ட நேர்மறையான, எதிர்மறையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசத்யானந்தன்; கோசின்ரா என்ற கவிஞரை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். அவர் தொலைபேசியில் கூப்பிட்டு, ‘அது எப்பிடி தலைப்பு எழுதிட்டு கவிதை எழுதினேன்னு கண்டிபிடிச்சீங்க’ என்று கேட்டது எனக்கு உற்சாகமளித்தது. ஜெயமோகனின் வாசகர் ஒருவர் ஒரு சமயம், உனக்குப் பொறாமை என்றார். புன்னகைத்தேன்.\nஜெயந்தி சங்கர்; முகம் தெரியாத, ஆனால் படைப்பு உங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து விமர்சனம் எழுதும் நீங்கள் சந்தித்த சவால்கள் எவ்வாறானவை\nசத்யானந்தன்;.மிகவும் உற்சாகம் தருகிறது. முகம் தெரியாத ஒரு படைப்பாளி என்னுடன் உரையாடுகிறார். எனது வாழ்க்கையின் முக்கிய தருணமாக அது அமைகிறது. இது தாக்கம். சவால் ஒன்று மட்டுமே. விமர்சனம் இருட்டுக்குள் இருக்கிறது. இருட்டடிக்கப் படுகிறது.\nஜெயந்தி சங்கர்; முழுநேரப் பணிக்கு நடுவில் வாசிக்க எழுத நேரம் ஒதுக்குவதில் நீங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் எவ்வாறானவை\nசத்யானந்தன்; அலுவலகம் எழுத்து என்பதை முழுநேரம் என்று குறிப்பிடுகிறீர்கள். எழுத நேரம் ஒதுக்க முடியாது என்பதே உண்மை. ஆனால் எழுதி ஆக வேண்டும். இமையத்தின் சிறுகதை ஈசனருள் நவம்பர் 2015 இதழில் வாசித்து ஒருவாரமானது விமர்சனம் எழுத. அதற்குள் நிறைய எரிச்சல் ஏன் இப்படித் தொடர் வேலைகள் என. வாசிப்பு நமக்கு மிகவும் முக்கியமானது. எப்படியும் நேரம் கொடுப்போம் இல்லையா ஆனால் உன்னதமான ஒரு நாவல் என்னை மிகவும் பாதிக்கும் என் எழுத்தின் மீது தாக்கம் உண்டாக்கலாம் என்றே நாவல் எழுதும் போது மற்றொரு நாவல் வாசிக்க மாட்டேன். ஆனால் கவிதை, சிறுகதை இவை என்னை எழுத ஊக்கப் படுத்துபவை.\nஜெயந்தி சங்கர்; திண்ணை இணைய இதழைத்தளமாகக்கொண்டு எழுதி வளர்ந்தவர்கள் பலருண்டு. உங்களுக்குத்திண்ணை எவ்வாறு உதவியுள்ளது\nசத்யானந்தன்; 2007 2009 நான் மனச் சோர்வில் எழுதுவதை நிறுத்தி மேற்படிப்பு- இதழியல் மற்றும் மேலாண்மைக் கல்வியில் முடித்த நேரம். சிறு பத்திரிகைகள் என்னை மறந்திருந்த ���ாலம். திண்ணை இணையத்தில் ஓர் இலக்கிய இதழாக பலருக்கும் இடமளித்தது உற்சாகமளித்தது. நான் மிகுந்த தயக்கத்துடன் 2010ல் துவங்கினேன். அவர்கள் ஆதரவில் முள்வெளி, போதிமரம் நாவல்கள், ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி ஆய்வுக் கட்டுரை, ஜென் ஒரு புரிதல் என்னும் மொழிபெயர்ப்பும் ஆன்மீக விவாதமுமான தொடர் இவை வெளிவந்ததும் எனது பல கவிதைகள் வந்ததும் திண்ணை இணைய இதழில். தான். இன்று வரை அதன் குழுவில் யாரிடமும் பரிச்சயமில்லை. மாற்றுக் கருத்துக்கு இடம், இலக்கியவாதிகளுக்கு ஆதரவு என்னும் ஆரோக்கியமான இதழ் தர்மம் உள்ள மற்றோர் இதழ் அரிதாகவே இருக்க முடியும். சொல்வனம் இதழிலும் சமீபத்தில் என் கவிதைகளை வெளியிட்டு உற்சாகமளித்தார்கள்.\nஜெயந்தி சங்கர்; உங்களுடைய போதிமரம் நாவல் இயங்கும் தளம் குறித்துச்சொல்லுங்கள்.\nசத்யானந்தன்; யசோதரா என்னும் காவியத்தை மைதிலி ஷரன் குப்த எழுத்தில் நான் ஹிந்திப் பாடமாகப் படித்தேன். புத்தரை விடுத்து அவர் சித்தார்த்தனின் மனைவியை அவர் காவிய நாயகி ஆக்கினார். நான் அதைத் தாண்டிச் செல்ல எண்ணினேன். சித்தார்த்தன் புத்தன் இருவரையும் என் கற்பனையில் ஒரு நாவலின் பாத்திரங்களாக்கினேன். அது என்ன கற்பனை புத்தர் இறந்தது ஒரு ஏழை கொடுத்த கெட்டுப்போன உணவால் அல்ல என்பதில் தொடங்கி அவரது வாழ்வின் பல நிகழ்வுகளை நான் கற்பனையில் வார்த்தேன். புத்தர் ஞானம் பெறும் முன் நிஷ்டையில் ஆழும் முன் அவர் மனநிலை என்னவாக இருந்தது என்பதைக் கற்பனை செய்யும் சவாலை நான் ஏற்றேன். முதல் குகை ஓவியத்தை அவரே வரைந்தார் என்றேன். அது கற்பனை மிகுந்த புத்தரின் வாழ்க்கைக் கதை. என் ஆகச் சிறந்த படைப்பாக நான் அதையே கருதுகிறேன். குருமார்களின் அரைவேக்காட்டுத்தனத்தை உணர்ந்து, தானே ஞானம் தேடிய அவர் காலத்துக்குப் பின்னும் குருசிஷ்ய பாரம்பரியம் பேசும் இந்த நாட்டைக் கண்டு பரிதாபப்படுகிறேன்.\nஜெயந்தி சங்கர்; புனைவெழுத்தில் ஆன்மிகச்சிந்தனையை மையச்சரடாகக்கொண்டு எழுதும்போது ஏற்படும் சவால்கள் என்னவாக இருக்கின்றன\nசத்யானந்தன்; நான் அதை என் முதல் நாவலான புருஷார்த்தம் என்னும் நாவலில் மட்டுமே முயன்றேன். ஆன்மிக வாழ்க்கையின் பரவசம் பற்றியது புனைவு. வாழ்க்கையின் நிலையாமையில் தொடங்குவது ஆன்மிகம். இரண்டும் படைப்பாளியின் மனதை ஆள இயலா��ு என்பது பலகாலமாக நிலவும் ஒரு கருத்து. விதிவிலக்குகள் இருக்கலாம். ஆன்மிகம் நேர்கோடுகளாலானது. இலக்கியம் முரண்களை உள்வாங்கி மனித வாழ்க்கையை வியப்பது. பதின்ம வயதில் நான் காலில் அடிபட்டு படுத்த படுக்கையாயிருந்தேன். என் சமவயது தலித் பெண் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருபவள். அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்தேன். அவளிடம் நான் ஒரு முறை கூடப் பேசியதில்லை. இன்று வரை அந்தக் கண்ணீர் எனக்குப் புதிராகவே இருக்கிறது. மனித உறவுகள் பற்று, பாசம் இவை எனக்கு மிகவும் உவப்பானவை. இயந்திர வாழ்க்கை, வணிகரீதியான தற்காலிகத் தொடர்புகள் ஒருபக்கம், பற்றே இல்லாத ஆன்மிகம் மறுபக்கம். இடைப்பட்ட இலக்கியம் பேசுவதெல்லாம் மனித உறவுகள் மலரும் அபூர்வ தருணங்கள். அந்தப் பதிவுகள் எனக்கு மிகவும் பிரியமானவை. ஆன்மிகமா இலக்கியமா என்று கேட்டால் நான் கண்டிப்பாக இலக்கியவாதியாக நூறு ஜென்மம் எடுப்பேன். எனக்கு முக்தியே வேண்டாம்.\nஜெயந்தி சங்கர்; அச்சூடகத்தில் முழுவதும் நம்பிக்கை போகக்காரணமான அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசத்யானந்தன்; எழுத்தாளன் மற்றும் எழுத்து கோயம்பேட்டில் விற்கப் பட்டால் கூட இன்னும் சகிக்கக் கூடியதாக இருக்கும். மும்மூர்த்திகளே விழா செலவு ஆராவாரம் என்று கிளம்பி விட்டார்கள். சினிமாக்காரர்கள் வேடிக்கையின் நகைமுரணாக. விரிவாகச் சொல்ல விருப்பமில்லை. அது பலருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தும்.\nஜெயந்தி சங்கர்; சிற்றிதழ்களிலும் வணிகமனப்பான்மை உள்நோக்கங்களை ஆராயும் போக்குகள் மலிந்துள்ள நிலைபடைப்பாளிகள், விமர்சகர்களின் படைப்பூக்கத்தைப்பொதுவாக எவ்வாறு பாதிக்கிறது\nசத்யானந்தன்; என்னை வளர்த்தவர்கள் சதங்கை வானமாமலை முதல் உயிர்மை மனுஷ்யபுத்திரன் வரை. இன்று மனுஷ்ய புத்திரன் இலக்கிய இதழை அரசியல் இதழாக ஏன் நடத்துகிறார் இஸம், ஜாதி அடிப்படையில் சிறுபத்திரிகைகள் ஏன் திசை இழந்தன இஸம், ஜாதி அடிப்படையில் சிறுபத்திரிகைகள் ஏன் திசை இழந்தன சினிமாவுக்கு முக்கியத்துவம் தரும் வணிக மனப்பான்மை ஏன் தொற்றியது சினிமாவுக்கு முக்கியத்துவம் தரும் வணிக மனப்பான்மை ஏன் தொற்றியது நீளும் கேள்விகள். இலக்கில்லாத ஊடகம் பலவேளைகளில் ஆபத்தானது. ஒற்றை இஸத்தைக் கொண்டாடும் ஊடகம் நீர்த்துப் போவது.\nஜெயந்தி சங்கர்; ஒருபிரதியை வாசித்ததும் ஏற்படும் தாக்கத்தின் அடிப்படையில் உடனே எழுத விரும்புவீர்களா\nசத்யானந்தன்; கண்டிப்பாக. சில மணி நேரம் கூட என்னைப்பொறுத்தவரையில் தாமதமே. பலசமயங்களில் அது முடிவதில்லைதான். மீண்டும் வாசிப்பேன். வருத்தமில்லை. எனக்குப்பிடித்ததுதான் அதுவும்.\nஜெயந்தி சங்கர்; எழுதிய விமர்சனத்தைப்படைப்பாளிக்கு அனுப்புவதோ அவர் அறியவேண்டும் என்று நினைப்பதோ உண்டா\nஜெயந்தி சங்கர்; ஏன் இல்லை\nசத்யானந்தன்; உள்நோக்கம் கற்பிப்பார்கள். எனக்கு அது பற்றிக் கூடக் கவலையில்லை. அதற்கு பதில் சொல்லும்போது மோசமாகக் காயப்படுத்தும் வல்லமை எனக்கு உண்டு. அதனால் தயங்குவேன்.\nஜெயந்தி சங்கர்; உங்கள் விமர்சனங்களால் நண்பர்களானவர்கள் உண்டா\nசத்யானந்தன்; இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது நானே சொல்வதை விட பார்க்க இன்னும் அழகாக இருக்கும் இல்லையா\nஜெயந்தி சங்கர்; விமர்சங்களால் விலகிய நட்புகள்\nஜெயந்தி சங்கர்; விமர்சனத்துறையில் உங்களுடைய எதிர்காலத்திட்டங்கள் என்ன\nசத்யானந்தன்; என் நலனில் அக்கறை உள்ள ஒரு சக படைப்பாளி நீங்கள் வாசிப்பு, விமர்சனம் சார்ந்து இளைஞர்களை வழிநடத்தி உற்சாகப்படுத்தி அவர்கள் வளர்ச்சியுடன் நீங்களும் நிறையவே வளர முடியும் என்று ஊக்கப்படுத்தினார். அவர் மீது எனக்கும் மிகுந்த மதிப்பு உண்டு. அதற்காகவே அதைச் செயற்படுத்த எண்ணம் இருக்கிறது.\nஜெயந்தி சங்கர்; படைப்புக்கும் படைப்பாளிக்கும் இடையே நிலவிய இடைவெளி மிரட்டிய அனுபவமுண்டா\nசத்யானந்தன்; பெண் கதாபாத்திரங்களைப்பற்றி எழுதும்போது அது ஓர் ஆணின் கண்ணோட்டதில் மட்டுமே எழுதப்படுவது எனும் வருத்தம் எனக்கு உண்டு. என் பெண் கதாபாத்திரங்கள் பற்றிப் பிறர்தான் சொல்ல வேண்டும்.. ஆனால் நான் யசோதராவை மைதிலி ஷரன் குப்த காட்டிய பரிதாபக் கண்ணோட்டதில் காட்டவில்லை. சித்தார்த்தன் இல்லாமல் குழந்தையை வளர்ப்பதில் அவர் வெற்றி காண்கிறார்.\nஜெயந்தி சங்கர்; ஒரு படைப்புக்கும் தனிமனிதரான அந்தப்படைப்பாளிக்கும்இடையில் நிலவும் இடைவெளி, முரண்சார்ந்த அனுபவம் ஏதுமுண்டா\nசத்யானந்தன்; விக்கிரகம் என்னும் நாவல் தலித் மற்றும் பிராமணர் இரு பூசாரிகள் ஒரே கோயிலில் பூஜை செய்யும் சூழல் பற்றியது. அந்த நாவலுக்குள் உருவ வழிபாடு குறித்த எனது விமர்சனங்கள் எதுவுமே வரவில்லை. உரு��� வழிபாடு சார்ந்த சமூகத்தை மட்டுமே நான் காட்டியிருக்கிறேன். இது ஒரு முரண். ஆனால் ஒரு படைப்பு முன் வைப்பவை ஒரு படைப்பாளியின் மொத்த ஆளுமையின் சாரம்சமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு புனைகதை படைப்பாளிக்கு உள்ளே அவனுக்கு வெளியே உள்ள உலகத்தின் தாக்கத்தால் உருவாகிறது என்பதே காரணம்.\nஜெயந்தி சங்கர்; நீங்கள் விமர்சித்த வேறொரு படைப்பாளியின் இயல்புக்கும் அவரது படைப்பிற்கும் இடையில் நிலவும் இடைவெளி, முரண் சார்ந்த அனுபவம் ஏதுமுண்டா\nசத்யானந்தன்; கண்டிப்பாக உண்டு. உதாரணமாக கவிஞர் மனுஷ்ய புத்திரன் நான் மிகவும் மதிக்கும் சமகாலத்தில் தீவிரமாக இயங்கும் ஒரு கவிஞர். மனித வாழ்க்கையின் நெருக்கடிகள், முரண்கள், எந்த ஒன்றின் மறுபக்கமும் இவை யாவுமான கவிதைகள் அவருடையவை. அதே படைப்பாளி அரசியல் சார்புடையவராக இயங்குவது எனக்கு மிகப் பெரிய முரணாகப் படும்.\nஜெயந்தி சங்கர்; பிரதிக்கு உள்ளேயும் பிரதிக்கு வெளியேயும் படைப்பாளியின் குரல் எந்தளவிற்கு ஒலிக்கவேண்டும் என்று ஒரு விமர்சகராக நீங்கள் நம்புகிறீர்கள்\nசத்யானந்தன்; பிரதிக்கு வெளியே சமூகத்தளத்தில் ஒலிக்கத்தான் வேண்டும். பிரதிக்குள் அவர் காணாமற்போக வேண்டும்.\nஜெயந்தி சங்கர்; பத்தாண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட தோல்பை என்ற உங்களுடைய‌ சிறுகதை இன்றைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறதா உங்கள் வரையில் அந்தக்கதையின் சிறப்பு என்று எதைச்சொல்வீர்கள்\nசத்யானந்தன்; அது நவீனத்துத்தின் நுட்பம், மௌனம், கூர்மை யாவும் உள்ளடங்கிய ஓர் உதாரணமானக் கதை. இன்றும் அது பொருந்தக் கூடியது. கலையை தொழில் நுட்பம் விழுங்குவது என்றும் கவனம் பெறும். பெற வேண்டும்.\nஜெயந்தி சங்கர்; இந்தக்கதையை எழுதிய போதும், பிறகு இந்தப்பத்தாண்டுகளிலும் அதனைச்சரியாக வாசித்து யாரேனும் உங்களிடம் தங்கள்க ருத்துகளைப்பகிர்ந்து கொண்டிருக்கிறார்களா\nசத்யானந்தன்; சக எழுத்தாளர்கள் மிகவும் பாராட்டிய கதை அது. என் சிறுகதைத் தொகுதி அச்சிலேயே வரவில்லை. மின்னூலாக விரைவில் வரும். அப்போது கவனம் பெறலாம். கனவு இதழில் வெளிவந்தது அது.\nஜெயந்தி சங்கர்; இது போன்ற அரியபடைப்புகள், உங்களுடையது என்றில்லை, யாருடையதாக இருந்தாலும் உரிய‌ கவனம் பெறாமல் போகும்போது எவ்வாறு உணர்வீர்கள்\nசத்யானந்தன்; விமர்சகர்கள�� இல்லை என்பதால் வரும் வெற்றிடம் அது. ஆனால் அசலான படைப்பு ஒரு நாள் இல்லாவிட்டாலும் மற்றொரு நாள் கண்டிப்பாக கவனம் பெறும்.\nஜெயந்தி சங்கர்; அதுபோன்று நீங்கள் கண்டு வியந்து எழுதிய, அல்லது எழுதாமல் விட்ட அரியபடைப்புகள் சிலவற்றைக்குறிப்பிடுங்கள்.\nசத்யானந்தன்; கோபி கிருஷ்ணன் கதைகள், கிருஷாங்கிணியின் கவிதைகள், ஞாநியின்தெரு நாடகங்கள் இவை உரிய கவனம் பெறவில்லை. அவர் பரிக்ஷாவில் தற்போது செய்து வரும் முயற்சிகளை நான் பார்த்து எழுதுவேன். அவர் தெரு நாடகங்கள் போடும்போது எனக்கு 20 வயது. இந்த 30 வருடத்திலும் அவர் முயற்சிகள் கவனம் பெறாதது வியப்பே.திலகபாமா விமர்சகராக கவனம் பெறவில்லை. நல்ல விமர்சனக் கட்டுரைகள் எழுதுபவர்.\nஜெயந்தி சங்கர்; சமகாலத்தில் கவிதை எழுதும் பெண் படைப்பாளிகளில் உங்களைக்கவர்ந்தவர் யார் புதிதாக எழுதும் பெண்கவிஞர்களில் அதிக உங்களுக்கு நம்பிக்கை கொடுப்பவர் யார்\nசத்யானந்தன்; குட்டி ரேவதி, உமா மகேஸ்வரி. அனார்.\nஜெயந்தி சங்கர்; கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம் இவற்றில் உங்களுக்கு எழுதுவதில் ஆர்வமும் அதிக‌திருப்தியும் எதில் வருகிறது\nசத்யானந்தன்; நாவலில் வரும் பேரனுபவம் ஆகச் சிறந்தது. கவிதை என் கனவு காணும், கற்பனை செய்யும் உயிர்ப்பின் அடையாளமாகிறது. சிறுகதை என் கர்வத்தையும் என் புனைவுத் திறமையையும் பறைசாற்றுகிறது. விமர்சனம் இலக்கியத்தின் மீதுள்ள என் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. எல்லாமே நிறைவு தருபவையே.\nஜெயந்தி சங்கர்; டெல்லியில் வாழ்ந்ததாகச் சொன்னீர்கள். அந்தக் காலகட்டத்தில் உங்களுடைய மொழி, கலை, இலக்கிய அனுபவங்கள் எவ்வாறிருந்தன\nசத்யானந்தன்; பல மொழிபெயர்ப்புக்கள் மற்றும் தமிழ் நூல்களை வாசிக்க சாகித்ய அகாதமி நூலகம் பேருதவியாயிருந்தது. லலித் கலா அகாதமி மூலம் நவீன ஓவியம் பற்றிய புரிதல் நிகழ்ந்தது. நாடகத்தின் சாத்தியங்களை சங்கீத் நாடக அகாதமியில் பார்த்து வியந்தேன். மண்டி ஹவுஸ் என்னும் இடம் எனக்குப் புனித ஸ்தலம்.\nஜெயந்தி சங்கர்; விமர்சனத்துக்கு விமர்சனம் எழுதுவது விமர்சனக்கலை வளர உதவுமா யாரே அதைச்செய்கிறார்களா\nசத்யானந்தன்; கநாசு, வெங்கட் சாமிநாதன் விமர்சனங்களே விமர்சனத்துக்கு ஆளானவை. அது கண்டிப்பாக விமர்சனம் மட்டுமல்ல இலக்கியம் பற்றிய மேம்பட்ட புரிதலுக்கும் வழி வகுக்கும். விமர்சனத்துக்கு விமர்சனம் எழுதுவதுநான் செய்ததில்லை என்றபோதிலும் அதனை விரும்புகிறேன்.\nஜெயந்தி சங்கர்; அவ்வாறு உங்களுடைய விமர்சனத்துக்கு எழுதப்பட்டஇன்னொருவிமர்சனத்தைவாசித்தஅனுபவம்உண்டா\nஜெயந்தி சங்கர்; ஒரு படைப்பாளியும் விமர்சகருமான நீங்கள் அண்மைக்காலங்களில் புதிதாக எழுதுவோரில் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக யாரையெல்லாம் சொல்வீர்கள்\nசத்யானந்தன்; புதிதாக எழுதுவோரில் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். இரா.பூபாலன் இன்னும் கூர்மையான கவிதைகள் தர வேண்டும். பெண் கவிஞர்களிடம் வாழ்க்கை மனித உறவுகள் மற்றும் சமூகம் பற்றிய பிரக்ஞை தென்படுகிறது.\nபெண் கவிஞர்கள்: கு.உமாதேவி, க.அம்சப்ரியா, பூர்ணா, ஷாரா சித்தாரா, சசிகலா பாபு, ஊர்வசி (இலங்கை), சம்யுக்தா,ஈஸ்வரி (சீனா), பெருந்தேவி, ரெங்கநாயகி, அனார், சக்தி ஜோதி, தேன் மொழி தாஸ், சர்மிளா ஸய்யித்.\nஆண் புனைகதை எழுத்தாளர்களில் மாத்தளை சோமு, ஆர். அபிலாஷ், பொ.கருணாகரமூர்த்தி, போகன் சங்கர்.\nகடந்த ஈராண்டுகளின் நான் விமர்சித்த படைப்பாளிகளின் பட்டியலில் இவர்கள் உண்டு. இதற்கு மேலும் படைப்பாளிகள் இருப்பார்கள். இது முழுப் பட்டியலே அல்ல. ஆண் படைப்பாளிகளில் புனைகதை எழுதுவோர் பெயர் மட்டுமே இருக்கிறது. கவிஞர்களில் புதியவர்கள் அனேகமாக என்னை பாதிக்கவில்லை.\nஜெயந்தி சங்கர்; பெண் படைப்பாளி மட்டுமே எழுதக்கூடியவை என்று சில உண்டு என்று நம்புகிறீர்களா\nசத்யானந்தன்; இந்தக் கேள்வியை நீங்கள் கேட்பது சற்றே வியப்பாக இருக்கிறது. லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் அக்னி சாட்சி, எமிலி டிக்கின்ஸனின் கவிதைகள் உடனடியாக நினைவுக்கு வரும் உதாரணங்கள். இவற்றை ஓர் ஆண் என்றைக்குமே எழுத முடியாது. நகல் எடுத்து எழுவதும் மிகக் கஷ்டம். பெண் புனைவு முறை என்பது தனிப்புனைவு முறை (genre) என நான் நம்புகிறேன். பெண்கள் வாழ்க்கையைப் பார்ப்பதும் மனித உறவைப் பார்ப்பதும் முற்றிலும் வேறான கண்ணோட்டத்தில், புரிதலில்.\nஇந்தக் கவிதைகளை ஓர் ஆண் எழுத்தில் வாசிக்க நமக்கு என்றுமே கிடைக்காது. பெண் எழுத்து என்பது தனி எழுத்து வகை. உங்கள் ‘ஈரம்’ சிறுகதை மற்றோர் உதாரணம். ஒவ்வொரு பெண் படைப்பாளி எழுதுவதை நிறுத்தும் போதும் இழப்பு என்னவோ இலக்கியத்துக்குதான். அவர்களுக்கல்ல. பெண் எழுத்தாளர்களை நான் விமர்சிக்கும் போதெல்லாம் Emily Dickinsonனின் கீழ்க் கவிதையைக் கவனத்தில் கொள்கிறேன்.\nஜெயந்தி சங்கர்; கவிஞராக அறிய விரும்புவீர்களா அல்லது ஒரு விமர்சகராக அறிய விரும்புவீர்களா\nசத்யானந்தன்; நான் அடிப்படையில் கவிஞன்தான். அவ்வாறே காணப்பட்டால் மகிழ்ச்சியே.\nஜெயந்தி சங்கர்; உங்களுடைய சிறந்த கவிதை என்று நீங்க நினைப்பவற்றிலிருந்து சிலவற்றைப்பகிர்ந்துகொள்ளுங்கள்.\n(1.11.2015 திண்ணை இதழில் வெளியானது)\nகர்வ​ பங்கம் நேரும் போது\n(திண்ணை இணைய​ தளத்தில் 18.10.2015 இதழில் வெளியானது)\nஜெயந்தி சங்கர்; விமர்சனம் செய்யும் ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு எழுந்தது\nசத்யானந்தன்; இலக்கியக் கட்டுரைகள் வாசிப்பதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்திருக்கிறது. வெங்கட் சாமிநாதன், அ. மார்க்ஸ், தமிழவன், அசோகமித்திரன் இவர்களின் இலக்கிய, விமர்சனக் கட்டுரைகள் என்னை ஈர்த்தன. அசோகமித்திரன் கட்டுரைகள் மூலமாகவே ‘தலைமுறைகள்’ நாவலை வந்தடைந்தேன்.\nஜெயந்தி சங்கர்; தமிழில் கலை, இலக்கிய விமர்சனம் செய்வோரில் உங்களுக்கு நம்பிக்கையளிப்பவர் யார் யார்\nசத்யானந்தன்; பஞ்சாங்கம், அ.மார்க்ஸ், தமிழவன், வாஸந்தி. இவர்கள் அனைவருமே என்னை வீட மூத்த படைப்பாளிகள். சமகாலத்தில் ஆசிரியர் குழு பரிந்துரைப்பவற்றை விமர்சிப்பவர் உண்டு. தன் முனைப்பில் இயங்குபவர் யாரும் தென்படவில்லை. நான் கவனிக்கவில்லை என்றால் கவனப்படுத்துங்கள்.\nஜெயந்தி சங்கர்; உங்கள் வாசிப்புப் பின்னணி குறித்துச்சொல்லுங்கள்.\nசத்யானந்தன்; என் வாசிப்பின் பெரும் பகுதி சென்னையில் இருந்து டெல்லி பயணிக்கும் போது ரயிலிலும், அங்கே சாகித்ய அகாதமி நூலகத்திலும் நிகழ்ந்தன. ரயில்பயணத்தில் வாசித்து என் கண் பார்வை பெரிதும் பாதிக்கப்பட்டது.\nநான் படித்தவற்றுள் சட்டென்று நினைவுக்கு வரும்பட்டியலாக டால்ஸ்டாயின் போரும் அமைதியும், காஃப்காவின் The transformation, ஹாரியட் பீச்சர்ஸ் டோவ்வின் Uncle Tom’s Cabin, பிரான்ஸின் சேலோர்மியின் குறுகியவழி, ராபர்ட்எம்.பிர்சிக்கின் Zen and the Art of Motor cycle Maintenance, முன்ஷிபிரேம்சந்த்தின் கபன், மஹாஸ்வேதாதேவியின் திரௌபதி, கசப்புமண், தஸ்லிமா நஸரீனின்- லஜ்ஜா, யூ.ஆர். அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா, லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் அக்னிசாட்சி, எம்டிவாசுதேவன்நாயரின் நல்லுகெட்டு, பூமணி��ின் வெக்கை, இமையத்தின் கோவேறு கழுதைகள், கண்மணி குணசேகரனின் அஞ்சலை, ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு, தஞ்சைபிரகாஷின் கரமுண்டார்வூடு, எம்.வி.வெங்கட்ராமின் காதுகள், சு.வேணுகோபாலின் நுண்வெளிக்கிரணங்கள், சா.கந்தசாமியின் சாயாவனம், சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை, அகிலனின் எங்கேபோகிறோம், ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான், ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், அசோகமித்திரனின் கரைந்தநிழல்கள், மானசரோவர். நீலபத்மநாபனின் தலைமுறைகள், ராஜாஜியின் திக்கற்றபார்வதி, ஜெயமோகனின் ரப்பர், காடு,அறம், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் சாபவிமோசனம், கயிற்றரவு, ஆதவனின் காகிதமலர்கள், இரவுக்கு முன் வருவது மாலை, மௌனி சிறுகதைகளில் ‘சாவில் பிறந்த சிருஷ்டி’, சுந்தரராமசாமியின் ஜேஜே- சில குறிப்புகள், சுஜாதாவின் இயந்திர மனிதன் மற்றும் மீண்டும் ஜினோ, ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா, மதுரவிஜயம், கி. ராஜநாராயணனின் கரிசல் காட்டுக்கடுதாசி, கோபல்லபுரகிராமம், கோபல்லபுரமக்கள், ஹிந்தியில்கபீர், மஹாதேவிவர்மா, தமிழில்பாரதியார், ந.பிச்சமூர்த்தி, பிரமிள், ஆத்மாநாம், யுவன், மனுஷ்யபுத்திரன், குட்டிரேவதி, உமாமகேஸ்வரி, சல்மா, தேவதேவன், சங்கரராமசுப்ரமணியன். ஆங்கிலத்தில்கீட்ஸ், எலியட், எமிலிடிக்கின்ஸன், டென்னிஸன்.\nகட்டுரைகளில் வெங்கட்சுவாமிநாதன், தமிழவன், அ.மார்க்ஸ், ஜெயகாந்தன், அசோகமித்திரன், இரா.வெங்கடாசலபதி, ஞாநி, பிரேம்-ரமேஷ், கௌதம சித்தார்த்தன், சின்னக்கருப்பன், யமுனா ராஜேந்திரன், பஞ்சாங்கம்.\nஉடனடியாக நினைவுக்கு வந்தவை இவை. விடுபட்டவை நூல்கள் நிறையவே இருக்கும்.குறிப்பாக லத்தீன் அமெரிக்க எழுத்துக்களில் நான் வாசித்தவற்றை உடனடியாக என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை.\n‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’\n‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி\nஅஞ்சலி – ந. முத்துசாமி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/visai/2005/05/nool.html", "date_download": "2018-11-21T03:39:10Z", "digest": "sha1:GT4BQTN232FXF27IV73BQWNL7E4366G4", "length": 20238, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும் | Book Introduction - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும்\nமழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும்\nசென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகலாச்சார மாத இதழ் - பிப்ரவரி 2005\nஎய்ட்ஸ்: ஓர் உயிரியல் ஆயுதப்போர்\nவெளியீடு: சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு\n225கி. நேரு தெரு, ஜீவா நகர்\nஎய்ட்ஸ் அமெரிக்காவினால் திட்டமிட்டு பரப்பப்பட்ட நோய்\nEmerging Viruses: AIDS. Ebola; Nature, Accident or intentional’’ என்கிற ஆய்வு நூலில் Dr.Leonard G.Horauiltz, எய்ட்ஸ்கிருமியின் உருவாக்கத்தில் பின்புலத்தில் இருந்தவர் முன்னாள் அமெரிக்க உள்துறை அமைச்சரான ஹென்றி கிஸ்சிங்கர் என்பதையும்,மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவவும், 10 மில்லியன் டாலர்கள்அமெரிக்க அரசாங்கப் பணத்திலிருந்து அமெரிக்க ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் எழுதியுள்ளார்.\nஇந்த ரகசிய எய்ட்ஸ் கிருமி உருவாக்கும் திட்டத்திற்கு MkNAOMI எனப் பெயரிடப்பட்டது எனவும், (Negroes are only MomentaryIntividuals NAOMI) இத்திட்டத்தின் முழுக்கட்டுப்பாடும் சி.ஐ.ஏ. துணையுடன் கிஸ்சிங்கர் மற்றும் சில விஞ்ஞானிகளின் கையில்இருந்ததையும் தெளிவாக எழுதியுள்ளார்.\n’எனும் புத்தகத்தில் எய்ட்ஸ் கிருமிகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதற்கானஆதாரங்கள் ஏராளமாக உள்ளன என தெளிவுபட��த்தியுள்ளார்.\nCleveland எனும் செய்திப்பத்திரிகை எய்ட்ஸ் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கிருமி என்பதற்கு அரசு பதிவேடுகளில் மறுக்க முடியாதஆதாரங்கள் உள்ளன. என செய்தி வெளியிட்டுள்ளது.\nLondon Times பத்திரிகையானது பின் வருமாறு கூறுகிறது.\nஉலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், பல மில்லியன் ஆப்பிரிக்க மக்களுக்கு எய்ட்ஸ் கிருமிகலந்த பெரியம்மை தடுப்பூசி கொடுத்ததன் காரணமாக எய்ட்ஸ் பரவியது. இத்தடுப்பூசிக்கு பின்னரே எய்ட்ஸ் நோய் அங்கு கொள்ளைநோயாக மாறி மக்களைப் பாதித்தது. (London Times மே 11, 1987)\n1979ல் பென்டகன் மையத்தின் Dr. Mac Arthur என்பவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சோதனைச்சாலைகளில் உருவாக்கப்பட்டஎச்.ஐ.வி. வைரஸ் அமெரிக்காவில் வெறுக்கப்படும் சிறுபான்மையினரான ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து அவர்களுக்கு தெரிந்தும்தெரியாமலும் பரிசோதிக்கப்பட்டது. மஞ்சள் காமாலை தடுப்பூசி திட்டத்தின் மூலம் அவர்களுக்கு பரப்பப்பட்டது. அத்திட்டம்பரிசோதிக்கப்பட்ட Manhatten எனும் இடத்தில்தான் உலகில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் அதிகம் இருந்தார்கள் எனதெரியவந்தது.\nDr. William Cambell Douglass என்பவர் தனது Who Murdered Africa எனும் அறிக்கையில் அரசின் வேண்டுகோளுக்கிணங்கஎய்ட்ஸ் கிருமி 1974ல் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டது என்பதையும், ஆப்பிரிக்காவில் பெரியம்மை தடுப்பூசியில் தெரிந்தேஇக்கிருமி கலக்கப்பட்டதே ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பரவக் காரணம் என்பதை விளக்கியுள்ளார்.\n2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கென்யா பெண்மணி வங்காரி மாத்தாய் பின்வருமாறு கூறுகிறார்:\nஉண்மையைச் சொன்னால் உயிரியல் ஆயுதப் போருக்காக சில விஞ்ஞானிகளால் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான்எய்ட்ஸ் வைரஸ். இதன் மூலம் வளர்ச்சியடைந்த நாடுகள் உயிரியல் போர் முறையைத்தான் இனி பயன்படுத்துவார்கள். இனி துப்பாக்கிகள்கற்கால மக்களுக்கு மட்டுமே என்பதை நாங்கள் அறிவோம்\nயார் எய்ட்ஸ் கிருமியை திட்டமிட்டு உருவாக்கி பரப்பினார்களோ அவர்களே அதற்கு சிகிச்சையளிக்க மருந்துகளும் கண்டுபிடித்து அதன்மூலம் கொழுத்த இலாபத்தையும் பெற்று வருகிறார்கள்.\n1986ல் சோவியத் நாடு, எய்ட்ஸ் வைரஸ் அமெரிக்க உயிரியல் போர்முறை வளாகத்தில் உருவாக்கப்பட்ட கிருமி என செய்தி வெளிய��ட்டுஉலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது உடனே பொய்ப் பிரச்சாரம் என மறுப்புச் செய்திகள் வந்தன. இரஷ்ய நாட்டு விஞ்ஞானிகளும்அத்தகைய உயிரியல் உத்திகளில் ஈடுபட்டதாலும், அமெரிக்க கிருமி உருவாக்கத்தில் இரஷ்ய விஞ்ஞானிகளுக்கும் பங்குண்டு என்பதாலும்,அக்குற்றச்சாட்டை ரஷ்யா பின்னர் எழுப்பவில்லை.\nமேற்கண்ட தகவல்களோடு மேலும் பல விளக்கங்களைக் கொண்டு 24 பக்க சின்னஞ்சிறு நூல் பல அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.\nஅமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளரிடம் மஞ்சள் காமாலை தடுப்பூசி மூலமும், ஆப்ரிக்காவில் பல மில்லியன் அப்பாவி மக்களிடம்பெரியம்மை தடுப்பூசி மூலமும் பரிசோதிக்கப்பட்டது எய்ட்ஸ் என்பதை அறியும்போது நம் நாட்டில் யார் யாரோ வாரி வழங்கும்தடுப்பூசிகளை பயன்படுத்துவது நமக்கு பயமேற்படுத்துகிறது.\nடாக்டர் புகழேந்தியின் இந்நூல் ஆய்வுக்குரியது. அவரது உழைப்பு பாராட்டுக்குரியது.\nரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு\nதமிழில் அருகிப் போன அங்கத நடை கதை சொலல்பாணி எழில்வரதனின் இச்சிறுகதைத் தொகுப்பெங்கும் அடர்ந்து கிடக்கிறது. சிக்கெடுக்க இயலாதபின்னலுக்குள் கிடக்கும் மனித வாழ்வைக் கூட வாய்கொள்ளாச் சிரிப்புடனும் கிண்டலான சலிப்புடனும் விவரித்துப்போகிற கதையோட்டம் தமிழுக்கு வெகுபுதிது.\nரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு நூலின் அறிமுக விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கடந்த பிப்ரவரி 6 அன்று எழுத்தாளர்கள்பிரபஞ்சன், பாவண்ணன், சி.மோகன் மற்றும் பதிப்பாளர் சந்தியா நடராசன் ஆகியோர் பங்கேற்புடன் ஒசூரில் நடந்தது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசிபிஐ வழக்கில் இயக்குனரின் அறிக்கை உண்மையில் கசிந்ததா உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 9 மாவட்டங்களில் கன மழை.. வானிலை மையம் எச்சரிக்கை\nமுதல்வரின் புயல் சேத ஆய்வு பாதியிலேயே ரத்து.. காரணம் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/4003-vennira-aadai-murthi-80-1.html?utm_source=site&utm_medium=TTH_slider_banner&utm_campaign=TTH_slider_banner", "date_download": "2018-11-21T04:08:41Z", "digest": "sha1:KFBCMZ4IFEJ5EYHNZKDG4ATPGWH3KOYB", "length": 23165, "nlines": 138, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழ்ப்படம் பத்தி சொல்லணும்னா..! வெண்ணிற ஆடை மூர்த்தி - 80 | vennira aadai murthi 80 - 1", "raw_content": "\n வெண்ணிற ஆடை மூர்த்தி - 80\nபூக்கடைக்கு விலாசம் எதற்கு என்பார்கள். பூக்களுக்கு மட்டும் அல்ல... நிறங்களுக்கும் முன்னுரையோ முகவரியோ தேவையில்லை. எப்போதும் பளீர் முகமும் ஜிலீர்ச் சிரிப்புமாக இருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி, எல்லோருக்கும் தெரிந்தவர்; எல்லோருக்கும் பிடித்தவர்.\nமிக எளிமையாகவும் இனிமையாகவும் சமீபத்தில் இவருக்கு நடந்தது சதாபிஷேகம் எனும் எண்பதாம் கல்யாண வைபவம். ஆனால் மனிதர் அப்போது போலவேதான் இப்போதும் இருக்கிறார். அதுசரி... மனசுக்கும் வயசுக்கும்தானே தொடர்பு உண்டு.\nஇந்த வேளையில்... வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டதும் அவரிடம் இருந்து பதிலாகப் பெற்றதும் எண்பது. ஆமாம்... எண்பது கேள்விகள்... எண்பது பதில்கள்\nஎட்டு எட்டாகவும் பிரித்துக்கொள்ளலாம். நாம் பத்துப்பத்தாகப் பிரித்துக்கொண்டு ரசிப்போம்.\n1. உதவி இயக்குநர்கள் தொடங்கி சினிமாக்காரர்கள் பலரிடம் பேசும்போது, ‘மூர்த்தி சார் ரொம்ப ஜாலி டைப்’ என்கிறார்களே... இதென்ன மாயம்\nமாயமும் இல்ல, மந்திரமும் இல்ல, தந்திரமும் இல்ல. நாம நாமளா இருந்துட்டா, அடுத்தவங்க நம்மளை நல்லாவே ரசிப்பாங்க. இதுவரை 800க்கும் மேலே படங்கள் பண்ணிருக்கேன். வேலைன்னு வந்துட்டா அதுல இன்வால்மெண்ட், தேவைப்படும் போது பேசும் போது, யார்கிட்டயா இருந்தாலும் உண்மையா, அக்கறையா, மரியாதையா பேசுறது, மத்த நேரத்துல அமைதியோ அமைதி. இப்படி இருந்துட்டா, எல்லாருக்கும் நம்மளைப் பிடிக்கும். முக்கியமா, நம்மளை நமக்கேப் புடிச்சிப் போயிரும்\n2. சோ டைரக்ட் பண்ணினார். நாகேஷ் படம் இயக்கினார். நீங்க ஏன் படம் டைரக்ட் பண்ணலை\nஅந்த அளவுக்கு நான் புத்திசாலின்னா பாத்துக்கோங்களேன். டைரக்ட் பண்றது ரொம்பக் கஷ்டமான வேலை. நடிக்கறது பார்ட்டைம் வேலை. நம்ம பார்ட்டை சரியாச் செஞ்சிட்டு, அடுத்த படத்துக்கு தடக்குன்னு ஓடிடலாம். ஆனா டைரக்‌ஷன்ங்கறது ஃபுல்டைம் ஜாப். ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடிலேருந்தும் பின்னாடிலேருந்தும் டிஸ்கஷன், ஸ்கிரிப்ட், ரைட்டிங், லொகேஷன், ஷூட்டிங், எடிட்டிங், டப்பிங்னு ஓடிக்கிட்டே இருக்கணும். ஆனா நடிப்புன்னா, அதுக்குள்ளே அஞ்சு படங்கள் பண்ணிடலாம். இன்னொரு விஷயம்... எனக்கு நடிப்பு மட்டும்தான் தெரியும்.\nஆனாலும் ஒரு நப்பாசை இருந்துச்சு. கேரி ஆன் கிட்டுன்னு ஒரு டிராமா, களவுக்கலைன்னு டிடிக்காக ஒரு டிராமா. இன்னொரு டிராமாவை இந்து பத்திரிகைலதான் எடுத்தோம். அவங்கதான் அந்த சீரியல் பண்ணினாங்க.\n3. தமிழ்ப்படம் பார்ட்1ல நடிச்சது பத்தி இப்போ தமிழ்ப்படம் 2 ரிலிசாகியிருக்கே\nஎத்தனையோ படங்கள், எத்தனையோ கேரக்டர்கள். அந்தந்தப் படத்துல, அப்படி அப்படியான கேரக்டர்களை உள்வாங்கி நடிச்சிக்கொடுத்துட்டு போயிகிட்டே இருப்போம். தமிழ்ப்படமும் அப்படியான நல்ல அனுபவங்களைக் கொடுத்துச்சு. நல்ல டைரக்டர், அற்புதமான டீம்.\nஅதேசமயம் ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படுறேன். எந்தத் தொழில்ல இருந்தாலும், அந்தத் தொழிலை கேலி பண்ணக்கூடாது. கிண்டல் செய்யக்கூடாது. இது என்னோட கருத்து.\n4. ஒருபேச்சுக்கு... ஒருவேளை இயக்குநர் ஸ்ரீதர் உங்களை ஹீரோவாக்கியிருந்தால்\nஃபெயிலியராகியிருப்பேன். ஒரு உண்மை சொல்லட்டுங்களா ஸ்ரீதர் சாரோட உதவியாளர் என்.சி.சக்ரவர்த்தி மூலமா ஸ்ரீதருக்கு முன்னாடி போய் நின்னேன். என்ன மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படுறேனு கேட்டார். காமெடின்னு சொன்னேன். அவர் சிரிச்சிட்டார். அவர் சிரிச்சது இருக்கட்டும்... உண்மையைச் சொன்னா நீங்களே சிரிப்பீங்க.\n‘என்னப்பா மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கே. ஹீரோவா, செகண்ட் ஹீரோவா போடுறேம்பான்னாரு. வேணாம்னுட்டேன். உன் மூஞ்சி, நல்லாப் படிச்ச முகமா இருக்கு. காமெடி செட்டாகாதுய்யான்னார் ஸ்ரீதர் சார்.\nநான் வரேன் சார்னு கிளம்பி, அவர் ரூம் கதவுக்கிட்ட போனேன். ஒருத்தனுக்கு அவனோட நல்ல முகம்தான் அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு என் நல்ல முகமே துரதிருஷ்டம் சார். பரவாயில்ல சார்னு சொன்னேன். இந்த வார்த்தைதான், எனக்கு வாய்ப்பு கொடுக்க, அதுவும் காமெடியனாவே வாய்ப்பு கொடுக்க, ஸ்ரீதர் சாரைத் தூண்டுச்சு.\n5. டபுள் மீனிங் காமெடி\nதமிழ் செழிப்பான மொழி. ஒரு சொல்லுக்கு பல மாதிரியான அர்த்தங்கள் இருக்கு. சொல்லப்போனா ஒரு சொல்லுக்கு எட்டுவிதமான அர்த்தம் இருக்குன்னு சொல்லுவாங்க. ‘40 வருஷமா இந்த வேலைக்காரியை வைச்சிருக்கேன்னு ஒருத்தர் சொல்றார். இதை எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம். சென்சார் போர்டுல இருந்த லேடி ஒருத்தங்க, ‘சார், உங்க படத்துக்கு பத்து கட் கொடுத்திருக்குன்னு சொன்னாங்க. சரின்னேன். நீங்க ஒரு வக்கீலும் கூட. ஏன் சார் இதுமாதிரிலாம் பேசுறீங்கன்னு கேட்டாங்க. ஜன்னல்லேருந்து தெருவைப் பாக்கும் போது, நீங்க பாக்கறது ஒண்ணு; நான் பாக்கறது இன்னொண்ணு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணைப் பாப்பாங்க. இது ஜன்னல் கோளாறு இல்ல. நம்ம பார்வையோட சிக்கல்னு சொன்னேன்.\nஅதேசமயத்துல, நம்ம வாழ்க்கைல இதுமாதிரி போறபோக்குல நிறைய டபுள், டிரிபிள் மீனிங்லாம் பேசிக்கிட்டுதானே இருக்கோம்.\n6. மனம் சோர்வடையும்போது என்ன செய்வீங்க\nதாங்க முடியாத சோகம், மீள முடியாத துக்கம்னெல்லாம் வந்ததில்ல. அப்படியொரு சோகமும் துக்கமும் யாருக்கும் எப்பவுமே நிரந்தரமும் இல்ல. இதை நான் முழுசா நம்பறேன்.\nஎன்னடா இது சோகமா இருக்குன்னு இசை கேக்கறது, கடுமையா விறுவிறுன்னு வாக் போறது... இப்படிலாம் எதுவுமே பண்றதில்ல. இந்த மாதிரி தருணங்கள்ல, கொஞ்சம் அமைதியா இருந்தா... ஒரு அமானுஷ்யம் நடக்கும். உங்களைக் காப்பாத்தும். அது தெய்வ அனுக்கிரகம், அதிர்ஷ்டம், ஜாதக பலன் எப்படி வேணா வைச்சுக்கலாம். இந்த மாதிரி வரும்போது, நான் கடவுள்கிட்ட ஒப்படைச்சிருவேன். அவ்ளோதான்\n7. சினிமா உலகில், வாடா போடா நண்பர்கள்\nமுதல்ல ஒரு விஷயம் சொல்லணும். இந்த வாடாபோடான்னு கூப்பிடுறதே எனக்குப் பிடிக்காது. ஏன்னா, எங்க அப்பா எங்களை அப்படிலாம் கூப்பிட்டதே இல்ல. அதேபோல, நானும் என் மகனை வாடா, என்னடா பண்றேன்னெல்லாம் பேசினதே கிடையாது.\nஎங்க அப்பாகிட்டருந்து கத்துக்கிட்டேன். அடுத்தாப்ல, சிலோன், சிங்கப்பூர்னு போயிருந்தப்ப, அங்கெல்லாம் குழந்தைகளை வாங்க போங்கன்னு மரியாதையோட பேசினதைப் பாத்தேன். குழந்தைங்களை தெய்வம்னு சொல்லிட்டு, நாம நாயேபேயேன்னு திட்டுறோம். ஆனா அங்கே அப்படியில்ல. இது என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுச்சு.\nஇன்னொரு உண்மை சொல்றேன். இப்பதான் சதாபிஷேகம் நடந்துருக்கு. என் மனைவியை இதுவரை வாடிபோடின்னெல்லாம் சொன்னதே இல்ல. இத்தனைக்கும் எங்க சமூகத்துல அப்படிப் பேசுறதெல்லாம் ரொம்பவே சகஜம். இன்னிக்கி, பசங்களும் பொண்ணும் சர்வ சாதாரணமா அப்படிலாம் இஷ்டத்துக்குக் கூப்பிடுறாங்க. கலாச்சாரம், மாற்றம், புடலங்கா... என்னத்தச் சொல்றது.\nநான், செட்ல இருக்கும்போது, யாரையும் மரியாதைக் குறைவா பேசினதே இல்ல. சின்னப்பையனா இருந்தாக்கூட, வாங்க தம்பின்னு சொல்லுவேன்.\nசரி... அப்படி டா போட்டு பேசுற ரெண்டு நண்பர்கள் உண்டு. ‘என்னடா வாங்கபோங்கன்னு. அசிங்க��ா இருக்கு. இனிமே டா போட்டுதான் பேசணும்னு முடிவுபண்ணினோம். அந்த நண்பர்கள், தேங்காய் சீனிவாசனும் சுருளிராஜனும் அப்படியொரு ஆத்ம நண்பர்கள் எனக்கு.\n8. டூயட் பாடிய அனுபவம்\nஎனக்கு எந்த அனுபவமும் இல்ல. டைரக்டருக்கும் டான்ஸ் மாஸ்டருக்கும்தான் மிகப்பெரிய அனுபவம். வாழ்க்கைல அப்படியொரு டான்ஸை அவங்க பாத்துருக்கவே மாட்டாங்க. ஒருதடவை, சுந்தரம் மாஸ்டர் கத்துக்கொடுக்கறாரு. மலைப்பகுதில, குளிர்காலத்துல ஷூட்டிங். காலெல்லாம் உறைஞ்சு போச்சு. எனக்கு டான்ஸே வரல. வேறவேற மாதிரி ஆடினேன். கோபமானவர், ஸ்ரீதர் சார்கிட்ட போய் புகார் வாசிச்சார். ‘என்னய்யா நீ. உன் அளவுக்கு டான்ஸ் பண்ணுவாரா அவரு. சின்னப்பையன், முத படம். அப்படித்தான் கூடக்குறைச்சி இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணு. டென்ஷனாகாதேன்னு சொன்னாரு. அதான் ஸ்ரீதர் சார்\n9. ஏன் மீசை வளர்க்கலை\nவளர்க்கணும், மீசை வைச்சுக்கணும்னெல்லாம் தோணலை. ஆம்பளைக்கு அழகு மீசைன்னு சொல்லுவாங்க. மீசை இல்லாட்டி அழகு இல்லையா, ஆம்பளைதான் கிடையாதா மழமழன்னு மூஞ்சியை வைச்சிருந்தாத்தான், படத்துக்குப் படம் இஷ்டத்துக்கு மீசையை ஒட்டிக்கலாம். மீசை இல்லேன்னாத்தான் மீசையை ஒட்டிக்கறது ஈஸி. அதனால மீசையும் இல்ல; மீசை மேல ஆசையும் இல்ல\n10. உங்க 100வது படம்\nசத்தியமா ஞாபகமே இல்ல சார். நீங்க கேக்கும்போதுதான், ஆமால்ல... நம்ம நூறாவது படம் என்னன்னு யோசனை போவுது. அப்படியே நடிச்சிட்டிருந்தாச்சு. தவிர, ஹீரோ, ஹீரோயின்னா, நூறாவது படம் முக்கியமா சொல்லுவாங்க. நாம காமெடியன் தானேன்னு அதையெல்லாம் புத்தில ஏத்திக்கலை.\n- எண்பதில் பத்து போக... இன்னும் எவ்ளோ\nஅந்த ‘தம்ப்ப்ப்ரீ... எங்கே புடிச்சீங்க\nநீங்கள் ரொம்பவே மிஸ் பண்ணும் நபர் யார்\nவெண்ணிற ஆடை மூர்த்திக்குப் பிடித்த கலர்\nநீங்கள் ரசித்த காமெடியன், அப்போது... இப்போது\nமுள்ளை மலராக்கிய மகேந்திரனுக்கு பிறந்தநாள்\nஇன்று வெண்ணிற ஆடை மூர்த்தி பிறந்தநாள்\n’பிக்பாஸ் வீட்ல ஒரேநாள்ல துரத்திவிட்ருவாங்க’- வெண்ணிற ஆடை மூர்த்தி 80 (8)\n’ வெண்ணிற ஆடை மூர்த்தி 80 (7)\n'லார்ட் கிருஷ்ணா பேங்க் தெரியுமா’- வெண்ணிற ஆடை மூர்த்தி 80 (6) :\nஅப்போ நாகேஷ்... இப்போ வடிவேலு\n வெண்ணிற ஆடை மூர்த்தி - 80\nஜூலை 12-ம் தேதி வெளியாகியுள்ள ‘தமிழ் படம் 2.0’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஹாட்லீக்ஸ் : மன்னர் ஆட்சி க்ளோஸ்\nபயணங்களும் பாதைகளும் 15: ஜெர்மனியில் சுகன்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/12135641/1190818/manonmaniam-sundaranar-university-students-struggle.vpf", "date_download": "2018-11-21T04:54:46Z", "digest": "sha1:KLBFTVC3CXEYFIGVM7ID7C6IPFVZLU5Q", "length": 15877, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழில் தேர்வெழுத அனுமதிக்ககோரி பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் || manonmaniam sundaranar university students struggle", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்ககோரி பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 13:56\nநெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை படத்தில் காணலாம்.\nநெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு தமிழில் தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும். யு.ஜி.சி.யை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.\nநெல்லை மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்யா, தூத்துக்குடி சுரேஷ், சுப்புலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தின் போது பல்கலைக்கழகத்தை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇதையடுத்து பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇதைத் தொடர்ந்து மாணவர்கள் ரோட்டிலேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். இதன்பிறகு மாணவர் தரப்பினரிடம் துணைவேந்தர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக பல்கலைக்கழக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.\nகஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்கம், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில் மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்\nநந்தீஸ், சுவாதி ஆணவ படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்- தொல்.திருமாவளவன்\nவேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு புத்துயிர் கிடைக்க வாய்ப்பு - தென்னை விஞ்ஞானி விளக்கம்\nகுழந்தைகளின் பாதுகாப்பு குறித்து 24ந்தேதி புதிய அறிவிப்பு - லதா ரஜினிகாந்த்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு தமிழக கடலோரத்தை நெருங்கியது- 2 நாட்களுக்கு மழை பெய்யும்\nஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடையை நீக்கக் கூடாது- மிட்செல் ஜான்சன்\nஆஸி.க்கு எதிரான முதல் டி20- 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\n - தமிழகத்தில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவு\nவட தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன்\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி\nஎன்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு\nவீடியோ: 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக சுட்டுத் தின்ற பகாசுரன்\nகஜா புயல் பாதிப்பு - மன்றம் மூலமாக உதவும் ரஜினி, விஜய்\nகஜா புயல் பாதிப்பு - ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் குடும்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-11-21T04:38:45Z", "digest": "sha1:KX6QO72AXEDW7FB22QUVESO66Y35RKAT", "length": 9656, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "ஈஸ்டர் விடுமுறை நாட்களில் மீண்டும் கடும்குளிர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள\nபோர்த்துக்கல்- போலந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி சமநிலையில் நிறைவு\nகஜா புயலை தொடர்ந்து தமிழகத்திற்கு தொடரும் ஆபத்து\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஈஸ்டர் விடுமுறை நாட்களில் மீண்டும் கடும்குளிர்\nஈஸ்டர் விடுமுறை நாட்களில் மீண்டும் கடும்குளிர்\nபிரித்தானியாவில் இளவேனிற்காலம் நேற்று முதல் ஆரம்பித்துள்ளபோதிலும் கடுமையான குளிர் தொடர்வது மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஆண்டுகளில் இந்த நாட்களில் மரங்களில் இலைகள் துளிர்த்து பூக்கள் பூத்துக்குலுங்கி காணப்பட்டன. ஆனால் இம்முறை மரங்களில் பூக்கள் பூக்கவில்லை. மாறாக கடுமையான குளிருடன் கூடிய பனிப்பொழிவே ஏற்பட்டது.\nஇதற்கு காரணம் சைபீரியாவில் நிலவிவரும் மிகக்கடுமையான குளிரினால் அங்கிருந்து கிளர்ந்து மேலெழுந்துவரும் குளிரான காற்றினால் பிரித்தானியாவின் வானிலை உறைநிலைக்குச் சென்றது.\nமேலும் மார்ச் முதலாம் திகதி முதல் பிரித்தானியாவை மிகக் கடுமையாகத் தாக்கியிருந்த கடுமையான குளிருடன்கூடிய பனிப்பொழிவை Beast from the East என வானிலை நிலையம் வர்ணித்திருந்தது.\nமீண்டும் கடந்த வெள்ளி, சனி,ஞாயிறு, திங்கள் கிழமைகளில் லண்டன் உட்பட பல பிராந்தியங்களிலும் வெப்பநிலை -7c ஆக பதிவாகியிருந்ததுடன் பனிப்பொழிவும் ஏற்பட்டிருந்தது. இந்தநிலைமை Beast from the East 2.0 என்று அழைக்கப்பட்டது.\nஇப்போது, எதிர்வரும் ஈஸ்டர் விடுமுறை நாட்களில் கடுமையானகுளிர் பிரித்தானிய மக்களை வாட்டியெடுக்குமென வானிலை அறிவிப்புக்கள் அச்சுறுத்துகின்றன.\nமுன்னெப்போதுமில்லாத வகையில் இவ்வாண்டு நிலவும் இந்த வானிலையை beast from the east 3 செய்தி ஊடகங்கள் வர்ணித்துள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅதிகாரம் இல்லாத ஆட்சி ஆப���்தானது – சம்பந்தன்\nஅதிகாரம் இல்லாத ஆட்சி மிகவும் ஆபத்தானது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை\nபிரான்ஸ் – இல்-து-பிரான்சின் பல்வேறு பிராந்தியங்களிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால\nசர்வதேச நாடுகளின் தூதுவர்களுடன் சம்பந்தன் முக்கிய சந்திப்பு\nஇலங்கையிலுள்ள உலக நாடுகளின் தூதுவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றை தடுப்போம்: ஜெரமி கோர்பின்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உடன்பாடின்றி வெளியேறுவதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும\nபிரித்தானியாவுடனான பிரெக்சிற் வரைவு ஒப்பந்தம் நியாயமானது: பார்னியர்\nபிரித்தானியாவுடன் கடந்த வாரம் எட்டப்பட்ட பிரெக்சிற் வரைவு ஒப்பந்தமானது நியாயமானதாகும் என, ஐரோப்பிய ஒ\nபோர்த்துக்கல்- போலந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி சமநிலையில் நிறைவு\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஇடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது – திறைசேரியின் செயலாளர்\nபயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nஹெலிகொப்டரில் வருவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: ஜே.வி.பி\nகஜா புயல் இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி கொடுங்கள் – தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை\nஅனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள\nவரவு செலவுத் திட்டத்தினை இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம் – டக் ஃபோர்ட் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-11-21T04:24:40Z", "digest": "sha1:MY4X334I626KBQVTQMOJCHOVDU3ZBH6O", "length": 9008, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "முஹமட் ஷமி மீதான குற்றச்சாட்டு: பி.சி.சி.ஐ. விளக்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஉலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் சவுதியுடன் அமெரிக்கா கூட்டணி\nகஜா புயல் பாதிப்பு : லைகா புரடக்ஷன் ஒருகோடி ரூபாய் நிதியுதவி\nசாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானம்\nமுஹமட் ஷமி மீதான குற்றச்சாட்டு: பி.சி.சி.ஐ. விளக்கம்\nமுஹமட் ஷமி மீதான குற்றச்சாட்டு: பி.சி.சி.ஐ. விளக்கம்\nஇந்திய அணிவீரர் முஹமட் ஷமி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் ஷமி இரண்டு நாட்கள் துபாயில் தங்கியிருந்ததாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.\nஷமி மீது முன்வைக்கப்பட்ட ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு (Match Fixing) மற்றும் அவரது மனைவி ஹாசின் ஜகான் கொடுத்த குடும்ப வன்முறை முறைப்பாடுகள் குறித்து விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில் இவ்விடயம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப் பயணத்தில் ஷமி இடம்பெற்றமை உள்ளிட்ட தகவல்களை ஒப்படைக்குமாறு பி.சி.சி.ஐயிடம் பொலிஸார் கோரியிருந்தனர்.\nஅதனை தொடர்ந்து பி.சி.சி.ஐ. பொலிஸாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஷமி இரண்டு நாட்கள் துபாயில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஷமியின் மனைவி ஜகானால் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் பெண்ணான அலிஷ்பா (Alishba) தனக்கும் முகமது ஷமிக்கும் ஆட்ட நிர்ணயம் உள்ளிட்ட எந்தவிதத் தொடர்புகளும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇறுதி 3 போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி வீரர் நீக்கம்\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மிகிதமுள்ள மூன்று போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்தி\nஐ.பி.எல் தொடரில் விளையாடுவததை உறுதிசெய்தார் ஷமி\nபல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஷமி, ஐ.பி.\nஹசின் ஜஹானை மிரட்டிய ஷமி – வேதனையுடன் ஊடகங்களுக்கு பேட்டி\nவிபத்தொன்றில் காயமடைந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமட் ஷமியை அவரது மனைவி ஹசின் ஜஹான் நலம\nசூதாட்டம் உண்மையில்லையென அறிவிப்பு: எனது தேசப்பற்று மீதான சந்தேகத்தால் மனமுடைந்தேன் – சமி\nதன்மீதான சூதாட்ட புகார் உண்மையில்லையென கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில் தான் ���ன நிம்மதி அடைந\nசூதாட்ட வழக்கில் சிக்கிய இந்திய வீரர் – உருவெடுக்கும் புதுச் சர்ச்சை\nஇந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மட் ஷமியிடம் ஊழல் தடுப்புக் குழு விசாரணைகளை ஆரம்பித\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஇடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது – திறைசேரியின் செயலாளர்\nபயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nஹெலிகொப்டரில் வருவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: ஜே.வி.பி\nகஜா புயல் இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி கொடுங்கள் – தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை\nஅனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள\nவரவு செலவுத் திட்டத்தினை இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம் – டக் ஃபோர்ட் நம்பிக்கை\nதெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/StudentRecords.asp?cat=2014", "date_download": "2018-11-21T04:42:11Z", "digest": "sha1:7EMZWNPLSXTFXCNFJCK6Y4FOXBSYMMGF", "length": 11912, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Student Records | List of Rank Holders, 2014 Rank Holders, 2013 Rank Holders, State Rank Holders, and School wise Rank Holders", "raw_content": "\n‘நீட்’ தேர்வு - ..\nமுதல்பக்கம் » சாதனை மாணவர்கள் » 2014\nமாணவர் பெயர் பள்ளி ரேங்க்\nஅக்ஷயா ஸ்ரீ விஜய் வித்யா மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்\nபஹிரா பானு அரசு மேல்நிலைப்பள்ளி, சேரன்மகாதேவி பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்\nதீப்தி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்\nதீப்தி ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்\nகாவ்யா ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்\nகயல்விழி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்\nகிருத்திகா வான்மதி மெட்ரிக் பள்ளி, கள்ளக்குறிச்சி பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்\nமகேஷ்லக்கிரு பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி, பட்டுக்கோட்டை பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்\nமெய்விழி ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி பத்தாம் வகுப்ப��� தேர்வில் முதலிடம்\nரேவதி அபர்ணா ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்\nசஞ்சனா எஸ்.டி.எச். ஜெயின் மெட்ரிக் பள்ளி, மதுரை பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்\nசந்தியா ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்\nசந்தியா அனிதா குமரன் மெட்ரிக் பள்ளி, தூத்துக்குடி பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்\nஷரோன் கரீஷ்மா ஆர்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்\nஸ்ரீ வந்தனா ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்\nமுதல் பக்கம் சாதனை மாணவர்கள் முதல் பக்கம்\n‘நீட்’ தேர்வு - 2019\nஎனது பெற்றோர்கள் இருவரும் அரசு, தனியார் ஊழியர்கள் அல்ல. தினக்கூலி தொழிலாளிகள். எனக்கு வங்கி கடன் கிடைக்குமா\nசிக்ஸ் சிக்மா என்றால் என்ன\nநியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை நடத்தும் நிறுவனங்கள் எவை\nகெமிக்கல் இன்ஜினியரிங் முடிக்கவிருக்கும் நான் எண்ணெய் நிறுவனங்களில் பணி பெற நேரடியாக விண்ணப்பிக்க முடியுமா\nஎம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிப்பவருக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orbekv.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-11-21T04:45:31Z", "digest": "sha1:C3ASKGZHTMBXRCPHMTLY5XVUG2FTAXD6", "length": 9469, "nlines": 179, "source_domain": "orbekv.blogspot.com", "title": "பலராமன் பக்கங்கள்: சில சந்தேகங்கள்...", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...\nஇன்று தொலைக் காட்சியில் அம்மாவின் இறுதி நாளைப் பார்த்த போது எழுந்த சில சந்தேகங்கள்.\nதில்லையம்பதி எப்படி திடீரென பிரசன்னமானார் அவரை VVIP களுக்கு introduce செய்ய வேண்டிய தேவை என்ன\nஅது எந்த வகையிலான இறுதிச் சடங்கு பார்த்தும் கேட்டுமிராத வகையில்\nமன்னையினர் எந்த உரிமையில் இவற்றைச் செய்தனர் உறவு செய்தால் ஓகே... இல்லையானால் கட்சிப் பிரமுகர் செய்யலாம் உறவு செய்தால் ஓகே... இல்லையானால் கட்சிப் பிரமுகர் செய்யலாம்\nOPS எதற்காக பிரதமரிடம் அழணும் அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதா\nகட்சி இப்போது யாருடைய கட்டுப்பாட்டில்\nபொதுச் செயலர் தேர்வில் மன்னையின் பிடி எந்த அளவு இருக்கும்\nதமிழக அரசியலை ஒட்டி, அடுத்த தலைமையைத் தேர்தெடுப்பதில் வெளி ஆள்/வெளி கட்சி குறுக்கீடு இல்லாமல் செய்வாரகளா அதறகான திட்டம் இருக்கா மன்னையிடமிருந்து விலகப்போகப் போகிறார்களா இல்லை சரணா\nகோந்து போட்டு ஒட்டியதுபோல, ஏன் சிலர் அருகிலேயே நின்றிருந்தனர்\n1215 க்கு அறிவிக்கப்பட்டு, ஒரு மணிக்கு புது கேபினட் பதவியேற்பு எப்படி சாத்தியமாயிற்று\nஅந்த 75. நாட்களிலும், யார்தான் அம்மாவைப் பார்த்தார்கள் அச்சமயம் கட்சியையும் அரசையும் இயக்கியது யார்\n எப்படி சடாரென உடல்நிலை மோசமாகியது\nஅப்போலோ, இப்போதாவது கேஸ் ஷீட்டை வெளியிடுமா இவ்வளவு ரகசியம் காக்கத் திட்டமிட்டது யார் இவ்வளவு ரகசியம் காக்கத் திட்டமிட்டது யார்\nமாலையில் அவர் காலமானதாக, பாண்டேக்கு சேதி சொல்லியது யார்\nஅம்மா உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறார்களா\nநேரலை முழுவதும் சதா, தொன தொன வென, சம்பந்தா சம்பந்தமில்லாமல் குளறல் நடையில், அபத்தமான உச்சரிப்புடன் உளறிக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன முழுவதும் mute லதான் பார்த்தேன்.\nதேவைப்படும்போது சிறு சிறு வாக்கியங்களோடு நிறுத்திக் கொள்ளக்கூடாதா\nஎந்த நேர்முக வரணணையாக இருந்தாலும் தமிழ்ச் சேனல்களில் ஏன் இப்படி\nஎப்படியாயினும், இன்று கட்டுப்பாட்டுடன் எந்த வன்முறையும் இன்றி அமைதியாக கழிந்த நாளுக்காக, அதிமுக தொண்டரகளுக்கும் , காவல் துறையினருக்கும் மனமார்ந்தபாராட்டுகள்\nநடந்தது குறித்து வருத்தமேதும் இல்லை\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகாதலர் தினம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nதினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை\nபஜ்ஜி சொஜ்ஜி சாந்தி முகூர்த்தம்\nஊர் சுற்றலாம் (Tour) (86)\nகர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nபாண்டிச்சேரியில் ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nநாடகாசிரியர், நடிகர், எழுத்தாளர், பத்திரிகை ஆச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2013.html", "date_download": "2018-11-21T04:23:08Z", "digest": "sha1:WOI6UOWRLRPA6Q7INK57SPVQEF2MUY4F", "length": 3463, "nlines": 75, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2013", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2013\nஅய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல அளித்த தீர்ப்பை எதிர்ப்பது ஏன்\nஅரசியல் ஆதாயம் அடைய அய்யப்பன் கோயிலுள் பெண்களைத் தடுக்கும் ஆர். எஸ் . எஸ்., பி.ஜே.பி. அடியாட்கள்\nஇதோ அந்தக் கதையும் கேள்வியும்....\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 23\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nதாலியில்லாமல் திருமணங்களை நடத்தும் ஊர்கள்\nபண்டிகைகள் என்ற ஆரியக் கண்ணி வெடிகள் - எச்சரிக்கை\nவிடுதலை ஏட்டின் ஏற்பாட்டில் பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்புக் - பாராட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-11-21T04:21:07Z", "digest": "sha1:WAAQUBRS6JD33W2ZEFPX6UHURZNMEJVC", "length": 17546, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உண்மையைச் சொல்லித்தான் வீடுகளை இனி விற்க முடியும் | Chennai Today News", "raw_content": "\nஉண்மையைச் சொல்லித்தான் வீடுகளை இனி விற்க முடியும்\nசிறப்புப் பகுதி / வீடு-மனை வணிகம்\n10 மாவட்டங்களில் கனமழை: மண்டலமாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\nஉண்மையைச் சொல்லித்தான் வீடுகளை இனி விற்க முடியும்\nஇந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிக்கும் பிரதான துறைகளுள் ஒன்று ரியல் எஸ்டேட். இந்தியர்களின் வீட்டு வசதியை நிறைவேற்றுவதற்காகப் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் இந்தியா முழுவதும் செயல்பட்டுவருகின்றன. கட்டுமான நிறுவனங்கள் கட்டி முடித்த வீட்டுக் குடியிருப்புகளை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நேரடியாக விற்பனைசெய்வதும் உண்டு. அதே போல் ரியல் எஸ்டேட் துறையில் சிலர் தரகு வேலைகளில் ஈடுபட்டும் வருகிறார்கள். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் அமலுக்கு வந்தால் இத்தகைய தரகு நிறுவனங்கள் தங்கள் சேவையை முறைப்படுத்த வேண்டிய அவசியம் வந்துவிடும் என்று நினைத்துவந்தன. இந்நிலையில் மே 1 முதல் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது.\nரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுவரும் சிறு சிறு தரகு நிறுவனங்களை இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. அந்த நிறுவனங்கள் கவலை அடைந்துள்ள அதே நேரத்தில் இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டமானது வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என்றுதான் ரியல் எஸ்டேட் துறையினர் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.\nரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதாவது கட்டுமான நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் எந்த அளவுக்கு நேர்மையாக நடந்துகொள்ள வேண்டுமோ அதே அளவுக்கு ரியல் எஸ்டேட் தரகு நிறுவனங்களும் நடந்துகொள்ள வேண்டும் என்பதும் அவசியமாகிறது. தாங்கள் விற்கும் வீடு குறித்தோ கட்டுமானம் குறித்தோ முறையான தகவல்களைப் பரிமாறிய பின்னரே அவற்றை விற்க வேண்டும் என்று இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. தாங்கள் விற்கும் கட்டிடங்கள் பற்றிய விழிப்புணர்வுடன் தரகு நிறுவனங்கள் செயல்பட வேண்டும்; இதில் ஏதாவது பிழை நேரிடும்போது, தரகு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்திடவும் இந்த சட்டம் வழிவகைசெய்கிறது.\nஇதனிடையே கடந்த வாரம் செய்தியாளர்களிடையே பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தாங்கள் மேற்கொள்ளும் கட்டுமானத் திட்டங்கள் பற்றிய தகவல்களை அனைத்து நிறுவனங்களும் வரும் ஜூலை 31-க்குள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபடும் கட்டுமான நிறுவங்களைப் போல் அத்துறையில் ஈடுபட்டுவரும் முகவர்களும் இத்தகைய பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.\nஇத்தகைய நடவடிக்கையால், தந்திரங்களை மேற்கொண்டு கட்டிடங்களை விற்கும் வேலைகளில் ஈடுபடும் தரகு நிறுவனங்கள் துடைத்தழிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகிறார்கள். வாடிக்கையாளர்களிடம் கட்டிடங்களைப் பற்றிய உண்மைத் தகவல்களைத் தெரிவித்து முறையான விற்பனையில் ஈடுபடும் தரகு நிறுவனங்கள் மாத்திரமே இத்தகைய நடவடிக்கையைத் தாங்கிக்கொண்டு நிற்க இயலும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.\nகட்டிடங்களின் மறு விற்பனை தொடர்பான பரிமாற்றங்களில் ஈடுபடுவோரில் 65 சதவீதத்தினர் தரகர்களே. புது வீடு அல்லது கட்டிடங்களில் விற்பனையை முதல் நிலை என்று கருதினால் மறு விற்பனை போன்ற இரண்டாம் ந���லை வர்த்தகத்தில் ஈடுபடுவோர்களில் பெரும்பாலானோர் தரகர்களே என்பதுதான் இன்றைய ரியல் எஸ்டேட் துறையின் நிலைமை. அதே போல் இத்தகைய தரகர்கள் அல்லது தரகு நிறுவனங்கள் புதுக் கட்டிட விற்பனையிலும் 30 சதவீதம் அளவுக்குப் பங்களிக்கின்றன என்பதையும் மறந்துவிட முடியாது.\nரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை எல்லா மாநிலங்களும் ஏப்ரல் 30-க்குள் அமைத்துவிட வேண்டும் என்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் மே 1 முதல் அமலாக்கப்படும் என்றும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. என்ற போதும், 13 மாநிலங்களில் மாத்திரமே ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் அறிமுகமாகியிருக்கிறது.\nரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுவரும் பெரும்பாலான தரகர்கள் இந்தச் சட்ட அமலாக்க நடவடிக்கையை வரவேற்கிறார்கள். என்றாலும் சிறு சிறு தரகர்களும் தரகு நிறுவனங்களும் இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டத்தால் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.\nஇந்தியாவின் 15 நகரங்களில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தரகு நிறுவனங்கள் கட்டிட விற்பனையில் ஈடுபட்டுவருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய தரகுச் சந்தையில் சுமார் 15 ஆயிரம் கோடியிலிருந்து 20 ஆயிரம் கோடி வரையான பணம் புழங்குகிறது. சில தரகு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு உட்பட்டு எப்படி வர்த்தகத்தில் ஈடுபடுவது என்பது பற்றிய பயிற்சியை அளிக்கத் தொடங்கியுள்ளன. முறையான ஆவணங்களைப் பராமரிப்பது தொடர்பாகவும், வெளிப்படைத் தன்மையான பரிமாற்றம் தொடர்பாகவும் தேவைப்படும் நடவடிக்கைகளிலும் அவை ஈடுபட்டுவருகின்றன.\nஒரு கட்டிடத்தைப் பற்றிய உண்மைத் தகவல்களைக் கூறி அதை விற்று அதன் மூலம் குறிப்பிட்ட சதவீதத்தைத் தங்களின் சேவைக்காகப் பெற்றுக்கொள்ளும் தரகு நிறுவங்களுக்கோ தரகர்களுக்கோ பிரச்சினையில்லை. ஆனால், உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்து அதன் மூலம் வாடிக்கையாளர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் செயல்களில் ஈடுபடுவோரது நிலைமைதான் இனி கஷ்டமாகப் போகிறது. அப்படிப் பார்க்கும்போது இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டமானது வாடிக்கையாளர்களுக்கு அனுகூலமானதாகவே உள்ளது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉண்மையைச் சொல்லித்தான் வீடுகளை இனி விற்க முடியும்\nநீர் கடுப்பை போக்க இளநீர் நல்ல மருந்து\nஉலகம் முழுதும் சில மணி நேரம் முடங்கி மீண்ட வாட்ஸ் அப்\n10 மாவட்டங்களில் கனமழை: மண்டலமாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/as-farewell-gift-collector-drives-chauffeur-to-work-on-retirement-day/", "date_download": "2018-11-21T03:46:43Z", "digest": "sha1:E7ET355ZMVSJV2L4SGPAFSCIPHA3XABN", "length": 7987, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "As Farewell Gift, Collector Drives Chauffeur To Work On Retirement Day | Chennai Today News", "raw_content": "\nஓய்வு பெற்ற டிரைவருக்கு டிரைவராக மாறிய கலெக்டர்\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\nஓய்வு பெற்ற டிரைவருக்கு டிரைவராக மாறிய கலெக்டர்\nமகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல கலெக்டர்களுக்கு கடந்த சுமார் 35 ஆண்டுகள் டிரைவராக பணிபுரிந்த திகம்பர் என்பவர் இன்று ஓய்வு பெற்றார். அவரை கெளரவப்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற திகம்பர் தாக்கின் கடைசி நாளான இன்று அகோலா மாவட்ட கலெக்டர் ஜி. ஸ்ரீகாந்த் டிரைவராக மாறி திகம்பரை வீடு வரை சென்று வழியனுப்பினார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக ஊழியர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.\nசுமார் 35 வருடங்கள் தனக்கும் தனக்கு முன்னால் பணிபுரிந்த டிரைவர்களுக்கும் டிரைவாக இருந்து இன்று பணி ஓய்வு பெற்று வீட்டுக்குச் செல்ல தயாரான திகம்பரை, அலங்கரிக்கப்பட்ட கலெக்டரின் காரின் பின் இருக்கையில் அமரவைத்து, கலெக்டரே ஸ்ரீகாந்த் அவர்களே டிரைவராக மாறி அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்\nஇத்தனை நாள் உண்மையாக வேலை செய்த திகம்பருக்கு இந்த நாள் ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசீனாவில் கூலித்தொழிலாளி 149 வீடுகளை வாங்கியது எப்படி\nமுதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பும் நாளை முடிவு செய்வது யார்\nகாஞ்சி��ுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…ஏன் தெரியுமா\nதனுஷ் படத்தில் கலெக்டராக நடிக்கும் வரலட்சுமி\nமூதாட்டியை தரையில் கிடத்தி புகைப்படம் எடுத்த விவகாரம்: 2 பேர் பணி நீக்கம்\nமகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரம்: இன்று கர்நாடகத்தில் பந்த்\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/india-all-out-for-only-105-runs/", "date_download": "2018-11-21T03:24:02Z", "digest": "sha1:XGTBCQPMFBXKFOKJ37L65L3DFL7APEEK", "length": 7233, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "India all out for only 105 runs | Chennai Today News", "raw_content": "\nஇந்திய அணியின் மோசமான ஆட்டம். 105 ரன்களில் சுருண்டது\nகிரிக்கெட் / நிகழ்வுகள் / விளையாட்டு\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\n2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை: அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்\nஇந்திய அணியின் மோசமான ஆட்டம். 105 ரன்களில் சுருண்டது\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்தியா, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 105 ரன்களுக்கு சுருண்டது.\nமுன்னதாக ஆஸ்திரேலியா 260 ரன்கள் எடுத்துள்ள நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்தியா தற்போது 155 ரன்கள் பின் தங்கியுள்ளது. 104 இன்னிங்ஸ்களுக்கு பின்னர் விராத் கோஹ்லி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.\nஇந்திய அணி வீரர்களான புஜாரா, கோஹ்லி, அஸ்வின், சஹா, ஜடேஜா, யாடவ், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் ஒற்றை இலக்கங்களிலும் பூஜ்யத்திலும் தங்கள் விக்கெட்டை பறி கொடுத்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅத்தையின் சொத்து வேணும், பதவி வேணும், தண்டனை மட்டும் வேண்டாமா தீபக், தீபாவிற்கு நடிகர் ஜீவா கேள்வி\nவிஜய் ஆண்டனியின் ‘எமன்’. திரைவிமர்சனம்\n71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: ரோஹித் சதம்\nஇந்திய அணியில் இருந்து தோனி திடீர் நீக்கம்\nவிராத் கோஹ்லி உலக சாதனை நிகழ்த்திய போட்��ியில் வியப்பான முடிவு\nஇந்தியா உதவினால் சூதாட்டத்தை ஒழிக்கலாம்: அர்ஜூனா ரணதுங்கா\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\nரூ.1.01 கோடி நிவாரண நிதி அளித்த லைகா நிறுவனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/stunt-choreographerpeter-hein-on-board-for-rajinikanth-karthik-subbaraj-film/", "date_download": "2018-11-21T04:33:16Z", "digest": "sha1:OXGVXHJ3OCX67SRT7CUHDEBZ72LHXU4J", "length": 8117, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரஜினியுடன் மீண்டும் இணைந்த தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் கலைஞர் | Chennai Today News", "raw_content": "\nரஜினியுடன் மீண்டும் இணைந்த தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் கலைஞர்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n10 மாவட்டங்களில் கனமழை: மண்டலமாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\nரஜினியுடன் மீண்டும் இணைந்த தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் கலைஞர்\nரஜினியின் காலா படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.\nகாலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். காலா வெளியான அன்றே, ரஜினி தன் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடமாநிலம் சென்றார்.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போன்ற நடிகர்களுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த படம் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது, வரும் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் சண்டை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பீட்டர் ஹெய்ன் தற்போது படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஸ்டண்ட் இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றவர் என்பதும் ஏற்கனவே சிவாஜி, எந்திரன் ஆகிய ரஜினி படங்களில் இவர் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசன் பிக்ஸர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nரஜினிகாந்த் | பீட்டர் ஹெய்ன் | கார்த்திக் சுப்புராஜ் | அனிருத் | Rajinikanth | Peter Hein | Karthik Subbaraj\nகவுதமிக்கு இன்னும் சம்பள பாக்கியா\nநடிகர் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம் எது தெரியுமா\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ டிரைலர் எப்போது\n10 மாவட்டங்களில் கனமழை: மண்டலமாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-cinema/others/2017/jul/25/podhuvaga-emmanasu-thangam-audio-launch-10776.html", "date_download": "2018-11-21T04:48:19Z", "digest": "sha1:FR6O6X2GL3SRE3T6RW7QOQ3LA45OMKUH", "length": 5733, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பொதுவாக எம்மனசு தங்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு புகைப்படங்கள் சினிமா மற்றவை\nபொதுவாக எம்மனசு தங்கம் ஆடியோ விழா\nஉதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், சூரி, பார்த்திபன் என பலர் நடிக்க தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் நிவேதா பெத்துராஜ், சூரி, இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர்கள் என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, இயக்குநர் பிரபு கலந்து கொண்டனர்.\nஉதயநிதி ஸ்டாலின் சூரி பார்த்திபன் நிவேதா பெத்துராஜ் பொதுவாக எம்மனசு தங்கம் பாடல் வெளியீட்டு விழா பாடலாசிரியர் யுகபாரதி இசையமைப்பாளர் இமான்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/01/blog-post_2.html", "date_download": "2018-11-21T04:33:24Z", "digest": "sha1:ZBFHIWX2PSJ43UTFCUYRUW5WTI4I2U64", "length": 13140, "nlines": 63, "source_domain": "www.ithunamthesam.co", "title": "பொங்கல் ரிலீசான திரைப்படங்களின் வசூல் ! - 24 News", "raw_content": "\nHome / சினிமா / பொங்கல் ரிலீசான திரைப்படங்களின் வசூல் \nபொங்கல் ரிலீசான திரைப்படங்களின் வசூல் \nபொங்கல் பண்டிகைக்கு விஜயகாந்த் மகனின் மதுரவீரன், அரவிந்த்சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல், விக்ரமின் ஸ்கெட்ச், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், பிரபுதேவாவின் குலேபகாவலி உள்ளிட்ட 5 படங்கள் திரைக்கு வர தயாராக இருந்தன.\nஆனால் தமிழகத்தில் உள்ள 48% சதவீத தியேட்டர்களை தானா சேர்ந்த கூட்டம், 30% சதவீதமான தியேட்டர்களை ஸ்கெட்ச், 18% சதவீத தியேட்டர்களை குலேபகாவலி படங்கள் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் மதுரவீரன் மற்றும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தின் ரிலீஸ் டேட் தள்ளி வைக்கப்பட்டது\nஇந்நிலையில் நேற்று வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் சொடக்கு போடு என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டுடியோ கீரின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படம் தமிழகத்தில் 450க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு முதல் நாள் தமிழ்நாடு மொத்த வசூல் சுமார் 6 கோடி ரூபாய்.\nஸ்கெட்ச் படத்தில் விக்ரம்- தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். சூரி, ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீமன், வேல ராமமூர்த்தி, மதுமிதா நடித்துள்ள இப்படத்தை மூவிங் ப்ரேம் நிறுவனம் தயாரித்துள்ளது. சிலம்பரசன் நடித்து வெளியான “வாலு” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விஜய் சந்தர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். விக்ரமின் ஸ்கெட்ச் திடைப்படத்தின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் சுமார் 4.50 கோடி.\nகுலேபகாவலி படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். கல்யாண் இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் என்று விமர்சனம் வந்திருக்கிறது. இத்திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற மொத்த வசூல் சுமார் 30 லட்சம் மட்டுமே.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நட���்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி கோலத்தில்\nமாவீரநாளுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி எழுச்சி கோலத்தில் காணப்படுகிறது.\n‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துப...\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\nஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு\nநேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்\nகோண்டாவில�� மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-haasan-22-02-1735303.htm", "date_download": "2018-11-21T04:12:02Z", "digest": "sha1:GOFWIW6NJJNXBD4RNXM2E254B3IPS3OF", "length": 7041, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "என்னை பேசவைக்கிறார்கள், பொறுக்கமுடியவில்லை! கமல்ஹாசன் கொதிப்பு - Kamal Haasan - கமல்ஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாகவே தமிழ்நாட்டில் நடந்து வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து தன் மனதிலுள்ள உணர்வுகளை கருத்துகளாக வெளிப்படுத்திவருகிறார்.\nஅவரும் நம்மை போன்று தமிழ்நாட்டின் பிரஜை தானே. சசிகலா, ஓ.பி.எஸ், எடப்பாடி ஆகியாரின் நடவடிக்கைகள் குறித்து சில விஷயங்களையும் பதிவிட்டு வருகிறார்.\nசமூக வலைதளங்களில் இப்போதெல்லம் கமல் என்ன சொல்வார் என காத்திருப்பும் நிலவிவருகிறது. தற்போது அவர் இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது என பதிவிட்டிருக்கிறார்.\nஇனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது\nTN ஜ.கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகர���ம் சிலரும் நேற்று கைது இது எமதுபெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது\n▪ அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n▪ 2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து\n▪ சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n▪ விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு\n▪ கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n▪ ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை\n▪ இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\n▪ பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/aishwarya-perform-uttarakhand-flood-victims-180825.html", "date_download": "2018-11-21T04:05:31Z", "digest": "sha1:3UB45A2W5SRO4QSQ6AR5OLYHRYYTMODH", "length": 9722, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதி திரட்ட டான்ஸ் ஆடும் ஐஸ்வர்யா ராய் | Aishwarya to perform for Uttarakhand floods victims - Tamil Filmibeat", "raw_content": "\n» உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதி திரட்ட டான்ஸ் ஆடும் ஐஸ்வர்யா ராய்\nஉத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதி திரட்ட டான்ஸ் ஆடும் ஐஸ்வர்யா ராய்\nமும்பை: உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் நடனமாட இருக்கிறார்.\nஉத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர், நடிகைகள் நடனமாட இருக்கின்றனர். குழந்தை பெற்ற பிறகு நடிப்பு, டான்ஸ் ஆகியவற்றில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து 7 மணிநேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுகிறார்.\nநல்ல காரணத்திற்காக நடக்கும் இந்த நிகழ்ச்சி வரும் 15ம் தேதி நடக்கிறது. டிவி சேனல் ஒன்று நடத்தும் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பணம் உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும்.\nநல்ல காரியத்திற்காகத் தானே நடனமாடக் கேட்கிறார்கள், ஆடு என்று அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவிடம் தெரிவித்தாராம்.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபர்ஸ்ட் கமலுக்காக... இப்போ அஜித்துக்காக... நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை: திட்டும் நெட்டிசன்கள்\nடிவி சீரியல் செட்டில் நாய்க்கடியால் காயம்: தயாரிப்பாளர்கள் மீது நடிகை கோபம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shilpa-070426.html", "date_download": "2018-11-21T04:43:46Z", "digest": "sha1:SOEM5O36UY5AFEXUNE2C36TYWJPBB5PL", "length": 11191, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பேயை வணங்கிய ஷில்பா! | Shilpa Shetty and family perform Bhoota Kola - Tamil Filmibeat", "raw_content": "\n» பேயை வணங்கிய ஷில்பா\nபிக் பிரதர் நாயகி ஷில்பா ஷெட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரில் பேயை வணங்கும் விழாவில் கலந்து கொண்டு பய பக்தியுடன் பேயை வணங்கினார்.\nலண்டன் பிக் பிரதர் நிகழ்ச்சிக்கு முன்பு ஷில்பாவைக் கண்டுகொள்ள ஒரு நாதியும�� கிடையாது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் அழுது, புலம்பி வெற்றி பெற்றாலும் பெற்றார், அவரைப் பற்றிய செய்திகளுக்குப் பஞ்சமே இல்லாமல் போய் விட்டது.\nசமீபத்தில் டெல்லியில் நடந்த லாரி டிரைவர்களுக்கான எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷில்பாவை ஹாலிவுட் நடிகர் ரிச்சர் கெரே இறுக்கி அணைத்து முகத்தில் மாறி மாறி உம்மா கொடுக்கப் போக அது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.\nஇந்நிலையில் கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார் ஷில்பா.\nதனது தாய் பிறந்த ஊரான நிடோடி கிராமத்துக்கு சென்று அங்கு நடந்த பூத கொல்லா என்ற பழமையான பேயை வணங்கும் சடங்கில் கலந்து கொண்டார் ஷில்பா.\nபூத கொல்லா என்பது துளு பேசும் சமூகத்தினரின் பழமையான சடங்கு, இதில் பேயை போல் வேடமிட்டு வருபவர் பக்தர்களின் குறையை கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவார். இந்த நிகழச்சியில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஷில்பா,\nபேய் வணங்கும் சடங்குக்கான ஏற்பாடுகள் பிக் பிரதர் நிகழச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றார் ஷில்பா.\nபெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஷில்பாவோ ஒரு அழகிய பிசாசு. பேய் அருள் தந்திருக்குமா \nஷூட்டிங்கில் தொப்புளை காட்டச் சொன்னார்கள்: 'ரீல்' ஷகீலா\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மாரடைப்பால் மரணம்\nவிக்னேஷ் சிவனுக்கு ஒரேயொரு ���ோரிக்கை விடுத்த நயன் ரசிகர்கள்: நிறைவேற்றுவாரா\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை: திட்டும் நெட்டிசன்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/bahubali-making-video-186020.html", "date_download": "2018-11-21T04:45:19Z", "digest": "sha1:JEKZHLAXKCQESXR7DO63DESQXQKPGN2B", "length": 13311, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சைக்கிளில் சூட்டிங்கிற்கு வரும் ராஜமவுலி... | Bahubali making video - Tamil Filmibeat", "raw_content": "\n» சைக்கிளில் சூட்டிங்கிற்கு வரும் ராஜமவுலி...\nசைக்கிளில் சூட்டிங்கிற்கு வரும் ராஜமவுலி...\nபல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தனது சூட்டிங் ஸ்பாட்டிற்கு சைக்கிளில்தான் சிம்பிளாக வருகிறார்.\nதற்போது பாகுபாலி என்ற படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் இயக்கிவருகிறார்.\nஅக்டோபர் 23ம் தேதி இப்படத்தின் ஹீரோ பிரபாஸ் பிறந்நாளை முன்னிட்டு மேக்கிங் ஆப் பாகுபாலி ட்ரைலர் வெளியானது அதில் ராஜமவுலி சைக்கிளில் சூட்டிங்கிற்கு வருவது, அவருடைய எளிமையான ஸ்டைல் ஆப் மேக்கிங் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nயுடியூப்பில் வெளியான 30 மணி நேரத்திற்குள்ளாக 5 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.\nபாகுபாலி சரித்திரம் கலந்த பேண்டஸி கதை. 3டி டெக்னிக்கில் மிக பிரமாண்டமாக இந்தப் படத்தை உருவாக்க இருக்கிறார்கள். சுமார் 200 கோடி செலவில் தயாரகும் இந்தப் படத்தை பிரசாத் தேவினேனி, ஷோபு யர்லகட்டா தயாரிக்கிறார்கள்.\nமாவீரன் (மகதீரா), நான் ஈ படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தெலுங்கு டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட். இப்போது தயாராகிவரும் பாகுபாலி அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.\nதமிழில் இந்த படத்திற்கு மகாபாலி என்ற பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழ் வசனங்களையும், பாடல்களையும் மதன் கார்க்கி எழுதுகிறார்.\nபிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அனுஷ்கா ஹீரோயின். ரம்யாகிருஷ்ணன், நாசர் நடிக்கிறார்கள். பிரபாஸ் தவிர மற்ற அனைவரும் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த நடிகர்கள்.\nபிரபாஸுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார். தளபதி கேரக்டரில் சத்யராஜ், வில்லனாக ராணா, கோபிசந்த் என்று பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர்\nஇதில் படத்தின் தயாரிப்பு தொடர்பான காட்சிகள் (மேக்கிங் ஆப் பாகுபாலி) யுடியூப்பில் அக்டோபர் 23ம் தேதி வெளியானது. பிரபாஸ், வாள் சண்டை கற்பது, ரம்யா கிருஷ்ணன் ஸ்கிரிப்ட் படிப்பது, டைரக்டர் ராஜமவுலி சைக்கிளில் படப்பிடிப்புக்கு வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. கடைசி 3 விநாடிகள் படத்தின் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்\n3டி வேலைகளை முடிப்பதற்கு அதிக நாட்கள் ஆகும் என்பதால், 2015-ம் ஆண்டு கோடை விடுமுறையில் தான் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nஷூட்டிங்கில் தொப்புளை காட்டச் சொன்னார்கள்: 'ரீல்' ஷகீலா\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிருது விழாவுக்கு தேவதை போன்று வந்த ஐஸ்வர்யா ராய்: மாஜி காதலரை பார்த்து நெளிந்த ஆலியா\n“கேரளாவுக்காக இரக்கப்பட்ட தமிழ்த் திரையுலகம் எங்களைக் கண்டுக்கலையே”.. டெல்டா மக்கள் வருத்தம்\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மாரடைப்பால் மரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்��னங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/3310-udhayanidhi-in-kolathur.html", "date_download": "2018-11-21T04:09:12Z", "digest": "sha1:CV4SLSJD2E63BIT2QE2HAIMDPB53FLAS", "length": 5925, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: கொளத்தூரில் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்! | udhayanidhi in kolathur", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: கொளத்தூரில் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்\nமுன்பு ஸ்டாலினுக்கு ‘இளைஞர்களின் எதிர்காலமே’ என்று போஸ்டர் அடித்தார்கள். இப்போது அவரது புதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்தப் பட்டத்தைக் கொடுத்திருக்கிறார்கள். போஸ்டர்களிலும்பிளெக்ஸ்களிலும் அப்படியே விளிக்கப்படுகிறார் உதயநிதி. தந்தையால் செல்ல முடியாத நிகழ்ச்சி களுக்கு எல்லாம் உதயநிதியே தலைமை தாங்குகிறார். அதுவும் குறிப்பாகக் கொளத்தூர் தொகுதியில் உதயநிதி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. கேட்டால், “அடுத்த தேர்தலில் தளபதி திருவாரூர் தொகுதியில் நிக்கப் போறாரு. அவருக்குப் பதிலா தம்பிதான் கொளத்தூருல நிக்கப் போறாப்புல...” என்கிறார்கள் உடன் பிறப்புகள்.\n- உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின்\nகோவை மக்கள் கேள்வி கேக்கறாங்க - மீண்டும் அமைச்சர் வேலுமணியை சீண்டும் உதயநிதி ஸ்டாலின்\nஅப்பட்டமான பொய்: உதயநிதியின் ட்வீட்டுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி\nதலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார்: ஸ்டாலின் புகழாரம்\nகளத்துல தான் இருக்கேன் அண்ணே: ட்விட்டரில் அமைச்சர் வேலுமணி கருத்துக்கு உதயநிதி பதிலடி\n - உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nஹாட் லீக்ஸ்: கொளத்தூரில் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்\nசுபிட்சம் தரும் சோம வாரப் பிரதோஷம் மறக்காம சிவ தரிசனம் செய்யுங்க\nஎடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டப்படும்: கனிமொழி ஆவேசம்\nகொலை மிரட்டல் விதிமீறல் இல்லையா- இன்ஸ்டாகிராமை விளாசும் பெண் பத்திரிகையாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/117511-have-you-heard-about-tiger-wine-poaching-and-smuggling-tigers-serves-as-a-threat.html", "date_download": "2018-11-21T03:45:19Z", "digest": "sha1:54S3QSQQIWGBGTLX3PN4GHYLDPETR4VD", "length": 12433, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Have you heard about Tiger Wine? Poaching and Smuggling Tigers serves as a threat! | புலிக்கறி, புலி ஒயின்... மருந்துக்காகப் புலிகள்மீது நடத்தப்படும் பயங்கர யுத்தம்! | Tamil News | Vikatan", "raw_content": "\nபுலி���்கறி, புலி ஒயின்... மருந்துக்காகப் புலிகள்மீது நடத்தப்படும் பயங்கர யுத்தம்\n`அழகிய மிடுக்குடன்... கம்பீரமான தோரணையுடன் அந்தக் காட்டில் இருக்கும் மிகப்பெரிய புலி நடந்து வந்துகொண்டிருக்கிறது. அந்தக் காட்டில் அந்த விலங்கைத் தவிர ஏதும் பெரிதில்லை என்ற நினைப்புடன் நடந்து போய்க்கொண்டிருக்கிறது. அப்போது எங்கிருந்தோ வந்த ஆயுதம் ஒன்று அந்தப் புலியைத் தாக்கிக் கொல்கிறது.' நீங்கள் வாசித்தபடி உலகளவில் வாரத்துக்கு இரண்டு புலிகள் இறப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஆம், வாரம் இரண்டு புலிகள் வேட்டையாடிக் கொல்லப்பட்டு அதன் உடல் பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 60 கி.மீ வேகத்தில் ஓடி, 10 மீ உயரம் தாண்டி ஒரு விலங்கை வேட்டையாடிய அந்தப் புலிதான், கணக்கு வழக்கில்லாமல் வேட்டையாடப்பட்டு உலகில் அழியும் தருவாயில் உள்ள இனத்தில் முக்கியமாக இன்றளவில் இருக்கிறது. இதற்குக் காரணம், உலக அளவில் புலிகளுக்கு உள்ள பெரும்பாலான கள்ளச் சந்தைகள்தான் காரணம். கள்ளச் சந்தையில் புலிகளின் பாகங்களால் புழங்கும் பணம் மட்டும் 19 மில்லியன் டாலர். இப்படி, மில்லியன்கணக்கில் கொட்டும் பணம்தான் புலிகளை வேட்டையாட மனித மிருகங்களைத் தூண்டுகிறது.\nஉலகில் மொத்தமாக 13 நாடுகளில் புலிகள் வாழ்ந்து வருகின்றன. 1987-க்கு முன்னர் வரை புலிகள் பிடிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. அதன் பின்னர், புலிகளின் எண்ணிக்கை குறையும் என்ற எண்ணத்தில், அவை பிடிப்பது தடை செய்யப்பட்டன. புலிகளைப் பிடிப்பதற்கு தடை இருந்தும், 2000-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரைக்கும் 801 முறை புலிக்கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருள்களில் 13 நாடுகளைச் சேர்ந்த 1,755 புலிகளின் தோல்களும் பாகங்களும் இருந்துள்ளன. இதன் கடத்தல் எண்ணிக்கையானது ஆண்டுக்கு 110 புலிகளின் தோல்கள் என்ற விகிதத்தில் இருந்துள்ளன. அந்தக் கணக்குபடி தோராயமாக வாரத்துக்கு இரண்டு புலிகள் வீதம் வேட்டையாடப்பட்டு வந்திருக்கிறது. பிடித்த கணக்குப் போக இன்னும் பிடிபடாமல் கடத்திய புலிகளின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. புலித்தோல்களைக் கடத்துவதற்காக மட்டும்தான் புலிகள் வேட்டையாடப்படுகின்றன என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. புலிகளின் மூக்���ு, வால், எலும்பு, வயிறு, கால்நகம், கால்பாதம், பல், கண்கள் என ஒரு புலியின் அத்தனை பாகங்களும் மருத்துவப் பொருள்களுக்காகப் பல நாடுகளுக்காகக் கடத்தப்படுகிறது. புலிகள் கறிக்காகவும் ஒயின் மதுபானத்துக்கும்கூட சீனாவுக்குக் கடத்தப்படுகிறது. சீனாவில் இது ஒரு மிகப்பெரிய சந்தை வியாபாரம். நாளுக்கு நாள் புலிகளைக் கடத்தும் கும்பல்கள் அதிகரித்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nபுலிகளின் பாகங்களிலிருந்து மருத்துவப் பொருள்களைப் பெறுவதற்காக 1886-ல் முதல் புலிகள் பண்ணை அமைத்த நாடும் சீனாதான். அதற்குக் காரணம், அப்போது நிலவிய புலிகளுக்கான டிமாண்ட்தான். இதுதவிர 1999-ம் ஆண்டு தாய்லாந்தில் புலிகளுக்காகத் தனி கோயில் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்தது. 2016-ம் ஆண்டு அந்தப் புலிகளுக்கான கோயில் உரிமம் பெறாமல் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்த 137 புலிகளும் குட்டிகளும் அரசாங்கம் கைப்பற்றப்படுகிறது. ஆனால், அதற்கிடைப்பட்ட காலத்தில் ஆண்டுக்கு 3 மில்லியன் வரை பணம் சம்பாதித்து வந்திருக்கிறது, அந்தக் கோயில். அங்கு இறந்த நிலையில் 40 புலிகளின் குட்டிகள் கைப்பற்றப்பட்டன. இதுபோல உலகில் பல இடங்களில் புலிகள் அதன் உடல் உறுப்புகளுக்காகத் திருடப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.\nபுலிகளில் சுமத்ரான், சைபீரியன், மலேசியன், காஸ்பியன், ஜவான், பாலினீஸ், பெங்கால், இந்தோசீனா, தென்சீன புலிகள் என 9 வகைகள் இருந்து வந்துள்ளன. அதில் ஜவான், காஸ்பியன், தென்சீன புலி என் மூன்று வகை இனங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. சுமத்ரான் வகை புலிகள் இன்று அழியும் நிலையில் இருக்கின்றன. இப்படிக் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கை உயிரினங்களின் உயிர்ச்சங்கிலி பாதுகாக்கப்படும். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் புலிக்கடத்தலை முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்து. மேலும், தனிமனிதனாக முன்வந்து புலிகளை வேட்டையாடுவதை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர். இப்போது இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 4,000-க்கும் குறைவுதான் என்பது சமீபத்திய ஆய்வு முடிவு.\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்���ிட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/122217-student-ambassador-in-vandaloor-zoo.html", "date_download": "2018-11-21T04:05:37Z", "digest": "sha1:7IQ7P5YUV3S5LRNAJRKSESCIFIRBX26H", "length": 5786, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "student ambassador in vandaloor zoo | கோடை முகாம் தொடங்கியது - மாணவர்களை தூதுவர்களாக நியமித்த வண்டலூர் உயிரியல் பூங்கா..! | Tamil News | Vikatan", "raw_content": "\nகோடை முகாம் தொடங்கியது - மாணவர்களை தூதுவர்களாக நியமித்த வண்டலூர் உயிரியல் பூங்கா..\nவன உயிரினங்கள் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாணவர்களை அம்பாசிடர்களாக நியமித்துள்ளார்கள்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 175 இனங்களில் 2,379 எண்ணிக்கையிலான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கோடை விடுமுறையில் பூங்காவிலுள்ள ஊர்வன, பாலூட்டிகள், பறவைகள் என ஒவ்வொரு உயிரினங்கள் பற்றியும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் கோடை முகாம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 11 முதல் மே 12-ம் தேதிவரை நடைபெறும் இம்முகாமில் பங்கேற்கும் மாணவர்கள் 5 குழுவாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் 4 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோடை முகாமில் இங்குள்ள உயிரினங்கள் பற்றியும், அதன் உயிரியல்பை பற்றியும் நிபுணத்துவம் பெற்றவர்கள் மாணவர்களுக்கு விளக்கினார்கள். இந்த முகாமில் பங்கு பெற்ற மாணவர்கள் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு தூதுவர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.\nமேலும் அவர்கள் வருடத்திற்கு 10 முறை பூங்காவிற்கு இலவசமாக வரலாம். முகாமில் கலந்து கொண்ட முதல் குழுவில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி நிறைவுவிழா இன்று நடந்தது. அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், அம்பாசிடர் பேட்ச் ஆகியவை பூங்கா நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் ���தைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jun-24/recent-news/141840-life-insurance-five-mistakes-to-avoid.html", "date_download": "2018-11-21T03:40:01Z", "digest": "sha1:HQGI6VH5CBWBIGYBSZ332T4ZI65MKHPQ", "length": 19679, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "ஆயுள் காப்பீடு... தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்! | Life insurance: five mistakes to avoid! - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\nநாணயம் விகடன் - 24 Jun, 2018\nதனியார் முதலீட்டை அதிகரிக்கச் செய்வது அவசியத்திலும் அவசியம்\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nஉச்சத்தில் பணப் பரிவர்த்தனை... டிஜிட்டலுக்கு மாற மறுக்கும் மக்கள்\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ்... வேலைவாய்ப்பு குறையுமா\nசீனாவின் ‘ஒன் பெல்ட் - ஒன் ரோடு’ திட்டத்தை இந்தியா எதிர்ப்பது ஏன்\nவீட்டு மளிகைச் செலவு... இப்படியும் லாபம் பார்க்கலாம்\nஎஸ்.ஐ.பி-யில் கிடைக்கும் லாபம்... துல்லியமாகக் கணக்கிடுவது எப்படி\nபணியில் முன்னேற்றம்... பெண்களுக்கான தடைகள்... தகர்க்கும் வழிகள்\nஆயுள் காப்பீடு... தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு... இனி பெரிய வீடே கட்டலாம்\nரைட்ஸ் ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா\nதங்கம் விலை இன்��ும் உயருமா\nஇன்ஃபோசிஸ் பங்குகள்... அன்று ரூ.10 ஆயிரம்... இன்று ரூ.2.5 கோடி\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: நிஃப்டி 10730... முக்கிய சப்போர்ட் லெவல்\nஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிக் குவித்த பங்குகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\n - ஃபைனான்ஷியல் தொடர் - 1\nஏ.டி.எம்-ல் வந்த கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டு செல்லாதா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு\nஆயுள் காப்பீடு... தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nராகேஷ் வாத்வா, துணைத் தலைவர் (ரீடெயில்), ஃப்யூச்சர் ஜெனரலி இந்தியா லைஃப் இன்ஷூரன்ஸ்\nஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பது தொடர்பான முடிவெடுக்க சிலருக்கு வாரக் கணக்கிலோ அல்லது மாதக் கணக்கிலோ ஆகும் உங்களது ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உங்களுக்கும், உங்களின் குடும்பத்துக்கும் எதிர்காலத்தில் உத்தரவாதமாகக் கிடைக்கக்கூடிய பலன்களை மிகவும் எச்சரிக்கையுடன் ஆய்வு செய்து, சரியான முடிவெடுக்க வேண்டியது அவசியம்.\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு... இனி பெரிய வீடே கட்டலாம்\n” - நெருக்கடியில் பட்டாசுத் தொழில்\n - அதிர்ச்சி அளிக்கும் டெங்கு நிலவரம்\n” - வெடிக்கும் வைகை செல்வன்...\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஹர ஹர சிவமே அருணாசலமே\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/108179-health-benefits-of-mushroom.html", "date_download": "2018-11-21T03:37:08Z", "digest": "sha1:MLXPBTCZSRLCIF3LBHOIPNQDZ5PFAE6Y", "length": 23521, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "��ுற்றுநோய் எதிர்க்கும், அல்சைமர் தடுக்கும், இதயத்துக்கு இதம் தரும் மஷ்ரூம்! #HealthyFood | Health Benefits of Mushroom", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:15 (18/11/2017)\nபுற்றுநோய் எதிர்க்கும், அல்சைமர் தடுக்கும், இதயத்துக்கு இதம் தரும் மஷ்ரூம்\n‘காளான், ஆன்டிஆக்ஸிடென்ட்களை அள்ளித் தருகிறது’ என்பது அண்மையில் ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் விஷத்தன்மை அதிகம் ஏறாமல் பாதுகாக்கும் தன்மைகொண்டவை ஆன்டிஆக்ஸிடென்ட்கள். மழைக் காலத்துக்குப் பின்னர் நிலங்களில் காளான் தேடியலைந்த காலம் ஒன்று இருந்தது; இப்போது `பட்டன் மஷ்ரூம்’ (Button Mushroom) வளர்ப்பு, குடிசைத்தொழிலாக மாறிய பின்னர், எங்கும் எப்போதும் தாராளமாகக் கிடைக்கும் ஓர் உணவுப் பொருளாகிவிட்டது காளான். ஒரு சைவ விருந்தைக்கூட ரிச்சானதாக மாற்றிவிடும் தன்மை இதன் ஸ்பெஷல். நம் உணவுப் பட்டியலில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கும் இதைப் பற்றி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின், ஃபுட்சயின்ஸ் துறையினர் ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வு முடிவில், ஒரு தகவலைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்... `மற்ற எந்த உணவைவிடவும் காளானில் அதிகளவு எர்கோதையோனின் (Ergothioneine), குளூட்டோதியோன் (Glutathione) போன்ற அமினோ அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடென்ட்கள் இருக்கின்றன. இவை பல்வேறு நோய்கள் உடலைத் தாக்காமல் பாதுகாக்கின்றன’ என்கிறார்கள்.\nகாளானில் உள்ள சத்துகள், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து டயட்டீஷியன் அபிராமி வடிவேல்குமார் விளக்குகிறார்... `ஆன்டிஆக்ஸிடென்ட் உணவுகள், உடலில் இருக்கும் நச்சுத் தன்மையைக் குறைக்கும். இந்தச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். நரம்புத் தொடர்பான நோய்கள், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை வராமல் தடுக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.\nபட்டன் காளானில் வைட்டமின் பி, சி சத்துகளும், செலினியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜின்க் சத்துகளும் நிறைந்துள்ளன. உடலில் நோய்த்தடுப்பு, நோய் எதிர்ப்புச் சக்தி என இருவிதமாகவும் காளான் உணவுகள் நம் உடலில் செயல்பட்டு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியவை.\nகாளான் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்...\n* புற்று நோய் எதிர்ப்பு: காள��னில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் சத்து, உடலில் உள்ள நச்சுப் பொருள்களின் அளவைக் குறைப்பதால், புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்பு குறையும்.\n* நோய் எதிர்ப்பு சக்தி: காளானில் உள்ள சில மருத்துவக் குணங்கள் கிருமி நாசினியாகச் செயல்பட்டு, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.\n* இதயத்துக்கு இதம்: உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்வதால் இது, இதயத்துக்கு இதமானது. கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் இதயநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.\n* மூளை மற்றும் நரம்புகளின் இயக்கத்தைத் தூண்டும். இதில் உள்ள வைட்டமின் பி சத்துகள், நரம்பு மற்றும் மூளை இயக்கத்தைத் தூண்டுகின்றன.\n* மறதியைத் தடுக்கும்: `அல்சைமர்’ எனப்படும் முதுமைக் காலத்தில் ஏற்படும் மறதி நோய் வராமல் தடுக்கும்.\n* ரத்த அழுத்தத்துக்கான வாய்ப்புகளைக் குறைக்கும். ரத்த அழுத்தம் ஏற்படும்போது, உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். இந்தப் பற்றாக்குறையைச் சமன் செய்ய காளானிலிருந்து கிடைக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துகள் உதவுகின்றன.\n* காளானில் இருக்கும் தாமிரச்சத்து ரத்தநாளங்களில் ஏற்படும் பாதிப்புகளைச் சீர் செய்யும். மூட்டுவாதம், கர்ப்பப்பை நோய்கள் குணமாகவும் உதவும். மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.\nஇப்படி எண்ணற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும் காளானை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதோடு மஷ்ரூம் கிரேவி, பெப்பர் சில்லி மஷ்ரூம், மஷ்ரூம் டாப்பிங், ஸ்டஃபிங், மஷ்ரூம் எக் ஆம்லெட்... என விதவிதமாகக் காளானை சமைத்து ருசிக்கலாம்’’ என்கிறார் அபிராமி வடிவேல் குமார்.\nடாக்டர் ஏன் நாக்கை நீட்டச் சொல்கிறார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபெண்கள் மற்றும் குழந்தைகள் தீமில் சீனியர் ரிப்போர்ட்டர்\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனித��்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115449-tdp-will-not-come-out-of-nda-union-minister-yschowdary.html", "date_download": "2018-11-21T04:12:30Z", "digest": "sha1:JSLGHIZSFZEPHSWMJIRNCDP6ZTNTPG4Y", "length": 17553, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "பி.ஜே.பி கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் வெளியேறாது!- மத்திய அமைச்சர் உறுதி | TDP will not come out of NDA : Union minister Y.S.Chowdary!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:30 (05/02/2018)\nபி.ஜே.பி கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் வெளியேறாது- மத்திய அமைச்சர் உறுதி\nபி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் வெளியேறாது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.\nமத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படாததால், அம்மாநில முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து வெளியேறுவார் என்று பரவலாகத் தகவல்கள் வெளியாகின. பட்ஜெட்டைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு அதிருப���தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில், தெலுங்குதேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஒய்.எஸ். சௌத்ரி, \"ஆந்திர மாநிலத்தின் பிரச்னைகள்குறித்து மத்திய அரசிடம் முதலில் எடுத்துரைப்போம்; அதற்குரிய தீர்வு காண முயற்சிப்போம்\" என்றார்.\nஎங்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், தெலுங்குதேசம் கட்சி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.\nஎனவே, பி.ஜே.பி கூட்டணியிலிருந்து உடனயாக தெலுங்குதேசம் வெளியேறாது என்பது இப்போதைக்கு உறுதியாகியுள்ளது.\nஆந்திர மாநிலத்தில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம்-பி.ஜே.பி கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதெலுங்குதேசம் பி.ஜே.பி. கூட்டணிTDPBJP led NDAY.S.Chowdary\n அ.தி.மு.க பாதையில் மலைக்கோட்டை #MGR100\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122810-people-appreciate-ariyalur-retired-head-masters-renovation-of-lakes.html?artfrm=read_please", "date_download": "2018-11-21T04:36:30Z", "digest": "sha1:4Y3TWHUQT4EO3NMTE3TU5ISYDYUKPIZJ", "length": 20516, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`மகள் உதவியுடன் ஏரியைத் தூர்வாரும் தனி ஒருவர்!’ - குவியும் பாராட்டுகள் | People appreciate Ariyalur Retired Head Master’s renovation of lakes", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:10 (20/04/2018)\n`மகள் உதவியுடன் ஏரியைத் தூர்வாரும் தனி ஒருவர்’ - குவியும் பாராட்டுகள்\nஅரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தியாகராஜன், அமெரிக்காவில் இருக்கும் தன் மகள் உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக ஏரிகளைத் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறார். நீராதாரத்தைப் பாதுகாக்க தனிமனிதனாக அவர் முயற்சி எடுத்து வருவதைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.\nஅரியலூர் மாவட்டம், விளாங்குடியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தியாகராஜன். இவரின் மகள் திருணத்துக்குப் பிறகு, தன் கணவருடன் அமெரிக்காவில் பணியாற்றி, தற்போது அமெரிக்கவாழ் இந்தியராக உள்ளார். இந்நிலையில் வறட்சியான பகுதியாக உள்ள தனது கிராமத்தில் நீராதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணியவர்கள் தன் தந்தையிடம் ஆலோசித்து அதற்கான நிதியாக ரூ.3 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதைக் கொண்டு விளாங்குடியில் உள்ள சிறிய அளவில் பாசன வசதியுடன் கால்நடைகளுக்கான குடிநீர் ஆதாரமாக உள்ள 4 ஏக்கர் பரப்பளவுள்ள பிள்ளையார்குளம் மற்றும் 2 ஏக்கர் பரப்பளவுள்ள வீரப்பிள்ளை குட்டையை ஆழப்படுத்தும் பணி இன்று தொடங்கியது.\nஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி ஏரியை ஆழப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல கடந்தாண்டு எய்ம்ஸ் இண்டியா பவுண்டேஷன் ஃப்ரம் அமெரிக்கா என்ற அமைப்பு கொடுத்த 1,80,000 ரூபாயுடன் தன் மகளின் பங்காக ரூ.3,70,000 சேர்த்து ரூ.5,50,000 செலவில் 10 ஏக்கர் பரப்பளவுள்ள விளாங்குடி பெரிய ஏரி தூர்வாரப்பட்டது. அந்த ஏரியில் தற்போதும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வழி ஏற்பட்டுள்ளது. தூர்வாரும் பணியின் தொடக்க நிகழ்ச்சியில் அரியலூர் வட்டாட்சி���ர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nஇதுகுறித்து தியாகராஜன் பேசுகையில், \"இனி அடுத்த யுத்தமே தண்ணீரால்தான் நடக்கப்போகிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதைப் போக்க என்னால் முடிந்ததைச் செய்யத் தொடங்கியுள்ளேன். ஓய்வு பெற்ற பிறகு, வீட்டில் உட்கார்ந்திருக்காமல், என் மகளின் உதவியுடன் கிராமங்களில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டது மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தவரையில் நீராதாரத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முயற்சி செய்ய வேண்டும். அரசு செய்யவில்லை என்று குறைசொல்வதை விட்டுவிட்டு, நாம் என்ன செய்தோம் என்று சிந்திக்க வேண்டும். அதற்கு எல்லோரும் முயற்சி செய்தால் போதும்\" என்று முடித்தார்.\nஏரியை தூர்வாரிய தனி ஒருவன் The lake is a distant one Try to be a single personதனிமனிதனாக முயற்சி நீராதாரத்தை பாதுகாக்க\n`உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்கள் பட்டியலில் விராட் கோலி’ - டைம் இதழ் கௌரவம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவத��� வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129928-trichy-load-lifting-workers-protest-for-job.html", "date_download": "2018-11-21T03:41:48Z", "digest": "sha1:EI6WWCYQKX7BY7YNWXNO2KWDMMF4VPQH", "length": 25355, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "`நாங்க எங்கப் போவோம்..!' - கதறும் கூலித்தொழிலாளர்களின் குடும்பங்கள் | Trichy Load lifting workers protest for job", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:00 (06/07/2018)\n' - கதறும் கூலித்தொழிலாளர்களின் குடும்பங்கள்\nதிருச்சி காந்தி மார்க்கெட் மாற்ற விவகாரம் உச்சத்தில் உள்ளது. இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி 149 வருட பழைமையான திருச்சி காந்தி மார்க்கெட்-ஐ திருச்சி மணிகண்டம் அருகே புதிய மார்க்கெட் பகுதிக்கு இடமாற்ற அரசு முடிவெடுத்தது. புதிய மார்க்கெட்-ஐ எதிர்த்து வியாபாரிகள் போராடி வந்தனர். இந்நிலையில் அருகே உள்ள சிறைச்சாலை சாலையில் இயங்கிவந்த வெங்காய மண்டிக்குப் பதிலாக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, திருச்சி பழைய பால்பண்ணை அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. காந்தி மார்க்கெட் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம், இனி மார்க்கெட் இயங்காது எனக் கறார் காட்டி வருகிறது.\nஇந்நிலையில் ஏற்கனவே திருச்சி காந்தி மார்க்கெட் சப்–ஜெயில் சாலையில் இருந்த வெங்காய மண்டிகளில் ஏற்கனவே பணியாற்றிய சுமை தூக்கும் தொழிலாளர்களையே புதிய வெங்காய மண்டியிலும் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று வியாபாரிகளிடம் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் வியாபாரிகளோ, ஏற்கனவே பணியாற்றி வந்த தொழிலாளர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலைத் தர முடியும் என்றும், அப்படி வேலையில் சேருபவர்களும் சங்கம் சேர்ந்து கொண்டு வேலை நிறுத்தம், கூலி உயர்வு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தனர். இதனால் வியாபாரிகள் தரப்பினருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்னை உண்டானது.\nஇந்நிலையில் கடந்த 4-ம் தேதி சுமைத��க்கும், தொழிலாளர்கள் பலர் புதிய வெங்காய மண்டியில் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று புதிய வெங்காய மண்டியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 117 பேர் கைது செய்யப்பட்டனர்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nஅடுத்து, நேற்று புதிய வெங்காய மண்டியில் ஏற்கனவே பணியாற்றிய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக்கோரியும், போலீசாரின் இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்தும், சி.ஐ.டி.யூ, தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.\nஇந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் பழைய வெங்காய மண்டியில் இருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சுமார் 300–க்கும் மேற்பட்டவர்கள் புதிய வெங்காய மண்டிப் பகுதியில் உள்ள சாலையோரம் ஓரம் அமர்ந்தபடி, ‘புதிய வெங்காய மண்டியில் 276 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த வித நிபந்தனையும் இன்றி வேலை வழங்க வேண்டும். அதுவரை நாங்கள் இந்த இடத்தை விட்ட போக மாட்டோம். புதிய வெங்காய மண்டியில் சங்கத்தைச் சேராத தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த கோட்டைப் பகுதி காவல்துறை உதவி ஆணையர் பெரியண்ணன், திருச்சி கிழக்கு தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்திய தொழிற்சங்த் தலைவர்களான தொ.மு.ச சங்கத்தைச் சேர்ந்த ராமலிங்கம், சி.ஐ.டி.யூ சங்கத்தைச் சேர்ந்த ராஜா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்தாலும் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. ஒரு கட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், இவ்வளவு வருடமாக இந்த வேலையைச் செய்த நாங்கள் எங்க போவோம். எங்க குடும்பங்கள் வீதியில் நிற்பதா எனக் கதறியதுடன் புதிய வெங்காய மண்டியை முற்றுகையிடப் போவதாக கூறி ஆவேசமாகக் கிளம்பினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.\nகாவல்துறை அதிகாரிகள் தொழிற்சங்க நிர்வாகிகளிடம், இப்பிரச்சினை குறித்து காலை, திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராக் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம். அதுவரை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் நள்ளிரவில் கலைந்து சென்றனர்.\nஇதனைத் தொடர்ந்து இன்று வியாபாரிகள், தொழிலாளர்கள் உடனான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. இதனால் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி பரபரப்பாகவே உள்ளது.\nகுறைந்த விலை நிழல்வலைக்குடில், நாட்டு விதைகள்... இப்படி அமைக்கணும் மாடித்தோட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்க���ை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/74310-some-instances-where-we-will-miss-jayalalithaa.html", "date_download": "2018-11-21T04:02:19Z", "digest": "sha1:U5GWJD5KU5ZMM3LJNMS3UQYIMFFPEQVP", "length": 33545, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "இனி ஜெயலலிதாவை எப்போதெல்லாம் மிஸ் செய்வோம் தெரியுமா? | Some instances where we will miss jayalalithaa", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (06/12/2016)\nஇனி ஜெயலலிதாவை எப்போதெல்லாம் மிஸ் செய்வோம் தெரியுமா\nஒற்றை ஆள், எத்தனை அவதூறுகளை தாங்க முடியும் எவ்வளவு பகடிகளை புறந்தள்ள முடியும் எவ்வளவு பகடிகளை புறந்தள்ள முடியும் எத்தனை விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும் எத்தனை விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும் எவ்வளவு பாரத்தை சுமக்க முடியும் எவ்வளவு பாரத்தை சுமக்க முடியும் முடியும் நீங்கள் ஜெயலலிதாவாக இருந்தால்... முடியும் நீங்கள் ஜெயலலிதாவாக இருந்தால்... சந்தேகமே இல்லை. இந்திய அரசியலின் இரும்புப் பெண்மணிதான் இவர். தன் ஆளுமையால் தமிழகம் தொடங்கி உலகளாவிய அரசியல்வாதிகள் வரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். கண்டிப்பாய் இது ஈடு செய்ய முடியாத இழப்புதான். இந்த இழப்பினால் நேர்ந்த வெற்றிடத்தை இனி நிறைய தருணங்களில் நாம் உணரத்தான் போகிறோம்.\nதமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் தலைவர் தான். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர ஆயிரம் பேர் இருக்கிறார்கள்தான். ஆனாலும் தீராத் தனிமையில்தான் உழன்றார் ஜெ. 'நான் யாரையும் சார்ந்திருந்ததில்லை. அதற்கான கொடுப்பினை எனக்கு கடைசி வரை இல்லை. இதுதான் என் விதி, என் தலையெழுத்து' - இது 2013-ல் நடந்த கட்சி பொதுக்குழு கூட்டத்தில் ஜெ. நெகிழ்ந்து சொன்ன வார்த்தைகள். தன் தலைமையில் நடக்கும் கூட்டத்திலேயே தான் மனதளவில் தனியாள்தான் என்பதை உருக்கமாக வெளிப்படுத்திய தலைவர் ஜெயலலிதாவாக மட்டுமே இருக்கும். அவருக்கு யாருமில்லை என்ற எண்ணம்தான் 'உங்களுக்கு நாங்க இருக்கோம்' என கோடிக்கணக்கான பேரை அவர் பின்னால் திரள வைத்தது. இனி யார் இருக்கிறார்கள் அவர்களை வழிநடத்த\nஎம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என மூவேந்தர்கள் சினிமா ராஜ்ஜியத்தை கட்டியாண்ட க��லம். வெண்ணிற ஆடை படத்தில் துறுதுறு பெண்ணாய் அறிமுகமாகிறார் ஜெ. அப்போது யாருக்கும் தெரியாது அடுத்த ஐம்பது ஆண்டுகள் சினிமாவுலகை மட்டுமல்ல, மொத்தத் தமிழகத்தையும் ஆளப் போகும் ராணி அவர் என. சினிமாவில் அவரின் இடம் சும்மா கிடைத்துவிடவில்லை. ஆண்டுக்கு சராசரியாய் பத்து படங்கள். 1968-ல் மட்டும் 21 படங்கள். இது பட்டி தொட்டி எல்லாம் கல்லா கட்டிய ஹீரோக்களுக்கே கஷ்டம்தான். வேகம், அதிவேகம் எல்லாம் தாண்டி மின்னல் வேக உழைப்பு. பெரும்பாலும் சில்வர் ஜுப்ளி படங்கள். தொடவே முடியாத ரெக்கார்ட் இது. ஜெ. தமிழ் சினிமாவின் சகாப்தம்.\nஎதிர்க்கட்சி ஆட்களால் சூழப்பட்ட அரங்கில் தனியொரு ஆளாக உங்களால் தைரியமாக செயலாற்ற முடியுமா ஜெ.வால் முடியும். அந்த கெத்துதான் அவரின் சொத்து. 'நீங்கள் கஷ்டப்பட்டு காவலர்களை அனுப்பி, அவர்கள் பகீரத பிரயத்தனத்துக்குப் பின் கூச்சலிடும் எதிர்க்கட்சியினரை வெளியே தூக்கிச் செல்வார்கள். ஆனால் அவர்களை வெளியே அனுப்ப எனக்கு 'கச்சத்தீவு, மதுவிலக்கு' என இரு வார்த்தைகள் போதும். உங்கள் வேலையை நான் சிம்பிளாக்குகிறேன்' என நகையாடுவதாகட்டும், 'நான் இருக்கும் வரை இந்த இயக்கம் தமிழர் வாழ்வு செழிக்க பாடுபடும்' என கம்பீரக் குரலில் உரக்கச் சொன்னதாகட்டும் ஜெ. ஜெ.தான். அவரில்லாத சட்டமன்றம் எதிரி இல்லாத போர்க்களம் போல. இதை பரம வைரியான தி.மு.கவே ஒப்புக்கொள்ளும்.\n2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தென் தமிழகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது அ.தி.மு.க. 'இந்தக் கூட்டமே வெற்றிக்கூட்டமாகிவிடுமோ' என ஆளுங்கட்சி தரப்பில் அத்தனை நெருக்கடிகள். அத்தனையையும் தாண்டி திரண்டார்கள் லட்சக்கணக்கான மக்கள். மேடையில் தோன்றிய ஜெ. கக்கிய அனல் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் ஆர்ப்பரித்தது மக்கள் கூட்டம். அது இந்தத் தலைமுறை பார்த்திராத எழுச்சி. 2014. மக்களவை தேர்தல் சமயம். மொத்த இந்தியாவும் மோடி மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தன. ஒற்றையாளாய் களத்தில் நின்று 'மோடியா இந்த லேடியா என பார்த்துவிடுவோம்' என வாளைச் சுழற்றினார். 'செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா' - காற்றில் இன்னமும் இருக்கிறது இந்த கர்ஜனை. விழுந்தன ஓட்டுகள். பின் நிகழ்ந்தது வரலாறு. இத்தனை ஆவேசமாக களமாடும் தலைவரை இனி தமிழகக் களம் காணுமா\nஅரசியலுக்க���ன சில வரைமுறைகள் உண்டு. தலைவர்களுக்கே உண்டான சில தயக்கங்கள் உண்டு. ஆனால் ஜெ. விஷயத்தில் இவை செல்லுபடியாகாது. ஒற்றை முடிவை எடுத்து மொத்த தமிழகத்தையும் அதிரடிக்க அவருக்கு இரண்டு நிமிடங்கள் போதும். இதற்கு சாட்சியாய் வரலாறு முழுக்க விரவியிருக்கின்றன சம்பவங்கள். உண்மைதான். அவற்றில் சில சம்பவங்களின் மேல் கடுமையான விமர்சனங்கள் எல்லாருக்கும் உண்டு. ஆனால் எதற்கும் துணிந்தவர் என்ற அடையாளத்தை கடைசிவரை ஜெ. விட்டுத்தரவே இல்லை. மீடியாக்கள் சித்தரிக்கும் 'அதிரடி' என்ற வார்த்தைக்கு ஆல்டைம் சொந்தக்காரர் இவர். இப்படியான 'அதிரடிகள்' இனி தமிழக மக்கள் காணக் கிடைப்பது சந்தேகமே.\nஇந்திய அளவில் செல்வாக்கு இருக்கும் ஒரு தலைவரை சுற்றி கண்ணுக்குத் தெரிந்த அதிகார வட்டம் ஒன்று இருக்கத்தான் செய்யும். அதுதான் இயற்கை. ஆனால் ஜெ. எப்போதுமே தனித்துதான் இருந்தார் 'மனதளவில்'. டெல்லியோ, தமிழகமோ அவர் எடுப்பதுதான் முடிவு. 'வாழ்க்கையில் எது நடந்தாலும் நானே தனியாக அதை சந்தித்து, தனியாகவே முடிவு செய்து வந்திருக்கிறேன்' என தன் கட்சிப் பொதுக்குழுவில் அவர் பேசிய வார்த்தைகளே சாட்சி. ஆட்சி, அதிகாரம், வசதி என அத்தனை இருந்தும் மனதளவில் தனிமைப்பட்ட தலைவரை இனி வரும் தலைமுறையினருக்கு அதிசயமாக இருக்கும்\nசவால்கள் ஜெ.விற்கு மிகவும் பிடிக்கும். அவர் இறுதியாக வீற்றிருந்த இதே ராஜாஜி ஹாலில்தான் எம்.ஜி.ஆர் மறைவின்போது அவமானப்படுத்தப்பட்டார். உள்ளே நுழையக்கூட அனுமதி மறுத்தார்கள். அவமானம் அவருக்கு வைராக்கியத்தைக் கற்றுக்கொடுத்தது. வைராக்கியம் அவரை சவால்களை சந்திக்கக் கற்றுக்கொடுத்தது. பின் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு. 'ஆடம்பரச் செலவுகள் செய்வார்' என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியபோது நகைகளைத் துறந்தவர்தான். அதன்பின் இறுதிக்காலத்தில்தான் தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப சின்னதாக நகை அணியத் தொடங்கினார். இப்படி எக்கச்சக்க வைராக்கிய நிகழ்வுகள் அவர் சுயசரிதை எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. ​​​​​​​\n1991-ல் தேசிய அளவில் கிடைக்கப் பெற்ற முக்கியத்துவம். அவரின் இறுதிக்காலம் வரை இம்மிக் குறையவில்லை. தேசியக் கட்சிகள் தேடி வந்து கூட்டணி வைப்பதாகட்டும், மூன்றாம் அணி அமைக்க வேண்டும் என பிற மாநிலக் கட்சிகள் கைகோர்ப்பதாகட்டும், ஜெ.���ின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2014 தேர்தலின்போது மூன்றாம் அணியின் பிரதமர் வேட்பாளராகவே பார்க்கப்பட்டார் ஜெ. தமிழகம் போன்றே பிற மாநிலங்களிலும் முடிவுகள் வந்திருந்தால் எதிர்ப்பார்க்காத மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும். இந்திய அரசியலில் இவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.\nஜெ. அரசியலுக்கு வந்தபின் நிறைய பேட்டிகள் அளிப்பதில்லை. அதுவே அவர் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டியையும் ஸ்பெஷலாக்கியது. 'எனக்கு நாரி கான்ட்ராக்டர் மேல் க்ரஷ் இருந்தது' என கன்னம் சிவக்கக் கூறியது, ஆ ஜா ஷனம் பாடலை மெல்லிய குரலில் பாடியது என சிமி கேர்வாலுடனான நேர்காணல் அவரின் மென்மையான பக்கத்தைக் காட்டியது. அதே சமயம், 'எனக்கு உங்களோடு பேசியதில் சுத்தமாக மகிழ்ச்சியே இல்லை' என கரன் தாப்பரிடம் சிடுசிடுத்துவிட்டு மைக்கை வீசிவிட்டுப் போன நேர்காணல் அவரின் கோப முகத்தை காட்டியது. ஒளிவு மறைவில்லாமல் தோன்றியவற்றை பேசும் அவரின் நேர்காணல்களை இனி எக்காலத்திலும் பார்க்க வாய்ப்பில்லை.​​​​​​​\nஜெ.வின் மொழி வளமை அசாத்தியமானது. தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் சிக்ஸர் அடிக்கும் தில் லேடி. எதிர்கருத்துக்களை வலுவாக வைப்பார் ஜெ. ஆனால், அதையும் குறுக்கிடாமல் கேட்பார்கள் எதிராளி. இந்த ஆளுமைதான் சர்வதேச தலைவர்களையும் அவரைத் தேடி வர வைத்தது. உலகத்தின் பெரியண்ணனான அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியையே இந்தியாவின் தென்கோடி தமிழகத்தில் கால் வைக்கச் செய்தது அவரின் ஆளுமைதான்\nஇத்தனையையும் தாண்டி அவர் வெற்றிடத்தை உணர்வதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கிறது. ஏனென்றால்... அவர் ஜெயலலிதா இவரைப் போல முன்னரும் ஒருவர் இல்லை... இனியும் ஒருவர் இருக்கப் போவது இல்லை\nஜெயலலிதாவின் முதல் படமான வெண்ணிற ஆடையில் அவரின் முதல் வசனம், 'கடவுளே நீ எங்க இருக்க எப்படி இருக்க' என்பதுதான். 51 ஆண்டுகள் கழித்து இந்தக் கேள்விகளுக்கு விடை தேடிச் சென்றிருக்கிறார் ஜெ. மிஸ் யூ மேடம்\nஜெயலலிதா எம்.ஜி.ஆர் சிவாஜி ஜெமினி கணேசன் தி.மு.க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல�� வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/nebraska/private-jet-air-charter-grand-island-ne/?lang=ta", "date_download": "2018-11-21T04:33:12Z", "digest": "sha1:BDSCTXNJCFLUZ4Z435DWYESI6V4O7F23", "length": 22164, "nlines": 61, "source_domain": "www.wysluxury.com", "title": "தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான கிராண்ட் தீவு FROM-TO, கியர்னி, ஹேஸ்டிங்ஸ் வடகிழக்கு", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான கிராண்ட் தீவு FROM-TO, கியர்னி, ஹேஸ்டிங்ஸ் வடகிழக்கு\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது ஒமாஹாவிற்���ு தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான, லிங்கன், கிராண்ட் தீவு, வடகிழக்கு\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான கிராண்ட் தீவு FROM-TO, கியர்னி, ஹேஸ்டிங்ஸ் வடகிழக்கு\nசொகுசு தனியார் ஜெட் சாசனம் கிராண்ட் தீவு, கியர்னி, என்னை அழைக்க அருகாமை ஹேஸ்டிங்ஸ் நெப்ராஸ்கா பிளேன் வாடகை நிறுவனத்தின் 888-634-6151 ஏர் விமானம் சேவையில் உடனடி மேற்கோள் க்கான. நீங்கள் வேறு சக பயணிகள் ஆயிரக்கணக்கான பெருஞ்சுமையான செக்-இன் நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு காசோலைகளை முடித்த விமான நிலையத்தில் மணி செலவிட போகிறீர்கள் என்றால் கிராண்ட் தீவு நெப்ராஸ்கா சிறந்த ஆடம்பர உணவகங்கள் விடுதிகளிலும் புக்கிங் அறைகள் புள்ளி என்ன\nநீங்கள் பார்வையிடும் மீது திட்டமிட்டால் கிராண்ட் தீவு நெப்ராஸ்கா Sandhill கிரேன்கள் வருடாந்திர வசந்த நேர இடம்பெயர்வு சாட்சி அல்லது அக்டோபர் மாதம் ஹார்மனி அணிவகுப்பு ஹார்வெஸ்ட் அனுபவிக்க, பின்னர் நீங்கள் கிராண்ட் தீவு நெப்ராஸ்கா அப்பால் சிறந்த ஆடம்பர உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகள் பார்த்து சரியான தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் கிராண்ட் தீவு நெப்ராஸ்கா விமானநிலைய விமானக் சேவை நிறுவனம் கண்டுபிடித்து கருத்தில் கொள்ள வேண்டும்.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் சாசனம் விமான எதிராக. முதல் வகுப்பு கம்மேர்சியல் ஃப்ளை\nதாரைவிமானங்கள் எங்கள் சேகரிப்பு தேர்வுகள் நீங்கள் கெடுக்க வேண்டும். விண்வெளி, ஆறுதல், ஆடம்பர, பொறுமை --- நீங்கள் அதை பெயர் மற்றும் நாம் கிடைக்க ஒரு தனியார் ஜெட் சிறந்த உங்கள் பயணத் திட்டங்களின் பொருந்திப்போன செய்யும். எங்கள் பட்டய ஜெட் பறக்கும் உங்கள் விடுமுறை நீங்கள் தரையில் எடுக்க முன்பே தொடங்க என்று அர்த்தம்.\nஎங்கள் நிபுணத்துவம் வாய்ந்த ஊழியர்கள் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து மற்றும் நடைமுறைகள் கொண்டு உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் வரிசைகளில் கொண்டு தொந்தரவு அல்லது விரைந்து விடுமுறை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை இனி. சாதாரண வழிமுறைகளையே மூலம் வால்ட்ஸ், உள்ள பட்டா, உங்கள் குடும்பத்தை விடுமு���ை துவங்க அடித்தளம் எடுக்க விமானியின் கோர.\nநீங்களும் உங்கள் குடும்பமும் கப்பலில் ஊழியர்கள் தயாராக பணியாற்றி உங்களுக்கு பிடித்த உணவுகள் ஒரு தோண்டி கூட ஆடம்பரமான உட்புற மகிழுங்கள். மாறாக விமான நிறுவனங்கள் வரையப்பட்டது வினோதமான அட்டவணை நம்பியிருக்காமல், நீங்கள் மிகவும் வசதியான நேரத்தில் உங்கள் இலக்கை அடைவதற்கு மற்றும் உங்கள் நண்பர்கள் உங்கள் விடுமுறை உங்களை இதில் சேர அழைத்துள்ளார் உறுதி செய்ய உங்கள் சொந்த திட்டத்தின்படி இறுதி முடியும்.\nஒரு தனியார் ஜெட் குத்தகை ஆடம்பர மற்றும் ஆறுதல் பொழிப்புரையாகஇருக்கிறார் போதிலும், பட்டய இறுதி செய்யும்போது பணம் மதிப்பு மீது சமரசம் தேவையில்லை. வெறுமனே மலிவு காலியாக கால் விமானம் வாடகை சேவை கிராண்ட் தீவு நெப்ராஸ்கா சேவைகள் குத்தகைக்கு நம்மை தேர்வு மற்றும் நீங்கள் எப்போதும் மீண்டும் வேறு யாரையும் பற்றி நினைக்க மாட்டேன்.\nநீங்கள் பறக்க முடியும் அருகில் உள்ள விமான நிலையம் & கிராண்ட் தீவு வெளியே, கியர்னி, ஹேஸ்டிங்ஸ், ஹால், பஃபலோ, ஆடம்ஸ், மேடிசன் அண்ட் ப்ளேட்டே கவுண்டி, நெப்ராஸ்கா http://flygrandisland.com/\nகிராண்ட் தீவு, ஆல்டாவிற்கான, பிலிப்ஸ், Doniphan, கெய்ரோ, செயிண்ட் Libory, மரம் நதி, சாப்மேன், Giltner, டென்புரூக் ஆணை, ட்ரம்புல், Boelus, அரோரா, ஷெல்டன், மார்க்யூட்டெ, செயின்ட் பால், ஆர்ச்சர், ஹேஸ்டிங்ஸ், உள்நாட்டு, Juniata, பால்மர், Kenesaw, ஹார்வர்ட், மத்திய சிட்டி, Farwell, ஹாம்ப்டன், Ravenna, ராக்வில்லெ, கிப்பன், Hordville, ஆஷ்டன், எல்பா, Saronville, Heartwell, Glenvil, களிமண் மையம், பிராட்ஷா, ரோஸ்லேண்ட், போல்க், ஹென்டர்சன், ayr, ஹால்ஸ்டின், Wolbach, சட்டன், கிளாக்கின்முறை, தீங்கு, ஃபேர்பீல்ட்டுக்கு, கியர்னி, தொடர்புகொள்ள Pleasanton, ஃபுல்லர்டன், பெல்கிரேட், முகமுடி- பெருநகரம், கிராப்டன், Riverdale, அனைத்து, பெனடிக்ட், Deweese, க்ரீலி, நியூயார்க், Litchfield, தாள்கள், Stromsburg, Mc கூல் ஜங்ஷன், ப்ளூ ஹில், எட்கர், ஸ்காட்டியா, வட ஏற்காதது, வெள்ளி க்ரீக், லாரன்ஸ், செடார், ஆங், காம்ப்பெல், பேர்மோண்ட், பஃபலோ, Osceola, Shickley, ஒடெஸ, Axtell, வாகோவிற்கு, ஜெனீவா, ஜெனோவா, ப்ரிம்ரோஸ், மேட்டுநில, மில்லர், பங்க், டேவன்போர்ட், க்ரெஷாம், மேசன் பெருநகரம், அர்காடியா, செயிண்ட் எட்வர்ட், எக்சிடர், நெல்சன், எம் க்ரீக், Spalding, ஓக், ஷெல்பி, ஸ்ட்ரேங்காக, Hildreth, சொல், Inwale, உடிக்கா, கோர்டோவா, கார்லேடன், டங்கன��, மன்றோ, சம்மர், ரெட் கிளவுட், கையேடு ராக், வில்காக்ஸ், ஆல்பியன், ஆச்சரியம், ஆன்ஸ்லே, மில்லிகன், பீவர் கிராஸிங், ப்ரூனிங், ரைசிங் பெருநகரம், Ohiowa, எரிக்சன், ஓவர்டோன், ரஸ்கின், நண்பன், Elyria, Goehner, ரிவர்டந், Holdrege, அல்ஸெஸ், Staplehurst, Westerville, சுப்பீரியர், Ragan, Comstock, பிராங்க்ளின், Belvidere, Deshler, ப்ளேட்டே மையம், கொலம்பஸ், Berwyn, லூமிஸ், புளூமிங்டன், டோபியாஸ், Eddyville, லிண்ட்சே, நியூமன் குரோவ், ஹார்டி, Seward, பெல்வுட், பீட்டர்ஸ்பர்க், அட்லாண்டா, : Dorchester, பைரன், எபிரோன், அலெக்சாண்டிரியா, பார்ட்லெட், பெர்ட்ரண்ட், Naponee, பர் ஓக், டேவிட் நகரம், வெப்பர், மில்ஃபோர்டில், ஹம்ப்ரே, மேற்கு, தேனீ, குடியரசுக் பெருநகரம், லெக்சிங்டன், டேய்கின், கீலேயாத், ட்விட், உடைந்த பவ், அன்ஸ்கீவ்டு, பர்வெல், அல்மா, Oconto, செஸ்டர், மலர்மாலை, Smithfield, குடியரசு, Brainard, எஸ்போனின், லெபனான், இனிமையான டேல், கிரெஸ்டனில், Swanton, எல்ஜின், கிரீட், ஆர்லியன்ஸ், Hubbell, Wilber, புருனோ, Courtland, Schuyler, ஆக்ஸ்போர்டு, லே, மேடிசன், Abie, ரெனால்ட்ஸ், வாய், Fairbury, Linwood, டில்டன், புல்வெளியில் குரோவ், எடிசன், பிளைமவுத், Merna, Narka, போர் க்ரீக், பிலிவில்லி, டெய்லர், கிளார்க்சன், Mahaska, ஸ்டாம்போர்டு, Jansen, ரோஜர்ஸ், நீண்ட தீவு, கியூபா, எண்டிகோட், ஹோவெல்ஸ், நோர்போக், ஸ்டீல் பெருநகரம், Haddam, பீவர் பெருநகரம், ANSELMO, ஸ்டாண்டன், டில்லர், Morrowville, புல்வெளி காண்க, Hollenberg, Almena, யாத்ரீக, வாஷிங்டன், ப்ரீவ்ஸ்டெர், விஸ்னர்\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nஇருந்து அல்லது லாஸ் வேகாஸ் தனியார் விமானம் சாசனம் சேவை, என்வி\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nடாப் 20 தனியார் ஜெட் பிரபலங்கள்\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nஒளி தனியார் ஜெட் சாசனம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nஅனுப்புநர் அல்லது வட கரோலினா விமான பிளேன் வாடகை தனியார் ஜெட் சாசனம் விமான\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ���ெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashokkumarkn.blogspot.com/2011/07/blog-post_4544.html", "date_download": "2018-11-21T04:20:08Z", "digest": "sha1:JNDLEOAR7HGLL5Z32UKCSM6VS6QTIGZ3", "length": 7085, "nlines": 120, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: இராஜேந்திர சோழன்", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nபோரில் வென்று ஆட்சி புரிந்தவனே\nவரலாற்றில் நீங்கா இடம் பிடித்த‌\nஉன் புகழ் நீடுழி வாழியவே...\nமுரளிதீர தொண்டைமான் March 25, 2012 at 3:26 AM\nமாவீரன் இராசேந்திர சோழ தேவர் பற்றிய உங்களது கவிதை மிகவும் அருமை\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nஅறிமுகம்: ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள...\nகர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள்\nமுனைவர் . க . அசோக்குமார் கர்ப்பமான பெண்களின் உணவில் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது மிக முக்கியமா...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு...\nநீரிழிவு நோய் - Diabetes\nதமிழருடன் வரலாற்று தொடர்புடைய சோற்றுக்கற்றாழையும் ...\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-21T04:21:19Z", "digest": "sha1:Z6IPF72BVTRZYUFA374UW2JJSF4BWW7K", "length": 8753, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "அம்பாறை விபத்தில் இருவர் உயிரிழப்பு: இருவர் படுகாயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஉலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் சவுதியுடன் அமெரிக்கா கூட்டணி\nகஜா புயல் பாதிப்பு : லைகா புரடக்ஷன் ஒருகோடி ரூபாய் நிதியுதவி\nசாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானம்\nநிசாந்த சில்வா இடமாற்றத்தை பொலிஸ்மா அதிபரே தீர்மானித்தார்\nஅம்பாறை விபத்தில் இருவர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்\nஅம்பாறை விபத்தில் இருவர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்\nஅம்பாறை, பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் 34 வயதுடைய தாயும் அவரது 6 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் சம்பவத்தில் காயமடைந்த 11 வயதுடைய மகன் மற்றும் 12 வயதுடைய மகள் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.\nசிறிய ரக காரொன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்தமையே விபத்துக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் விபத்து: ஐவர் படுகாயம்\nகண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் ஹசலக பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். கண்டி\nகந்தர்மடம் பாதுகாப்பற்ற ரயில்கடவையில் விபத்து : ஒருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறையிலிருந்து கொழும்புநோக்கிப் பயணித்த ரயிலில் காரொன்று மோதுண்டதனால் ஒ\nதிருகோணமலையில் விபத்து – ஒருவரின் நிலை கவலைக்கிடம்\nதிருகோணமலை ஹொரவபொத்தானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு ப\nஹாலிஃபாக்ஸில் விபத்து ஒருவர் உயிரிழப்பு\nகனடாவில் நிலவிவரும் கடும் பனிமூட்டம் காரணமாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கன��ாவின் ஹ\nடெல்லி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு\nடெல்லி, கரோல்பாக் பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் திடீரென ஏற்பட்ட தீயினால் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஇடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது – திறைசேரியின் செயலாளர்\nபயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nஹெலிகொப்டரில் வருவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: ஜே.வி.பி\nகஜா புயல் இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி கொடுங்கள் – தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை\nஅனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள\nவரவு செலவுத் திட்டத்தினை இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம் – டக் ஃபோர்ட் நம்பிக்கை\nதெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை\nசி.என்.என். செய்தியாளருக்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க மீண்டும் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2060143", "date_download": "2018-11-21T03:46:18Z", "digest": "sha1:GLE35OXAKEKLIK7DTLZKTO74XZ6IXEH3", "length": 22873, "nlines": 121, "source_domain": "m.dinamalar.com", "title": "இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம்: ஈரான் விளக்கம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம்: ஈரான் விளக்கம்\nபதிவு செய்த நாள்: ஜூலை 12,2018 11:01\nபுதுடில்லி: இந்தியாவுக்கு, எங்களிடமிருந்து கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என ஈரான் விளக்கமளித்துள்ளது.\nஇந்தியாவுக்கான ஈரான் துணைத்தூதர் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, எங்களிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து கொண்டால், இந்தியாவுக்கு வழங்கியுள்ள சிறப்பு சலுகைகளை ரத்து செய்வோம் எனக்கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இது தொடர்பாக ஈரான் தூதரகம் ளெியிட்ட அறிக்கை: ஈரானிலிருந்து, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது. இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் குறித்து ஈரான் புரிந்து கொள்கிறது. ஆனால், உலக அரசியல் சூழ்நிலை, எண்ணெய் விலை மற்றும் பிராந்திய உறவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்தியா தான் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். இந்தியாவும், ஈரானும் சர்வதேச அளவில் பல விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதனால், இந்தியா எங்களிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்குவது இரு நாட்டுக்கும் நல்லது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஈரான் பச்சை குல்லா அமேரிக்கா பாவாடை. எதுக்கும் நம்ம அக்னிசிவா/மாறப்ப ஜாதிவெறியன் ஹரிஹர ஜாதி வெறியன் மாதிரி ஆட்களிடம் கேட்டு விட்டு தொடரவும். ஹா ஹா ஹா\nஐயா அப்துல்கலாம் அவர்கள் hydrogen எரிபொருள் கண்டு புடிக்க வேண்டும் ஆராச்சி செய்யவேண்டும் என்றல்லாம் சொல்லி விட்டு போனார். மாற்று எரிபொருள் கண்டு பிடித்தாலும் அதை நம் உபோயோக படுத்த முடியாது காரணம் ஓன்று கார்பொரேட் அழுத்தம் ரெண்டாவது அமெரிக்க போன்ற மேலை நாடுகள் அழுத்தம்.\nAppan - London,யுனைடெட் கிங்டம்\nஈரான் இந்தியாவின் நட்பு நாடு..இந்தியா நரசிம்ம ராவ் ஆட்சியில் அந்நிய செலாவணி பிரச்சினையில் இருந்த பொது உதவிய நாடு ஈரான்..அமெரிக்க ..நம்ப முடியாத நாடு... அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் செய்வார்கள்.. பொது நலம், தாரமீகம், எல்லாம் அமெரிக்காவிற்கு கிடையாது.. அவர்கள் சொல்வதை உலகம் கேட்க வேணும்..இது தான் அமெரிக்கா..அப்படி கேட்ட பாகிஸ்தானை இப்போ அம்பேல் என்று விட்டு விட்டார்கள்.. இந்தியாவிற்கு எது நன்மை என்று சிந்தித்த செயல் படனும்..\nஇவர் கூறுகிறபடி இந்தியா தான் நல்ல முடிவு எடுக்கவேண்டும் ....\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஅமெரிக்காவின் நிர்பந்தத்துக்கெல்லாம் நாம் அடிபணிய வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு விஷயத்திலும் இந்தியாவிற்கு அமெரிக்கா நன்மைகள் செய்ததில்லை , தற்போது தீமைகள் தான் அதிகம் செய்கிறது. ஆகவே நமக்கு எதில் லாபமோ அந்த வழியில் பயணிக்கலாம்.\nஇந்தியா மீண்டும் நிர்வாக திறமையில்லாத அரசினால் அமெரிக்காவுக்கு அடிமையாகி கொண்டிருக்கிறது .விரைவில் இந்தியமக்கள் மிக பெரிய ஒரு பொருளாதார சிக்கலில் சிக்கி சீரழியப்போவது உறுதி .தப்பான கொள்கை தவறான முடியும் இந்திய நாட்டினை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் .விநாச கால விபரீத புத்தி\nஈரானிடம் பல நாட்களாக ரூபாயிலும் டாலரிலும் வியாபாரம் நடக்கிறது. அடப்பாவிகளா கிழே சன்னி பிரிவு ஆளுக ஈரான் மேல ஏன் இப்படி வெறுப்ப விதைக்குறாங்க\nஇங்கு மலர் அவர்கள் பதிவு செய்து இருக்கும் செய்தி முற்றிலும் உண்மை இன்னொன்று இந்தியாவில் இருக்கும் எண்ணெய் எடுக்க ஆகும் செலவை விட இறக்குமதிக்கு செலவு குறைவு , மற்றொன்று மாற்று எரிபொருள் தற்காலங்களில் புழக்கத்தில் வர ஆரம்பித்து விட்டது\nபெர்ஷியா அதாங்க ஈரான் நய வஞ்சக நாடு.\nஈரானிடம் டாலரில் பரிமாற்றம் செய்யாமல் இந்தியாவின் ரூபாயில் பணப்பரிமாற்றம் செய்து பெட்ரோல் வாங்கலாம்\nஅனைவரும் அமெரிக்காவை தவிர்த்து வியாபாரம் செய்ய முயற்ச்சிக்க வேண்டும்.\nஅதாவது ஒருபக்கம் அமெரிக்காவின் நெருக்கடி, இன்னொருபக்கம் ஈரானின் நிர்பந்தம் இவைகள் எல்லாம் ஏன் நமக்கு ஏற்படுகிறது காரணம் என்னை இறக்குமதியே இது நமது அந்நியச்செலாவணியினையும் அதிகம் பாதிக்கிறது இது கடந்த 40 ஆண்டுகாலமாக நமக்கு பாதிக்கின்ற விஷயம், அப்போ இந்திய அரசு என்ன செய்திருக்கவேண்டும் அதற்கான மாற்றுவழியினை யோசித்து செயல் பட்டிருக்கவேண்டும், பொது போக்குவரத்தினை ஊக்கப்படுத்தி வாகனங்களை குறைத்திருக்கவேண்டும், அதற்கான மாற்று சக்தி கண்டுபிடித்திருக்கவேண்டும் இந்த 40 ஆண்டுகளில் ஆனால் இந்த காங்கிரஸும், பிஜேபியும் இதில் எதையுமே செய்யவில்லை, விண்வெளி ஆராய்ச்சி யில் காட்டிய அளவு அக்கறை இந்த எண்ணெய் இறக்குமதியினை குறைப்பதற்கான வழிகளை ஆராயாமல் விட்டனர் அதன் விளைவே இந்த சூழ்நிலை,\nஅரசியல் ராஜதந்திரம் நாம் விளையாட வேண்டும் அமெரிக்காவிற்கு பணிந்து விட கூடாது\nஅதாவது ஒருபக்கம் அமெரிக்காவின் நெருக்கடி, இன்னொருபக்கம் ஈரானின் நிர்பந்தம் இவைகள் எல்லாம் ஏன் நமக்கு ஏற்படுகிறது காரணம் எண்ணெய் இறக்குமதியே இது நமது அந்நியச்செலாவணியினையும் அதிகம் பாதிக்கிறது இது கடந்த 40 ஆண்டுகாலமாக நமக்கு பாதிக்கின்ற விஷயம், அப்போ இந்திய அரசு என்ன செய்திருக்கவேண்டும் அதற்கான மாற்றுவழியினை யோசித்து செயல் பட்டிருக்கவேண்டும், பொது போக்குவரத்தினை ஊக்கப்படுத்தி வாகனங்களை குறைத்திருக்கவேண்டும் , அதற்கான மாற்று சக்தி கண்டுபிடித்திருக்கவேண்டும் இந்த 40 ஆண்டுகளில் ஆனால் இந்த காங்கிரஸும் , பிஜேபியும் இதில் எதையுமே செய்யவில்லை, விண்வெளி ஆராய்ச்சி யில் காட்டிய அளவு அக்கறை இந்த எண்ணெய் இறக்குமதியினை குறைப்பதற்கான வழிகளை ஆராயாமல் விட்டனர் அதன் விளைவே இந்த சூழ்நிலை,\nஇந்தியாவை பொறுத்தவரையில் , ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவது சேமிப்பும், அனுகூலமும் கூட, ஆனால் அமெரிக்கா தனது வியாபாரத்தை மேம்படுத்த இந்தியாவின் எண்ணெய் இயக்குமதி, அவர்களிடம் இருந்து மட்டுமே வாங்கவேண்டும் என்று பல வழிகளில் இந்தியாவை நிர்பந்தம் செய்கிறது.\nஇந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்கினால் ஒரு அமெரிக்கன் டாலர் 200. ரூபாய்க்கு வந்துவிடும் .. ஈரான் ஈ ஓட்டும் நிலைக்கு வரும் என்பது உறுதி .. இந்தியா ஒருக்காலும் ஈரானுடன் சேராது\nஎங்க பில்டிங் ஸ்ட்ராங்க்தான் ஆனால் basement தான் கொஞ்சம் வீக்கு.\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nஈரான் நமக்கு நட்பு நாடு. மோடி அரசு முந்தைய அரசு போலல்லாமல் மிக சிறப்பாக டிப்ளமேடிக் ஆக செயல் படுகிறது. அமெரிக்க யூகே தேசத்திடமிருந்து நாம் சிறப்பாக அதை கற்று தேர்ந்திருக்கிறோம். அவர்கள் நிறைய பேரை மோடி அரசு நியமித்து அரசை நடத்துகிறது. ஈரானுக்கும் நல்லது செய்து சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் நண்பனாகவும் அவர்களை சமாளித்து ஈரானையும் மேலிடத்திலேயே வைத்து அவர்களுக்கும் சிறப்பு செய்யும். மோடி அரச��ன் சர்வதேச செயல் பாட்டை நன்கு கவனித்து வரும் எவரும் அதையே சொல்கிறார்கள். எனது மணாளனும் அவருடன் பணியாற்றும் உயர் அதிகாரிகளும் அதையே சொல்கிறார். அரசு சிறப்பாக இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். சிறப்பான திசையிலேயே செல்கிறார்கள். அடுத்து ஒரு இருபது வருடங்களுக்கு இந்த அரசு தொடர்ந்தாள் நிச்சயம் 2050 கலாமின் கனவு நனவாகி இருக்கும் என்பதில் யாதொரு ஐயமும் பெஸிமிஸ்டிக் தவிர வேறு யாருக்கும் இராது.\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்\nடில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் : புகைப்படத்தை வெளியிட்ட ...\nஇன்றைய (நவ.,21) விலை: பெட்ரோல் ரூ.79.31; டீசல் ரூ.75.31\nமுதல்வர் இன்று டில்லி பயணம்; நாளை பிரதமரை சந்திக்கிறார்\n9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/06/167.html", "date_download": "2018-11-21T03:23:30Z", "digest": "sha1:RILIUOAT3NUC4TNMSES3QO6EXBQ574DV", "length": 12614, "nlines": 155, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 16.7-ஆம் வகுப்பு | தமிழ்", "raw_content": "\n16.7-ஆம் வகுப்பு | தமிழ்\n281. 7-ஆம் வகுப்பு | தமிழ் | தென்னைமரம் சூழ்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது\n282. 7-ஆம் வகுப்பு | தமிழ் |புளிய மரங்கள் அடர்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது\n283. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நம் முன்னோர் வைத்த குளம், ஏரி, ஊருணி முதலியவற்றோடு ஒன்றிய ஊர் பெயர்கள் சிலவற்றை கூறுக\nமாங்குளம், வேப்பேரி, சீவலப்பேரி, பேராவூரணி\n284. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பழங்காலத்தில் கடற்கரையில் உருவான ______ எனவும், சிற்றூர்கள் ______ எனவும் பெயர் பெற்றிருந்தன.\n285. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தம் ஊருக்குக் கிழக்கே எழுந்த ஊர் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது\n286. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தம் ஊருக்கு மேற்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்\n287. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தெற்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்\n288. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வடக்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்\n289. 7-ஆம் வகுப்பு | தமிழ் | நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர்\n290. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கோயமுத்தூர் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது\n291. 7-ஆம் வகுப்பு | தமிழ் | மதிரை மருதையாகி இன்று எவ்வாறு மாறியுள்ளது\n292. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும், மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன��மை பெறுவதால் அவற்றை எவ்வாறு அழைக்கிறோம்\n293. 7-ஆம் வகுப்பு | தமிழ் | முதலெழுத்துக்களைச் சார்ந்து வரும் எழுத்துக்களை எவ்வாறு அழைக்கிறோம்\n294. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்\n295. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆய்தம் எந்த எழுத்து வகையைச் சார்ந்தது\n296. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அ,இ,உ என்பவை என்ன எழுத்துகள்\n297. 7-ஆம் வகுப்பு | தமிழ் |\"நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;\" என்று தொடங்கும் புறநானூற்று பாடலைப் பாடியவர் யார்\n298. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மோசி கீரனார் வாழ்ந்த ஊர் எது\n299. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த சேரமன்னன் மோசி கீரனாருக்கு கவரி வீசியது\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n201. SEBI எப்போது தொடங்கப்பட்டது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது புலி 203. தமிழ் நாட்டில் எத...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-vedalam-29-10-15-0223595.htm", "date_download": "2018-11-21T04:12:45Z", "digest": "sha1:U5TGOY4K36SATFE5RLCXZEUONOBCZPQE", "length": 6076, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தல” அஜீத் வீர நடைபோடும் வீர வினாயகா பாடல்! - AjithVedalam - அஜீத் | Tamilstar.com |", "raw_content": "\nதல” அஜீத் வீர நடைபோடும் வீர வினாயகா பாடல்\nஅஜித் நடித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘வேதாளம்’ படம் வரும் தீபாவளி முன்னிட்டு விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தின் ’வீர வினாயகா’ என தொடங்கும் பாடலின் டிசர் நேற்று இரவு 12 மணியளவில் வெளியாகியது. பாடல் வெளியான உடனே சமூக வளைதளமான டுவிட்டரில் இந்திய அளவில் #PowerPackedVeeraVinayaka என ட்ரண்டிங் உருவாகி முதல் இடத்தை பிடித்ததால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.\nபாடல் வரிகளை விவேகா எழுத இந்த பாடலை அனிருத் மற்றும் விஷால் டட்லாணி (Vishal Dadlani) பாடியுள்ளனர். இதுவரை யு-டியுபில் 218,758 ரசிகரளுக்கு மேலாக பார்த்து 27,060 க்கு மேலானவர்கள் லைக் செய்துள்ளனர்.\n▪ வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா\n▪ இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்\n▪ அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி\n▪ விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்\n▪ 50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் வேதாளம்\n▪ அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்\n▪ அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்\n▪ சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து அஜித்திற்கு வந்த ஆசை\n▪ அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...\n▪ அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-akhil-11-02-1514905.htm", "date_download": "2018-11-21T04:18:47Z", "digest": "sha1:SRQQKLDOWYPFNN2MTNDYRDVFG75NLULR", "length": 6815, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "அகிலுடன் டூயட் ஆடப்போகும் நடிகை இவர் தான் - Akhil - அகில் | Tamilstar.com |", "raw_content": "\nஅகிலுடன் டூயட் ஆடப்போகும் நடிகை இவர் தான்\nஅகினேனி குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசும் ஹிரோவாக அறிமுகமாகிறார். நாகார்ஜுனாவின் மகனான அகில் தற்போது பெயரிடப்படாத புதிய படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகப்போகிறார்.\nஸ்ரேஷ்டா மூவிஸ் சார்பில் நடிகர் நிதின் தயாரிப்பில் இயக்குநர் வி.வி.வினாயக் இயக்கத்தில் அகில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு கதை எழுதியிருக்கி��ார் வெலிகோண்டா ஸ்ரீனிவாஸ்.\nசமீபத்தில்தான் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. அகிலுக்கு ஜோடியாக புதுமுக நடிகையை தேடிக் கொண்டிருந்த படக்குழு தற்போது நாயகி யார் என்று அறிவித்துள்ளார்கள்.\nபாலிவுட் நடிகர் திலீப் குமாரின் நெருங்கிய உறவுக்கார பெண்ணான சயீஷா சய்கல் தான் அவர். தற்போது பாலிவுட்டில் அஜய் தேவ்கானுடன் ஷிவாய் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் டோலிவுட்டில் அகிலுடன் இணைந்து அறிமுகமாகப்போகிறார்.\nபிப்ரவரி 14 ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள ஷில்பா கலா வேதிகா அரங்கத்தில் இப்படத்தின் அறிமுக விழா பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறதாம். இதில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு அகினேனி அகிலை வாழ்த்தப்போகிறார்களாம்.\n▪ அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா\n▪ சூடுபிடிக்கும் அகில் படம் \n▪ படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்\n▪ அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு\n▪ தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு\n▪ தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்\n▪ சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்\n▪ பேங்காங்க்கில் சண்டையிடும் அகில்\n▪ நடிகையை கடித்த நாய்\n▪ மெகா பவர் ஸ்டாருடன் மோதும் அறிமுக நடிகர்....\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bharathiraja-suresh-kamatchi-25-04-1737392.htm", "date_download": "2018-11-21T04:21:29Z", "digest": "sha1:BXLVFBSAZ5H3OEX2KDP6RSF6F7XPL24S", "length": 8101, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா! - BharathirajaSuresh Kamatchi - பாரதிராஜா | Tamilstar.com |", "raw_content": "\nமிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா\nசுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ள மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை இன்று ஒன்இந்தியாவின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் இயக்குநர் பாரதிராஜா.\nபெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் மிக மிக அவசரம் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸால் ட்விட்டரில் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அந்தப் படத்தின் முதல் அசையும் போஸ்டரை இன்று பாரதிராஜா அவரது அலுவலகத்தில் வைத்து வெளியிட்டார்.\nதயாரிப்பாளராக அமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nபாலபரணி ஒளிப்பதிவு செய்ய, ஜெகன் கதை வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா, ஈ ராமதாஸ், முத்துராமன், ஹரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n▪ சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா\n▪ சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் \"மாநாடு\"\n▪ விஜய் தவிர வேறு யார் இதை செய்தது - பிரபல தயாரிப்பாளர் ஆவேச பேச்சு.\n▪ சுரேஷ் காமாட்சி.. அசத்திட்டே.. - இயக்குநர் இமயத்தின் பாராட்டு இது\n▪ 'விஷால், மூன்று நாட்கள் வரை தாக்குப் பிடிக்கின்றவா புதுப் படங்கள்' - சுரேஷ் காமாட்சி\n▪ ரஜினி முதல் விஷால் வரை முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய சுரேஷ் காமாட்சி\n▪ 'சிரிக்க விடலாமா'வைச் சிந்திக்க விடலாமாவாக்கிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\n▪ \"நடிகர் சங்கத்தில் பீட்டா உறுப்பினர்கள் வேண்டாம்... தமிழ் நடிகர் சங்கம்னு பேர மாத்தணும்\n▪ தியேட்டர் கேன்டீன்களில் பாப்கார்ன் விலையைக் குறைங்கப்பா – சுரேஷ் காமாட்சி ‘பொளேர்’\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kabali-rajini-02-03-1626273.htm", "date_download": "2018-11-21T04:24:53Z", "digest": "sha1:Q6E47NIK3W5IFMAZZD4GMYKAHB7ZHESS", "length": 5955, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலி டீசர் ரிலீஸ் எப்போது? - Kabalirajini - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nகபாலி டீசர் ரிலீஸ் எப்போது\nரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதைதொடர்ந்து தற்போது இப்படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கியுள்ளது.\nஎனவே முதலாவதாக இப்படத்தின் டீசர் தயாராகும் எனவும் விரைவில் டீசர் வெளிவர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த்தின் மனைவியாக ராதிகா ஆப்தேவும் மகளாக தன்ஷிகாவும் நடித்துள்ளனர்.\n▪ அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்\n▪ மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா\n▪ சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்\n திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்\n▪ 2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்\n▪ இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி\n▪ இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ\n▪ தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி\n▪ கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை\n▪ கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/cctv-camera-2mp-08-camerashikvision-for-sale-colombo-4", "date_download": "2018-11-21T04:49:28Z", "digest": "sha1:3LWHQ4N3DY325PDQ37SB4CLYJMFYSDXD", "length": 6099, "nlines": 104, "source_domain": "ikman.lk", "title": "டிரேட்ஸ் சேவைகள் : CCTV CAMERA 2MP-08 CAMERAS | பொரலஸ்கமுவ | ikman", "raw_content": "\nSafecom Information Systems (Pvt) Ltd அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு12 ஒக்டோ 3:36 பிற்பகல்பொரலஸ்கமுவ, கொழும்பு\n0773207XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0773207XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nஅங்கத்துவம்59 நாள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்1 நாள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்43 நாள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்59 நாள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்58 நாள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/d9d0f500f3/the-next-best-entrepreneurial-country-of-16-factors-", "date_download": "2018-11-21T04:48:09Z", "digest": "sha1:JM3DHMM2HFOZCEKSMKHAN3TFS72C7PPE", "length": 16182, "nlines": 98, "source_domain": "tamil.yourstory.com", "title": "இந்தியா அடுத்த சிறந்த தொழில்முனை நாடு என்பதற்கான 16 காரணிகள்!", "raw_content": "\nஇந்தியா அடுத்த சிறந்த தொழில்முனை நாடு என்பதற்கான 16 காரணிகள்\nடிசம்பர் 2015 'மன் கி பாத்' ரேடியோ உரையின் போது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி \"ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா\" என்ற திட்டத்தை தொடக்கி வைத்தார். இது இந்திய தொழில்முனை நிறுவனங்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற அடிப்படையில், இந்தியாவை ($1.596) விட சீனா ($7.594) ஐந்து மடங்கு அதிக உற்பத்தி செய்கிறது. ஆனால் இதை எல்லாவற்றையும் நமது புதிய தொழில்முனைக் கொள்கைகள் மாற்றி அமைக்கவுள்ளது.\nதொழில்முனை நிறுவனம் தொடங்க இதுவே சரியான தருணம் என்பதற்கான சில காரணங்கள் இதோ :-\n1. இந்த ஆண்டு தொழில்முனை நிறுவனங்களின் மொத்த நிதி திரட்டல் ஒன்பது பில்லியன் டாலர்கள் ஆகும். இது அந்தமான் நிகோபார், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களின் கூட்டு ஜிடிபி யை விட அதிகமாகும்.\n2. ஆன்லைன் வர்த்தகத்தின் தலைமகன் என்று வர்ணிக்கப்படும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஒரு இந்திய மாநிலமாக இருந்தால், இதனுடைய மதிப்பைக் கணக்கில் கொண்டால், 13 மாநிலங்களின் (யூனியன் பிரதேசங்கள் உள்பட) ஜிடிபி யை விட பல்மடங்கு அதிகம்.\n3. $2.07 ட்ரில்லியன் மதிப்போடு உலகளவில் ஜிடிபி யில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. 70 சதவிகிதம் மக்கள் கிராமத்தில் வாழும் நிலையில், உற்பத்தியின் பெரும் பங்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரத்தில் இருந்து தான் வருகிறது. ஆகவே கண்டறியப்படாத ஆற்றல் வளம் இன்னும் இருக்கிறது என்றே தெரிகிறது.\n4. பல ஆண்டுகளாக உள்ள வேதாந்தா, கிராசிம், GSK போன்ற நிறுவனங்களை விட தொழில்முனை நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மதிப்பீடு மிக அதிகம்.\n5. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே. 1.4 மில்லியன் பணியாளர்கள் கொண்ட உலகின் எட்டாவது மிக பெரிய பணி நிறுவனம். ஒதுக்கீடுகளில் திறனற்ற முறை, கேட்டரிங் செயல்பாடு, செயல்முறை ஒழுங்குபடுத்தலில் உள்ள சவால்கள் என்று நிறைய பணிகள் மிகுந்த இத்துறையில் தொழில்முனை நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. இது இவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புள்ளது.\n6. ஒரு பில்லியன் டாலர் மேல் மதிப்பீடு கொண்ட உலகின் யூனிகார்ன் பட்டியலில் இடம்பெற்றுள்ள 5.7 சதவிகிதம் தொழில்முனை நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. சர்வதேச அளவில் ஒப்பிடும் போது இங்கிருக்கும் நிதி ஆதாரம் குறைவு என்றபோதிலும் இது வளர்ச்சி நிலையில் உள்ளது. Flipkart, Snapdeal, Ola, Paytm, Quikr, Zomato, Mu Sigma மற்றும் InMobi ஆகியவை இந்தியாவின் யூனிகார்ன் நிறுவனங்கள்.\n7. 2015 ஆம் ஆண்டு 290 மில்லியன் டாலர்கள் நிதியை பதினேழு நிதி நிறுவனங்கள் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு மிக அதிக நிதி பெற்றத் துறை இதுவாகும். கட்டண வங்கிகளுக்கான நெறிமுறைகள��� ரிசர்வ் வங்கி தளர்த்தியது தொழில்முனை நிறுவனங்கள் புதுமைகளை மேற்கொள்ள ஏதுவாக்கியது.\n8. பி2சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பதினோரு நிறுவனங்கள் 3.377 பில்லியன் டாலர்கள் அளவில் நிதி பெற்றது. கடந்த ஆண்டில் நிதி பெற்ற நிறுவனங்களில் 33 சதவிகிதம் மேல் இத்தகைய நிறுவனங்கள் இடம்பெற்றன, மேலும் 50 சதவிகிதம் மேல் இந்த நிறுவனங்கள் யூனிகார்ன் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n9. தொழில்முனை நிறுவனங்களுக்கு கிராமப்புற இந்தியா மிக பெரிய சந்தை. பிராந்திய மொழியில் சேவை என்பது இத்தகைய சந்தையை கைப்பற்ற சிறந்த வழி. சர்வதேச நிறுவனங்களை விட நம் நாட்டு தொழில் முனைவர்களுக்கு இது கூடுதல் பலம்.\n10. உலக வங்கியின், 'டூயிங் பிசினஸ் ரிப்போர்ட்' என்ற அறிக்கையின் படி 2008 ஆம் ஆண்டு 120 ஆம் இடத்தில இருந்த நாம் 2014 ஆம் ஆண்டு 132 ஆம் இடத்தில் இடம்பெற்று சரிவை சந்தித்தது. 2016 ஆண்டுக்கு 130 என்று சற்றே முன்னேற்றம் அடைந்தாலும், தொழில்முனை தாராள கொள்கைக்கு பின்னர் இது முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\n11. கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து ஆந்திரா, ராஜஸ்தான் என பல மாநிலங்கள் தொழில்முனை நிறுவனங்களை ஊக்குவிக்க தொடங்கியுள்ளன. மொத்த வரவு செலவு திட்டத்தில் ஒரு சதவிகிதம் தொழில்முனைவுக்கு என ஒதுக்க கேரள அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. தொழில் முனைவர்களுக்கு பயிற்சி அளிக்க IIMC உடன் மேற்கு வங்காள அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மாநிலத்தின் அரசாங்கமும் தொழில்முனை நிறுவனங்களை ஊக்குவிக்கும் முறைகளை ஏற்படுத்தியுள்ளது.\n12. ஃப்ளிப்கார்ட் சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் போர்பஸ் பில்லியனர் பட்டியலில் இடம்பெற்றனர். இந்த வருடப் பட்டியலில் மேலும் பல தொழில்முனைவர்கள் இடம்பெறும் வாய்ப்புள்ளது.\n13. 'World Startup Gnome Project 2015' வெளியீட்டின் படி தொழில்முனைக்கு ஏற்ற இடமாக உலகில் ஐந்தாவது இடத்தில் பெங்களூரு நகரம் இடம்பெற்றுள்ளது.\n14. தொழில்முனை நிறுவனம் என்பதின் புரிதலில் உள்ள சிக்கலால், நாட்டின் உள்நாட்டு தயாரிப்பு வளர்ச்சிக்கு இத்தகைய நிறுவனங்களின் பங்கீடு பற்றி கணிக்க முடியவில்லை. ஆனால் தேசிய கொள்கை அறிவிப்பிற்கு பின்னர் இவர்களின் பங்கீட்டை அறிய முடியும் என்றே எதிர்பார்க்கலாம்.\n15. தொழில்முனைவுக்கு கூடுதல் மதிப்பெண், ஸ்டார்ட் அப் வில்லேஜ் போன்ற முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் கேரளா மாநிலத்தை தொழில்முனைவில் முன்னோடியாக இடம்பெற செய்துள்ளது.\n16. 'லிட்டில் ஐ லாப்ஸ்' என்ற நிறுவனத்தை 2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் வாங்கியது. 2015 ஆம் ஆண்டு ஜிப்டயல் நிறுவனத்தை ட்விட்டர் வாங்கியது. லிட்டில் ஐ லாப்ஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் தனது முதல் கையகப்படுத்தலை இந்தியாவில் தொடங்கியது ஃபேஸ்புக் . நமது தொழில்நுட்ப வலிமையை பெருக்கும் விதமாக இத்தகைய கையகப்படுத்தல் மேலும் அதிகரிக்கும். ரத்தன் டாட்டா, மோகன்தாஸ் பை போன்ற தேர்ந்த தொழிலதிபர்கள் கடந்த வருடம் தொழில்முனை நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக நிதி முதலீடு மேற்கொண்டனர்.\nஅரசிடம் தொழில்முனை நிறுவனங்களின் எதிர்பார்ப்பு பற்றி அறிந்து கொள்ள http://yourstory.com/2016/01/startup-india-standup-india-responses/\n16 ஜனவரி 2016 அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய அரசின் \"Startup India StandUp India\" இயக்கத்தில் யுவர்ஸ்டோரி பங்குகொண்டதில் பெருமிதம் கொள்கிறது.\nஆக்கம்: ஆதித்ய பூஷன் த்விவேதி | தமிழில்: சந்தியா ராஜு\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arulnidhi-iravukku-aayiram-kangal-27-04-1841641.htm", "date_download": "2018-11-21T04:10:53Z", "digest": "sha1:XQ6QVMOLBCLF25E244U4T6ABJEP5EYZL", "length": 6502, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - ArulnidhiIravukku Aayiram Kangal - இரவுக்கு ஆயிரம் கண்கள் | Tamilstar.com |", "raw_content": "\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅருள்நிதி நடிப்பில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம் வருகிற மே 11-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமு.மாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.\n`ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இரவுக்கும், இரவில் நடைபெறும் பல மர்மங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும்.\nஅந்த வகையில் ஒரு பிரச்சனையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான் என்பதை மையப்படுத்தி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\n▪ சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..\n▪ படத்தின் அந்த காட்சிகள் கண்களை இமைக்காமல் பார்க்க வைக்கும் - என்ன படம் தெரியுமா\n▪ குடியரசு தினத்தன்று ஜனங்க மட்டுமில்ல... அவ்வளவா சினிமாவும் வரல\n▪ மாயமான ரம்யா திடீர் வாய்ஸ்\n▪ \\\"ஐஸ்வர்யாராயும் ஆயிரம் காக்காவும்\\\"..\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-samantha-01-12-1524280.htm", "date_download": "2018-11-21T04:19:15Z", "digest": "sha1:YFZSWYT4NIAZRARDP4TNCQLTZQ25ENG2", "length": 8064, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "70 குழந்தைகளின் இருதய சிகிச்சைக்கு உதவிய சமந்தா..! - Samantha - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\n70 குழந்தைகளின் இருதய சிகிச்சைக்கு உதவிய சமந்தா..\nநடிகைகள் பிறந்த நாள் விழாக்களை ஆதரவற்றோர் இல்லங்களில் நடத்தி நிதி உதவியும் வழங்குகிறார்கள்.\nஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒரு குழந்தையை தத்தெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.\nஇதுவரை 30 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கான தங்குமிடம், படிப்பு செலவு, உணவு போன்றவற்றை கவனித்து கொள்கிறார். நடிகை நமீதா சொந்த செலவில் காசிமேடு பகுதியில் கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தார்.\nநடிகை சினேகா உடல்தானம் செய்துள்ளார். நடிகை திரிஷா பிராணிகள் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறார். தெருநாய்களை பிடித்து பராமரித்து, தத்து கொடுத்து வருகிறார். நடிகை சமந்தா உடல்தானம் செய்ததோடு 70 ஏழை குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்யப்போவதாக அறிவித்தார்.\nஇதற்காக, பிரதியூஷா என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பு மூலம் குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யும் பணி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் நேற்று தொடங்கியது.\nஒரு வாரம் தொடர்ந்து குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இருதய குழாயில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளை அடைத்தும், இருதய ரத்த நாள அடைப்புகளை நீக்கியும் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.\nஇங்கிலாந்தில் இருந்து வந்த பிரபல இருதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இந்த சிகிச்சையை அளிக்கிறார்கள். இருதய அறுவை சிகிச்சை பெற்றுக்கொண்ட குழந்தைகளை சமந்தா நேரில் சந்தித்து ஒருநாள் முழுவதையும் அவர்களுடன் செலவிடுகிறார்.\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ சமந்தா நடிக்க தடையா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா\n▪ இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா\n▪ அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்\n▪ போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா\n▪ தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை\n▪ சோக கவலையில் மூழ்கிய சமந்தா..\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/26008/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-21T03:28:25Z", "digest": "sha1:33M5QT4EDM6O45XZUQRCRMM2IXNCSPFG", "length": 23727, "nlines": 186, "source_domain": "www.thinakaran.lk", "title": "எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பதிலாக அதிகாரத்தை கைப்பற்றுங்கள் | தினகரன்", "raw_content": "\nHome எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பதிலாக அதிகாரத்தை கைப்பற்றுங்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பதிலாக அதிகாரத்தை கைப்பற்றுங்கள்\nமஹிந்த அணியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதைவிடுத்து முன்னர் ஆளும் தரப்பில் உள்ள ஐ.ம.சு.மு உறுப்பினர்களையும் உள்ளடக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இருக்கும் அடையாளங்களை ஏற்றுக் கொள்ளாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் அது அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துவிடும் என்றும் அவர் கூறினார்.\nஎதிரணியில் 70 ஆசனங்கள் இருப்பதாயின் ஆளும் கட்சியில் உள்ள 26 பேருக்கு கீழ்பட்டு இருக்காமல் ஐ.ம.சு.முவின் நிறைவேற்றுக் குழுவில் பங்குபற்றி சகலரையும் இணைத்துக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும். அதனைவிடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற முயற்சிப்பது அர்த்தமற்றது என்றும் குறிப்பிட்டார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுந்த வாதப் பிரதிவாதத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அநுரகுமார திசாநாயக்க இதனைக் கூறினார்.\n19ஆவது திருத்தச் சட்டமூலத்தின் கீழ் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அடையாளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் கட்சிகள் தொடர்பில் தெளிவான நிலைப்பாடு உள்ளது. இதன் கீழேயே கட்சிகள் இணைந்து எவ்வாறு தேசிய அரசாங்கத்தை அமைப்பது போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அடையாளத்தை மதிக்காது செயற்பட்டால் எதிரணியில் இருக்கும் கட்சியொன்று தனக்கு விரும்பியவர்களுடன் கூட்டணியை ஏற்படுத்தி தேசிய அரசாங்கத்தை உருவாக்க முடியும். எனவே இது விடயத்தில் எடுக்கப்படும் முடிவு அரசியலமைப்பை மீறுவதாக அமைந்துவிடும்.\n19ஆவது திருத்தத்தின் கீழ் கட்சிகளுக்கு கிடைத்த அடையாளத்துக்கு அமைய எதிர்க்கட்சிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பி மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 23 பேரைக் கொண்ட சிறியதொரு எதிர்க்கட்சியே உள்ளது. எனவேதான் நேரம் ஒதுக்குவதில் எதிர்க்கட்சிக்கு 30 வீதமும் 70 வீதம் ஆளும் கட்சிக்கும் வழங்கி வருகின்றோம். எனினும் எதிர்க்கட்சிக்கு 60 வீதமும் அரசாங்கத்துக்கு 40 வீதமுமே சாதாரண வழக்கமாகும். தற்பொழுது ஆளும் கட்சிக்கே அதிக நேரம் வழங்கியுள்ளோம்.\nஅது மாத்திரமன்றி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு தனியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. தனிக்கட்சி என்ற அடையாளத்தின் கீழ் தினேஷ் குணவர்த்தன கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சித் தலைவராகவிருந்த நிமல் சிறிபால டி.சில்வா, தனது கட்சித் தலைவர் பதவியை தினேஷ் குணவர்த்தனவுக்கு வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற பதாகையைப் பிடித்தமைக்காக கட்சித் தலைவர் பதவி தினேஷ் குணவர்த்தனவுக்கு கிடைக்கவில்லை. இது அவர்களுடைய கட்சி விவகாரம்.\nஇதுபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் ஐ.ம.சு.முவைச் சேர்ந்த 70 பேரும் ஆளும் கட்சியில் உள்ள 26 பேரையும் தம்முடன் இணைத்துக் கொண்டு அதிகாரத்தைப் பிடிக்க முயற்சிக்க வேண்டும். ஆளும் தரப்பில் உள்ள 26 பேருக்கு கீழ்ப்பட்டு இருக்கத் தேவையில்லை. ஐ.ம.சு.முவில் முன்னாள் ஜனாதிபதிகள், பாரிய ஒருங்கிணைப்பாளர்கள் பலரும் இருக்கின்றனர். எதிர்க்கட்சிப் பதவியைக் கோருபவர்கள் ஐ.ம.சு.முவின் நிறைவேற்றுக் குழுவுக்குச் சென்று சகலரையும் ஒன்றிணைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும்.\n19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் நிமல் சிறிபால டி.சில்வா எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விடயத்தை அப்போது எவரும் பிரச்சினைக்கு உட்படுத்தியிருக்கவில்லை என்றார்.\nஇதேவேளை, மஹிந்த அணியைச் சேர்ந்தவர்கள் கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்பட முடியாது என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரி���ித்தார்.\nஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும். பாராளுமன்றத்தில் ஆறு கட்சிகளே அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த அணியினர் கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்படுகின்றனர் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாராளுமன்றத்தை மோதலின்றி முன்னெடுக்க சர்வகட்சி மாநாட்டில் கட்சித் தலைவர்கள் இணக்கம்\nஜனாதிபதியின் சமாதான முயற்சிக்கு வெற்றி பாராளுமன்றத்தினுள் அமைதியாகவும் வன்முறையைத் தவிர்த்தும் செயற்படுவது தொடர்பில் சர்வகட்சி மாநாட்டில்...\nமஹிந்த, ரணில் பங்கேற்புடன் சர்வகட்சி சந்திப்பு ஆரம்பம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சி பிரதிநிதிகள் சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது.ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் குறித்த...\nமக்கள் விடுதலை முன்னணி கலந்துகொள்ளாது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (18) பிற்பகல் 5.00 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சர்வகட்சி சந்திப்பில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என...\nகுழப்பங்களுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும்\n'தேர்தலுக்கு செல்வதுதான் ஒரே தீர்வு'சபாநாயகர் தொடர்ந்தும் அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறி தான்தோன்றித்...\nபெரும்பான்மை இல்லாமல் அரசு பதவியிலிருப்பது அரசியலமைப்புக்கு முரண்\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத நிலையில் ஒருவர் பிரதமராகவோ அவரது அரசாங்கம் பதவியிலிருப்பதோ அரசியலமைப்புக்கு முரணானதாகும் என்பதுடன் அது...\nஜனாதிபதி, பொதுத் தேர்தல்களுக்கு ஒன்றாக முகம் கொடுக்கத் தயார்\nஐ. தே. மு. தலைவர் ரணில் விக்கிரமசிங்கஅரசியலமைப்புக்கமைய அரசாங்கம் ஒன்றை அமைத்த பின் ஜனாதிபதி தேர்தலுக்கு பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒன்றாக முகம்...\nபொதுத் தேர்தலுக்கு கைகோர்க்குமாறு பிரதமர் அழைப்பு\nஓய்வூதியம் குறித்து சிந்திக்காமல் தேர்தலுக்கு தயாராகுங்கள்ஐ.தே.க, மேற்குலக நாடுகளின் நண்பனாக சபாநாயகர்தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு 225 எம்....\nகுழப்பத்திற்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்க வேண்டும்\nபாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை மற்றும் இரத்தம் சிந்தும் நிகழ்வுகளுக்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர்கள்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16) முதல் எரிபொருள் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர்...\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மஹிந்தவே தொடர்ந்தும் பிரதமர்\nஎதிர்கால நடவடிக்ைககள் தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுப்பார்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு...\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை\nதற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சரவைக்கும் எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.இன்றைய...\nபல்கேரிய அணி பயிற்சியாளர் இடைநிறுத்தம்\nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கேரிய அணி பயிற்சியாளர் பேடார்...\nஅரையிறுதியில் இராணுவம் − பொலிஸ், செளண்டர்ஸ்- − கொழும்பு எப்சி அணிகள் மோதல்\nஇலங்கையின் மிகப் பழமையான கால்பந்து தொடரான வான்டேஜ் எப்.ஏ. கிண்ண சுற்றுப்...\nபொலிஸ் விளையாட்டுக் கழகம் வான்டேஜ் எப்.ஏ.கிண்ண அரையிறுதிக்கு முன்னேற்றம்\nசுகததாஸ அரங்கில் நடைபெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான...\nஇலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக சுழல் பந்துவீச்சாளர்\nகொழும்பு, எஸ்எஸ்சி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகவுள்ள...\nஆளுநர் வெற்றிக் கிண்ண கடற்கரை கரப்பந்து\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ்...\nபாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் விபத்து; ஒருவர் படுகாயம்\nயாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் - ரயில் விபத்தில் வர்த்தகர் ஒருவர்...\nவெள்ளை பந்து கிரிக்கெட் என்றாலே ரோஹித் சர்மாதான்\nகளத்தில் இறங்கிவிட்டால் தடுத்து நிறுத்த முடியாத ரோஹித் சர்மா ஒருநாள்...\nஇலங்கையில் உலக சாதனை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள்\nஇலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/tamanna-s-advice-celebrate-diwali-043007.html", "date_download": "2018-11-21T03:41:34Z", "digest": "sha1:AT4STLYL2RNKMSH7VP24YBX2MB66GMCI", "length": 10362, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போறீங்களா?: தமன்னா சொல்வதை கேளுங்க | Tamanna's advice to celebrate Diwali - Tamil Filmibeat", "raw_content": "\n» தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போறீங்களா: தமன்னா சொல்வதை கேளுங்க\n: தமன்னா சொல்வதை கேளுங்க\nசென்னை: தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க காத்திருப்போர் நடிகை தமன்னா ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவை கொஞ்சம் பார்க்க வேண்டும்.\nதேவி படம் ஹிட்டான மகிழ்ச்சியில் உள்ளார் தமன்னா. தேவி ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியானதால் மூன்று உட்களிலும் தமன்னாவுக்கு மவுசு அதிகரித்துள்ளது.\nபடத்தை பார்த்தவர்கள் எல்லோரும் தமன்னா நடிப்பில் மிரட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதிலும் பிரபுதேவாவுக்கு இணையாக தமன்னா டான்ஸ் ஆடியுள்ளார் என்று விமர்சனம் வந்துள்ளது.\nநாளை தீபாவளி பண்டிகைக்காக அனைவரும் பட்டாசு வாங்குவதில் மும்முரமாக இருக்கும்போது தமன்னா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nவீடியோவை பார்த்துவிட்டு பட்டாசு வெடிப்பதா, வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெற���ம் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடேங்கப்பா, ப்ரியங்கா திருமணம் நடக்கும் அரண்மனையின் ஒரு நாள் வாடகையே ரூ. 43 லட்சமாமே\nபர்ஸ்ட் கமலுக்காக... இப்போ அஜித்துக்காக... நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா.. போலீசாகிறார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/2377-radhika-selvi-quits-politics.html", "date_download": "2018-11-21T04:10:19Z", "digest": "sha1:ENXWLDWYDX6NPBHQMAB5DPBQIILMPYU4", "length": 5478, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: அரசியலுக்கு முழுக்குப்போட்ட ராதிகா செல்வி! | radhika selvi quits politics", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: அரசியலுக்கு முழுக்குப்போட்ட ராதிகா செல்வி\nகடந்த 2003 அதிமுக ஆட்சியில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் அகில இந்திய நாடார் பேரவைத் தலைவர் வெங்கடேச பண்ணையார். இதைத் தொடர்ந்து 2004 நாடாளு மன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி, தேர்தலில் வெற்றிபெற்று உள்துறை இணை அமைச்சரும் ஆனார்.\nஆனால், அடுத்த தேர்தலில் அவருக்கு திமுக சீட் கொடுக்கவில்லை. அத்துடன் அரசியலைவிட்டு விலக ஆரம்பித்த ராதிகா செல்வி, இப்போது முற்றிலுமாக ஒதுங்கி சென்னையில் செட்டிலாகிவிட்டார். எப்போதாவது ஊர்ப்பக்கம் வந்து போகிறார். பண்ணையார் காலத்துப் பகை நிழல் எதுவும் தன் மீது படிந்துவிடாதபடி, மகனை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவதில்தான் இப்போது அவரது முழு கவனமும்\nஹாட் லீக்ஸ்: பொன்.மாணிக்கவேலா கொக்கா\nஹாட் லீக்ஸ்: சொந்தமென்ன... பந்தமென்ன..\nஹாட் லீக்ஸ்... பளிச்சென வந்தாரே..\nஹாட்லீக்ஸ் : கானாரூனாவுக்கு பீட்டர் வைத்த பஞ்ச்\nஹாட் லீக்ஸ் : அமைச்சர் கடத்தும் கொள்ளிடத்து மணல்\nஹாட் லீக்ஸ்: அதனால்தான் அப்படிச் சொன்னாரோ\nஹாட் லீக��ஸ்: அரசியலுக்கு முழுக்குப்போட்ட ராதிகா செல்வி\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசிட்டுக்குருவியின் வானம் 10: தேனருவி டூ தேனருவி\nகாலமெல்லாம் கண்ணதாசன் 10: அஞ்சு ரூபாய்’ பாட்டு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/91595-five-fruits-that-would-reduce-excess-belly-and-prevent-heart-disease.html", "date_download": "2018-11-21T03:40:19Z", "digest": "sha1:7NHW7AFSH3COBF7IMWYMGI3QFMQXIH2D", "length": 19399, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "Five Fruits that would reduce excess belly and prevent heart disease | Five Fruits that would reduce excess belly and prevent heart disease", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:39 (07/06/2017)\nடெல்டாவில் விவசாயம் பாதித்ததற்கும்... ஆப்ரிக்காவுக்கும் உள்ள தொடர்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``ம��்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/184105", "date_download": "2018-11-21T03:56:08Z", "digest": "sha1:2R6YPQCM4J7KPN7TSCLKJISAOSCUPMLT", "length": 17813, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "போலி ஐடி கார்டு உடன் பாருக்கு குடிக்க சென்ற இளம் நடிகை..? விரட்டியடித்த ஊழியர்கள்! - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nபோலி ஐடி கார்டு உடன் பாருக்கு குடிக்க சென்ற இளம் நடிகை..\nபிறப்பு : - இறப்பு :\nபோலி ஐடி கார்டு உடன் பாருக்கு குடிக்க சென்ற இளம் நடிகை..\nபிரபல பாலிவுட் நடிகை ஆலியாபட் பார்க்க சிறுமி போல் காட்சியளிப்பார். அதனால் தான் என்னவே அவருக்கு இப்படி ஒரு சம்பவம் லண்டனில் நடந்துள்ளது.\nலண்டனில் உள்ள பார் ஒன்றுக்கு ஆலியா பட் சென்றுள்ளார். பார்க்க சின்ன பொண்ணு போல் அவர் இருந்ததால், பவுன்சர்கள் ஆலியாபட் மைனர் என நினைத்து பாருக்குள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லையாம். இருந்த போதிலும் ஆலியா தனது ஐடி கார்டை எடுத்துக் காட்டி அவர்களிடம் வாதாடியுள்ளார்.\nஇருந்த போதிலும் பவுன்சர்கள் அவரை நம்பவில்லையாம். மேலும் தனது ஐடிகார்ட்டை எடுத்து, தான் 24 வயதை கடந்து விட்டதாக கூறியுள்ளார். பாருக்கு வருவதற்காக ஆலியா போலி ஐடி கார்டு கொண்டு வந்ததாக நினைத்து அவரை பாருக்கு செல்ல அனுமதிக்கவில்லையாம். இதனை ஆலியா பட்டே வருத்துடன் தனது நண்பர்களிடன் தெரிவித்து வருகிறார்.\nPrevious: தமிழ் நடிகை வெளிநாட்டில் தங்கி இருந்தபோது, அறைக்குள் நுழைந்தவன் செய்த காரியம்\nNext: ராஜ மௌலியின் பிரமாண்ட ‘நான் ஈ ‘ கதை உருவானது எப்படி தெரியுமா.. ஒரு நாள் இரவு இரண்டுமணி…\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஇலங்கை ��ுழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால��, பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=56&sid=e6f9bc5b69423812f9ce188135d8a7a1", "date_download": "2018-11-21T04:39:00Z", "digest": "sha1:6IWJXRU7SLILUCZVUOCNWEMF3LQEJ5J2", "length": 37131, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "பொழுதுப்போக்கு (Entertainment) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வர���கைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\n“சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\nநிறைவான இடுகை by santhoshpart\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பாலா\nசைவம் - சினிமா விமர்சனம்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nதவறான தமிழ் விரோத செய்தியை வெளியிட்ட நடிகர் விவேக்- தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் \nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதிரைப்படங்களை விளம்பரதாரர்கள் கொண்டு இலவசமாக திரையரங்குகளில் மலையாளப்படம் புதிய திரைப்பட விநியோகம் முறை\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஐயோ ஒரே கடியா இருக்கே\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக 6 மாதங்களில் 100 படங்கள் வெளியீடு\nநிறைவான இடுகை by வேட்டையன்\nயூடியூபில் 200 கோடி பார்வையாளர்களை தாண்டிய ‘கங்கம் ஸ்டைல்’ பாடல்\nநிறைவான இடுகை by பூவன்\nகவுண்டமணி செந்தில் ஒரு கலந்துரையாடல்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by வளவன்\nநீ எங்கே என் அன்பே சினிமா விமர்சனம்...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nமே டே.. தல டே...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகோச்சடையான் பொம்மைப் படமா… – ஹாலிவுட் தயாரிப்பாளரின் விளக்கம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nரசிகர்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும்.\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற ச��ல யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவ���தைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-new-delhi/newdelhi/2018/sep/12/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2998372.html", "date_download": "2018-11-21T03:51:05Z", "digest": "sha1:Z7PNSI2FEBDKN27YOWXSKTTIJ333VO2E", "length": 8450, "nlines": 38, "source_domain": "www.dinamani.com", "title": "ஊடகங்கள் வழக்கு விசாரணை நடத்துவது போல் செயல்படுவதை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தாக்கு - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 21 நவம்பர் 2018\nஊடகங்கள் வழக்கு விசாரணை நடத்துவது போல் செயல்படுவதை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தாக்கு\nஊடகங்கள் வழக்கு விசாரணை நடத்துவது போல் செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், ஊடகங்களுக்கு சரியான எல்லையை வகுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.\nபிகார் மாநிலம், முசாஃபர்பூரில் உள்ள அரசு உதவி பெறும் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், வழக்கின் விசாரணை குறித்து ஊடகங்கள் செய்தி எதுவும் வெளியிடக் கூடாது என்று பாட்னா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவில், \"பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, \"ஊடகங்களுக்கு எந்தத் தடையும�� விதிக்கக் கூடாது' என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.\nஇந்த மனுவின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக வாதாடிய மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே, \"உயர் நீதிமன்றம் கண்மூடித்தனமாக ஊடகங்கள் மீது தடை உத்தரவை பிறப்பித்துள்ளது' என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள் தெரிவித்ததாவது:\nஇது கையாள்வதற்கு மிக எளிதான விவகாரம் இல்லை. ஊடகங்களுக்குத் தடையேதும் விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், சில சமயங்களில் அவை எல்லை தாண்டி செயல்பட்டு வருகின்றன. ஊடகங்களுக்கும், அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும் இடையே சமநிலை நிலவ வேண்டும்.\nமனதில் தோன்றியவற்றை எல்லாம் ஊடகங்கள் வெளியிட முடியாது. வழக்கு விசாரணைக்கு உளவியல் ஆலோசகர்களின் உதவியையும், குழந்தைகள் நல மருத்துவரின் உதவியையும் விசாரணை ஆணையம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஊடகங்களே பாதிக்கப்பட்ட சிறுமிகளை நேரடியாக பேட்டி எடுப்பது என்பதை அனுமதிக்க முடியாது. வழக்கு விசாரணை நடத்துவது போல் அவை செயல்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.\nஊடகங்களுக்கும் சரியான எல்லையை வகுக்க வேண்டும் என்று கூறி, இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு பிகார் அரசுக்கும், சிபிஐ-க்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, அச்சிறுமிகளிடம் விசாரணை நடத்த பெண் வழக்குரைஞர் ஒருவரை நியமனம் செய்த பாட்னா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பெண் வழக்குரைஞர் நியமனம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரண்பாடாக உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.\nபுதுச்சேரி 3 நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஇளைஞர் காங்கிரஸ் சார்பில் யுவ கிராந்தி யாத்திரை\nதமிழர் நலக் கழகம் சார்பில் குழந்தைகள் தின விழா\nதில்லியில் விவச��யிகள் நவ.29-இல் மீண்டும் பேரணி\n\"கார்கோ'வில் அனுப்பிய வீட்டு பொருள்களை கொண்டு சேர்ப்பதில் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?cat=15", "date_download": "2018-11-21T04:51:30Z", "digest": "sha1:MONVX36Q5IRYVCHLH2G5CU6Y6UAVGOF7", "length": 11773, "nlines": 88, "source_domain": "www.supeedsam.com", "title": "கட்டுரை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகல்நந்தி புல்லுண்ட மகிமைபெறு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர்.\n(படுவான் பாலகன்) திருமூலரால் சிவபூமி என அழைக்கப்பட்ட இலங்கைத் திருநாட்டில் பல சிவ தலங்களும்; அமைந்து இணையில்லா அற்புதங்களையும், அருளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. கிழக்கிலங்கையிலே மீனினங்கள் கவிபாடும் இயற்கை எழில் கொஞ்சும் மட்டக்களப்பு...\nதாந்தாமலை தமிழ் முருகன் வரலாறும், வழிபாடும்\n(படுவான் பாலகன்) ஈழமணிதிருநாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கு மாகாணத்தில் மீனனிங்கள் கவிபாடும் மட்டக்களப்பில் வந்தோரை வாவென்று அழைக்கும் மக்கள் வாழ்கின்ற தேசம் படுவான்கரையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட ஒரு எல்லையிலும்;...\nகுறைந்து போன குழந்தைப் பிறப்பு வீதம்\n– படுவான் பாலகன் – ‘இலங்கை நாட்டில் தற்கால சூழலில் சனத்தொகையடிப்படையில் தமிழர்கள் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இன்னும் ஒரீரு தசாப்தங்களில் சனத்தொகையிருப்பில் மூன்றாம் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிடுவார்கள் போன்றுதான் தென்படுகின்றது’ என மாவடிமுன்மாரி சந்தியில் நின்று...\nஒரு முழுக்கிராமத்து மக்களின் பற்களில் காவிபடிந்த வேதனை\nஒரு முழுக்கிராமத்து மக்களின் பற்களில் காவிபடிந்த வேதனை ——————————————————————————– நீரினால் ஏற்பட்ட விபரிதமோ ——————————————————————————– நீரினால் ஏற்பட்ட விபரிதமோ பரிசோதிக்க முன்வருவார்களோ —————————————————– —- படுவான் பாலகன் —- “குளத்தில், ஆற்றில் குளித்த காலமும்,கிணற்றில் தண்ணீர் அள்ளி குளித்த, குடித்த காலமும் நீங்கி குழாயில் குளிக்கும், குடிக்கும் காலமாகிவிட்டது. தண்ணீர் காசுக்கு...\nவைத்தியசாலையே வாழ்விடமாய் போன சோகம்\n–படுவான் பாலகன் – நாமே, நமது தலையில் மண்ணை அள்ளிப் போடுற நிலையாப்போச்சு வைத்தியசாலை, வைத்தியசாலை என்று ஏறி, இறங்கிற நிலையுமாய் ஆகிட்டு. இப்படி போன முப்பத தாண்டுவதே கஸ்டமாகத்தான் இருக்கும்போல. எ�� தும்பங்கேணி சந்தியில் காலைவேளையில் சாமித்தம்பியும்...\nவீட்டுக்கொரு ஊஞ்சல் கட்டி ஆடியவர்கள் நாங்கள்\n—– படுவான் பாலகன் —- படுவான்கரையில் வீட்டுக்கொரு ஊஞ்சல் கட்டி, ஆடி மகிழ்ந்த காலம் ஒன்று இருந்தது. அது ஒரு சுகமான காலம். ஆனால், அது மறைந்து ஊஞ்சல் என்பது விழாவாக ஓர் பிரதேசத்தில்...\nதண்ணீர் சோறு நாகரீகமற்றதாகி பிறியாணி பிரியமானதா\n– படுவான் பாலகன் – படுவான்கரை மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது யார் மதியவேளை, வெப்பமும் அதிகமாகவுள்ளது. மரத்தின் நிழலின் கீழ் சைக்கிளை வைத்துவிட்டு சிறிது தூரம்நடந்து செல்கையில் படுவான்கரைக்கே உரித்தான இயற்கை அழகும், அத்தான்,...\nகல்வி ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் மண்முனை தென்மேற்கு மகளீர்கள்\n- படுவான் பாலகன் - இழந்தவைகளை பெற்று சாதித்து காட்ட வேண்டுமென்பதே இவர்களின் துடிப்பு. யுத்த வடுக்களை தாங்கிய மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில், பல பெண்கள் விதவைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆண் துணையுள்ள குடும்பங்களே வாழ்க்கையை...\nபடுவான்கரையின் இரு கிராமங்களை, திரும்பிப்பார்க்க வைத்த மகளீர்கள்\n- படுவான் பாலகன் - மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மாணவிகள் தாமும் சாதனை வீராங்கனைகள்தான் என்பதனை சாதித்து காட்டி நிற்கின்றார்கள். பன்சேனை பாரி வித்தியாலயமும், கடுக்காமுனை வாணி வித்தியாலயமும் இந்தச் சாதனைக்கு காரணம்....\nகூத்துப்பனுவல்களை புதிதாக உருவாக்குதலும் அதனை அச்சிட்டு வெளியிடுதல் என்பதும் மிக அருந்தலானவை.\nகூத்துப்பனுவல்களை புதிதாக உருவாக்குதலும் அதனை அச்சிட்டு வெளியிடுதலும் என்பது மிக அருந்தலாகவே நடைபெற்றிருக்கும் சூழலில் காலத்தின் தேவையுணர்ந்து கேதீஸ்வரன் அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்பிரதிகள் உருவாக்கற் தளத்திலும், பேசு பொருளிலும், அமைப்பு முறையிலும் நோக்குதற்குரியதாகின்றது....\nநாடகம் மனித உணர்வை சமுகங்களிடையே கொண்டு சேர்க்கின்றது.\nதமிழ் மொழிக்கு சிறப்பு சேர்ப்பது இயல் இசை நாடகமாகும். இயல் தமிழ் இலக்கணத்துடன் கூடியது. இசை தமிழிசையுடன் இணைந்தது. நாடகம் தமிழ்க்கதை, கூத்து ஆகியவற்றுடன் இணைந்து. நாடக கலைக்கு சிறப்பான இடம் மக்கள்...\nஆரோக்கியம் தரும் யோகக்கலையும் அதன் பஞ்சபூத முத்திரைகளும்.\nஉலகில் அனைத்து செல்வங்களிலும் ஆரோக்கியமான உடலமைப்பே முதற்செல்வமாகும், இதனைப் பற்றி மனிதன் சிந்திக்காது தொலைந்த தன் ஆரோக்கியத்தை பணச்செலவுடனும் பாரதூரமான பக்கவிழைவுகளை தரக்கூடிய நவீன விஞ்ஞானத்தின் பால் தெடுகின்றனர். மாறாக இவ்வாரோக்கியம் எம்முள்ளேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/06/15/kolkata-youth-gets-job-offer-from-google-005596.html", "date_download": "2018-11-21T04:05:25Z", "digest": "sha1:CJT5V33DVNGMFBMEJ7E7476E7PLB4LIG", "length": 18875, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ1.10 கோடி சம்பளம்.. கூகிள் நிறுவனத்தில் வேலை.. விடா முயற்சிக்கு கிடைத்த பரிசு: அபிஃப் அகமத் | Kolkata youth gets job offer from Google - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ1.10 கோடி சம்பளம்.. கூகிள் நிறுவனத்தில் வேலை.. விடா முயற்சிக்கு கிடைத்த பரிசு: அபிஃப் அகமத்\nரூ1.10 கோடி சம்பளம்.. கூகிள் நிறுவனத்தில் வேலை.. விடா முயற்சிக்கு கிடைத்த பரிசு: அபிஃப் அகமத்\nவிரைவில் போன் அழைப்புகளை ஏற்க கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஒரு இணையதளம்.. 5 லட்சம் பயனர்கள் தரவு திருட்டு.. 65,000 கோடி ரூபாய் இழந்த கூகுள்\nவிரைவில் கூகுள் உங்கள் கேள்விக்கான பதில் மட்டும் இல்லாமல் கடனும் அளிக்கும்\nஆதார் ஹெல்ப்லைன் எண்ணை சேர்த்தது நாங்க தான்.. ஒப்புக்கொண்ட கூகுள்..\n21 வயதில் கோடீஸ்வரனான சாதனை மாணவன்..கலக்கும் டி.என்.எம் நிறுவனம்\nஇந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக் கூகிள் அளிக்கும் லான்ச்பேட் ஆக்செலரேட்டர்..\nமனிதனை போன்று சிந்தித்து செயல்படும் டியூப்ளக்ஸ்.. கால் செண்டர் ஊழியர்களுக்கு பாதிப்பா\nகொல்கத்தா: ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் இறுதியாண்டு கம்பியூட்டர் சைன்ஸ் படிக்கும் அபிஃப் அகமத், கூகிள் நிறுவனத்தில் வருடத்திற்கு 1.10 கோடி ரூபாய் சம்பளத்துடன் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார்.\nஇதே மாநிலத்தில் நாடியா, கிருஷ்ணாநகர் பகுதியில் விசித்து வரும் அபிஃப் அகமத் தனது கல்லூரி படிப்பின் இறுதி முடிவுகளுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.\nமுடிவுகள் வெளியான கையோடு அபிஃப் அகமத் கூகிள் நிறுவன பணியில் சேர உள்ளார்.\n1.10 கோடி ரூபாய் சம்பளம்\nஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தலைவர் சமித்தா பட்டாச்சாரியா கூறுகையில், அபிஃப் அகமத் கூகிள் நிறுவனத்தில் வருடத்திற்கு 1.10 கோடி ரூபாய் சம்பளத்துடன் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார். இவரது ப��ி சிங்கப்பூரில் இருக்கும் கூகிள் அலுவலகத்தில் இருந்து துவங்க உள்ளது என்று கூறினார்.\nபொதுவாக இந்தியாவில் இருந்து கூகிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் போன்ற மிகப்பெரிய அமெரிக்க நிறுவனங்களுத்து தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அமெரிக்காவில் தான் பணியில் அமர்த்தப்படுவார்கள், ஆனால் அமெரிக்காவில் தற்போது விசா பிரச்சனை மிகப்பெரிய அளவில் உள்ளதால், பிற நாடுகளில் இருக்கும் அலுவலகங்களில் மாணவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.\nஇப்பல்கலைகழத்தின் கம்பியூட்டர் சைன்ஸ் பிரிவில் சுமாப் 26 பேர் 28.5 லட்சம் முதல் 32.5 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தில் மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளாதாகவும் சமித்தா பட்டாச்சாரியா கூறினார்.\nசகமாணவர்களை விட 3 மடங்கும் அதிக சம்பளத்துடன் கூகிள் நிறுவனத்தில் தனது முதல் வேலையை பெற்றதற்கு தனது விடா முயற்சியே முக்கிய காரணம் என்று அபிஃப் அகமத் கூறினார்.\nமத்திய அரசின் புதிய 'கூகிள் டாக்ஸ்' நடைமுறைக்கு வந்தது..\nஐடி நிறுவனங்களில் அதிகப்படியான சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா: ரூ. 2 லட்சம் காப்பீட்டு திட்டத்தை ரூ 12 க்கு பெறுவது எப்படி\nடாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nவட இந்தியாவை மிஞ்சிய தென் இந்தியா... எப்புடிங்க என மிரண்டு போன ஆர்பிஐ.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/15140955/1191487/fishing-impact-in-Palaverkadu-Fishermen-announced.vpf", "date_download": "2018-11-21T04:42:31Z", "digest": "sha1:P6CMDHU2325FNCI2ZWPZZJIYTNRDZPWI", "length": 16321, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பழவேற்காட்டில் மீன்பிடி தொழில் பாதிப்பு - போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவிப்பு || fishing impact in Palaverkadu Fishermen announced struggle", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபழவேற்காட்டில் மீன்பிடி தொழில் பாதிப்பு - போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 15, 2018 14:09\nபழவேற்காட்டில் முகத்துவாரம் தூர்வாராததால் வரும் 17-ந் தேதி போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.\nபழவேற்காட்டில் முகத்துவாரம் தூர்வாராததால் வரும் 17-ந் தேதி போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.\nபொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், நாட்டு படகுகள் மூலம் மீன் பிடிக்கிறார்கள்.\nஇவர்கள் பழவேற்காடு ஏரியிலிருந்து முகத்துவாரம் வழியாக கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். தற்போது முகத்துவாரத்தை மணல்மேடு அடைத்து விட்டது.\nஎனவே, படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக மீன் பிடிக்க செல்லவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nபழவேற்காடு பகுதியில் உள்ள முகத்துவாரத்தை தூர்வாரி, தூண்டில் வளைவு அமைத்து தர அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை.\nமுகத்து வாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைத்து தரும் வரை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கும் ஆரம்பாக்கம் மீனவர்கள் முதல் பழவேற்காடு பகுதி என 100-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, முகத்துவாரத்தில் அமர்ந்து போராட்டம் நடத்த இருக்கிறோம். வருகிற 17-ந் தேதி இந்த போராட்டம் நடக்கும். அனைத்து மீனவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம்.\nமுகத்துவாரத்தில் போராட அனுமதி மறுக்கப்பட்டாலும்,, குடும்பங்களாக படகில் சென்று, முகத்துவாரத்தில் திட்டமிட்டபடி வரும் 17-ந் தேதி போராட்டம் நடக்கும். இந்த போராட்டத்தின் போது மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க போகமாட்டோம். தூர்வாரி கொடுக்கும் வரை போராட்டம் தொடரும்.\nகஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்கம், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில��� மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nநந்தீஸ், சுவாதி ஆணவ படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்- தொல்.திருமாவளவன்\nவேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு புத்துயிர் கிடைக்க வாய்ப்பு - தென்னை விஞ்ஞானி விளக்கம்\nகுழந்தைகளின் பாதுகாப்பு குறித்து 24ந்தேதி புதிய அறிவிப்பு - லதா ரஜினிகாந்த்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை\nகஜா புயல் பாதிப்புக்கு நிதி கேட்க இன்று டெல்லி பயணம் - எடப்பாடி பழனிசாமி நாளை பிரதமரை சந்திக்கிறார்\nபழவேற்காடு மீனவர்கள் போராட்டம் வாபஸ்\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு தமிழக கடலோரத்தை நெருங்கியது- 2 நாட்களுக்கு மழை பெய்யும்\nஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடையை நீக்கக் கூடாது- மிட்செல் ஜான்சன்\nஆஸி.க்கு எதிரான முதல் டி20- 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\n - தமிழகத்தில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவு\nவட தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன்\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி\nஎன்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு\nவீடியோ: 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக சுட்டுத் தின்ற பகாசுரன்\nகஜா புயல் பாதிப்பு - மன்றம் மூலமாக உதவும் ரஜினி, விஜய்\nகஜா புயல் பாதிப்பு - ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் குடும்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ayyavaikundar.com/ayyavazhi-books/", "date_download": "2018-11-21T03:56:48Z", "digest": "sha1:22BERFXRMPFG6N6SAKHIWHBG4MRMIIW6", "length": 9652, "nlines": 106, "source_domain": "ayyavaikundar.com", "title": "ஆகமங்கள் - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nஅய்யா வைகுண்டர் அருளிய ஆகமங்கள்\n….இந்த ஆகம வேதநூலானது அன்னை மகாலட்சுமி ..மகாவிஷ்ணுவிடம்\n“தீதகலும் நாயகமே சிறந்த மாலே,\nதேசமதி லுமக்கெதிரித் தோன்றித் தென்று\nநீதமுடன் தோன்றியங்கே யுகங்கள் தோறும்\nநிந்தனைகள் படுவதெனக் கறிய சொல்வீர்”.. அகிலம்\nஎன்று கேட்ட அன��னைக்கு இவ்வுலகம் தோன்றியது முதல் கலியுகம் வரை வந்த அசுரர்களின் வரலாற்றையும் அதற்கு நிகராக தான் தோன்றி அவனை அழித்ததையும் இனிவர இருக்கும் தர்மயுகம் பற்றியும் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பியதே அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.\n……ஏகம் ஒரு பரமாக இருக்க அதை இயக்கும் பொருட்டு பரப்பிரம்மமாகிய இறைவன் எண்ணியவுடனே உலக இயக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக வந்த நீடியயுகத்தில் குறோணி என்னும் அசுர தோன்றலை தாமோதரனார் துண்டாறாக பிளந்து அழித்து, யுகாயுகங்கள் தோறும் இந்த ஆறு துண்டுகளின் தோற்றத்தின் மூலம் வரும் அசுரர்களை, தானே அவர்களுக்கு நிகராக தோன்றி அழிக்கும் பொறுப்பையும் இறைவன் ஏற்கிறார்.\n..இப்படியாக, சதுரயுகத்தில் அந்த துண்டுகளில் ஒன்றில் முதல் தோற்றமான குண்டோமசாலி என்னும் அரக்கனை மகாமாலாக நின்று அழித்து,…..\n…..நெடியயுகத்தில் இரண்டாம் துண்டமதில் தோன்றிய தில்லைமல்லாலன், மல்லோசிவாகணன் என்னும் அசுரர்களை திருமாலாக நின்று அழித்து,….\n…..கிரேதாயுகத்தில் மூன்றாம் துண்டின் தோற்றமாக வந்த சிங்கமுகாசூரன், சூரபற்ப்பன் ஆகியோருக்கு வீரபாகு தேவன் மூலம் புத்தி கூறியும் கேளாத காரணத்தால், ஆறுமுகவேலவனாகவும் ……\n…..அவ்வுகத்திலே அவனை இரணியனாக பிறவி செய்து பிரகலாதன் மூலம் புத்தி உபதேசம் செய்தும் கேளாத காரணத்தால் நரசிம்மமாகவும் நின்று அழித்தும்..\n….. திரேதாயுகத்தில் நான்காம் துண்டில் வந்த ராவணனுக்கு அவனது தம்பியான விபீசணன் மூலம் புத்தி புகட்டியும் கேட்காத காரணத்தால் ராமனாக நின்று அழித்து,……\n……..துவராகயுகத்தில் ஐந்தாம் துண்டின் மூலம் வந்த துரியோதனனையும், கம்சன் முதலிட்ட தர்மத்திற்கு எதிராய் நின்ற பல சக்திசாலிகளுக்கும் பீஷ்மர் மூலம் புத்தி சொல்லியும் கேட்கவில்லை என்ற காரணத்தால், கண்ணனாக நின்று அழித்த…\n……அதே மாயவன்தான் ஆறாம் துண்டின் தோற்றமாகிய கலியுக கலியனை அழிக்க., வைகுண்டமாய் வந்தார் என்பதையும் தர்மயுக வரலாற்றையும் முன்னறிவிப்பாக மகாபாரத சகாதேவனாகிய அரிகோபாலனின் அகமிருந்து இறைவன் உரைத்ததே அகிலத்திரட்டு அம்மானை.\n1ம் நாள் அகிலத்திரட்டு அம்மானை திருஏடு\n2ம் நாள் அகிலதிரட்டு அம்மானை திருஏடு\n3ம் நாள் அகிலதிரட்டு அம்மானை திருஏடு\n4ம் நாள் அகிலதிரட்டு அம்மானை திருஏடு\n5ம் நாள் அகிலதிரட்டு அம்மானை ��ிருஏடு\nஅகிலவிருத்தங்கள் - பாகம் 1\nஅகிலவிருத்தங்கள் - பாகம் 2\nஅகிலவிருத்தங்கள் - பாகம் 3\nஅகிலவிருத்தங்கள் - பாகம் 4\nஅகிலவிருத்தங்கள் - பாகம் 5\nஅகிலவிருத்தங்கள் - பாகம் 6\nஅகிலவிருத்தங்கள் - பாகம் 7\nஅகிலவிருத்தங்கள் - பாகம் 8\nஅகிலவிருத்தங்கள் - பாகம் 9\nஅகிலவிருத்தங்கள் - பாகம் 10\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/dhuruva-maharaja-going-to-vaikunta/", "date_download": "2018-11-21T04:32:49Z", "digest": "sha1:5EDXGT3JIEHHLQROCXVYRDBAOTD6UXWV", "length": 37964, "nlines": 161, "source_domain": "tamilbtg.com", "title": "துருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல் – Tamil BTG", "raw_content": "\nதுருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்\nவழங்கியவர்: திரு. வனமாலி கோபால தாஸ்\nஅனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.\nதெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nஇந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 10-12\nசென்ற இதழில் துருவன் கானகம் சென்றதையும் பகவானின் ஆசியைப் பெற்று நாடு திரும்பி முடிசூட்டிக் கொண்டதையும் கண்டோம். இவ்விதழில் அவரது ஆட்சியைப் பற்றியும் அவர் வைகுண்ட லோகம் செல்வதைப் பற்றியும் அறியலாம்.\nபூமண்டலத்தில் துருவ மஹாராஜர் சிசுமாரன் மகள் பிரமி, வாயுவின் மகள் இலா ஆகிய இருவரையும் மணந்து நல்லாட்சி செய்து வந்தார். ஒருநாள் அவரது தம்பி உத்தமன் இமயமலைக்கு வேட்டையாடச் சென்றபோது, யக்ஷர்களால் கொல்லப்பட்டார். இதை அறிந்த துருவ மஹாராஜர் யக்ஷர்களின் தலைநகரான அலகாபுரிக்குச் சென்று விண்ணும் மண்ணும் அதிர தமது சங்கை முழங்கி யக்ஷர்களிடம் போருக்கான அறைகூவல் விடுத்தார்.\nசங்கின் முழக்கத்தைக் கேட்��� யக்ஷர்கள் பற்பல ஆயுதங்களுடன் துருவ மன்னரைத் தாக்க வந்தனர். போரில் மிகவும் தேர்ச்சி பெற்ற துருவ மன்னரோ அவர்களின் அனைத்து ஆயுதங்களையும் முறியடித்து, அவர்களை அழிக்கத் தொடங்கினார். அவரது பேராற்றலைக் கண்டு அதிசயித்த யக்ஷர்கள் அவரைப் பாராட்டிய அதே சமயத்தில் மேலும் இரு மடங்கு ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கத் தொடங்கினர்.\nதுருவ மன்னர் அம்பு மழையால் சூழப்பட்டார். ஆனால், பனிமூட்டத்தினைப் போக்கி வெளிவரும் சூரியனைப் போல சிறிது நேரத்தில் அதிலிருந்து வெளியே வந்தார். அவரது அம்புகள் எதிரிகளின் ஆயுதங்களையும் கேடயங்களையும் துளைத்து அவர்களது உடலைக் கிழித்தன. அவர்கள் அணிந்திருந்த கிரீடங்களும் ஆபரணங்களும் மலைபோல குவிந்தன. சிங்கத்தால் சிதறடிக்கப்பட்ட யானைக் கூட்டத்தைப் போல உயிர்தப்பிய வீரர்கள் தெறித்து ஓடினர்.\nதுருவ மன்னர் யக்ஷர்களிடம் போரிடுதல்\nயுத்த களத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் யாரும் இல்லாததைக் கண்ட துருவ மன்னர், அலகாபுரிக்குள் பிரவேசிப்பதைப் பற்றி தனது சாரதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கடலால் தாம் சூழப்பட்டதைப் போன்றும் பயங்கரமான ஓசையையும், நாலா திக்குகளிலிருந்தும் தம்மை நோக்கி விரைந்து வரும் புழுதிப் புயலையும் துருவ மஹாராஜர் கண்டார். கணப்பொழுதில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது, அம்மழையில் இரத்தமும் சளியும் சீழும் எலும்பும் மலமூத்திரமும் தலையற்ற முண்டங்களும் அவர்முன் விழுந்தன.\nபலவித ஆயுதங்களும் பாறாங்கற்களும் பறந்து வந்தன. நெருப்பை உமிழும் பாம்புகளும் மதங்கொண்ட யானைகளும் சிங்கங்களும் புலிகளும் தம்மை நோக்கி பாய்ந்து வருவதைக் கண்டார். இவை அரக்க குணம் கொண்ட யக்ஷர்களின் மந்திர தந்திரங்களாகும். இவற்றால், சிறிது நேரம் குழப்பமுற்றார் துருவ மன்னர்.\nஅவரின் குழப்பத்தைக் கண்ட சாதுக்களும் முனிவர்களும் உதவுவதற்காக விரைந்து வந்து உற்சாகப்படுத்தினர், துருவ மஹாராஜரே, முழுமுதற் கடவுள் பக்தர்களின் துன்பங்களை நீக்குபவர். அவரது திருநாமம் பக்தர்களுக்கு எல்லாப் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. எனவே, அஞ்சாது பகவானின் திருநாமத்தை உரக்க உச்சரிப்பீராக.”\n(குறிப்பு: ஒருவன் மரணத் தருவாயில், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ர��ம, ஹரே ஹரே என்று பகவானின் திருநாமத்தை உச்சரித் தாலோ கேட்டாலோ, அவன் இந்த ஜட வாழ்வின் பிறப்பு இறப்பு சுழற்சியில் மீண்டும் சிக்காமல் இறை வனின் அடைக்கலத்தை அடைவான் என்பது உறுதி.)\nமுனிவர்களின் ஆலோசனையைக் கேட்ட துருவ மன்னர் ஊக்கம் பெற்று, நாராயண அஸ்திரத்தை வில்லில் பூட்டி நாணேற்றினார். உடனே யக்ஷர்களால் உருவான மாயா தந்திரக் காட்சிகள் எல்லாம் மறைந்து போயின. அதன்பின் அவர் தம் கூரிய அம்புகளால் யக்ஷர்களை வதைத்து, சூரிய மண்டலத்திற்கும் மேலுள்ள உயர்ந்த கிரகங்களுக்கு அவர்களை அனுப்பினார்.\nபோரில் குற்றமற்ற யக்ஷர்களும் வதைக்கப்படு வதைக் கண்டு கருணை கொண்ட மனு, சக முனிவர்களுடன் வந்து துருவ மன்னரை அமைதிப்படுத்தும் வண்ணம் பேசினார். அன்புள்ள புத்திரனே, தேவையற்ற ஆத்திரம் நன்மை தராது; நரகத்திற்குத் தான் வழி வகுக்கும். யக்ஷர்களால் உனது பாசமிகு சகோதரன் கொல்லப்பட்டது உண்மைதான் என்றாலும், குற்றம் செய்யாத பிற யக்ஷர்களை நீ தேவையின்றி கொல்வது தவறாகும். பக்திப் பாதையில் பயணிக்கும் நீ பிற உயிர்களைக் கொல்வது தவறாகும். நீ பகவானின் தூய பக்தன் என்பதால், அனைவராலும் பின்பற்றப்படுபவனாக இருக்கிறாய். உன் தகுதிக்கு இச்செயல் சற்றும் தகாததாகும்.\nகுபேரனின் சந்ததியினரான இந்த யக்ஷர்கள் உண்மையில் உனது சகோதரனைக் கொன்றவர்கள் அல்லர். அவனது மரணத்திற்கு காரணம் அவனது முன்வினைப் பயனே.”\nஸ்வாயம்புவ மனு தொடர்ந்தார், முழுமுதற் கடவுளே அனைத்து உயிர்களுக்குள்ளும் பரமாத்மாவாக வீற்றுள்ளார். பிரம்மதேவர் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் அவரது கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றனர். ஐந்து வயதில் நீ உனது சிற்றன்னையின் வார்த்தைகளால் துன்புற்று முழுமுதற் கடவுளை உணர்வதற்காக வனம் சென்று தவத்தில் ஈடுபட்டாய் அதுபோல, குற்றமற்ற பகவானிடம் நீ இப்போதும் முழுவதுமாக சரணடைய வேண்டும். ஆன்மீக உணர்வில் முன்னேறவிடாமல் தடுக்கும் மோசமான எதிரி சினமே ஆகும். உலகிலிருந்து விடுதலையடைய விரும்பும் ஒருவன் சினத்திற்கு அடிமையாதல் கூடாது.”\nஇவ்வாறு அறிவுரை கூறிய மனுவை துருவ மஹாராஜர் மரியாதை செய்து விடையளித்தார்.\nமனுவின் அறிவுரைகளைக் கேட்டு போரைக் கைவிட்ட துருவ மன்னரின் முன்பு யக்ஷர்களின் தலைவரான குபேரன் தோன்றி, பின்வருமாறு பேசினார், பாவமற்ற சத்தி���ிய புத்திரனே விடுவதற்கரிய உனது பகைமையைக் கைவிட்டதைக் கேள்விப்பட்டு மிகவும் மகிழ்கிறேன். உண்மையில் நீ யக்ஷர்களைக் கொல்லவும் இல்லை, யக்ஷர்களால் உனது சகோதரன் கொல்லப்படவும் இல்லை. பிறப்பிற்கும் இறப்பிற்கும் மூல காரணமாக விளங்குவது பரம புருஷ பகவானின் சக்தியான நித்திய காலமேயாகும். ஆகையினால், அனைத்து உயிர்களுக்கும் இறுதிப் புகலிடம் தருபவரான உன்னத பகவானுக்கு உனது நூறு சதவீத சக்தியைப் பயன்படுத்தி முழு நேரமும் தொண்டு செய்வாயாக. என்னிடம் வேண்டிய வரங்களைப் பெறுவாயாக.”\nதாம் எப்போதும் முழுமுதற் கடவுளை மாறாத நம்பிக் கையுடன் நினைக்க வேண்டும் என்ற வரத்தினை துருவ மஹாராஜர் குபேரனிடம் வேண்டிப் பெற்றார்.\nதுருவ மன்னரின் பக்தித் தொண்டு\nஇல்லம் திரும்பிய துருவ மஹாராஜர் பகவானை திருப்திப்படுத்துவதற்காக உரிய வேள்விகளைச் செய்தார். தமது செல்வச் செழிப்புகளையெல்லாம் பகவானின் புகழைப் பரப்புவதற்காகப் பயன் படுத்தினார். பக்தித் தொண்டின் விளைவாக, அனைத்தும் பகவானிடத்தில் நிலைபெற்றிருப்பதையும் பகவான் அனைத்து உயிர்வாழிகளிலும் இருப்பதையும் அவரால் காண முடிந்தது.\nதுருவ மன்னர், பகவானின் பக்தர்களிடம் மிகுந்த மரியாதையுடனும் ஏழை எளியவர்களிடம் அன்புடனும் குடிமக்களிடம் உண்மையான தந்தையாகவும் சமய அறநெறிகளைப் பாதுகாப்பவராகவும் விளங்கினார். இவ்விதமாக 36,000 ஆண்டுகள் அறம், பொருள், இன்பம் போன்றவற்றை நன்கு நிறைவேற்றி பூமியை ஆட்சி புரிந்தார். பின்னர், ஆட்சிப் பொறுப்பை தம் மைந்தனிடம் அளித்தார்.\nதுருவ மன்னர் ஆழிசூழ் உலகெல்லாம் நீண்டிருந்த தம் ஆட்சி, உடல், மனைவி, மக்கள், சுற்றம், படை, பொற்களஞ்சியம் போன்ற அனைத்தும் பகவானின் மாயா சக்தியின் படைப்புகளே என்று கருதினார். உரிய காலத்தில் இமயமலையின் அடிவாரத்திலிருந்த பத்ரிகாஷ்ரமத்திற்குச் சென்றார். அங்கே தூய நீரில் நீராடி, யோகப் பயிற்சியால் புலன்களைக் கட்டுப்படுத்தி பகவானின் விக்ரஹத்தை மனதில் நிறுத்தினார்.\nபக்தித் தொண்டில் மேலும் வளர்ச்சியடைந்தபோது, கிருஷ்ண பிரேமையால் அவரது உள்ளம் உருகியது, கண்களில் கண்ணீர் பெருகியது, உடலில் மயிர்க்கூச்செறிந்தது. முழுவதுமாக தேக அபிமானத்திலிருந்து விடுபட்ட அவர் ஆனந்தக் கடலில் திளைத்தார்.\nதுருவ மன்னரிடம் முக்தி அடைந்ததற்கான அடையாளங்கள் வெளிப்பட்டவுடன் வானில் ஒளிமயமான அழகிய விமானம் ஒன்று தோன்றி தம்மை நோக்கி வருவதைக் கண்டார். அதில் பகவான் விஷ்ணுவின் எழில்மிக்க இரு துணைவர்கள் இருப்பதைக் கண்டார், செய்வதறியாது திகைத்தார். எனினும், கூப்பிய கரங்களுடன் பகவானின் திருநாமங்களை பக்தியுடன் உச்சரித்தார்.\n(குறிப்பு:–பகவானையும் அவரது பிரதிநிதிகளையும் திருப்திப்படுத்துவதற்கு எளிய வழி, பகவானின் திருநாமங்களை உச்சரிப்பதே. ஆபத்திலும் ஆனந்தத்திலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் பகவானின் திருநாமத்தை உச்சரிப்பதே பக்குவமான முறையாகும்.)\nவிமானத்திலிருந்து இறங்கிய பகவானின் தொண்டர்களான நந்தரும் சுனந்தரும் துருவ மன்னரிடம் கீழ்க்கண்டவாறு உரையாடினர்:\nமன்னரே, உமக்கு எல்லா மங்கலங்களும் உண்டாகட்டும். ஐந்து வயதிலேயே நீர் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டு முழுமுதற் கடவுளை திருப்தி செய்தீர். முழுமுதற் கடவுளின் தூதர்களான நாங்கள் உம்மை வைகுண்ட லோகத்திற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளோம். உமது முன்னோர்களும் முனிவர்களும் தேவர்களும் இதுவரை அடைந்திராத பகவான் விஷ்ணுவின் உலகத்தை நீர் அடைய இருக்கிறீர்.”\nஇதைக் கேட்ட துருவ மன்னர் புனித நீராடி, முனிவர்களை வணங்கி ஆசி பெற்று, விமானத்தை மும்முறை வலம் வந்து, விமானத்தையும் விஷ்ணு தூதர்களையும் பணிந்து வணங்கி, விமானத்தில் ஏற தயாரானார். அச்சமயத்தில், மரணதேவன் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அவர் சற்றும் அஞ்சாமல் அக்காலனின் தலைமீது கால் வைத்து விமானத்தில் ஏறினார். அந்நேரத்தில் தேவர்கள் அவர்மீது மலர்மாரி பொழிந்தனர். கந்தர்வர்கள் அவர் புகழை இனிமையாகப் பாடினர். மத்தளங்கள், துந்துபிகள் மங்கல இசையுடன் முழங்கின.\nவிமானம் புறப்படும் தருவாயில் தம் அன்னையின் நிலையை எண்ணிப் பார்த்தார் துருவ மன்னர். அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்ட விஷ்ணு தூதர்கள், அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த விமானத்தில் அன்னை சுனிதி அமர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டினர்.\n(குறிப்பு:–ஆன்மீகப் பாதையில் துருவருக்கு வழிகாட்டியதால் அன்னை சுனிதிக்கும் மிகச்சிறந்த பேரான வைகுண்ட வாசம் கிடைத்தது.)\nவைகுண்ட விமானம் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கிரகங்களையும் சப்த ரிஷி மண்டலத்தையும் தாண்டி (வழியெங்கும் மங்கல வரவேற்பையும் ���ுகழ்மாலைகளையும் ஏற்றுக்கொண்ட வண்ணம்) சுய ஒளி பெற்ற வைகுண்ட லோகங்களை அடைந்தது.\nபக்தர்களுடன் நட்புறவு கொண்டவர்கள் மட்டுமே அங்கே செல்ல முடியும். இவ்வாறாக, துருவ மன்னர் மூவுலகங்களின் உச்சி சிகரத்தை அடைந்தார். இன்றளவும் அவரின் இருப்பிடமான துருவ லோகத்தை அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன.\nதுருவனின் பெரும் பேற்றை பிரசேதர்களின் வேள்விச் சாலையில் நாரத முனிவர் பின்வருமாறு பாராட்டி பேசினார், கணவனையே தெய்வமாகத் தொழும் சுனிதியின் மைந்தன் துருவன், வேதாந்திகளாலும் வேதங்களை முறையாகப் பின்பற்றுபவர்களாலும் அடைய முடியாத உயர்ந்த நிலையை அடைந்தார். அவர் சின்னஞ்சிறு வயதில் எமது அறிவுரைகளை ஏற்று கடுந்தவங்களை மேற்கொண்டு வெல்வதற்கரிதான பகவானை தன் பக்திமிக்க நற்குணங்களால் கவர்ந்தார்\nதுருவ சரித்திரத்தைக் கேட்பதன் பலன்\nதுருவ மன்னரின் புகழ்மிக்க வரலாற்றை கவனத்துடன் கேட்பவர் தனம், புகழ், நீண்ட ஆயுள் போன்றவற்றைப் பெறுவர், அனைத்து பாவங்களும் நீங்கப் பெறுவர். பக்தியுடன் இச்சரிதத்தைக் கேட்பவர் தூய பக்தித் தொண்டை நிறைவேற்றும் பாக்கியத்தைப் பெறுவர். துருவ மஹாராஜரைப் போன்ற உயர்ந்த குணநலன்கள் வாய்க்கப் பெறுவர். துருவரின் வரலாறு மரணமற்ற வாழ்வை அடைவதற்குரிய மேன்மையான ஞானமாகும்.\nதுருவரின் மரபில் வந்த மன்னர்களின் வரலாற்றை அடுத்து வரும் இதழ்களில் காணலாம்.\nதிரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.\nநாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையிலான உரையாடல்\nநாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையிலான உரையாடல்\nபுரஞ்ஜனன் மறுபிறவியில் பெண்ணாகப் பிறத்தல்\nபுரஞ்ஜனன் மறுபிறவியில் பெண்ணாகப் பிறத்தல்\nமன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை\nமன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ ச��தன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (36) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (33) பொது (122) முழுமுதற் கடவுள் (24) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (74) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (68) ஸ்ரீல பிரபுபாதர் (152) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (67) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (70)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nமண்ணை உண்ட மாயக் கண்ணனின் கோகுலம்\nஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36218", "date_download": "2018-11-21T03:24:20Z", "digest": "sha1:XC4AGJLIKHFDXDCYMQZLRV44EFZA6SHL", "length": 15523, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "மக்களின் நலன்களை முன்னி", "raw_content": "\nமக்களின் நலன்களை முன்னிறுத்தி யாழ். சிறாம்பையடி வீதியால் கனரக வாகனங்கள் பயணிப்பதை தடைசெய்ய வேண்டும் - ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் அனுஷியா\nமக்களின் நலன்களை முன்னிறுத்தி யாழ். சிறாம்பையடி வீதியால் கனரக வாகனங்கள் பயணிப்பதை தடைசெய்ய வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் திருமதி அனுஷியா சந்துரு கோரிக்கை விடுத்துள்ளார்.\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த கூட்டத் தொடர் நேற்று சபை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் -\nயாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி மிக நெருக்கமான போக்குவரத்து நெரிசல் கொண்ட ஒரு பகுதியாகும். இந்நிலையில் இவ் வீதியில் ஆரிய குளம் சந்தி மற்றும் இஸ்ரான்லி வீதி ஆகிய பகுதிகளில் இரண்டு வீதிக் சமிக்ஞை கடவைகள் (சிக்னல் போஸ்ட்) உள்ளன. இதில் ஒன்று புகையிரதத்��ினது. ஒரே வீதியில் இரு சமிக்ஞை விளக்ககள் இருப்பதனால் குறித்த வீதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.\nஆரிய குளம் சந்தி பகுதியில் வீதிக்கடவை உள்ளதை காரணம் காட்டி அதற்கு மாற்றீடான வழிகளை வாகன சாரதிகள் தமது விருப்பு படி மாற்றிக்கொள்கின்றனர்.\nஇதனால் மக்கள் வாழிடங்கள் அடர்ந்ததும் இரண்டு வாகன சுத்திகரிப்பு நிலையங்கள் சதோச நிறுவனம் உள்ளிட்ட மக்கள் பாவனைக்கும் சிறிய ரக வாகனங்கள் போக்குவரத்துக்கு பயன்படும் வீதியாக உள்ள சிராம்பையடி வீதியை இவ்வாகன சாரதிகள் பயன்படுத்திவருகின்ற நிலை காணப்படுகின்றது. இதனால் அடிக்கடி சிறாம்பையடி வீதி நெரிசலடைந்து போக்குவரத்து முடங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றது.\nசிறிய வீதியான இவ்வீதியை சிக்னல் போஸ்ட்களை காரணம் காட்டி இதர பெரிய மற்றும் நடுத்தர வாகனங்களும் இதனடாக தமது பயணங்களை மேற்கொள்ள முயற்சிப்பதால் இப்பகுதியில் உள்ள மக்களது இயல்பு நிலை பாதிக்கப்படுகின்றது. அத்துடன் அடிக்கடி வீதி விபத்துக்களும் ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது.\nஇந்நிலையில் பல தடவைகள் இச்சபையில் கோரிக்கை முன்வைத்தும் குறித்த வீதி அகலிப்பு செய்யப்படாது அதன் மதகுகள் புனரமைக்கப்படாது சிதைவுற்று கிடக்கும் நிலையில் இவ்வாறான அதிகரித்த மேலதிக வாகனங்களின் போக்குவரத்து நடைபெறுவதால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு இது மேலும் அசைளகரியங்களை ஏற்படுத்துகின்றது.\nஅந்தவகையில் இவ்வீதியை மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் சிறிய ரக வாகனங்களின் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் நடைமுறை கொண்டவரப்பட வேண்டும் என அவர் கேரிக்கை விடுத்துள்ளார்.\n\"தேர்தலுக்கு தயார் என்றால் நீதிமன்றம்...\nஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயார் எனத் தெரிவித்து......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nவன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை...\nவறுமை காரணமாக வடக்கில் வாழும் கைம்பெண்கள் கிட்னியை விற்கும் ஆபத்தான......Read More\nமாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி முன்வைக்கபட்ட திட்டங்களை ஆராய்ந்து......Read More\nமக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம்......Read More\nபாதுகாப்பற்ற புகையிரத கடவையி���் விபத்து\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nமாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி முன்வைக்கபட்ட திட்டங்களை ஆராய்ந்து......Read More\nமக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம்......Read More\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த......Read More\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து......Read More\nயாழில் தொடரும் அடைமழை: காற்றின்...\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வருகின்றது.......Read More\nஹட்டன் பஸ் நிலையம் : ஊழியர்...\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஹட்டன் அரச பஸ்......Read More\nயாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து......Read More\nமுல்லைத்தீவு, துணுக்காய் கோட்டைகட்டியகுளம் வான்பகுதிக்கு மேம்பாலம்......Read More\nமட்டக்களப்பு, ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் பல குற்றச்செயல்களுடன்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nநாடாளுமன்ற கலைப்பும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களும்......Read More\nதமிழில் இருந்து உருவாகிறதா ஒரு...\nதமிழில் இருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றியது என்று நாம் வரலாறுகளில்......Read More\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2013/09/185.html", "date_download": "2018-11-21T04:41:51Z", "digest": "sha1:NXVRTRJ7CMKWDEW46TILTRNTCYZXAFAH", "length": 11887, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nபிள்ளையார் கரைப்பும் அப்பாவித் தமிழர்களும் \nஇன்று சென்னையில் மட்டும் 185௦ பிள்ளையார் இன்று கடலில் கரைக்கப் பட்டது. பிள்ளையார் நான்மியை விநாயர் சதுர்த்தி என்ற பெயரில் இந்துத்வா அமைப்புகள் தீவிரமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். ஒரு காலத்தில் தமிழர்கள் வீட்டினுள் அமைதியாக மண் சிலை பிள்ளையார் வைத்து அமைதியான முறையில் கொண்டாடி வந்தனர். அண்மையில் இந்த பிள்ளையார் நான்மி விழாவை வடநாட்டை சேர்ந்த இந்துத்வா அமைப்புகள் கையில் எடுத்தன. இதை இந்து எழுச்சி விழாவாக அறிவிக்கத் தொடங்கின . இஸ்லாமியர் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக இவ்விழாவை முன்னெடுக்க தமிழர்களை கொம்பு சீவி விட்டனர் வடநாட்டு இந்துத்வா அமைப்புகள். ஒவ்வொரு சிலையின் அருகிலும் வடமொழி எழுத்தை தாங்கிய ஓம் என்ற வாசகம் பொருந்திய கொடியை பார்க்கலாம். ஒவ்வொரு பிள்ளையார் சிலை நெற்றியிலும் சமஸ்க்ரிதத்தில் ஓம் என்று எழுதப் பட்டிருக்கும். இந்த திட்டமிட்ட சமஸ்க்ரித்த இந்தித் திணிப்பை தமிழர்கள் தட்டிக் கேட்கவும் முடியாது.\nஅப்பாவித் தமிழர்களும் இவ்விழா தமிழர்கள் விழா என்று நம்பி , வடநாட்டில் நடப்பது போல் ஒருவார கால விழாவாக கொண்டாட விளைந்தனர். அதனால் பிள்ளையார் நான்மி நாள் முடிந்தும் , ஒரு வார காலத்திற்கு தமிழர்கள் வீதியில் ஆங்காங்கே பிள்ளையார் சிலையை வைத்து , பெரும் சத்தத்துடன் பாடல் ஒலிக்கச் செய்தனர். அருகில் பள்ளிகள், மருத்துவ மனைகள், குடியிருப்புகள் இருந்தாலும் அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் நாள் முழுவதும் பாடலை ஒலிபரப்புகின்றனர். பின்பு இந்த சிலைகளை தாரை தப்பட்டைகள் முழங்க சாலையில் கூட்டம் கூட்டமாக நகர்த்தி செல்கின்றனர். இதனால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.\nமேலும் இந்த சிலைகளை ஒரு வார காலம் பாதுகாக்க ஒவ்வொரு சிலைக்கும் மூன்று அல்லது நான்கு காவல்துறை பணியாட்கள் தேவைபடுகின்றனர். நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த போதிய அளவு காவல்துறையினர் இல்லை என்று புலம்பும் அரசு சென்னையில் மட்டும் பல ஆயிரம் காவல்துறையினரை பிள்ளையார் பாதுகாப்புக்கு மட்டும் நியமிக்கிறது. கடலில் கரைக்கும் நாளில் மட்டும் 18,000 காவல்துறையினர் சென்னையில் பிள்ளையார் ஊர்வலத்தில் நியமிக்கப் படுகின்றனர். குறிப்பாக மசூதி வழியில் செல்லும் ஊர்வலத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப் படுகிறது.\nகடலில் ஏற்கனவே பல குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், இப்போது இத்தனை பிள்ளையார் சிலைகளை கடலில் கரைப்பதை சுற்றுப் புற சூழல் ஆர்வலர்கள் கண்டிகின்றனர். இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள பிள்ளையார் சுமார் 20 கிலோ வெள்ளியில் செய்யப்பட்டது . இதன் விலை சுமார் 10 இலட்சம் ரூபாய் ஆகும். இந்த பத்து இலட்சம் ரூபாய் கடலில் எந்த பயனும் இல்லாமல் தான் இருக்கப் போகிறது. இது கடலில் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கரையாது. இப்படி பணத்தை செலவு செய்வதற்கு பதில் மதவாதிகள் ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள வகையில் உதவி செய்தால் அது உண்மையான கடவுள் வழிபாடாக அமையும். ஆனாலும் இந்துத்வா அமைப்பினர் யார் சொல்வதையும் கேட்கப் போவதில்லை. ஆயிரக்கணக்கில் ரசாயனப் பிள்ளையார்கள் கடலில் கரைப்பதால் கடல் மாசு ஏற்படுகிறது. ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு, தொடர்ந்து பாடல் ஒலிப்பதால் ஒலிமாசும் ஏற்படுகிறது .\nஇதையெல்லாம் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், பொதுமக்களுக்கும் உள்ளது. வடநாட்டு மதவாதிகள் பேச்சை கேட்டு இப்போது வீணான ஆடம்பர பிரமாண்ட பிள்ளையார் ஊர்வலங்களை இனியும் நாம் ஊக்குவிக்கக் கூடாது. நமது சுற்றுப் புற சூழலில் நாம் தான் பாதுகாக்க வேண்டும். வடநாட்டு மதவாத சதிகளுக்கு தமிழர்கள் பலியாகக் கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாத்திட முன் வர வேண்டும். ஆரிய இந்துகளின் பொய்யான மதவாதத்திற்கு துணை போகக் கூடாது.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/bd47480e49/rescuers-in-boats-surrounded-by-flood-in-chennai-ola-", "date_download": "2018-11-21T04:49:20Z", "digest": "sha1:6GO3WWIC54C42KGE5J76RAOQ3ZZBHNBG", "length": 11967, "nlines": 91, "source_domain": "tamil.yourstory.com", "title": "வெள்ளம் சூழ்ந்த சென்னையில் படகுகள் மூலம் மீட்பு பணியில் ஓலா!", "raw_content": "\nவெள்ளம் சூழ்ந்த சென்னையில் படகுகள் மூலம் மீட்பு பணியில் ஓலா\nசென்னையில் மழை - வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் மக்கள் பலரையும் மீட்கும் பணியில் ராணுவமும் விமானப் படையும் தீவிரமாக ஈடுபட்டுள்ள வேளையில், தாழ்வான பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கு 'ஓலா' (Ola) போன்ற நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.\nதொழில்ரீதியிலான படகு ஓட்டுநர்கள் மற்றும் மீனவர்களை நியமித்து, சென்னையில் உள்ள ஓலா குழு, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் படகுகள் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், அவரச உதவிகள் தேவைப்படும் இடங்களுக்கு படகுகள் அனுப்பப்படுகிறது.\nஅத்தியாவசிய தேவைகள் மிகுதியாக உள்ள பகுதிகளுக்கு இந்தப் படகுகள் மூலம் உணவுப் பொருட்களும், குடிநீரும் கொண்டுசெல்லப்பட்டு வருகிறது. இரண்டு படகு ஓட்டுநர்களைக் கொண்டு இயக்கப்படும் ஒவ்வொரு படகிலும் தலா ஒரு சுற்றுக்கு ஐந்து முதல் ஒன்பது பேர் வரை பயணிக்க முடியும். படகு ஓட்டுநர்களுக்கு மழைகோட்டுகளையும், மீட்கப்படும் மக்களுக்கு குடைகளையும் ஓலா வழங்கி வருகிறது. படகு ஓட்டுநர்கள் மற்றும் மீனவர்களைக் கொண்டு மீட்புப் பணிகள் மேற்கொள்வதற்காக, உள்ளூர் மீனவர்களும், சென்னை ஸ்போர்ட்ஸ் ஃபிஷ்ஷிங் நிறுவனமும் துணைபுரிகின்றனர்.\nஇந்தப் படகு சேவை அடுத்த மூன்று நாட்களுக்குக் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. எனினும், நகரில் வெள்ள பாதிப்பு தொடர்ந்தால், இந்தச் சேவை நீட்டிக்கப்படும் என்று ஓலா குழு தெரிவித்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை சீராக மேற்கொள்வதற்கு, ஓலா ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் படகு ஓட்டுநர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.\nஒலா நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவு வர்த்தகத் தலைவர் ரவி தேஜா கூறும்போது, \"சென்னையில் பெய்த கனமழை காரணமாக, குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு, தங்களால் இயன்ற வழிகளில் மீட்பதற்கு உதவுவது என எங்கள் குழு முடிவு செய்தது. நகரில் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்��ுள்ளது. மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதுதான் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம்\" என்றார்.\nதமிழகத்தில் நவம்பர் 9-ம் தேதியில் இருந்து கனமழை தொடர்பான சம்பவங்களில் 71 பேர் உயிரிழந்தனர். தாம்பரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் இன்னமும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்கு 2000-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவிக்கும் நிலை நீடிக்கிறது. விமானப் படையின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ராணுவமும் படகுகள் மூலம் மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.\nஇயற்கைப் பேரிடர் காலங்களில் தொழில் நிறுவனங்களும் சமூகப் பொறுப்புகளைத் தன் தோளில் சுமப்பது என்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக, கடந்த 2013 ஜூலையில் உத்தராகண்ட் வெள்ளப் பேரிடரின்போது, ஏர்பிக்ஸ் டான் இன் (airpix.in) போன்ற தொழில் நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வான்வழி கண்காணிப்பு மற்றும் மருந்துகள் வழங்கும் பணிகளுக்காக சிறிய வகை தானியங்கி விமானங்களை வழங்கியது.\nநேபாள பூகம்பத்தின்போது, பிரதமரின் நிவாரண நிதிக்கு ஓலா நிறுவனம் தனது ஓலா மணியில் இருந்து ஒரு பகுதி தொகையை அளித்தது. பே-டிம், ஃப்ரீசார்ஜ், ஃபிளிப்கார்ட், கெட்டோ, ஜோம்பே, ஷாப்க்ளூஸ் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு உதவி புரிந்தன. இத்துடன், பண உதவிக்காக மிஸ்டு கால், தினசரி பரிமாற்றங்களில் ஒரு சதவீதம், ஆலோசனை அறைகள் ஏற்பாடு, சிறிய வகை தானியங்கி விமான வசதிகள், மருத்துவர்களை அனுப்புவது மற்றும் இதுபோன்ற பல வழிகளிலும் உதவிகள் வழங்கப்பட்டன.\nஓலாவின் இந்த நடவடிக்கை, ஒரு நல்ல சமூக நோக்கம் கொண்டதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளையில், மிகச் சரியான தருணத்தில் சந்தைப்படுத்தும் வித்தை என்றும் இதைச் சொல்லலாம். நாடு முழுவதும் ஓலா எனும் பிராண்ட் மீது நேர்மறை எண்ண ஓட்டம் பரவச் செய்யும் செயல் இது.\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங���க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/125958-this-is-why-allahabad-name-likely-changed-to-prayagraj.html", "date_download": "2018-11-21T04:21:00Z", "digest": "sha1:DIE7RMZHSDBA34YB3ARZEW34OZGEW45A", "length": 25398, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "அலகாபாத் இனி `பிரயாக் ராஜ்...' பெயர் மாற்றப் பின்னணி என்ன? | This is why Allahabad name likely changed to Prayagraj", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:52 (25/05/2018)\nஅலகாபாத் இனி `பிரயாக் ராஜ்...' பெயர் மாற்றப் பின்னணி என்ன\nஇந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் மாவட்டத்தின் பெயர், 'பிரயாக் ராஜ்' என்று மாற்றப்படவிருக்கிறது. இந்தியாவில் மக்கள்தொகை அதிகம்கொண்ட 13-வது மாவட்டமாக அலகாபாத் இருக்கிறது. அலகாபாத் நகரம், இந்துக்களின் புனிதத் தலம். இங்குதான் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்றன. `திரிவேணி சங்கமம்’,` பிரயாக்’ என்றெல்லாம் அழைக்கப்படும் அலகாபாத் நகரம், வேதங்களும், ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்கள் கொண்டாடும் புண்ணிய பூமி\nநீண்ட நெடுங்காலமாக, 'பிரயாக்' அல்லது 'பிரயாகை' என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதியில் 1580-ம் ஆண்டு, மாமன்னர் அக்பர் புதிய நகரம் ஒன்றை உருவாக்கி, அதற்கு `இலாஹாபாத்’ என்று பெயரிட்டார். பின்னர், ஷாஜகான் காலத்தில் `அலகாபாத்’ என்று மாறியதாக வரலாறு குறிப்பிடுகிறது.\nமூன்று புனித நதிகளும் சங்கமிக்கும் இந்தப் புண்ணிய பூமியில்தான் உலகப் புகழ்பெற்ற `கும்பமேளா’ திருவிழா நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் இந்த விழாவில், லட்சக்கணக்கான மக்கள் கூடி, திரிவேணி சங்கமத்தில் நீராடுவார்கள். ஹரித்வார், உஜ்ஜயினி மற்றும் நாசிக் நகரங்களில் கும்பமேளா நடைபெற்றாலும்கூட, அலகாபாத் கும்பமேளா மிகவும் விசேஷமானது. அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவுக்கு, யுனெஸ்கோவின் பாரம்பர்ய கலாசார விழாவுக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதே இதற்குச் சான்று.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nதேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்த பாற்கடலில் இருந்து அமுதம் வெளிப்பட்டது. சாகா வரமளிக்கும் அமுதத்தை அடைவதில் தேவ - அசுரர்கள��டையே மோதலும் தொடங்கியது. அப்போது திருமால், கருடனோடு இணைந்து, அசுரர்களை வீழ்த்தி, அமுதத்தை மீட்டு வந்தார். விரைவாக வந்த வேளையில், அமுதத்தின் துளிகள் நான்கு இடங்களில் விழுந்தன என்றும், அதில் பிரயாகையும் ஒன்று என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரிவேணி சங்கமத்தில் நீராடினால், அப்போது அங்கு பொங்கிப் பெருகும் அமுதம், நீராடுபவர்களை சகல பாவங்களிலிருந்து விடுவிப்பதாக ஐதீகம். மேலும், நீண்ட ஆயுளையும் நீங்காத புகழையும் பெறுவார்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. லட்சோப லட்சம் மக்களின் அபிமானத்தைப் பெற்ற நகரம் அலகாபாத்.\nஆகாய வாகினியாகக் கரை புரண்டோடிய கங்கை, பகீரதனின் வேண்டுதலுக்காக பூமிக்கு வர, ஈசனின் திருமுடியை அடைந்தாள். பின்னர், ஈசனின் திருமுடியிலிருந்து இமயத்தில் இறங்கி, வழியெங்கும் பக்தர்களின் பாவங்களை நீக்கியபடி அலகாபாத் வருகிறாள்.\nசூரியனின் மகளாகவும், யமதர்மராஜரின் தங்கையாகவும் பிறந்தவள், யமுனை. அந்த யமுனை நதியில் நீராடினால் மரண பயம் நீங்கும், வியாதிகள் போகும் என்பது நம்பிக்கை. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மகிழ்ந்து விளையாடிய பெருமைக்கு உரியவள் யமுனை. எனவேதான் கண்ணனைப் பாடும் ஆண்டாள், 'தூயப் பெருநீர் யமுனைத் துறைவன்' என்று யமுனையைச் சிறப்பித்துப் பாடியிருக்கிறாள். இமயத்தின் யமுனோத்ரி பகுதியிலிருந்து கிளம்பும் யமுனை நதியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மைல்களைக் கடந்து அலகாபாத் வருகிறாள்.\nசரஸ்வதி நதி, ரிக் வேதம் கொண்டாடும் புண்ணிய நதி. நான்முகனின் தேவி சரஸ்வதியின் பிரவாகமே இந்த நதி. ஆகாயவாகினியாக தேவர்களுக்கு மட்டுமே அருள்பாலித்த இந்த நதி, வேத காலத்தில் மனிதர்களின் பாவங்களைப் போக்குவதற்காக இமயத்தில் இறங்கித் தவழ்ந்தோடினாள். பின்னர் கால மாற்றத்தால் வெகுகாலத்துக்கு முன்னரே சுருங்கி மறைந்தாள் என்றும் சொல்லப்படுகிறது. எனினும், அந்தர்வாகினியாக வரும் சரஸ்வதியும் பிரயாகையில் கங்கை, யமுனையுடன் சங்கமிப்பதாக ஐதீகம். அதன் காரணமாகத்தான் இந்தப் பகுதி `திரிவேணி சங்கமம்’ என்று போற்றப்படுகிறது.\nஇப்படி புராண, வரலாற்றுப் பெருமைகள் பல கொண்ட அலகாபாத் நகரமும், அது அமைந்திருக்கும் மாவட்டமும் மீண்டும் அதன் புராணப் பெயரான 'பிரயாக் ராஜ்' என்று மாற்றப்பட உள்ளதாக உத்தரப்பிரதேசத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌர்யா அறிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அர்த்த கும்பமேளா (பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது மகா கும்பமேளா; ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது அர்த்த கும்பமேளா) விழாவுக்குள் பெயர் மாற்றப்படும் என்றும், விழாவுக்கான அழைப்பிதழ், பேனர்கள் எல்லாமே புதிய பெயரில் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.\n - பிளேட்டோ முதல் பட்டினத்தார் வரை சொன்னது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/132588-characteristics-of-people-who-are-born-in-anusham-nakshatra.html", "date_download": "2018-11-21T04:00:39Z", "digest": "sha1:2KLDQIXE3DMLEKQ5PDWENBGXFVRRYMY5", "length": 32030, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology | characteristics of people who are born in anusham nakshatra", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:37 (31/07/2018)\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய தெய்வம் மற்றும் வழிபடவேண்டிய தலம் பற்றிய விவரங்கள்...\nசனிபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இரண்டாவது நட்சத்திரம் அனுஷம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், கவர்ச்சியான தோற்றம்கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சிந்தனை கொண்டவர்களாக இருப்பீர்கள். பெற்றோரிடம் மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். கடைசிவரை அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பீர்கள். தெய்வபக்தி மிகுந்தவர்களாகக் காணப்படுவீர்கள். சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள். அப்படி கடைப்பிடிக்க வேண்டுமென்று தங்கள் குடும்பத்தினரையும் வலியுறுத்துவீர்கள். இரக்க சுபாவம் மிக்கவர்களாக இருப்பீர்கள். அமைதியையே எப்போதும் விரும்புவீர்கள். ஆனால், சண்டை என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவீர்கள். உறுதியான கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களாக இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும், அவர்கள் எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள். சுயமாகத் தொழில் தொடங்கி மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக இருப்பீர்கள். அடுத்தவரிடம் வேலை செய்வதை விரும்ப மாட்டீர்கள்.\nபலருக்கும் அவர்களுடைய துன்பத்தில் ஆதரவுக்கரம் நீட்டும் நீங்கள், உங்கள் பிரச்னைகளை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள மாட்டீர்கள். பல நல்ல காரியங்களில் உங்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். பல விஷயங்களிலும் ஞானம் பெற்றவர்களாக இருப்பீர்கள். அடிக்கடி வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்வதை விரும்புவீர்கள். நீங்கள் ஆண்களாக இருந்தால் ���ெண்களாலும், பெண்களாக இருந்தால் ஆண்களாலும் விரும்பப்படுவீர்கள். எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். குடும்பத்தினரிடம் மிகுந்த பாசம் வைத்திருப்பீர்கள். வாழ்க்கைத்துணைக்கு சம உரிமை கொடுப்பீர்கள். சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப வாழப் பழகிக்கொள்வீர்கள். கலை, இலக்கியத்துறையில் புகழ் பெற்று விளங்குவீர்கள். அரசாங்கத்திடமிருந்து பரிசும் பாராட்டும் பெறும் வாய்ப்பைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அதனால் மனம் சோர்ந்து போய்விட மாட்டீர்கள். எந்த பேதமும் இல்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். உங்களில் சிலர் அரசியலிலோ அல்லது ஆன்மிகத்திலோ ஈடுபட்டு மனித சமூகத்துக்கு நன்மை செய்வீர்கள்.\nஇனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்...\nநட்சத்திர அதிபதி - சனி; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி: சூரியன்\nஎப்போதும் எளிமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். எதையும் தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்துச் செயல்படுவீர்கள். இல்லையென்று வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வீர்கள். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். அடிக்கடி யாகங்களும் பூஜைகளும் செய்வதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள். எப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் உண்மையை மட்டுமே பேசுவீர்கள். தாய், தந்தையிடம் மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். அவர்களின் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக்கொண்டு செயல்படுவீர்கள். நண்பர்களிடம்கூட ஒரு எல்லைக்குள்தான் பழகுவீர்கள். அரசியல்வாதி, அரசாங்க அதிகாரிகள் ஆகியோரின் தொடர்பைப் பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு ஆன்மிகத்திலோ அல்லது அரசியலிலோ பிரபலமடையும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்தாலும் எப்படியும் உயர்ந்த நிலையை அடைந்துவிடுவீர்கள்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nநட்சத்திர அதிபதி - சனி; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - புதன்\nவாழ்க்கையில் எப்போதும் இன்பமே இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். சுவ���யில்கூட இனிப்பையே அதிகம் விரும்புவீர்கள். தெளிந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். எப்படிப்பட்ட கடினமான காரியமாக இருந்தாலும் சாதுர்யமாகப் பேசி சாதித்துவிடுவீர்கள். நிறையப் படிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். வயதான பிறகும்கூட எதையேனும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கு அடிக்கடி சென்று தங்குவதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள். குடும்பத்தினரிடம் அதிகப் பாசம்கொண்டிருப்பீர்கள். ஜோதிடக் கலையில் ஆர்வம்கொண்டவர்களாக இருப்பீர்கள். மனதில் எந்த பேதமும் இல்லாமல் அனைவருடனும் சகஜமாகப் பழகுவீர்கள். இசையை ரசிப்பதிலும் கற்றுக்கொள்வதிலும் ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். வாழ்க்கைத்துணையை அதிகம் நேசிப்பீர்கள். ஆணாக இருந்தால் பெண் நண்பர்களையும், பெண்ணாக இருந்தால் ஆண் நண்பர்களையும் அதிகம் பெற்றிருப்பீர்கள். எந்த நிலையிலும் தவறான பாதைக்குச் செல்ல மாட்டீர்கள். மன உறுதி மிக்கவர்களாக இருப்பீர்கள்.\nநட்சத்திர அதிபதி - சனி; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்\nசுக்கிரனை நவாம்ச அதிபதியாகக்கொண்டிருக்கும் நீங்கள், கவர்ச்சிகரமான தோற்றம் பெற்றிருப்பீர்கள். அனைவரிடமும் பாரபட்சம் இல்லாமல் அன்புடன் நடந்துகொள்வீர்கள். உங்களுக்கென்று ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக்கொண்டு, அதை அடைய சலிக்காமல் உழைப்பீர்கள். மிகவும் சாந்தமாகப் பேசுவீர்கள். பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பீர்கள். பள்ளி, கல்லூரிப் பருவத்தில் துறுதுறுப்பாக இருப்பீர்கள். நவீன ரக ஆடை, ஆபரணங்களை வாங்க நிறைய செலவழிப்பீர்கள். மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுவீர்கள். நண்பர்கள் பாராட்டவேண்டும் என்பதற்காக ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். எந்தத் துறையில் பணியில் இருந்தாலும், அந்தத் துறையில் முக்கியமான இடத்தில் இருப்பீர்கள். வீண் சண்டைக்குப் போக மாட்டீர்கள். வந்த சண்டையை விட மாட்டீர்கள். மனதில் எப்போதும் நல்ல விஷயங்களைச் சிந்தித்தபடி இருப்பீர்கள்.\nநட்சத்திர அதிபதி - சனி; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - செவ்வாய்\nஅனைவரிடமும் அன்பாக இருப்பீர்கள். இனிமையாகப் பழகவும் பேசவும் செய்வீர்கள். ஆனால், கோபம் வந்துவிட்டால், என்ன பேசுகிறோம் என்பதே தெரியா��ல் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பிறகு அதற்காக வருந்தவும் செய்வீர்கள். குடும்பத்தினரிடம் அதிக அன்புகொண்டிருப்பீர்கள். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வதை விரும்புவீர்கள். வாழ்க்கைத்துணைக்கு சம உரிமை கொடுப்பீர்கள். இது நல்லது, இது கெட்டது என்று பகுத்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் திறமையைப் பெற்றிருப்பீர்கள். பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்வீர்கள். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைத் தேடிச் சென்று சந்திப்பதில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பீர்கள். பலர் கூடியிருக்கும் இடத்தில் அதிகம் பேசாமல் ஒதுங்கி இருப்பீர்கள். தேவை என்று வருபவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்வீர்கள்.\nவழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமகாவிஷ்ணு, முருகப் பெருமான்\nஅணியவேண்டிய நவரத்தினம்: நீலக் கல்\nவழிபடவேண்டிய தலம்: நவதிருப்பதிகளில் ஒன்றான வரகுணமங்கை, திருப்பரங்குன்றம்.\nஆடிமாதம் முளைப்பாரித் திருவிழா கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட ம���்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/metoo-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-11-21T04:20:53Z", "digest": "sha1:4AX2EYQOHBO4RB6RKV3OB3EN2ZLQ62T2", "length": 10973, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "#MeToo விவகாரம்: வைரமுத்து பற்றி மனம் திறந்த மலேசியா வாசுதேவனின் மருமகள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஉலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் சவுதியுடன் அமெரிக்கா கூட்டணி\nகஜா புயல் பாதிப்பு : லைகா புரடக்ஷன் ஒருகோடி ரூபாய் நிதியுதவி\nசாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானம்\nநிசாந்த சில்வா இடமாற்றத்தை பொலிஸ்மா அதிபரே தீர்மானித்தார்\n#MeToo விவகாரம்: வைரமுத்து பற்றி மனம் திறந்த மலேசியா வாசுதேவனின் மருமகள்\n#MeToo விவகாரம்: வைரமுத்து பற்றி மனம் திறந்த மலேசியா வாசுதேவனின் மருமகள்\nபெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து #MeToo என்ற ஹேஷ்டேகின் மூலம் பதிவிட்டு வருகின்றார்கள்.\nஉலக அளவில் இது பிரபலமாகி வருகின்றது. இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் இந்த சர்ச்சையினால் சிக்கி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.\nஇந்தநிலையில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி #MeToo எனும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து கூறியிருந்தார். தற்போது சின்மயிக்கு ஆதரவாக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகளான ஹேமமாலினி தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய ஆதரவை தொரிவித்துள்ளார்.\nமேலும், அந்த பதிவில் தமிழ்த் திரையுலகம் ஏன் சின்மயிக்கு ஆதரவாக இல்லை என்பது எனக்குப் புரியவில்லை. வைரமுத்து ஒன்றும் துறவி இல்லை என்பது தமிழ் திரையுலகினருக்கு தெரியும் என்பது தெரிந்தவென்று. ஆனால் சின்மயி ஏன் இதை பத்து வருடங்களுக்கு முன் சொல்லவில்லை என்று ஏன் நீங்கள் கேட்க வேண்டும்.\nஇப்போது அவர் புகார் தொரிவித்துள்ளார். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். நாம் ஏன் வைரமுத்துவை கேள்வி கேட்பதில்லை சமூகம் ஏன் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை கேள்வி கேட்கின்றது சமூகம் ஏன் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை கேள்வி கேட்கின்றது என்று தனது ஆதங்கத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n“நான் தெதலைக்காட்சி ஒன்றில் பணியிலிருந்தபோது வைரமுத்து அங்கு வேலை செய்த ஒரு இளம் தொகுப்பாளரைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததை நான் அறிந்துள்ளேன். அவரைப் பற்றி பத்து வருடங்களுக்கு மேலாக பல சமூக வலைத்தளங்களில் பேசியிருக்கின்றேன். குரலற்றவர்களின் குரலாக ஒலித்த சின்மயிக்கு தலைவணங்குகின்றேன். இந்தத் துறையை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இது” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் வாசுதேவனின் மருமகளான ஹேமமாலினி தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கம்\nடப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியுள்ளதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். குறித்த வி\n#MeeToo விவகாரத்தின் பின்னர் பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு – புள்ளிவிபரம் வெளியானது\nகடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள #MeeToo விவகாரத்தால் தற்போது அதிகளவி\nபிரபல மலையாள இயக்குநர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் குற்றச்சாட்டு\nநடிகையும் டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள இயக்குநரான ஹரிஹரன் மீது பாலி\nஅர்ஜூன் மீதான பாலியல் குற்றச்சாட்டை கேள்விக்குள்ளாக்கிய ஸ்ருதி ஹரிகரன் கூறிய பொய்\nநடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை MeToo வில் 4 கூறி பெரும்\n#MeToo விவகாரம்: தவறு இழைத்தவர்கள் தான் பயப்பட வேண்டும் டி.இமான்\n#MeToo விவகாரத்தில் தவறு இழைத்தவர்கள் தான் பயப்பட வேண்டும் என்று இசையமைப்��ாளர் டி.இமான் தெரிவித்துள்\nமலேசியா வாசுதேவனின் மருமகளான ஹேமமாலினி\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஇடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது – திறைசேரியின் செயலாளர்\nபயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nஹெலிகொப்டரில் வருவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: ஜே.வி.பி\nகஜா புயல் இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி கொடுங்கள் – தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை\nஅனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள\nவரவு செலவுத் திட்டத்தினை இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம் – டக் ஃபோர்ட் நம்பிக்கை\nதெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை\nசி.என்.என். செய்தியாளருக்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க மீண்டும் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2060147", "date_download": "2018-11-21T03:46:34Z", "digest": "sha1:EDVPOCBQXUKEA4HERO4TKW3NDV67DXRV", "length": 7006, "nlines": 59, "source_domain": "m.dinamalar.com", "title": "அமர்நாத்தில் 1 லட்சம் யாத்ரீகர்கள் வழிபாடு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅமர்நாத்தில் 1 லட்சம் யாத்ரீகர்கள் வழிபாடு\nபதிவு செய்த நாள்: ஜூலை 12,2018 12:02\nஜம்மு: ஜூன் 28 முதல், நேற்று வரை, 1,33,000 யாத்ரீகர்கள், அமர்நாத்தில் வழிபாடு நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: நேற்று மட்டும் 15,696 யாத்ரீகர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். இன்று, 3,419 யாத்ரீகர்கள் அமர்நாத் கிளம்பியுள்ளனர். 125 வாகனங்களில், உரிய பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுகின்றனர். 1,202 பேர் பால்டல் பகுதியில் அமைக்கப்பட்ட முகாமிலும், 2,217 பேர் பகல்ஹம் முகாமிலும் தங்க வைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nவரும் ஆகஸ்ட் 26ம் தேதியுடன், இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை நிறைவடைய உள்ளது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஅமர்நாத் யாத்திரை ஈசன் தரிசனம் ஒரு புறம் இருக்கட்டும். காச்மீர் மாநிலத்திற்கு அங்குள்ள சிறிய கடைகள், வாகன ஓட்டிகள், பழக்கடைகள், முக்கியமாக ஏழை குதிரை ஓட்டிகள் நன்கு சம்பாதிக்கின்றனர். சுற்றுலா துறையால் உள்ளூர் மக்களுக்கு நல்ல வருமானம்.\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்\nடில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் : புகைப்படத்தை வெளியிட்ட ...\nஇன்றைய (நவ.,21) விலை: பெட்ரோல் ரூ.79.31; டீசல் ரூ.75.31\nமுதல்வர் இன்று டில்லி பயணம்; நாளை பிரதமரை சந்திக்கிறார்\n9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orbekv.blogspot.com/2015/11/blog-post_28.html", "date_download": "2018-11-21T04:15:33Z", "digest": "sha1:VPV7GUK3BSGTRT3GFBG7RUNP3XE7KFLY", "length": 21199, "nlines": 247, "source_domain": "orbekv.blogspot.com", "title": "பலராமன் பக்கங்கள்: சார்பின்மை", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...\nசகோதரி @Deepika Govind அவர்களின் ஆங்கிலப் பதிவு,\nமிக மிக நேர்த்தியான சிந்தனை.\nஒவ்வொரு இந்தியனும் நிச்சயம் படிக்க வேண்டியது.\nஆம். ஒரு ஹிந்துவாக குழப்பத்தில் இருக்கிறேன்..\nநான் நடுநிலையாளனாக இருக்க விரும்புகிறேன்..\nஅதனால் இந்த குழப்பம் எனக்கு.\nநான் ஒரு ஹிந்துவாக பிறந்தேன்.. கிறிஸ்தவ பள்ளியில் படிக்கச் சென்றேன்.. வீட்டில் தீபாவளி கொண்டாடினேன்.. அதே உற்சாகத்தோடு பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடினேன்.. சில நேரம் கிறிஸ்தவ சர்ச்க்கு சென்றேன். அங்கே பைபிள் வாசகங்கள் கேட்டேன்..\nஆனால், என்றும் என் மதம் அது இருக்கும் முறையில் இருந்து விலகும் என்ற பயம் இல்லாமல்....இப்போது ஒரு விஷயம் சிந்தித்தால் வியப்பாக இருக்கிறது...\nஇப்போது இருக்கும் மீடியா மற்றும் அறிவாளிகள் ( என்று கூறிக்கொள்ளும் கூட்டம்) சிந்தனை எப்படி இருக்கும் என்று\nஒரு கிறிஸ்தவ மக்கள் நிறைந்த இடத்தில ஒரு ஹிந்து பள்ளி கூடத்தில் இதே போல் கீதை மற்றும் மகாபாரதம் படித்தால் இவர்கள் சிந்தனை எப்படி இருக்கும் இதற்கு எப்படி இவர்கள் பதில் தருவார்கள்\nநிச்சயம் இவர்கள், கூச்சல் இடுவார்கள்... அது மட்டும் உறுதி\nஎன் 14 வருட பள்ளி படிப்பில்,\nஎன்னை மதம் மாற்ற முயற்சி நடந்தது இல்லை... நான் இன்னமும் ஹிந்து.\nநான் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில் எனக்கு மேலும் ஒரு சந்தோசம் இருக்கிறது....\nஒரு ஹிந்துவாக என்னால், 33 கோடி கடவுள்/ விக்ரகங்கள் வணங்க முடியும்.. இதில் மேலும் சில கடவுள்களை சேர்த்தால்,\nஅதையும் என்னால், வணங்க முடியும்..\nஇதில் எனக்கு கவலை இல்லை...\nஒரு ஹிந்துவாக என்னால், இதை உள்வாங்கிக்கொள்ள முடியும்..\nஇதை கண்டு பயம் இல்லை..\nஆனால், ஒரு விஷயம் - ஒரு கிறிஸ்தவரோ அல்லது இஸ்லாமியரோ ஹிந்து கோவிலில் கொடுக்க படும் பிரசாதத்தை ஏற்றுக்கொள்வது இல்லை...\nஎத்தனை கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் கோவில் சென்று இருகிறார்கள்.. வைஷ்ணவ தேவி கோவில்\nஎத்தனை ஹிந்துக்கள் அஜ்மீர் தர்கா மற்றும் தேவா ஷரிப் அல்லது கிறிஸ்தவ தேவாலயங்கள் சென்று இருகிறார்கள்\nஅல்லது இதை பேணுவது ஹிந்துக்களுக்கு விதிக்க பட்ட விஷயமா\nவேறு மத மக்களுக்கு இல்லையா\nஇந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றால்\nஏன் என் வரிப்பணம் ஹஜ் யாத்திரைக்கு இனாமாக போக வேண்டும் இது ஒரு மதத்துக்கு செய்யும் பாரபட்சமாக தெரியவில்லையா\nஇது ஒரு சாரசரியான ஹிந்துவாகிய எனக்கு எழும் இயல்பான கேள்வி..\n இது செய்தால், என் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் சந்தோஷப்படுவார்கள் என்றால் எனக்கு கொடுப்பதில் எந்த வருத்தமும் இல்லை... அவர்களுக்கு ஈத்-முபாரக் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை... இதில் எனக்கு எந்த பயமும் இல்லை..\nஏன் என்றால், நான் ஒரு ஹிந்து\nஆனால் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும்.. இதை எல்லாம் அந்த அறிவாளிகள்/மீடியா கண்டு கொள்ளவே இல்லை...\nஇந்��� கோபத்தில் மற்றும் சமமின்மையில் அவர்கள் விருதை திருப்பி கொடுக்கவில்லை\nடெல்லி செயின்ட் ஸ்டிபான் கல்லூரியில் கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்த பொழுது கண்டு கொள்ளவில்லை\nமேலும் சில நிறுவனங்கள் கிறிஸ்தவர்களை மட்டுமே வேலைக்கு எடுப்போம் என்று சொன்ன பொழுது அதை பற்றி பேசவில்லை\nஇதே ஹிந்துக்கள் வாழும் இந்தியாவில் தான் அவர்களும் வாழுகிறார்கள்.. இந்த வேலைகளை செய்கிறார்கள்..\nஅப்போது எல்லாம் டிபாங்கர் பானர்ஜி எல்லாம் ஏன் இதை எல்லாம் தட்டி கேட்கவில்லை\nஇப்போது நான் வசிக்கும் நாடு - தன்னை கிறிஸ்தவ நாடு என்று பறைசாற்றிக் கொண்ட நாடு.\nஎனவே மீடியா இங்கே நங்கூரம் இட்டு அமரவில்லை\nபிரிட்டன் அரசு செயின்ட் பால் தேவாலயத்தின் அருகில் மசூதி கட்ட அனுமதி தரவில்லை. ஆனால் எந்த கூச்சல் குழப்பம் இல்லை. அந்த நாடும் ஜனநாயக நாடு தான். BBC - இதை பற்றி ஒரு டாக்குமெண்டரி எடுக்கலாமே\nஅங்கே இஸ்லாமியருக்கு சம உரிமை இல்லையே இதை பற்றி எல்லாம் பாரக் ஒபாமா வகுப்பு எடுக்கலாமே பிரிட்டிஷ் அரசுக்கு\nநான் என் மதத்தை அங்கே பெரிதாக்க விரும்பவில்லை. இன்னமும் நான் தான் சிறந்தவன், என் மதம் சிறந்தது என்று சிந்திக்கவில்லை.\nஎல்லோரும் சமமாக வாழவேண்டும் என்று நினைக்கிறேன்.. ஏன் என்றால் ' நான் ஒரு ஹிந்து'\nநாளை, ஒரு வேளை, என் மகன் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணக்க விரும்பினால், அந்த பெண்ணை மதம் மாற சொல்லி கேட்க மாட்டேன்.\nவற்புறுத்த மாட்டேன். எனக்கு அந்த எண்ணமும் இல்லை. ஆனால், என் மகன் அந்த பெண்ணை மணக்க வேண்டும் என்றால் மதம் மாறி ஆகவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டால், நிலை என்ன\nஇது திணிக்க பட்ட மத மாற்றம் இல்லையா இதை குறையுள்ள மத சார்பின்மை என்று சொல்லலாமா இதை குறையுள்ள மத சார்பின்மை என்று சொல்லலாமா ( blurred version of secularism,created by pseudo –intellectuals \nஎன்னிடம் திருப்பி கொடுக்க எந்த அவார்டும் இல்லை. என்னிடம் இதை டாக்குமெண்டரியாக எடுக்க வசதி இல்லை. என்னிடம் இதை டாக்குமெண்டரியாக எடுக்க வசதி இல்லை\nஒரு விவாதமாக்க என்னிடம் ஒரு டிவி இல்லை\nஆனால், என் இறைவன் என்னை இதையெல்லாம் ஏற்று கொள்ளும் பக்குவம் கொடுத்து இருக்கிறார். மதிக்கும் பக்குவம் கொடுத்து இருக்கிறார்.\nஒரு ஹிந்துவாக இதை எல்லாம் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயம் எனக்கு.\nஇதைத்தான் மதச்சார்பின்மை என்று சொல்லிக்கொள்ளவேண்டுமா\nநான் ஒரு ஆண். ஹிந்து ஆண்.\nஎன் மகனுக்கு இதையே கற்று கொடுக்க விரும்புகிறேன்.\nஅவனுக்கு சொல்ல விழைவது எல்லாம் இது தான்...\nஒரு தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும் என்றால், தலை தாழ்த்தி அதை செய் என்று...\nஒரு மசூதியில் செல்ல நேர்ந்தால் அதற்கான பரிபாலங்களை செய்.\nஒரு குருத்வாராவில் சேவை செய்ய நேர்ந்தால் செய்... மறுக்காதே..\nஇதை செய்வதால், நீ ஹிந்துவாகவே இருப்பாய்.. ஹிந்துத்தன்மையை விட்டு விலகமாட்டாய் என்று தான் அவனுக்கு படிப்பிக்க விரும்புகிறேன்...\nநீ ஒரு ஹிந்துவாக ( உண்மை ஹிந்துவாக) இருந்தால் என்றும் நீ ஹிந்துவாக இருப்பாய்.\nஉனக்கு இதை எல்லாம் கண்டு பயம் இருக்காது..\nஇதை எல்லாம் கண்டால் குழப்பம் இருக்கும் ஆனால், பயம் இருக்காது.\nநான் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டேன்.\nஆனால் அதை தடை செய்வதை ஆதரிக்க மாட்டேன்.\nஇதை வைத்து என் மதத்தை பழிக்காதே.\nBEEF-PARTY கொண்டாடி என் மதத்தை பழிக்க நினைக்காதே..\nஇந்த குறைந்த பட்ச புரிதலாவது மாற்று மதத்தினருக்கு வேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன்.\nஅறிவாளிகளே.. நீங்கள் உங்கள் அவார்டை திருப்பி கொடுக்க விழைந்தால் நீங்கள் துணிவுடன் சொல்லுங்கள்...\nஹஜ் மானியம் நிறுத்தப்பட வேண்டும்...\nஇறைச்சி தடை நீக்க வேண்டும்...\nபலதார திருமணம் இஸ்லாத்தில் இருந்து நீக்க படவேண்டும் அப்படி செய்யும் இஸ்லாமியர் ஏற்று கொள்ளப்படமாட்டார்.\nகல்வி நிறுவனங்களில் சிறப்பு முன்னுரிமை தர வேண்டாம்... தலாக் என்று மூன்று முறை சொல்லி விவாகரத்து வேண்டாம்..\nமாற்று மத திருமணங்களுக்கு மத மாற்றம் அவசியம் இல்லை..\nகட்டாயம் இல்லை.. என்று சொல்ல முடிந்தால் சொல்லி விட்டு உங்கள் விருதுகளை திருப்பி கொடுங்கள்....\nநண்பர் திரு ஆனந்தன் அமிர்தன்\nஅவர்களின் பதிவில் இருந்து பகிரப்பட்டது.....\nமிகத் தெளிவான கருத்து. சிந்திக்க வேண்டிய பதிவு. அரசியல்வாதிகள் முதல் அறிவாளிகள் வரை இந்துக்களின் சகிப்புத்தன்மையை பெருமை படுத்துவதே இல்லை. அதை அழகாக சொல்லியிருக்கிறார், தீபிகா கோவிந்த். எனது முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்.\nஅருமையான பதிவை பகிர்ந்த தங்களுக்கு நன்றி\nநடந்தது குறித்து வருத்தமேதும் இல்லை\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகாதலர் தி���ம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nதினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை\nபஜ்ஜி சொஜ்ஜி சாந்தி முகூர்த்தம்\nஊர் சுற்றலாம் (Tour) (86)\nகர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nபாண்டிச்சேரியில் ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகனவு காணும் வாழ்க்கை யாவும் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/2012-magazine/39-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-29.html", "date_download": "2018-11-21T03:55:35Z", "digest": "sha1:Y56KAEWR7MT7S2WVV7ZQXES2UW3RF5AD", "length": 3490, "nlines": 69, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்...\nஇதயம் இதயமாய் இயங்க...- 2\nஉலகப் பகுத்தறிவாளர் - ஆப்ரகாம் கோவூர் - 3\nஅய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல அளித்த தீர்ப்பை எதிர்ப்பது ஏன்\nஅரசியல் ஆதாயம் அடைய அய்யப்பன் கோயிலுள் பெண்களைத் தடுக்கும் ஆர். எஸ் . எஸ்., பி.ஜே.பி. அடியாட்கள்\nஇதோ அந்தக் கதையும் கேள்வியும்....\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 23\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nதாலியில்லாமல் திருமணங்களை நடத்தும் ஊர்கள்\nபண்டிகைகள் என்ற ஆரியக் கண்ணி வெடிகள் - எச்சரிக்கை\nவிடுதலை ஏட்டின் ஏற்பாட்டில் பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்புக் - பாராட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=987", "date_download": "2018-11-21T04:26:38Z", "digest": "sha1:NEB2EXVD2GGGOHBNHAZ6S6WAPOPGX4JH", "length": 8563, "nlines": 207, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\nநிர்வாணமாக நடித்தமை குறித்த கேள்விக்கு ராதிகா ஆஃப்தே காட்டமான பதில்\nஇந்தி படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்த சர்ச்சை குறித்த கேள்விக்கு ராதிகா ஆஃப்தே காட்டமாக சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.\nRead more: நிர்வாணமாக நடித்தமை குறித்த கேள்விக்கு ராதிகா ஆஃப்தே காட்டமான பதில்\nஎந்த போட்டியும் இருக்கக்கூடாது என்பதற்காகதான் தனது ரெமோ படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்தார் சிவகார்த்திகேயன்.\nRead more: பிரபுதேவாவுக்கு தியேட்டர் இல்லை\nஎல்லா விஷயத்துலேயும்... ஏ.எல்.விஜய்யின் பூடக பேச்சு\nஅமலாபால் ஏ.எல் விஜய் முதல் பிர��ி அடிப்படையில் இணைந்து தயாரித்த சில சமயங்களில் படத்தின் பிரஸ்மீட்டுக்கு, ஐயோ பாவம்...\nRead more: எல்லா விஷயத்துலேயும்... ஏ.எல்.விஜய்யின் பூடக பேச்சு\nஅப்புக்குட்டியை அழவிட்ட அஜீத் பேன்ஸ்\nகொஞ்சம் நாட்களாக ஒரு கூட்டம் அஜீத்தின் புகழை பரப்புவதாக நினைத்துக் கொண்டு, அவரை தரைமட்டம் ஆக்கிக் கொண்டிருக்கிறது.\nRead more: அப்புக்குட்டியை அழவிட்ட அஜீத் பேன்ஸ்\nதமன்னா மீது நடிகர் சங்கத்தில் புகார்\nகொள்கைன்னா ஒரே கொள்கையா இருக்கணும். அதிலென்ன வேணுங்கற ஆளுக்கு மட்டும் விளக்கெண்ணை ஊத்தி பிசையறது இப்படியொரு குற்றச்சாட்டுடன் தமன்னாவை பிராண்ட தயாராகிவிட்டது கோலிவுட். நயன்தாராவுக்கு ஒரே கொள்கைதான்.\nRead more: தமன்னா மீது நடிகர் சங்கத்தில் புகார்\nதொடரியை வெளுத்தது இதனால்தானா பிரபுசாலமன்\nதொடரி படத்தில் தொலைக்காட்சி மீடியாக்களை வளைத்துக்கட்டி பொளந்து விட்டார் பிரபுசாலமன்.\nRead more: தொடரியை வெளுத்தது இதனால்தானா பிரபுசாலமன்\nசமுத்திரக்கனி இனி யாரையெல்லாம் கவுக்குற கனியாவாரோ\nRead more: சமுத்திரக்கனியா அப்படி செய்தார்\nவிஷால்- வரலட்சுமி; விளங்க முடியா அரசியல் கணக்கு\nகதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது : விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itjpsl.com/reports/forgotten-report", "date_download": "2018-11-21T03:40:00Z", "digest": "sha1:AZG7W5RDP4XTCIVLPW6DIDPH65E6CVF7", "length": 6967, "nlines": 38, "source_domain": "www.itjpsl.com", "title": "ITJP", "raw_content": "\nமறக்கப்பட்ட: நாடுகடந்து வாழும் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் (2016)\nITJP யின் பாதிக்கப்பட்டவர்களுக்கான வெளியக கலந்துரையாடல் திட்டம் - நான்கு வௌ;வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள 75 பாதிக்கப்பட்ட தமிழர்கள் உடனான நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது.\n‘எங்களுக்கு தெரிந்த வகையில் ஒரு இடைநிலை நீதி செயற்பாட்டின் போது சியரவியோன் மற்றும் லைபீரியாவிற்குப் பின்னர் மூன்றாவதாக ஒரு நாட்டுக்கு வெளியே பாதிக்கப்பட்டவர்கள் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என அதன் எழுத்தாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.\nஇந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்பிழைத்தவர்கள் அத்துடன் 73% ஆனவர்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் பாதுகாப்பு படைகளால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், 54% ஆனவர்கள் வன்புணர்வு அல்லது வேறு வகையான பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள். செவ்வி கண்டவர்களில் 44% ஆனவர்கள் தமது நெருங்கிய குடும்ப உறுப்பினர் சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்தார்கள். யுத்தத்தின் விளைவாக சில சந்தர்ப்பங்களில் பல சந்ததியினர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.\nமறக்கப்பட்ட: நாடுகடந்து வாழும் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=2&page=85", "date_download": "2018-11-21T04:12:35Z", "digest": "sha1:YNZYLEABNNXZJX46C2MIZIC2GDH5NPJ5", "length": 2463, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/actor-nithin-sathya-on-actor-jai-056522.html", "date_download": "2018-11-21T04:09:40Z", "digest": "sha1:H3BD2ANJSNXYAU74HUD7HTSDKLM7NS6Q", "length": 12725, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜெய்யை வைத்து படம் பண்ண வேண்டுமா என யோசித்தேன்: நிதின் சத்யா | Actor Nithin Sathya on actor Jai - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜெய்யை வைத்து படம் பண்ண வேண்டுமா என யோசித்தேன்: நிதின் சத்யா\nஜெய்யை வைத்து படம் பண்ண வேண்டுமா என யோசித்தேன்: நிதின் சத்யா\nசென்னை: ஜருகண்டி படத்தை ஜெய்யை வைத்து பண்ண வேண்டுமா என யோசித்ததாக நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா தெரிவித்துள்ளார்.\nபிச்சுமணி இயக்கத்தில் ஜெய், ரெபா மோனிகா நடித்துள்ள இந்த படத்தில், ரோபோ சங்கர், டேனி ஆனி போப், இளவரசு, போஸ் வெங்கட், அமித், ஜெயக்குமார், ஜி.எம்.குமார், நந்தா சரவணன், காவ்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.\nஜருகண்டி திரைப்படம் வரும் 26ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வை நடிகர் டேனி தொகுத்து வழங்கினார்.\nசெய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் நிதின் சத்யா, ஜெய்யை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டுமா என முதலில் யோசித்ததாகக் கூறினார்.\n[குழந்தையை கொஞ்சி மகிழும் விஜய்... வைரலாக பரவும் க்யூட் வீடியோ\n\"ஜருகண்டி திரைப்படம் மூலம் நான் தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறேன். வாழ்க்கையில் அடுத்தக்கட்டதுக்கு போக வேண்டும் என்று யோசித்த போது, படம் தயாரிக்கலாம் என தோன்றியது.\nஅதன் பிறகு தான் ஜருகண்டி படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். இந்த படத்தை தயாரிக்க எனக்கு பக்க பலமாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் இணை தயாரிப்பாளர் பத்ரி. மற்றொருவர் என் நண்பரும் நடிகருமான ஜெய்.\nமுதலில் ஜெய்யை வைத்து படமெடுக்க யோசித்தேன். ஏற்கனவே நிறைய சட்ட சிக்கல்கள் இருக்கிறதே என அவரிடம் கேட்டேன். ஆனால் ஜெய் தான் தைரியம் கொடுத்து படத்தை எடுக்க வைத்தார்.\nஇந்த படத்தில் வேலை பார்த்த அனைவருமே பணத்திற்காக இல்லாமல், எனக்காக மட்டுமே பணியாற்றினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.\nஇப்போது படத்தை தயாரிப்பதைவிட ரிலீஸ் செய்வது தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பெரிய படங்கள் சில வந்ததால், வெளியீடு தாமதமாகி வரும் 26ம் தேதி தான் படத்தை ரிலீஸ் செய்கிறோம்.\nஇது ஒரு தரமான படம். தொடர்ந்து நிறைய தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக நடிப்பதை நிறுத்திவிட மாட்டேன். அது ஒருபக்கம் நடக்கும்,\" என நிதின் சத்யா கூறினார்.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor jai jarugandi press meet நடிகர் ஜெய் ஜருகண்டி செய்தியாளர் சந்திப்பு\nபர்ஸ்ட் கமலுக்காக... இப்போ அஜித்துக்காக... நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு\nடிவி சீரியல் செட்டில் நாய்க்கடியால் காயம்: தயாரிப்பாளர்கள் மீது நடிகை கோபம்\nஅந்த ஆளு நடிச்சா நான் நடிக்க மாட்டேன்: படத்தில் இருந்து வெளியேறிய நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/OtherSports/2018/07/26013942/BRICS-Volleyball-Silver-for-Indian-womens-team.vpf", "date_download": "2018-11-21T04:29:10Z", "digest": "sha1:JHJGO6WP6IGBYYXUZ4SK5KJS2JT7LFXU", "length": 3737, "nlines": 40, "source_domain": "www.dailythanthi.com", "title": "பிரிக்ஸ் கைப்பந்து: இந்திய பெண்கள் அணிக்கு வெள்ளிப்பதக்கம்||BRICS Volleyball: Silver for Indian women's team -DailyThanthi", "raw_content": "\nபிரிக்ஸ் கைப்பந்து: இந்திய பெண்கள் அணிக்கு வெள்ளிப்பதக்கம்\nபிரிக்ஸ் கைப்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.\n2-வது பிரிக்ஸ் இளையோர் (21 வயதுக்கு உட்பட்டோர்) விளையாட்டு போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. இதில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து அணி கலந்து கொண்டது. ஆண்கள் பிரிவில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. ரஷியா, சீனா அணிகளிடம் தோல்வி கண்டது. இதன் மூலம் இந்திய ஆண்கள் அணி வெண்கலப்பதக்கம் பெற்றது. ரஷியா அணி தங்கப்பதக்கமும், சீனா அணி வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றியது. பெண்கள் பிரிவில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது, சீனாவிடம் வீழ்ந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சீனா அணி தங்கப்பதக்கமும், தென்ஆப்பிரிக்கா அணி வெண்கலப்பதக்கமும் வென்றன.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/108988-weekly-horoscope-from-november-27-to-december-3.html", "date_download": "2018-11-21T03:31:58Z", "digest": "sha1:K7LZJDN3RJVFWW3JE7JPUOZ5A4I7YUUJ", "length": 59598, "nlines": 637, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த வார ராசிபலன் நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை | Weekly Horoscope from November 27 to December 3", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:47 (27/11/2017)\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை\nஇந்த வாரம் இனிய வாரம்\nநவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை\n பொருளாதார வசதி நல்லபடியாக இருக்கும். ஆனால், வாரப் பிற்பகுதியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சமாளித்துவிடுவீர்கள். திருமணத்துக்கு காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.வாகனத்தில் செல்லும்போது மட்டும் சற்று கவனம் தேவை.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது சிக்கல்களைத் தவிர்க்கும்.சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் ஏற்பட்டு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nவியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் அளவுக்கு வருமானம் இருக்காது. மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியர் கடுமையாக உழைத்து படித்தால்தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் கவனமாகப் பேசுவது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சற்று மனச் சோர்வு உண்டாகும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர்\nமுன் செய்த மூவெயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர்\nமின் செய்த நுண்ணிடையாள் பரவை இவள் தன் முகப்பே\nஎன் செய்த ஆறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே.\n வருமானத்துக்கு குறை இருக்காது. மற்றவர்களால் குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு கணவன் - மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். அவ்வப்போது சிறிய அளவில் ஆரோக்கியக் குறைபாடு உண்டாகக் கூடும்.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதியாகப் பணி செய்யும் அன்பர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும்.\nவியாபாரத்தை முன்னிட்டு சிலர் வெளியூர்ப் பயணங்களை ��ேற்கொள்ளவேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nகலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியரின் நினைவாற்றலும், பாடங்களை உடனே புரிந்துகொள்ளும் திறனும் அதிகரிக்கும்.\nபெண்மணிகளில் குடும்பத்தில் மற்றவர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை ஏற்படுவதுடன் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும்.\nகார்த்திகை: 2; ரோகிணி: 3; மிருகசீரிடம்: 3\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபுத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |\nஅஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||\n குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சிலருக்கு திருமண முயற்சிகள் பலிதமாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்பு உண்டு.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும்\nபுதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.\nசக கலைஞர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nமாணவ மாணவியை உடன் படிக்கும் நண்பர்களுடன் அளவோடு பழகவும். பாடங்களில் தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்வது நல்லது.\nமிருகசீரிடம்: 3; திருவாதிரை: 27; புனர்பூசம்: 27\nபரிகாரம்: தினமும் காலை வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்\nஇச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்\nஅச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே\n குடும்பத்தில் அடிக்கடி அமைதிக் குறைவான சம்பங்கள் நிகழக்கூடும். வரவுக்கேற்ற செலவுகளும் இருக்கும். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உண்டாகும். பயணங்களின் காரணமாக மனதில் உற்சாகம் பிறக்கும்.\nஅலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.சக பணியாளர்களும் இணக்கமாகப் பழகுவார்கள்.\nவியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். மற்றபடி பாதிப்பு இல்லை.\nகலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதிலும், வருமானத்துக்கும் குறைவே இருக்காது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்பட வாய்ப்பு உண்டு என்பதால், மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பது அவசியம்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணிகள் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.\nபுனர்பூசம்: 27; பூசம்: 28; ஆயில்யம்: 29\nபரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.\nஇல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு\nநில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்\nகல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்\nசெல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே\n உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைவு இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் மனவருத்தம் உண்டாகக்கூடும். குடும்பம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் நன்றாக ஆலோசிக்கவேண்டியது அவசியம்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கக்கூடும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வேலையாட்கள் பொறுப்பு உணர்ந்து நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.\nகலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர் கடுமையாக உழைத்துப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். பாடங்களில் கூடுதல் கவனம் தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் உற்சாகம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.\nமகம்: 30; பூரம்: 1; உத்திரம்: 2\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்\nவிநாயகனே வேட்கைதணி விப்பான்- விநாயகனே\nவிண்ணுக்கும் மண்ணுக்கு நாதனுமாந் தன்மையினாற்\n பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்பட்டு கஷ்டப்பட நேரும். வாரப் பிற்பகுதியில் வீடு மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும்.\nஅலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அலுவலகப் பணிகளை கவனமாகச் செய்யவும். சிறிய தவறுகூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.\nகலைத்துறை அன்பர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும் என்றாலும் புதிய வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்பு குறைவே.\nமாணவ மாணவியருக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய பாடப் பிரிவில் சேர முடியும்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம் என்றே சொல்லவேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.\nஉத்திரம்: 2; ஹஸ்தம்: 3; சித்திரை: 3\nபரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை தினமும் பாராயணம் செய்யவும்.\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் - பிறை முடித்த\nஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே - அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே\n உங்களுக்குச் சற்றும் தொடர்பு இல்லாத விஷயங்களை நினைத்து மனதை வருத்திக் கொள்வீர்கள். பண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வரும் என்றாலும் அதனால் போதிய வருமானம் வருவதற்கில்லை.\nமாணவ மாணவியர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டிய காலம். சக மாணவ மாணவியரிடம் அளவோடு பழகவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு சற்று சோர்வு ஏற்படக்கூடும்.\nசித்திரை: 3; சுவாதி: 27; விசாகம்: 27\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nஈசன் எந்தை இணையடி நிழலே\n குடும்பத்தில் கணவன் - மனைவி இடையில் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளும் உண்டாகும். பணவரவு கூடுதலாக இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சிகள் எதிலும் இறங்கவேண்டாம்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மேலதிகாரிகளை அணுகும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிவு உண்டாகும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளமுடியாதபடி சில தடைகள் உண்டாகும்.\nமாணவ மாணவியருக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பெண்மணிகள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு நிம்மதியான வாரம்.\nவிசாகம்: 27; அனுஷம்: 28; கேட்டை: 29\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.\n பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது. எனவே கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களால் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில�� முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் - மனைவி இடையில் பிரச்னை ஏற்பட்டு இருந்தால் இப்போது சரியாகிவிடும்.சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே காணப்படுவீர்கள்\nவியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nமாணவ மாணவியர்க்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.\nமூலம்: 30: பூராடம்: 1; உத்திராடம்: 2\nபரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நலம் சேர்க்கும்.\nதோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி\nகாடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்\nஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த\nபீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே\n பொருளாதார நிலை சற்று சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் அநாவசிய செலவுகளும் இருக்காது. உஷ்ணத்தால் கண் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்துகொள்வது நல்லது.பயணங்களின்போது எச்சரிக்கை தேவை.\nவேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அமைந்தாலும் சூழ்நிலையின் காரணமாக கவனம் செலுத்தமுடியாமல் போகும்.\nமாணவ மாணவியருக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும். ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் மனம் விட்டுப் பேசி தெளிவு பெறுவது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சல���்படுத்தும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.\nஉத்திராடம்: 2; திருவோணம்: 3; அவிட்டம்: 3\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\n பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி களுக்கான பேச்சுவார்த்தைகள் நல்லபடி முடியும். பிள்ளைகளால் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். வாரப்பிற்பகுதியில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும்.\nவியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காகப் பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.\nகலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வதுடன் சக கலைஞர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு பிரச்னை இல்லாத வாரம் இது. படிப்பில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.\nகுடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.\nஅவிட்டம்: 3; சதயம்: 27; பூரட்டாதி: 27\nபரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.\nபைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்\nஉயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா\nவைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி - என்றே\nசெயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரே\n பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படும். உஷ்ணத்தின் காரணமாக வயிற்றுவலி ஏற்பட சாத்தியம் உள்ளது. கணவன் - மனைவி இடையில் பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. சக பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்காது. பொறுமையைக் கடைப்பிடிப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பது தள்ளிப்போகும். பண வசதியும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை\nமாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும் சிறு சிறு காயம் ஏற்படக்கூடும் என்பதால் போட்டிகளில் கவனமாக ஈடுபடவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிறிய அளவில் கடன் வாங்க நேரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.\nபூரட்டாதி: 27;உத்திரட்டாதி: 28; ரேவதி: 29\nபரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nநற்றுணை யாவது நமச்சி வாயவே.\nயானையின் எந்தக் குணம், அதனை பாகன்களிடம் அடிமையாக்குகிறது தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வ���ள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-143-%E0%AE%B5/", "date_download": "2018-11-21T04:17:25Z", "digest": "sha1:VLVTCF2STLT6NKVIPDVN2NL7QEWCNZZB", "length": 4597, "nlines": 97, "source_domain": "arjunatv.in", "title": "சர்தார் வல்லபாய் படேல் 143 வது பிறந்த நாள் விழா – ARJUNA TV", "raw_content": "\nசர்தார் வல்லபாய் படேல் 143 வது பிறந்த நாள் விழா\nசர்தார் வல்லபாய் படேல் 143 வது பிறந்த நாள் விழா\nசர்தார் வல்லபாய் படேல் 143 வது பிறந்த நாள் விழா\nசர்தார் வல்லபாய் படேல் 143 வது பிறந்த நாள் விழா மற்றும் தேசிய ஒற்றுமை தினம் இந்தியாவின் இரும்பு மனிதர்\nமண்பாண்டத் தொழிலாளர்கள் கஜா புயலில் மிகவும் பாதிக்கப்ப்பட்டார் (ARJUNATV.IN)\nகஜா புயல் கடலோர மாவட்டங்களில் மிகவும் பாதிப்பு\nதம்பி விலாஸ் உணவகம் 3 வது கிளை மிக பிரமாண்டமாய் திறப்பு விழா\nதமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம்\nஅமைச்சர் ஆர். பி. உதயகுமார் கஜா புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளது அரசு.\nமக்கள் தொடர்பு என்னும் புதிய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது.(ARJUNATV.IN)\nஅர்ஹம் கபூல் (Arham Couple) எழுதியவர்: உபாத்யாய் பிரவீன் ரிஷி தொகுப்பாளர்கள்: பிரதிபா ஜெயின்\nபெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் 42 மாணவர்களுக்கும், மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 161 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=601", "date_download": "2018-11-21T03:31:08Z", "digest": "sha1:KMEKEDM5ADYO3IWFSEKUTHGSJ7YLASXG", "length": 15342, "nlines": 239, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nமுகப்பு » வாழ்க்கை வரலாறு » எம்.ஜி.ஆர்., ஒரு சகாப்தம்\nவிகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை -2.\n\"இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்\n-எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடல் வரிகள் இவை. அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்து, அவர்களது நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.எம்.ஜி.ஆர்., பற்றியும், அவரது வள்ளல் தன்மையையும், அவரது திறமைகளைப் பற்றியும் எத்தனையோ பேர், எத்தனையோ புத்தகங்கள் எழுதினாலும், படிக்கப் படிக்க திகட்டாதவை அவை. இதில், லேட்டஸ்ட் வரவான இந்த புத்தகத்தில், இதுவரை கேள்விப்படாத பல சுவையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதற்கு பக்கபலமாக வெளியாகியுள்ள அபூர்வ புகைப்படங்களும், புத்தகத்திற்கு மேலும் மெருகூட்டுகிறதுகே.பி.ராமகிருஷ்ணன், தன் நினைவு பெட்டகத்திலிருந்து கூறிய விஷயங்களை எளிய நடையில் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் தொகுத்தளித்துள்ளார் எஸ்.ரஜத்.தினமலர் - வாரமலர் இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூலான இது, எம்.ஜி.ஆரை பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல்களில் முன்னுரிமை பெறும் என்பது நிச்சயம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/one-more-bank-fraud-revealed/", "date_download": "2018-11-21T04:49:21Z", "digest": "sha1:MAILUR4GTI7LDK4V7NWKVVG3TQZVK4C2", "length": 8127, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "One more bank fraud revealed | Chennai Today News", "raw_content": "\nமேலும் ஒரு வங்கி மோசடி: ரூ.200 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு\n10 மாவட்டங்களில் கனமழை: மண்டலமாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\nமேலும் ஒரு வங்கி மோசடி: ரூ.200 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு\nதொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர்களை அடுத்து டெல்லியை சேர்ந்த வைரநகை ஏற்றுமதி நிறுவனம் ஒன்று ரூ.390 கோடி, ஓரியண்டல் காமர்ஸ் வங்கியில் மோசடி செய்ததாக சிபிஐயிடம் புகார் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி நேற்று வெளியானது\nஇந்த நிலையில் அதே ஓரியண்டல் வங்கியில் மேலும் ஒரு மோசடி நடந்துள்ளதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. சிம்பாஹோலி சர்க்கரை சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்று ஓரியண்டல் வங்கியில் ரூ.200 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனத்தின் மீது சிபி�� வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வங்கி மோசடி குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது பொதுமக்களிடையே வங்கிகள் மீதான நம்பிக்கையை தகர்க்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருமணம் பாலியல் உறவுக்கான சட்டபூர்வ ஒப்பந்தம் கிடையாது: டெல்லி ஐகோர்ட்\nசிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இடையே மோதல்: புதிய தற்காலிக இயக்குனர் நியமனம்\nஇதைவிட வெட்கக்கேடு வேறென்ன இருக்க முடியும்\nமுதல்வர் ஈபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவு\nதூத்துகுடி வன்முறை: 20 அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ டிரைலர் எப்போது\n10 மாவட்டங்களில் கனமழை: மண்டலமாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-11-21T03:24:17Z", "digest": "sha1:YKHVBL3MBJJRQ2RSJD7XCNM3EWZP5Q7V", "length": 4211, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்துவது இந்தியாவின் கைகளில் இல்லை: மத்திய அமைச்சர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்துவது இந்தியாவின் கைகளில் இல்லை: மத்திய அமைச்சர்\nபெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்துவது இந்தியாவின் கைகளில் இல்லை: மத்திய அமைச்சர்\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\nரூ.1.01 கோடி நிவாரண நிதி அளித்த லைகா நிறுவனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_5626.html", "date_download": "2018-11-21T04:05:53Z", "digest": "sha1:BE4CDNQP4L2SYYULXZVUXCKWUU7ALP7G", "length": 6217, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி பெறுவது தொடரும் ~ பசில் ராஜபக்சே - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஇலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி பெறுவது தொடரும் ~ பசில் ராஜபக்சே\nBy நெடுவாழி 18:36:00 இலங்கை, முக்கிய செய்திகள் Comments\nஇலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி பெறுவது தொடரும் என்று இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவைத் தவிர்த்து, சீனா போன்ற மற்ற நாடுகளுக்கு தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை பயிற்சிக்கு அனுப்பும் திட்டம் இல்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.\nஇலங்கையின் நீண்ட நெடிய வரலாற்றில் இலங்கை வீரர்களுக்கு, இந்தியாவிலும், பாகிஸ்தானில் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் இந்த பாரம்பரியத்தை மாற்ற விரும்பவில்லை என்றும், தமிழகத்தில் தங்கள் நாட்டு பிரஜைகள் தாக்கப்பட்டது வருத்தமளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த பிரச்சினைக்காகா இந்தியா மீதோ, அந்நாட்டு மக்கள் மீதோ வருத்தமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொண்ட இந்திய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.\nLabels: இலங்கை, முக்கிய செய்திகள்\nஇலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி பெறுவது தொடரும் ~ பசில் ராஜபக்சே Reviewed by நெடுவாழி on 18:36:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55498", "date_download": "2018-11-21T04:49:08Z", "digest": "sha1:K32R3NUTYD4TCXRAYMMOXUYGVTQFOCBJ", "length": 7509, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "ஈபிஆர்எல்எப்​ உறுப்பினர் தமிழரசுகட்சியுடன் இணைந்து கொண்டார் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஈபிஆர்எல்எப்​ உறுப்பினர் தமிழரசுகட்சியுடன் இணைந்து கொண்டார்\nஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் (ஈபிஆர்எல்எப்​) முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.\nவடமாகாண சபை���் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர் துரைராசா ரவிகரன், இதுவரை சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வந்தார்.\nதமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில், நேற்று (19) அவர் அக்கட்சியில் இணைந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து, மாற்றுத் தலைமை கோரி வரும் சுரேஸ் பிரேமச்சந்திரன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளதோடு, க.குமாருடன் இணைந்து புதிய முன்னணியை உருவாக்கியே போட்டியிடப்போவதாகவும் பகிரங்கமாக தெரிவித்து, புதிய முன்னணியின் உருவாக்கத்தில் தீவிரம் காட்டிவருகிறார்.\nஇந்நிலையில், அவரது கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவரை, தமிழரசுக் கட்சி தன் பக்கம் இழுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த உறுப்பினர், ஒரு நெருக்கடியான கட்டத்தில் தமிழரசுக் கட்சியின்பால் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (19) தமிழரசுக் கட்சியின் தெல்லிப்பளைத் தொகுதி அலுவலகத்தில் வைத்து கட்சியின் தலைவரிடத்தில் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து, முறைப்படி தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleகொக்கட்டிச்சோலை- கற்சேனைப்பகுதியில் இளைஞன் வெட்டிக்கொலை\nNext articleஜனாதிபதியைக் கொலை செய்ய வந்தவருக்கு பொது மன்னிப்பென்றால் அரசியல் கைதிகளுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்க முடியாது\nமஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.\nஅநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்குரியவர்கள்\nஅனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய இணையத்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yamidhasha.blogspot.com/2014/08/blog-post_73.html", "date_download": "2018-11-21T04:22:01Z", "digest": "sha1:UTU4RMDWXV4U2NTM2TEBHX57ASYRYS2X", "length": 3735, "nlines": 62, "source_domain": "yamidhasha.blogspot.com", "title": "அவன் ஆண் தேவதை : ரசிக்கிறேன் உன்னை...", "raw_content": "\nஎன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ\nகாதலை சுவாசித்து,,, கவிதையாய் வடிப்பவள்...\nபின் தொடரும் அன்பு உள்ளங்கள்\nஎன்னை நீ வெட்டிப் போட்டிருந்தால் கூட கூடித் தின்ன ஒரு நாயும் வந்திருக்காது... என்னை நீ கொன்றிந்தால் கூட கூட்டம் என்னவோ குறைவ...\nதெய்வத்தை கண்டேன் நெடுந்தூர பயணம் ,, மேனியெங்கும் சிலிர்ப்பு தேகம் தழுவும் தென்றலால்;;; தாண்டி சென்றது என் கண்கள் அந்த காட்டுக்குள் புத...\nஅவன் பார்வையாலே என் பெண்மையை பேச வைக்கிறான். நாணமாய்... யாமிதாஷா...\nஅனைத்தையும் கற்றுத் தந்தான் எனக்கு;;; அவனில்லாமல் தனிமையில் எப்படி வாழ்வது என்பதையும் சேர்த்து... யாமிதாஷா...\nவியர்வையிலேயே குளித்து போயி தேகமெல்லாம் கருத்துப் போன என் ஆசை மாமாவே;;; கத்திரிக்காய் கடைசலோடு கறியும் சோறும் சமைச்சு வச்சு, உனக்கு...\n\"என் தேவதை நீயடா\" புத்தக வெளியீட்டு விழா...\nஎனது கற்பனையெல்லாம் வீணாப் போகுது;;;அவன் - என் கவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/12174426/1207138/International-recognition-for-actress-Rukminis-Bharathanatyam.vpf", "date_download": "2018-11-21T04:23:16Z", "digest": "sha1:JWMSPQVTUKJVLDBDT5RCZU2N5RUHX6VV", "length": 13283, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "International recognition for actress Rukminis Bharathanatyam ||", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை iFLICKS\nநடிகை ருக்மிணிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nபதிவு: அக்டோபர் 12, 2018 17:44\nபாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படம் மூலம் மிகவும் பிரபலமான ருக்மிணியின் பரத நாட்டியத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. #Rukmini\nபாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படம் மூலம் மிகவும் பிரபலமான ருக்மிணியின் பரத நாட்டியத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. #Rukmini\nபாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படத்தில் நடித்தவர் ருக்மிணி. தொடர்ந்து ஆனந்த தாண்டவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.\nலண்டன், நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பரதநாட்டிய பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார். நெதர்லாந்தின் 'கார்சோ டான்ஸ் தியேட்டர்' என்ற அரங்கில் உலகின் தலைசிறந்த டான்சர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடத்தமுடியும். சென்ற வருடம், ருக்மிணி அங்கே நடனமாடினார்.\nபரதநாட்டியத்தையும் பாலே டான்ஸையும் கலந்து, 'மாடர்ன் டான்ஸ்' என்று ச��ந்தமாக கொரியோகிராபி செய்து நடனமாடியிருந்தார். ருக்மிணியின் திறமையைப் பார்த்து வியந்து, இந்த வருடமும் கார்சோ டான்ஸ் தியேட்டரில் நடனமாட அழைத்துள்ளார்கள். சென்ற வருடம் சிறந்த நடனத்தை கொடுத்ததற்காக நெதர்லாந்தின் கவுரவ குடியுரிமையும் கொடுக்கப்போகிறார்கள்.\nRukmini | Bharathanatyam | ருக்மிணி | பரதநாட்டியம்\nகஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்கம், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில் மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nஇசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்\nகுழந்தைகளின் பாதுகாப்பு குறித்து 24ந்தேதி புதிய அறிவிப்பு - லதா ரஜினிகாந்த்\nஷகிலா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nகுரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய தன்ஷிகா\nவிஜய்சேதுபதிக்கு வில்லனாக மாறிய வைபவ்வின் அண்ணன்\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி என்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு கஜா புயல் பாதிப்பு - மன்றம் மூலமாக உதவும் ரஜினி, விஜய் கஜா புயல் பாதிப்பு - ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் குடும்பம் திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம் அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/mistake", "date_download": "2018-11-21T05:16:44Z", "digest": "sha1:W5GTY2GUUTUKQKAYR3VX4GTG3KZM4ILF", "length": 11991, "nlines": 101, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search mistake ​ ​​", "raw_content": "\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சிறுவன்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தவறுதலாக இந்தியாவுக்குள் நுழைந்த 11 வயது சிறுவன் இனிப்புகள் வழங்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டான். பாகி���்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த முகமது அப்துல்லா என்ற சிறுவன் தவறுதலாக இந்தியாவின் பூஞ்ச் மாவட்டத்துக்குட்பட்ட தெக்வார் ((Degwar)) என்ற இடத்தில் சுற்றித்திரிந்ததாகக்...\nஒரு பைசா குறைப்பு, ஊழியரின் தவறால் நிகழ்ந்துவிட்டதாக தர்மேந்திர பிரதான் விளக்கம்\nபெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டது ஊழியரின் தவறால் நிகழ்ந்துவிட்டது என்று பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை புதன்கிழமை ஒரு பைசா மட்டும் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தன....\nஎந்த சமுதாயத்தையும் தான் இழிவுபடுத்தி பேசுவதில்லை - செல்லூர் ராஜூ\nஎந்த சமுதாயத்தையும் தான் இழிவுபடுத்திப் பேசுவதில்லை என்றும், தாம் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, நதிகள் இணைப்பு என்கிற திட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தில் ரஜினிகாந்த ஆட்சியை...\nதோல்விகள் மூலம் மட்டுமே பாடம் கற்க முடியும் : விராட் கோலி\nவெற்றிகளை விட தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்றுக் கொள்ளலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை...\nஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டத்தில் சில தவறுகள் நடந்தன - பாரதிராஜா\nஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நடந்த சில தவறான சம்பவங்களுக்கு இயக்குநர் பாரதிராஜா சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக இயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன் ஆகியோர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர்...\nFacebook நிறுவனத்தை நடத்த இன்னோரு வாய்ப்பு கொடுங்கள் - மார்க் ஜூக்கர்பெர்க்\nஃபேஸ்புக் நிறுவனத்தை திறம்பட நடத்த இன்னொரு வாய்ப்புத் தாருங்கள் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Mark Zuckerberg வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த Cambridge Analytica என்ற நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் பயணாளர்களின் தகவல்கள் பகிரப்பட்ட��தை Mark Zuckerberg ஒப்புக்கொண்டார். அதனைத்...\nவிவசாய கிணற்றில் தவறி விழுந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படித்துவந்த சிறுமிகளான பாக்கியலட்சுமி, கீர்த்தனா ஆகிய இருவரும் அதே பகுதியிலுள்ள விவசாயக் கிணறு ஒன்றில் துணி துவைக்கச் சென்றுள்ளனர்....\nஊழல் மலிந்த எடியூரப்பா அரசு என வாய்தவறி சொல்லிவிட்டேன் : அமித்ஷா\nஊழல் மலிந்த எடியூரப்பா அரசு என வாய்தவறி தாம் சொல்லி விட்டதாக, அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். பெங்களுரில் கடந்த செவ்வாய்கிழமை பேசிய அமித்ஷா, ஊழல்மயமான அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால், அதில் எடியூரப்பா அரசுதான் முதலிடம் பிடிக்கும் என குறிப்பிட்டார். சித்தராமையா அரசு...\nபள்ளி மாணவி மீது சுடச்சுட காப்பி கொட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பூரில் பள்ளி மாணவி மீது சுடச்சுட காப்பி கொட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுபூலுவப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துசாமி ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய குழந்தை காவியப்பிரியா திருப்பூர் பப்ளிக் நர்சரி பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார். நேற்று...\nஅடித்த போலீஸ் அணைத்த கதை..\nஇருசக்கர வாகனத்தில் வேகமாக பயணித்த 3 மாணவர்களை மறித்து தலைமை காவலர் தாக்கிய சம்பவத்திற்கு, துணை ஆணையரும், உதவி ஆணையரும் மாணவர்களின் வீடுதேடிச்சென்று மன்னிப்பு கேட்ட சம்பவம் சென்னை ராமாவரத்தில் நடந்துள்ளது. சென்னை போரூர் சரவணாஸ்டோர் அருகில், இரு சக்கர வாகனத்தில் வேகமாக...\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்\nகஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரணை\nபுயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை\nபுயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/sports-has-been-the-tag-jayam-ravi-185398.html", "date_download": "2018-11-21T04:05:17Z", "digest": "sha1:3X3SVSVW2AED4C6XGM6QPZIN5INNDS4D", "length": 12202, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கப் போகிறேன்- ஜெயம் ரவி | Sports has been the tag of Jayam Ravi - Tamil Filmibeat", "raw_content": "\n» விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கப் போகிறேன்- ஜெயம் ரவி\nவிளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கப் போகிறேன்- ஜெயம் ரவி\nசென்னை: எனக்குள் ஒரு விளையாட்டு வீரன் இருப்பதை உணர்கிறேன். எனவே விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று நடிகர் ஜெயம் ரவி கூறினார்.\nதிரை உலகில் பொதுவாக போலீஸ் அதிகாரியாக பெரும்பாலான படங்களில் நடிப்பவர்களுக்கு ஒரு போலீஸ் அதிகாரிக்கான இமேஜ் உண்டாகி விடும்.\nஅதே போல தன்னுடைய 15 படங்களில் நான்கு படங்களில் விளையாட்டு வீரராக நடித்துள்ள ஜெயம் ரவிக்கும் ஸ்போர்ட்ஸ்மேன் இமேஜ் உருவாகியுள்ளது.\nதாஸ் படத்தில் கால்பந்தாட்ட வீரராக, குமரன் சன் ஒப் மகாலட்சுமி படத்தில் குத்துச் சண்டை வீரனாக, பேராண்மை படத்தில் என் சி. சி. பயிற்சியாளராக, தற்போது முடியும் தருவாயில் உள்ள பூலோகம் படத்தில் குத்து சண்டை வீரராக நடித்துள்ளார் ஜெயம் ரவி. நிஜமாகவே கிக் பாக்சிங் கற்றவர் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து ஜெயம் ரவி கூறுகையில், 'எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம் என்னுள் தணியாத ஊக்கத்தையும் , ஒழுக்கத்தையும் கற்று தந்தது.\nநான் என்னுள் ஒரு விளையாட்டு வீரன் இருப்பதை உணருகிறேன். ஒரு விளையாட்டு வீரனுடைய மன நிலையில்தான் நான் வெற்றி தோல்வி இரண்டையும் எதிர்கொள்கிறேன். இந்த பக்குவத்துக்கு என்னுடைய விளையாட்டு ஆர்வம் மிகவும் உதவியது .\nவிளையாட்டு துறைக்காகவும் , விளையாட்டுப் போட்டியாளர்களை ஊக்குவிக்கவும் என்னுடைய கணிசமான நேரத்தையும், சக்தியையும் செலவிட இருக்கிறேன் . எனக்கு பெரும்பாலான படங்களில் விளையாட்டு வீரனாக பாத்திரம் அமைவது திட்டமிடப்பட்டது அல்ல. நான் எனக்கு சவாலான எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்கவே விரும்புகிறேன்.\nதற்போது நடித்து வரும் சமுத்திர கனியின் இயக்கத்தில் உருவாகும் 'நிமிர்ந்து நில்' மற்றும் கல்யான் இயக்கத்தில் உருவாகும் 'பூலோகம்' ஆகிய இரு படங்களிலும் எனக்கு சவாலான பாத்திரங்களே. அவை ரசிகர்களை நிச்சயம் கவரும்,\" என்றார்.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைர��் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nராதாரவி எப்பவுமே அப்படித் தான்: சின்மயி புகார்\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை: திட்டும் நெட்டிசன்கள்\nடிவி சீரியல் செட்டில் நாய்க்கடியால் காயம்: தயாரிப்பாளர்கள் மீது நடிகை கோபம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/116190-does-the-picture-of-jayalalithaa-in-assembly-comes-under-violation-of-law.html", "date_download": "2018-11-21T04:11:39Z", "digest": "sha1:4WXEW4LBU2YUBHTSOT3G2CZOIVYDAOT5", "length": 12520, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "Does the picture of Jayalalithaa in assembly, comes under violation of law | ”ஜெயலலிதா படத்திறப்பு: சட்ட மன்றமா சட்ட மீறல் மன்றமா” - கேள்வி எழுப்பும் இயக்கங்கள் | Tamil News | Vikatan", "raw_content": "\n”ஜெயலலிதா படத்திறப்பு: சட்ட மன்றமா சட்ட மீறல் மன்றமா” - கேள்வி எழுப்பும் இயக்கங்கள்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், \"பீனிக்ஸ் பறவை போல் மீண்டு உயிர்த்தெழுந்தவர் ஜெயலலிதா\" எனப் புகழாரம் சூட்டியுள்ளார். இந்நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவைக்கு வராமல் புறக்கணிப்பு செய்துள்ளன. ஜெயலலிதாவின் புகைப்ப��த் திறப்பு விழா அரசியல் களத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தால் குற்றவாளி என்று கூறப்பட்டவருடைய புகைப்படத்தை திறந்துவைத்திருப்பதா எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதில், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் 'சட்டப் பேரவை கரும்புள்ளிப் பிரசாரம்' என்ற எதிர்ப்பு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இது குறித்து அந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசியபோது, ''சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியின் புகைப்படத்தை திறந்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். தமிழக அரசின் இந்தச் செயல்பாடு எதிர்காலத்துக்குத் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதன் காரணமாகவே இந்த எதிர்ப்புப் பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். குறிப்பாக\nசொத்துக்குவிப்பு வழக்கில் நான்குபேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதுவும் கூட்டுச்சதி செய்து இந்தக் குற்றத்தை செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேர் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இதில் ஜெயலலிதா உயிரோடு இல்லை. இருந்திருந்தால் அவரும் குற்றவாளிதான். இந்த விவரங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியிருக்கும்போது அ.தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, பொதுமக்களுக்கு எதுவும் தெரியாது போன்று அவருடைய புகைப்படத்தை திறந்துவைத்துள்ளது.\nவைரவிழா கண்ட பாரம்பர்யமிக்க தமிழகச் சட்டசபையில் குற்றவாளியின் புகைப்படத்தை திறந்துவைத்திருப்பது சட்டப்பேரவைக்குக் கரும்புள்ளி. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தக் கரும்புள்ளி பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். இதில் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், லஞ்ச-ஊழல் எதிர்ப்புப் போராளிகள் உள்ளிட்ட பலரையும் ஒருங்கிணைத்து, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் பதிவையும் வெளியிட்டு வருகிறோம். வெள்ளைப் பின்புலம் கொண்ட பக்கத்தில் கருப்புப்புள்ளி இருப்பது போன்ற படத்தை கவர் பிக்சராகவும், புரொஃபைல் பிக்சராகவும் வைக்க அறிவுறுத்தியுள்ளோம்.\nஆளுங்கட்சிக்கு எங்களுடைய இயக்கத்தின் சார்பாக ஒரு கோரிக்கை. இப்படித்தான் முதலமைச்சர்கள் இருக்கவேண்டும் என நேர்மையின் சிகரங்களாக வாழ்ந்த ஓமந்தூரார், காமராஜர் போன்றவர்களின் படத்தை ஒருபக்கம் வைத்துவிட்டு, மற்றொருபக்கம் இவரைப் போன்று\nபொதுச்சொத்தை கொள்ளையடித்து, சர்வாதிகார ஆட்சி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக ஜெயலலிதா படத்தையும் மாட்டிவையுங்கள் என்பதே அந்தக் கோரிக்கையாகும். பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மாட்டி வைக்கும் புகைப்படத்தில் இருப்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள் அல்ல... எனவே சட்டமன்றத்தில் தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மாட்டிவைக்கும் புகைப்படமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்'' என்றார் .\nஇது குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த சுபத்ரா பேசுகையில், \" ஊழல் செய்து விட்டு சிறை சென்ற குற்றவாளியின் புகைப்படத்தைத் திறந்துவைத்துள்ள தமிழக அரசின் செயல்பாடு எத்தகையது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பாரம்பர்ய மதிப்புமிக்க சட்டமன்றத்துக்கு நாம் அனுப்பிய பிரதிநிதிகள் எப்படிப்பட்டவர்கள் அவர்களுடைய தர்மம் என்ன... என்பதை இன்றைய நிகழ்வு உணர வைத்துள்ளது. ஜெயலலிதாவின் புகைப்படத்தைத் திறந்துவைத்து சட்டமன்றத்தில் குற்றவாளியின் புகழ்பாடத் தொடங்கியுள்ளதால், இனி சட்டமன்றம் என்று அழைப்பதைவிட குற்றமன்றம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் திருடர்கள், கொலைகாரர்கள் படங்கள் இருப்பதுபோன்று தற்போது சட்டசபையில் ஊழல்வாதியின் படத்தை வைத்துள்ளனர். அந்தப் படத்துக்குக் கீழே திருடர்கள் ஜாக்கிரதை எனப் போட்டுவிட்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும்'' என்றார் கோபமாக.\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/page/174/", "date_download": "2018-11-21T04:31:26Z", "digest": "sha1:FTVJUGCWZRAJJQQF7XOBOMORTTA3IM5X", "length": 13883, "nlines": 214, "source_domain": "arjunatv.in", "title": "ARJUNA TV – Page 174", "raw_content": "\nப���ட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் 42 மாணவர்களுக்கும், மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 161 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி\nபெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் 42 மாணவர்களுக்கும், மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 161 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி\nபெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் 42 மாணவர்களுக்கும், மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 161 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி\nடான்யூபின்ஆடம்பர ஒரியண்டேஷன் மையம் சென்னையில் திறப்பு\nடான்யூபின்ஆடம்பர ஒரியண்டேஷன் மையம் சென்னையில் திறப்பு சென்னையில் தலைமையகம் கொண்டிருக்கும் சிகாஜென் இந்தியா லிமிடெட் நிறுவனம்,சென்னையில் மற்றுமோர் கிளையை திறந்தது.சிகாஜென்\nவேளச்சேரி கிரான்ட் மால்லில் வீரப்பன் பட டிரைலர் வெளியிட்டு விழா . . .\nவேளச்சேரி கிரான்ட் மால்லில் வீரப்பன் பட டிரைலர் வெளியீட்டுவிழா நடைபெற்றது. படத்தின் இயக்குனர் திரு. ராம் கோபால் வர்மா திரைப்பட\nநடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் \nநடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குகியது பிரபல கல்வி நிறுவனமான “வேல்ஸ்\nபின்புற டிஸ்க் பிரேக்குடன் கூடிய ஜிக்ஸர் மோட்டார் சைக்கிள் அறிமுகம்\nவாடிக்கையாளர்கள் முன்னிலையில் ‘ஜிக்ஸர் தினத்தை’கொண்டாடியது சுசிகி. ஐரோப்பிய பிரிஸ்டைல் சாம்பியன் மற்றும் ரெட்புள் தடகள வீரர் ‘அராஸ்’கிபைஸா, ஜிக்ஸர் வாகனத்தில் வீர\nபுகழ்பெற்ற விம்டோ மென்பானம் மீண்டும் இந்தியாவில்\nவிம்டோ மென்பானத்தை மீண்டும் அறிமுகம் செய்யும் ஐஸ்பெர்க் ஃபுட்ஸ் இந்தியாவில் பிரிட்டிஷ் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த விம்டோ இப்போது\nபிரபல கல்வி நிறுவனமான “வேல்ஸ் பல்கலைக்கழகம்”திரு.நாசர் அவர்களுக்கு அவரது கலைச் சேவையைப் பாராட்டி “டாக்டர் பட்டம்”\nநடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குகிறது பிரபல கல்வி நிறுவனமான “வேல்ஸ்\nசூர்யா குடும்பத்தாருடன் அமெரிக்கா சென்றுள்ளார்.\nசூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள ’24’ படம் வரும் 6ம் த��தி உலகம் முழுவதும் உள்ள\nஅர்ஜுனா தொலைகாட்சி இரண்டாம் ஆண்டு\nஅர்ஜுனா தொலைகாட்சி இரண்டாம் ஆண்டு மற்றும் ஆசிரியர் பாலமுருகனின் மகன் அர்ஜுனனுக்கு இர்ண்டு வயது நிறைவு\nகாந்திய மக்கள் கட்சி தலைவர் இன்று வேட்புமனு தாக்கல்\nநாகர் கோவில் சட்டமன்ற வேட்பாளர் காந்திய மக்கள் கட்சி தலைவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்\nபிக் பஜார் நிறுவனத்தின் மாபெரும் தள்ளுபடி விற்பனை\nசென்னை, மே 2016 பிக் பஜார் நிறுவனத்தின் பொது விடுமுறை கால மாபெரும் தள்ளுபடி விற்பனை ,அனைத்து பிக் பஜார் விற்பனை\nமண்பாண்டத் தொழிலாளர்கள் கஜா புயலில் மிகவும் பாதிக்கப்ப்பட்டார் (ARJUNATV.IN)\nகஜா புயல் கடலோர மாவட்டங்களில் மிகவும் பாதிப்பு\nதம்பி விலாஸ் உணவகம் 3 வது கிளை மிக பிரமாண்டமாய் திறப்பு விழா\nதமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம்\nஅமைச்சர் ஆர். பி. உதயகுமார் கஜா புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளது அரசு.\nமக்கள் தொடர்பு என்னும் புதிய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது.(ARJUNATV.IN)\nஅர்ஹம் கபூல் (Arham Couple) எழுதியவர்: உபாத்யாய் பிரவீன் ரிஷி தொகுப்பாளர்கள்: பிரதிபா ஜெயின்\nபெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் 42 மாணவர்களுக்கும், மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 161 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2018-11-21T04:25:33Z", "digest": "sha1:NH2BJVQEDJB4BWIKINM2VITAGWIPDLSQ", "length": 8928, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றி விட்டது – திகாம்பரம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஉலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் சவுதியுடன் அமெரிக்கா கூட்டணி\nகஜா புயல் பாதிப்பு : லைகா புரடக்ஷன் ஒருகோடி ரூபாய் நிதியுதவி\nசாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானம்\nநல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றி விட்டது – திகாம்பரம்\nநல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றி விட்டது – திகாம்பரம்\nமக்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்லி இந்த நல்லாட்சி அரசாங்கத்தை ��க்கள் கொண்டுவந்தார்கள். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென்று மஹிந்தவை பிரதமராக்கியுள்ளார் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் தமது ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கே என அவர் தெரிவித்தார்.\nபிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றபின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அவசர கூட்டம் கூடியது. இதில் பிரசன்னமாகியிருந்த அமைச்சர், பின்னர் ஊடகங்களுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், “மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது பின்கதவால் செய்யப்பட்ட வேலை.\nஆனால் ரணில் விக்ரமசிங்கவே சட்ட ரீதியான பிரதமர். எனவே அவருக்கு ஆதரவாக சிறுபான்மையின கட்சிகளாக நாம் இருக்கின்றோம்.\nநாடாளுமன்றில் பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளது. ஆகவே பெரும்பான்மை ஆதரவோடு பிரதமர் தொடர்ந்தும் ஆட்சியை நடத்துவார்” என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டை படுகுழியில் தள்ள கொடிய சூழ்ச்சி இடம்பெறுகிறது: ஐ.தே.க. தலைவர்\nநல்லாட்சி அரசாங்கத்தை அமைத்து பெற்றுக்கொண்ட ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும் கௌரவத்தை அழித்து படுகுழியி\nஇஸ்லாமிய நாடுகள் நிபந்தனையின்றி ஆதரவு வழங்கின: பிரதமர்\nஉலகின் இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கியுள்ளதாகவும், அந்த நாடுகளின் சகல மக்கள\nமஹிந்த பிரதமருக்குரிய சலுகைகளை பயன்படுத்த முடியாது: சரத் பொன்சேகா\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமருக்குரிய எந்த சலுகைகளையும் அனுபவிக்க முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்ச\nநாடாளுமன்றில் தமக்குள்ள பெரும்பான்மையை இன்று மீண்டும் நிரூபிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்த\nநாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக ஜனாதிபதியை சந்திக்கிறது ஐ.தே.க.\nஇன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி சந்திக்கவு\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஇடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது – திறைசேரியின் செயலாளர்\nபயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்���ுரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nஹெலிகொப்டரில் வருவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: ஜே.வி.பி\nகஜா புயல் இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி கொடுங்கள் – தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை\nஅனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள\nவரவு செலவுத் திட்டத்தினை இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம் – டக் ஃபோர்ட் நம்பிக்கை\nதெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1959.html", "date_download": "2018-11-21T03:25:52Z", "digest": "sha1:25FNKJLQFMTC43SF4N7VYFCRB7IL3XXN", "length": 5462, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> முஸ்லிம்களை கருவறுக்கும் மீடியாக்களின் கேவலபுத்தி மாறுமா?!!!!… | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ முஸ்லிம்களை கருவறுக்கும் மீடியாக்களின் கேவலபுத்தி மாறுமா\nமுஸ்லிம்களை கருவறுக்கும் மீடியாக்களின் கேவலபுத்தி மாறுமா\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nமுஸ்லிம்களை கருவறுக்கும் மீடியாக்களின் கேவலபுத்தி மாறுமா\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nமோடியை கொல்ல மனித வெடிகுண்டு சதியா பாஜக + தேர்தல் ஆணையம் நாடகம் பாஜக + தேர்தல் ஆணையம் நாடகம்\nஉயிர் பயத்தில் குஜராத் முஸ்லிம்கள் :- தி ஹிந்து நாளேட்டின் நேரடி ஆய்வு \nஅல்லாஹ்வின் ஆலயங்களும், அழகிய திக்ருகளும்\nபடைப்புகளை சிந்தித்து படைத்தவனை நினைவு கூறுவோம்..\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 22\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/08/blog-post_7.html", "date_download": "2018-11-21T03:23:03Z", "digest": "sha1:CZAHAWL3VO3EBBOSDLHGJ7X6JZCD7CXW", "length": 24493, "nlines": 316, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ( 'கோல்டன்' எஸ். ஜமால் முஹம்மது அவர்கள் )", "raw_content": "\nஇரவில் ���ுறைந்த மின் அழுத்தத்தால் பிலால் நகர் மக்கள...\nகுர்பானிக்காக, அதிராம்பட்டினத்தில் களைகட்டிய செம்ம...\nமல்லிபட்டினத்தில் புதிய மருத்துவமனை திறப்பு ( படங்...\nபுனிதமிகு மக்காவில் குழுமி இருக்கும் ஹஜ் யாத்ரீகர்...\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப...\nஅதிரையில் தீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி ...\nதுபையில் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை இலவச பார்க்கிங்...\nஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 803 கைதிகள் விடுதலை ~ ...\nதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி.செந்தில் கும...\nஹஜ் செய்திகள்: 104 வயதான இந்தோனேஷிய ஹஜ் பயணிக்கு ச...\nஹஜ் செய்திகள்: பெர்மிட் இல்லாத உள்நாட்டு ஹஜ் பயணிக...\nஹஜ் செய்திகள்: மன்னர் சல்மான் ஹஜ் விருந்தினர்கள் 1...\nசம்சுல் இஸ்லாம் சங்க தலைமை நிர்வாகிகளின் தன்னிலை வ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி செ.செ.சேக் அப்துல் காதர் அவர்...\nஅதிரையில் திருட்டு ~ சிசிடிவி கேமரா உதவியால் திருட...\nஷார்ஜாவில் 3 நாட்கள் ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு தள்ள...\nகத்தார் வாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாத...\nபைலட்டிற்கு மாரடைப்பு ~ அவசரமாக தரையிறக்கப்பட்ட கத...\nஇந்திய கவுன்சுலர் சேவைகளுக்கான தீர்வை கட்டண வரி உய...\nஹஜ் செய்திகள்: புனிதப்பள்ளிகளின் விரிவாக்கமும், ஹா...\nபாசியில் சமையல் எண்ணெய் ~ அமீரக விஞ்ஞானிகள் கண்டுப...\nசம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தேர்தலில், 24 செயல் திட்டங்...\nசம்சுல் இஸ்லாம் சங்கச் செயலர் பதவிக்கு, 'சமூக ஆர்வ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு, தமுமுக 'ஆத...\nஹஜ் செய்திகள்: கிங் சல்மான் அறக்கட்டளை ஹஜ் திட்டத்...\nஹஜ் செய்திகள்: 1400 ஹாஜிகளுக்கு மருத்துவ அறுவை சிக...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹரம் ஷரீஃப் இம...\nஅமீரகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தியாகப் ப...\nசீனா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு செல்லும் மீ...\nமத்திய அரசைக் கண்டித்து, அதிராம்பட்டினத்தில் எஸ்டி...\nதுபை நூர் பேங்க் மெட்ரோ ஸ்டேஷன் சேவை மீண்டும் தொடக...\nசவுதியின் புதிய பட்ஜெட் விமானச் சேவை \nஅமீரகத்தில் அக்.1 ந் தேதி முதல் புகையிலை பொருட்கள்...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவிற்கான புதிய கிஸ்வா துணி...\nஹஜ் செய்திகள்: 'அரப் நியூஸ்' சார்பில் ஹஜ் பயணிகளுக...\nஅதிரையில் பேரூராட்சி செயல் அலுவல��் மேற்பார்வையில் ...\nமரண அறிவிப்பு ( செ.மு செய்யது முகமது அண்ணாவியார் அ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் தமுமுக...\nஎச்சரிக்கை பதிவு: அதிராம்பட்டினம் பிரதான சாலைகளில்...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கியின் முக்கிய அறிவ...\nஅமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி நிறுவனத்தின் பெயர் மாற்ற...\nஹஜ் செய்திகள்: சவுதியில் மழலையர் விளையாட்டு கல்வி ...\nஅதிரையில் அரஃபா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி \nசம்சுல் இஸ்லாம் சங்க செயலர் பதவிக்கு 'சமூக ஆர்வலர்...\nIAS தேர்வு பயிற்சி: ஆட்சியர் அலுவலகத்தில் இலவச விண...\nசவுதியில் 61 போலி ஹஜ் சர்வீஸ் அலுவலகங்கள் மீது அதி...\nஅமீரகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கு ஹஜ்ஜூப் பெருந...\nபுனித கஃபாவை சுற்றியுள்ள முற்றங்களில் பிரம்மாண்ட க...\nசவுதியில் ஹஜ் சிறப்புத் தபால் தலை வெளியீடு \nசவூதி ரியாத்தில் 20 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் அத...\nசவுதியில் ஆக. 31 அரஃபா தினம் ~ செப். 1 ஹஜ்ஜூப் பெர...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே சட்டவிரோத மதுக்கடையை ...\nஅதிராம்பட்டினத்தில் டிடிவி தினகரன் உருவபொம்மை எரிப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆங்கில மொழித்திற...\nஅதிராம்பட்டினத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள் ஒரு ந...\nசவுதி அபஹா நகரில் புகை பிடிப்போருக்கான சிகிச்சை மை...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு முன்னாள் சே...\nதுபையில் மின் கட்டணம் தவணை முறையில் செலுத்தும் திட...\nபுனிதமிகு மக்காவில், ஆக. 24 ந்தேதி முதல் 3 நாட்களு...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் தொடக்கம்:...\nசவுதியில் நேற்று (ஆக.21 ) பிறை தென்படவில்லை என கோர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் முக...\nதென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்ப...\nமக்கா ஹோட்டலில் தீ ~ 600 ஹாஜிகள் பத்திரமாக மீட்பு ...\nஹஜ் செய்திகள்: அரஃபா மலை, ஜபல் அல் ரஹ்மா பகுதிகளில...\nஹஜ் செய்திகள்: உம்ரா சீசனில் 8 மில்லியன் யாத்ரீகர்...\nஅதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் புதிதாக காய்கறி, ...\nஅபுதாபியில் விரைவில் கேபிள் கார் போக்குவரத்து தொடக...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நாளை (ஆக. 22 ...\nஎச்சரிக்கை பதிவு: அபுதாபியில் 2 நாட்கள் மர்மமாக மா...\nதிங்கட்கிழமை துல் ஹஜ் பிறையை தேடுமாறு சவுதி அரேபிய...\nசென்னையில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஅமீரகத்தில் AAMF புதிய நிர்வாகம் தேர்வு (படங்கள்)\nஅதிரை தமுமுகவின் மருத்துவச் சேவையைப் பாராட்டி குளி...\nபட்டுக்கோட்டையில் மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ...\nமஹாராஜா சமுத்திரம் அணையிலிருந்து வீணாக கடலில் கலக்...\nபுதிய சாதனையை நோக்கி நடப்பாண்டின் ஹஜ் பயணிகள் வருக...\nசவுதியில் ஹஜ் பெருநாள் தொடர் விடுமுறை அறிவிப்பு \nஅதிரையில் நள்ளிரவில் தொடரும் திருடர்களின் அட்டுழிய...\nபட்டுக்கோட்டை ரயில் நிலையத்தின் எழில்மிகு தோற்றம் ...\nஅதிராம்பட்டினத்தில் இந்திய செஞ்சுலுவைச் சங்கம் சார...\nசெக்கடி குளத்திற்கு பம்பிங் நீர் வருகை (படங்கள்)\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா செய்யது அளவியா அவர்கள் )\nதீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி (படங்கள்)\nதுபை மஸாஜ் விளம்பர பேர்வழிகளுக்கு விரைவில் ஆப்பு \nபுனித ஹஜ் கடமை நிறைவேற்ற 104 வயது மூதாட்டி சவூதி வ...\nகனடாவில் வைர மோதிரத்துடன் விளைந்த சுவையான கேரட் \nஹஜ் செய்திகள்: கத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக சாலைவ...\nஇரசாயனப் பொருட்கள் சேர்க்காத விநாயகர் சிலைகளைக் கு...\nஷார்ஜா கல்பா நகர் புதிய சாலையில் புதிய வேகக்கட்டுப...\nஅமீரகத்தில் எதிர்வரும் நாட்களில் வெயிலும், உஷ்ணமும...\nதுபையில் ஆட்டோமெட்டிக் லைசென்ஸ்களை, மேனுவல் லைசென்...\nதிமுகவில் புதிதாக மாவட்ட பதவி பெற்ற முன்னாள் அதிரை...\nஅபுதாபி விமான நிலையத்தில் இந்திய - பாகிஸ்தான் சுதந...\nஜித்தா வரலாற்று சிறப்புமிகு 'பலத்' பகுதியில் பயங்க...\nசவுதியில் மெச்சப்படும் இந்தியர் ஒருவரின் தன்னலமற்ற...\nஅதிரையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் சு...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்த...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமரண அறிவிப்பு ( 'கோல்டன்' எஸ். ஜமால் முஹம்மது அவர்கள் )\nஅதிராம்பட்டினம், மேலத்தெரு N.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.செ சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி நெ.மு.செ முஹம்மது சுல்தான் அவர்களின் மருமகனும், ஹாஜி N.M.S முஹம்மது ஹனீபா அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் எஸ். காதர் முகைதீன் அவர்களின் சகோதரரும், N.M.S நத்தர்ஷா, N.M.S சேக் பரீது ஆகியோரின் மச்சானும், மீரா முகைதீன் அவர்களின் மாமனாருமாகிய 'கோல்டன்' எஸ். ஜமால் முஹம்மது (வயது 60) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.\n\"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\"\nஅன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\"\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\"\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\"\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்......\n\"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\"\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்��டுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9525", "date_download": "2018-11-21T04:03:39Z", "digest": "sha1:GIFWRO2XXLHB546UCALTPCCTMOQTVK5P", "length": 13321, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "“ விவேகமுள்ள ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை கனடா அரசு வழங்கும்” | Virakesari.lk", "raw_content": "\nமீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\n“ விவேகமுள்ள ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை கனடா அரசு வழங்கும்”\n“ விவேகமுள்ள ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை கனடா அரசு வழங்கும்”\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவரது விவேகமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் (Stephane Dion) தெரிவித்தார்.\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று வியாழக்கிழமை முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ (Justin Trudeau) யின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் தெரிவித்த கனடா வெளியுறவு அமைச்சர், மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவரைச் சந்தித்த பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்ததாக கனடா பிரதமர் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.\nஇலங்கையின் நீதிமன்ற முறைமையின��� பலப்படுத்தி ஜனநாயகத்தை வலுவடையச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டுத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர், இலங்கையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்து சூரிய மின்சக்தி உற்பத்தி கருத்திட்டங்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.\nஅவ்வாறே சிறிய தொழில் முயற்சியாளர்களை வலுவடையச் செய்யும் நோக்கில் சணச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கனடா வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\n19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்துதல் மற்றும் அதன் மூலம் சுதந்திரமான நீதிமன்றத்தினை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியினால் கனடா வெளியுறவு அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துதல் மற்றும் காணாமற் போனோர் பற்றிக் கண்டறிவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.\nஇந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஷ்வர, கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கே.ஏ.ஜவாட் (K.A Jawad) இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஷேலி விட்டின் (Shelley Whiting) உள்ளிட்ட கனடா நாட்டு பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விவேகம் தலைமைத்துவம் இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கம் அபிவிருத்தி நடவடிக்கை கனடா அரசாங்கம் ஒத்துழைப்பு வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் Stephane Dion\nமீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம்\nதேசிய மீனவர் தினமான இன்று வடகிழக்கு மற்றும் இலங்கை முழுதும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகுக்கு எதிராக கண்டன ஆர்ப்பட்ட பேரணி தற்போது பொலன்னறுவை றொயல் ஆரம்ப பாடசாலை அருகாமையிலிருந்து\n2018-11-21 09:34:33 தேசிய மீனவர் பொலன்னறுவை றொயல்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\n4 கிராம் ஹெரோயினுடன் இரு பெண்களை அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-11-21 08:33:28 ஹெரோயின் கா���்சாட்டை சிறுமி\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nரயிலில் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் யாசகங்கள் பெறுவோரை கைதுசெய்வதற்கான நடைமுறையொன்று இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-21 08:14:28 யாசகம் ரயில் வியாபாரம்\nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nவங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க பிரதேசமானது அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழமுக்கமாக மாற்றமடைவதுடன், மேற்கு திசை நோக்கி நகர்வடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nசொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/06/03/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-11/", "date_download": "2018-11-21T03:47:23Z", "digest": "sha1:WY6RCWBUPI2SQBZYE3KVLQKKH6UHAYUJ", "length": 13925, "nlines": 196, "source_domain": "sathyanandhan.com", "title": "வாழ்க்கையின் ரகசியம் -11 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← வாழ்க்கையின் ரகசியம் -10\nவாழ்க்கையின் ரகசியம் -12 →\nPosted on June 3, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகனவு உலகின் மகத்துவம் உணர்ந்தவர்கள்\nஉலகின் இன்றைய வளம் அல்லது நமது சொத்தாக நாம் பெருமைப் படக் கூடியது என்பது நமது பண்பாடு மற்றும் வளம் பெறப் பாடுபட்டோரின் உதாரண்ங்களே. சுயநலம், உடனடி லாபம் இவை மட்டுமே மனித இனத்தை ஆட்டி வைத்ததே வரலாறு. இன்றும் அது மாறவில்லை. ஆனால் அவற்றை மீறி, அதற்கு அப்பாற் பட்டு, இன்னும் மேம்பட்ட உலகம் இன்னும் மேம்பட்ட மனித வாழ்க்கை இன்னும் மேம்பட்ட வருங்காலத் தலைமுறையினர் எனக் கனவு கண்டோர் மட்டுமே அவர்களின் வாழ்க்கைத் தடம் மட்டுமே என்றும் நமக்கு நன்னமிக்கையும் ஊக்கமும் உந்துதலும் தருபவை.\nகலை, இலக்கியம், அறிவியல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தொழில் நுட்பம், விவசாயம், ஆன்மீகம் என எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்தவர்கள் பெயர்களே நமக்குத் தெரியாது. ஆனால் தொடர்ந்து இந்தத் துறைகள் மீது மாறாக் காதல் கொண்டு அதில் புதிய தடங்கள் மற்றும் மேம்பட்ட மாற்றங்களுக்காகக் கனவு கண்டோர் மட்டுமே புதியோரை அந்தத் துறைகளுக்கு ஈர்த்தனர். அவர்களது கனவுகள் தொடர்ச்சியான முயற்சிகளை மென்மேலும் அந்தத் துறைகளைக் காதலிப்போரை உருவாக்கின. அவர்கள் எல்லோருக்கும் பொதுவானது கனவு. காரிருளுக்கு நடுவே வெளிச்சம் பற்றி, பாலைவனப் பயணத்தினூடே சோலைகள் பற்றி, குற்றங்கள் மற்றும் கொள்ளை அடிக்கும் பேராசையின் அனலுக்கு இடையே தாகம் தீர்க்கும் ஜீவ நதி பற்றிய கனவுகள்.\nகவிதைகளாய், ஓவியங்களாய், கதைகளாய், புதிய விஞ்ஞான தொழில் நுட்ப சிந்தனைகளாய் அவை வெளிப்பட்டன. இன்றும் தம்மை முழுக்க முழுக்க தனது கனவுகளுக்கு அர்ப்பணித்த்து அயராது பணி புரிவோர் இருக்கிறார்கள்.\nகனவுகள் மட்டுமே மானுடம் இன்னும் இன்னும் மென்மேலும் தனது சிந்தனையில் பாதையில் மிளிர்ந்து நடக்க உந்துகிறது. சமுதாயம் மாற வேண்டும் என்னும் கனவில் இவர்கள் செய்த முயற்சிகள் கோடி என்றால் சாதனைகள் நூறாக இருக்கலாம். ஆனால் ஒரு விளக்கு மற்றொரு சுடரை ஏற்றுவது போல புதிய புதிய ஆர்வலர்களை அவர்களது கனவுகள் காந்தமாக ஈர்த்தன.\nகனவு என்பது சுதந்திரமான ஒரு மனத்துக்கு விடுதலை பெற்ற ஒரு சிந்தனைக்கு மட்டுமே சாத்தியம். நம்மைப் பிணைத்துப் பின்னிழுக்கும் சங்கிலிகள் கனவுகள் முன் தூளாகின்றன.\nதன் மீது வீசப்பட்ட கற்களை அல்லது தன்னை கவனிக்காமலேயே நிராகரித்த அவமதிப்பை அவர்கள் சட்டை செய்யவே இல்லை. தனது வலியைத் தாண்டி மானுடமே வலியை வெல்லும் வலிமையைக் கனவு கண்ட தலைவர்களே இன்று நலிந்தோரைக் காக்கும் சட்டங்களுக்கு விதைகளாயிருந்தவர்கள்.\nபொருளும் சுகமும் பகட்டும் காட்டும் வெறுமையைத் தாண்டி உண்மையான மன நிம்மதி மற்றும் ஆனந்தம் ஆன்மீகக் கனவுகளைச் சுமந்த மகான்கள் நமக்கு விட்டுச் சென்ற சொத்து.\nஐநூறு வார்த்தைகளைத் தாண்டாத உ��ையாடல் மற்றும் புரிதலுடன் தேக்கம் பெற்ற மானுடத்தை சொற்களே சங்கிலிகளை உடைக்கும் கூர் உளிகள் எனத் தம் எழுத்தால் வரைந்த கவிஞர்களும் படைப்பாளிகளுமே இன்றும் நாம் வாழ்க்கை பற்றிய அடிப்படைப் புரிதலுக்கு தடம் காட்டியவர்கள்.\nசிற்பம், ஓவியம், நடனம் என நம் மிருகங்களை விட நாம் கலைகளாலேயே மேம்பட்டவர் எனக் காட்டிய கலைஞர்களின் கனவே ரசிப்பின் வழி மனம் விடுதலை பெற்று சுதந்திரமான மற்றும் புத்தம் புதிய சிந்தனைகளுக்கு நம்மை இட்டுச் சென்றது.\nஅனுபவம் என்பது மனம் சார்ந்தது. மனத்தின் ஒப்பற்ற ஆற்றல் சிந்தனையிலும், சிந்தனையின் ஆகச் சுதந்திரமான நிலையான கனவிலும் மட்டுமே வெளிப்படுவது.\nஅவர்களின் தாக்கத்தின் அல்லது அவர்களால் நாம் பெற்ற கண்ணுக்குத் தெரியாத மாற்றத்தின் தன்மை என்ன\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தொடர் கட்டுரை and tagged அறிவியல், ஓவியம், கனவுகளின் மகத்துவம், கலைகள், சிற்பம், சுதந்திர சிந்தனை, நடனம், பண்பாடு, மனிதன் மிருகத்தில் இருந்து வேறுபடும் புள்ளி, வாழ்க்கையின் ரகசியம். Bookmark the permalink.\n← வாழ்க்கையின் ரகசியம் -10\nவாழ்க்கையின் ரகசியம் -12 →\n‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’\n‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி\nஅஞ்சலி – ந. முத்துசாமி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/30/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/amp/", "date_download": "2018-11-21T04:21:09Z", "digest": "sha1:GE5JYKQNKLNE337T6FWIFFWNBRNTEGOT", "length": 8032, "nlines": 16, "source_domain": "theekkathir.in", "title": "எல்.ஐ.சி.ஐ துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துக – சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறத்தல் – தீக்கதிர்", "raw_content": "\nஎல்.ஐ.சி.ஐ துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துக – சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறத்தல்\nபுதுதில்லி: திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, எல்ஐசி போன்ற நிறுவனங்களைத் துஷ்பிரயோகம் செய்வதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.\nஇது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் செயல்படா சொத்துகள் காரணமாக மிகவும் மோசமான முறையில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஐடிபிஐ என்னும் இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பேங்க் ஆப் இந்தியா என்கிற வங்கியை காப்பாற்றுவதற்காக, ஆயுள் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் அதன் மூலதனத்தில் கணிசமான பகுதியை டெபாசிட் செய்திடுமாறு மத்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஎல்ஐசி நிறுவனமானது இன்சூரன்ஸ் பாலிசிகளின் வடிவத்தில் மக்களின் சேமிப்புத் தொகைகளை வைத்திருக்கும் ஒரு கருவூலமாகும். இந்த மூலதனத்தை, மிக மோசமான நிலையில் உள்ள வங்கிகளைக் காப்பாற்றுவதற்காகப் பயன்படுத்துவது என்பது மக்களின் சேமிப்புத் தொகைகளைச் சூறையாடுவதற்கு ஒப்பானதாகும். இவ்வாறு வங்கிகளிடம் கடன் பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாத பணக்காரர்களின் பெயர்களை மோடி அரசாங்கம் வெளியில் சொல்லாமல் ரகசியமாகவே வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாது, இன்சூரன்ஸ் பாலிசிகளாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் சேமிப்புத் தொகைகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.\nஇவ்வாறு ஐடிபிஐ வங்கியைக் காப்பாற்றுவதற்காக எல்ஐசி 13 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடாக செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்தத் தொகையை பாலிசிதாரர்களுக்கு மேலும் சிறப்பாகப் பயனுறும் விதத்தில் முதலீடாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். மாறாக, வங்கிகளை ஏமாற்றிய பேர்வழிகளைக் காப்பாற்றுவதற்காக இது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் மோசமான கூட்டுக்களவாணி வகையிலானதாகும். பணக்காரர்கள் நாட்டைச் சூறையாடலாம், பின்னர் நாட்டைவிட்டே பறந்து சென்றுவிடலாம். அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற பணத்தை, சாமானிய மக்கள் தங்கள் சேமிப்புகளிலிருந்து செலுத்திட வேண்டுமா மேலும், எல்ஐசி, வங்கி வணிகத்திற்குள் நுழைவதற்கான சட்டஉரிமைக் கட்டளையைப் பெற்றிருக்���வில்லை. மோடி அரசாங்கமானது இதற்காக நாட்டில் இதுதொடர்பாக உள்ள விதிகளில் திடீரென்று மாற்றங்களை நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறது.\nவங்கிகளைச் சூறையாடிய பணக்காரர்களை, அவர்கள் வங்கிகளுக்குத் தாங்கள் பெற்ற கடன்களைத் திருப்பிச்செலுத்தாது, அவர்களைப் பாதுகாப்பதற்காக, இந்த அரசாங்கமானது நாட்டில் இதுகாறும் இருந்துவந்த கட்டுப்பாட்டுப் பொறியமைப்பை (regulatory mechanism)யே, தகர்த்துத் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.\nTags: எல்.ஐ.சி.ஐ துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/28/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-11-21T04:23:05Z", "digest": "sha1:PFCA7CWJZ47AHULUT4LZP7Q4VCIF5CDU", "length": 14295, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "பாஜகவிற்கு பிரச்சாரம் செய்கிறேன்… எனக்கு பதவி நீட்டிப்பு தாருங்கள்… அரசியல் சாசனத்தை சட்டத்தை மீறி – பதவி நீட்டிப்பு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி", "raw_content": "\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\nநூற்பாலையில் விரல் துண்டான பெண்ணுக்கு சிஐடியு தலையீட்டால் ரூ.1.80 லட்சம் இழப்பீடு\n7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துக சுகாதார பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n10ஆம் வகுப்பு தேர்வுக்கு வசூலித்த பணம் என்னாச்சு பல மாதங்கள் காத்திருந்தும் கிடைக்காமல் ஏமாற்றம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»உத்தரப் பிரதேசம்»பாஜகவிற்கு பிரச்சாரம் செய்கிறேன்… எனக்கு பதவி நீட்டிப்பு தாருங்கள்… அரசியல் சாசனத்தை சட்டத்தை மீறி – பதவி நீட்டிப்பு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி\nபாஜகவிற்கு பிரச்சாரம் செய்கிறேன்… எனக்கு பதவி நீட்டிப்பு தாருங்கள்… அரசியல் சாசனத்தை சட்டத்தை மீறி – பதவி நீட்டிப்பு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி\nபாஜகவிற்கு பிரச்சாரம் செய்கிறேன்… எனக்கு பதவி நீட்டிப்பு தாருங்கள்…\nஅரசியல் சாசனத்தை சட்டத்தை மீறி – பதவி நீட்டிப்பு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி\nஉத்திரபிரசேசத்தில் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்கிறேன்… எனக்கு பதவி நீட்டிப்பு தாருங்கள்… என ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கடிதம் மூலம் உறுதி அளித்து பதவி நீட்டிப்பு பெற்றிருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஉத்தரப்பிரதேசத்தின் ஊர்க்காவல்படை டிஜிபி ஆக இருப்பவர் சூர்ய குமார் சுக்லா. இவர் அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,”பணி ஓய்வுக்கு பின்னர் கிடைக்கும் பென்சன் எனது குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கும். அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய விருப்பப்படுகிறேன். எனவே, மாநில அரசில் காலியாக இருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் போன்ற பதவிகளில் என்னை நியமிக்க வேண்டும். நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இவருக்கு யோகி ஆதித்யநாத் பதவிநீட்டிப்பு வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.\nஇந்த சூர்ய குமார் சுக்லா ஏற்கனவே அயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டும் என பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியல் சாசன சட்டத்தின் படி அரசு ஊழியராக இருக்கும் ஒருவர் எந்த அரசியல் கட்சி சார்பு நிலையுடன் செயல்படக்கூடாது. எந்த சார்ப்பு தன்மையும் இன்றி சட்ட விதிகள் படி பணி செய்ய வேண்டும் . ஆனால் ஓர் ஐபிஎஸ் அதிகாரி சட்டத்திற்கு புறம்பாக ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று பேசிய போதே இவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. தற்போது மீண்டும் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன். பதவிநீட்டிப்பு தாருங்கள் என எழுத்துபூர்வமாக கேட்கும் ஒருவரை சட்டப்படி பணியில் வைத்திருப்பதே தவறு. அவரை உடனடியாக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பல்வேறு துறைகளை சார்ந்த ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nPrevious Articleதிமுக தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு\nNext Article இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஐஐடி பேராசிரியருக்கும் சாதிய வன்கொடுமை : சக பேராசிரியர்கள் 4 பேர் மீது வழக்கு…\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்கு தடை – யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஆக்ரா பெயரை மாற்றவும் பாஜக தீவிரம்..\nஅறிவுரை சொல்வது தான் அரசின் வேலையா\n விஷசந்துகளுக்கு ஏன் இந்த வாக்கலத்து…\nஆரியர், திராவிடர் கட்டுக்கதையா டாக்டர் கிருஷ்ணசாமி\nஇந்து ஐக்கிய வேதியின் தலைவர் சசிகலா கைது: கலவரமே ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம்\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/tag/15-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9/", "date_download": "2018-11-21T04:15:09Z", "digest": "sha1:TTCSTJLRHOKLJZURKZYALVVK6JWRSA6F", "length": 5169, "nlines": 97, "source_domain": "arjunatv.in", "title": "15 லட்சம் மதிப்பீட்டில் அன்பு நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைக்க – ARJUNA TV", "raw_content": "\n15 லட்சம் மதிப்பீட்டில் அன்பு நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைக்க\n15 லட்சம் மதிப்பீட்டில் அன்பு நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைக்க\n15 லட்சம் மதிப்பீட்டில் அன்பு நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைக்க\nகோவை புறநகர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஆட்சியில் 15 லட்சம் மதிப்பீட்டில் அன்பு நகர்\nமண்பாண்டத் தொழிலாளர்கள் கஜா புயலில் மிகவும் பாதிக்கப்ப்பட்டார் (ARJUNATV.IN)\nகஜா புயல் கடலோர மாவட்டங்களில் மிகவும் பாதிப்பு\nதம்பி விலாஸ் உணவகம் 3 வது கிளை மிக பிரமாண்டமாய் திறப்பு வ��ழா\nதமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம்\nஅமைச்சர் ஆர். பி. உதயகுமார் கஜா புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளது அரசு.\nமக்கள் தொடர்பு என்னும் புதிய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது.(ARJUNATV.IN)\nஅர்ஹம் கபூல் (Arham Couple) எழுதியவர்: உபாத்யாய் பிரவீன் ரிஷி தொகுப்பாளர்கள்: பிரதிபா ஜெயின்\nபெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் 42 மாணவர்களுக்கும், மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 161 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4776:2009-01-09-08-36-08&catid=106", "date_download": "2018-11-21T04:14:41Z", "digest": "sha1:EARRCGGMXEBQEO3JAR2Y323O4UJC275U", "length": 21319, "nlines": 106, "source_domain": "tamilcircle.net", "title": "பிளாட்டோவின் குடியரசு கனவுகள்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n\"மக்களை ஆளும் அரசாங்கம் நேர்மை தவறாதிருக்க வேண்டும். அரசாங்கத்தில் மக்களின் சார்பாக பொறுப்பில் இருப்பவர்களுக்கு கடுமையான சட்டத்திட்டங்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கென்று சொத்துக்கள் வைத்துக் கொள்ளும் உரிமை இருக்கக் கூடாது. சம்பளமும் கிடையாது. பொது உணவு நிலையங்களில் உணவும்,\nஅவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள அரசாங்க கட்டடத்தில் தங்கவும், தூங்கவும் அனுமதிக்க வேண்டும். அப்படி செய்வதால் சுயநலம் அவர்களிடம் இருக்காது. இலஞ்சங்களுக்கு விலை போகமாட்டார்கள். அவர்களுடைய குறிக்கோள் சமூதாயத்தில் ´நேர்மை´ என்னும் அறத்தை நிலைநாட்டுதல் ஒன்றையே குறியாக கொண்டு செயல்பட வேண்டும்.\"\n* பிளாட்டோவின் \"இலட்சிய குடியரசு\"வில் இருந்து...\nகிறிஸ்து பிறப்பதற்கு 469- ஆண்டுகளுக்கு முன்னால் கிரீஸ் நாட்டில் ஆதென்ஸ் நகரத்தில் பிறந்தவர் சாக்ரடீஸ். சாக்ரடீஸிம் அவருடைய நண்பர்களும் தத்துவ விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் உன்னிப்பாக கவனித்து எழுத்துக்களால் அவற்றை பதிவு செய்தவர் பிளேட்டோ. இப்படி 20- க்கும் மேல் சாக்ரடீசின் உரையாடல்கள் மட்டும் நூல்களாக எழுதி இருக்கிறார் பிளாட்டோ.\nசாக்ரடீஸ் தன் தத்துவங்களையும், சிந்தனைகளையும் எழுதவில்லை. பிளாட்டோவின் மூலமே சாக்ரடீசின் வரலாறு உலகத்திற்கு தெரிகிறது. சாக்ரடீசின் மாணவனான பிளாட்டோ ஆற்றல் மிக்க இ��ைஞன்; குத்துச் சண்டை வீரன்; பேரழகன்; வசதிப்படைத்தவன்; அறிவில் சிறந்தவன்; கவிதை, நாடகங்கள் எழுதும் திறன் உண்டு.\nகி.மு. 399- இல் இருந்து 12- ஆண்டுகள் இத்தாலி, ஆப்பிரிக்கா, எகிப்து, யூதேயா மற்றும் சில நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். காரணம் மற்ற சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பண்பாடு, கலாச்சாரங்கள் அது குறித்த ஆராய்ச்சிகள் என உலக மக்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துணரும் ஆர்வம் அவருக்குள் இருந்தது.\n12- வருடங்கள் உலகம் சுற்றிய வாலிபன் பிளாட்டோ சொந்த நாட்டுக்கு வந்த பின்பு மக்களுக்கு கல்வி அறிவின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் அதிகரித்தது. ´அகடெமியா´ என்ற பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தினார் பிளாட்டோ. அந்த காலத்தில் அகடெமியா (Acadamus) என்ற மாவீரன் இருந்தான். அவனுடைய நினைவாகவே பல்கலைக்கழகத்திற்கு அப்பெயர் வைக்கப்பட்டது. பள்ளி படிப்பை முடித்த இளைஞர்களின் அறிவுத் தேடலுக்கு அவை முக்கியத்துவம் கொடுத்தன. உலகின் முதல் பல்கலைக்கழகம் ´அகடெமியா´ தான். கி.மு.387- இல் பிளாட்டோவினால் உருவாக்கப்பட்ட அகடெமியா 200- ஆண்டுகள் தொடர்ந்து இயங்கியது. அதில் அறிவியல், தத்துவஞானம் என்ற இரண்டு பிரிவுகள் இருந்தன.\nநாட்டின் அரசியலில் எதிர்காலத்திற்கு தக்க பயிற்சியுடைய இளைஞர்கள் இருக்க வேண்டும் என்பது பிளாட்டோவின் கருத்து.\nவசதிப்படைத்த இளைஞர்கள் அந்தக் காலங்களில் குடியும், கூத்தும், பெண்களுடன் பாலீயல் தொடர்புகளிலும் இருந்த கிரீஸ் நாட்டு இளைஞர்களில் இருந்து பிளாட்டோ மிகவும் மாறுபட்டு இருந்தார். உலகத்தின் மானுட சமத்துவம், அறிவுடைய மானுட வம்ச விருத்தி, சமதருமம், பொதுவுடமை, பெண் உரிமை, குடும்பக்கட்டுப்பாடு, கட்டற்ற காதல் உரிமை, பேச்சு சுதந்திரம், ஒழுக்க நியதி நெறிமுறைகள், சொத்துரிமை, பொதுவுடமைக் குழந்தைகள் என சாக்ரடீஸ் தன் நண்பர்களுடனும், மாணவர்களுடனும் விவாதித்துக் கொண்டிருந்தார். சங்கம் அமைத்து ஆதென்ஸில் விவாதித்ததை பிளாட்டோ கல்வி அறிவுக்குள் புகுத்திவிட்டார்.\nவரலாறுகளில் காணப்படும் கிரேக்க நாகரீகத்தின் முன்னோடிளாகவும், பெரிகிளீஸ் (Pericles) ஆட்சியின் காலமான நாகரீக அரசியல் காலத்திற்கு பிறகே சாக்ரடீஸ் பிறந்தார் என்றாலும், அந்தக் காலத்தியே மற்ற சமூகத்திற்கு முன்னோடியான சமூதாயமாக இந்தாலும், நேர்மையற்ற முறை பிளாட்டோவுக்கு அப்படியொரு சிந்தனை வரக்காரணமாக இருக்கிறது.\nநீதி, நியாயம், உண்மை, அழகு, பொதுநலம் எல்லாமே Rightness இல் அடக்குகிறார் பிளாட்டோ. அவரிடம் அந்தக் கட்டுப்பாடுகள் இருந்ததால் தான் ஆதென்ஸ் இளைஞர்களுக்கு பள்ளிப்படிப்புடன் தர்க்கவியல், அறிவியல் அறிவுக்கு பழக்கி விட்டால் மேன்மையடையும் சமூகம் உருவாகலாம் என்ற சிந்தனை இருந்தது.\nதனிமனித சுதந்திரத்தை ஸொஃபிஸ்டுக்கள் (Sophist) வேறு நோக்கில் கையாண்டார்கள். பலசாலியின் கருத்தே நீதியின் அடிப்படை என்றார்கள். பிளாட்டோவுக்கு அவை சகிக்க முடியாதவைகளாக இருந்தன. அப்போது உருவாக்கியவைதான் பிளாட்டோவின் ´இலட்சியக் குடியரசு´ என்ற நூல்.\nஅரசு நிர்வாகத்தை நடத்தும் உரிமை திறமையும், அறிவும் உள்ளவர்களே நிர்ணயிக்க வேண்டும் என்றார்.\n\"மனிதர்களின் பிளவுக்கு ´நான்´ என்னும் உணர்ச்சியான தன்னலம் ஒழிய வேண்டுமானால், நான், எனது, என் மனைவி, என் மக்கள், என் குடும்பம், என் வீடு, என் நிலம் என்ற தன்னல உணர்வுகளை ஒழித்து விட்டால் எல்லாம் பொதுவாகி விடும். தன்னலத்திற்கு இடம் இருக்காது என்று பிளாட்டோ கருதினார்.\nபொதுவுடமை வாழ்க்கையில் தன்னலமின்மையால் ஏற்படும் நேர்மை என்னும் சமன்பாடு ஏற்படும். தனி மனிதன் சிறந்த நிலையில் இருப்பான் அதுவே இலட்சியக் கூட்டுறவு An Ideal Commonwealth என்ற பிளாட்டோவின் கூற்றுக்கள் குடியரசு என்னும் உரையாடல்களில் ஐந்நூறு பக்கங்களுக்கு மேல் விளக்கி இருக்கிறார். இருப்பினும் பிளாட்டோவின் மாணவரான அரிஸ்டாட்டில் (Aristotle) உள்பட பல மாணவர்களிடம் இலட்சியக் கூட்டுறவு சிந்தனையில் கருத்து வேறுபாடுகள் இருந்தன.\nஎல்லாவற்றையும் குறிப்பிட வேண்டுமானால், சிறுபுத்தகமாக எழுத வேண்டும் என்பதால் சிலவற்றை மட்டும் பார்ப்போம்...\n\"கட்டற்ற ஆண், பெண் உறவு, ´பொதுவுடமைக் குழந்தைகள்´ போன்ற பிளாட்டோவின் கோட்பாடுகள் அடிப்படை மனிதப் பண்புகளை தகர்ப்பதாக இருக்கின்றது\" என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு. மனிதனின் அடிப்படைப் பண்புகளை ஒழிக்கும் போது, சமூதாய சமத்துவம் ஏற்படும் என்ற பிளாட்டோவின் சிந்தனை பல முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. குழந்தை வளர்ப்பு பொதுவுடமை ஆக்கும் போது பெற்றோரின் வளர்ப்பு முறைகளை விட, ஏனோ தானோ என்ற போக்குகளை அதிகரித்துக் காணப்படும் ப���து ஒரு குழந்தை சமத்துவ சிந்தனையுடன் வளர முடியுமா என்ற கேள்வி எழுகிறது.\nஇது ஒருபுறம் இருக்க பிளாட்டோவின் அரசியல் சீர்திருத்த சிந்தனைகளை குடியரசு தொகுதிகளாக்கி வைத்திருப்பதை கேள்விப்பட்டு கிரேக்க நகர மன்னன் ´டையோனிஸஸ்´ பிளாட்டோவை அழைத்து குடியரசு சித்தாந்தங்களை பார்த்தான். பிளாட்டோவின் சிந்தனைகள் அவனுக்கு தீவிரவாதத் திட்டங்களைப் போன்று இருந்திருக்க வேண்டும். கடும் கோபத்தை கொடுத்தது மன்னனுக்கு. பொது பொண்டாட்டி, பொது புருஷர்கள், பொது குழந்தைகள் என்று என்ன கண்டபடி கிடக்கிறது என்ற கோபம். மன்னன் அதை தத்துவஞானமாக ஏற்றுக் கொள்ளவில்லை. பிளாட்டோவை பிடித்து சிறையில் அடைக்கச் சொல்லி உத்தரவு போட்டான். தலையை வெட்டியெறியும் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதிர்ந்து போன பிளாட்டோவின் நண்பர்கள் சிலரின் தலையிட்டினால் பிளாட்டோ உயிர் தப்பினார். அவரை பிடித்து அடிமையாக வேறு நாட்டுக்கு விற்க கட்டளையிட்டான் மன்னன்.\nபிரபு வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் பிளாட்டோவை அடிமையாக விலைக்கு வாங்கினார். தன்னுடைய குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்கு உபயோகித்த அவர் சில காலங்களில் பிளாட்டோவை விடுவித்தார். இனி தனக்கு அடிமையில்லையென்றும், இனி சுதந்திர மனிதனாக இருக்கலாம் என்றும் அனுப்பிவிட்டார். மீண்டும் ஆதென்ஸ் வந்த பிளாட்டோவுக்கு கிரேக்க மன்னரான டையோனிஸஸ் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு ஓர் கடிதம் அனுப்பினான்.\nஅகடெமியா பல்கலைக்கழகத்தில் தன் இறுதிக் காலம் வரையில் இளைஞர்களுக்கு தத்தவம், அறிவியல் விவாதத்தில் கவனஞ்செலுத்தினார் பிளாட்டோ. அவர் இறக்கும் போது வயது 81.\nபிளாட்டோ தத்துவங்கள் அவர் வாழ்ந்த சூழலுக்கு ஏற்ப ஆய்வு செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது. கிரேக்க நாகரித்தில் ஒருபுறம் செல்வச் செழிப்புகளும், மறுபுறம் ஏழ்மையும், பட்டினி, பஞ்சமும் உடைய மற்றொரு சமூகமும் இருந்தது. செல்வந்தர்கள் ஆடம்பரம், மது, பெண்கள் தொடர்பு, கொண்டாட்டங்கள் என ஆடம்பரமாக இருந்தனர். திடீர் திடீரென இதர நாடுகளின் படையெடுப்பு; வெற்றி கட்டயாயம் பெற்றாக வேண்டிய சூழல். தோல்வியடைந்தால் தங்களுடைய செல்வங்கள், உடமைகள் அனைத்தையும் பறி கொடுத்தாக வேண்டிய கட்டாயங்கள் போன்ற சூழல்களால் பிளாட்டோவின் சித்தாந்தம் கம்யூனிஸ்ட் கோட்பாடுகள் போல் இருந்ததோ என்னவோ\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/specials/thinam-oru-thavaram/2018/sep/11/107-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF--%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-9-2994753.html", "date_download": "2018-11-21T03:28:15Z", "digest": "sha1:E62BX2HMZHXH3CJ7T2ILVIFT5TXGGXC4", "length": 4936, "nlines": 39, "source_domain": "www.dinamani.com", "title": "107. கோழை மிடறாக கவி- பாடல் 9 - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 21 நவம்பர் 2018\n107. கோழை மிடறாக கவி- பாடல் 9\nஅந்தம் முதல் ஆதி பெருமான் அமரர் கோனை அயன் மாலும் இவர்கள்\nஎந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள் செய் ஈசன் இடமாம்\nசிந்தை செய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள்\nவந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே\nபெருமான்=பெருமையை உடையவன்; அந்தம் முதல் ஆதி என்று குறிப்பிட்டு பெருமானின் முழுமுதற் தன்மையை சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பிரமனும் திருமாலும் இந்த தலத்தில் வாயில் காப்பாளராக இறைவனைத் தொழுத வண்ணம் இருப்பதை நாம் காணலாம். அதனால் தான், வழக்கமாக பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி அலைந்த போதும் அவர்கள் காணாத வண்ணம் நெடுஞ்சுடராய் நின்ற பெருமான் என்று தனது ஒன்பதாவது பாடலில் குறிப்பிடும் சம்பந்தர் இங்கே அவர்கள் இருவரும் பெருமானைத் தொழுத வண்ணம் நிற்க பெருமான் அவர்களுக்கு அருள் புரிந்தார் என்று கூறுகின்றார்.\nஉலகத்தின் தோற்றத்திற்கும் உலகம் ஒடுங்குவதற்கும் மூல காரணனாக இருக்கும் பெருமானை தேவர்கள் அனைவர்க்கும் தலைவனாக இருப்பவனை, திருமாலும் பிரமனும் தங்களது செருக்கினை ஒழித்து இறைவன் என்று தொழுது நின்ற போது அவர்களுக்கு அருள் செய்த சிவபெருமான் உறைகின்ற இடம் திருவைகா ஆகும். பெருமானையே எப்போதும் சிந்தித்து அவனது புகழினைப் பாடும் அடியார்கள், தங்களது உடல் முழுவதும் திருநீறு பூசியவர்களாய் நறுமணம் மிகுந்த மலர்கள் கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு இறைவனை வணங்கும் தலம் நன்மைகள் பல அருளும் திருவைகா ஆகும்.\n114. உரையினில் வந்த பாவம் - பாடல் 3\n114. உரையினில் வந்த பாவம் - பாடல் 2\n114. உரையினில் வந்த பாவம் - பாடல் 1\n113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 11\n113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/rich-piana-steroids/", "date_download": "2018-11-21T03:36:28Z", "digest": "sha1:COAYPSUEESSTQHCXWK5XP2Y2CE4SZRBE", "length": 15991, "nlines": 192, "source_domain": "steroidly.com", "title": "பணக்கார Piana ஸ்டீராய்டு சைக்கிள் (HGH, Proviron, Dbol, குழந்தைகள், டெஸ்ட் & Proviron)", "raw_content": "\nமுகப்பு / ஸ்ட்டீராய்டுகள் / பணக்கார Piana ஸ்டீராய்டு சைக்கிள் (HGH, Proviron, Dbol, குழந்தைகள், டெஸ்ட் & Proviron)\nபணக்கார Piana ஸ்டீராய்டு சைக்கிள் (HGH, Proviron, Dbol, குழந்தைகள், டெஸ்ட் & Proviron)\nநவம்பர் 23 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2017\nமுன் & முடிவுகள் பிறகு\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, கடின ஒல்லியான தசை பாதுகாத்து உங்கள் உடற்பயிற்சிகளையும் எடுத்து & தீவிர ஆற்றல். இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nIFBB புரோ ஆணழகர்கள் மற்றும் ஸ்ட்டீராய்டுகள்போலோ யுங்க்Chael SonnenChul விரைவில்அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் ஸ்டெரொயிட்டுகள் பயன்படுத்த செய்தார்டோரியன் யேட்ஸ்எலியட் Hulseபிராங்க் ஜேன்கிரக் பிலிட்ஜே கட்லர்ஜெஃப் Seidகாய் கிரீன்காளி தசைகெவின் Levroneலூ Ferrigno ஸ்ட்டீராய்டுகள்மாட் Ogusபில் ஹீத்பணக்கார Pianaராபி ரிச்சஸ்ரோனி கோல்மேன்���்டீவ் குக்Zyzz\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஉங்கள் முக்கிய குறிக்கோள் என்ன\nதசை உருவாக்க அகற்றி கொழுப்பு எரிக்க வலிமை அதிகரிக்கும் வேகம் & உடல் உறுதி டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் எடை இழக்க\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/why-is-vishal-carrying-this-his-suitcase-043939.html", "date_download": "2018-11-21T03:49:13Z", "digest": "sha1:RMIOCOX7B7AILHGLF6K5VW7V5FUGFX6K", "length": 11156, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்க்கு வில்லனாக வேண்டும்: விஷால் | Why is Vishal carrying this in his suitcase? - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்க்கு வில்லனாக வேண்டும்: விஷால்\nவிஜய்க்கு வில்லனாக வேண்டும்: விஷால்\nசென்னை: விஜய்க்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் விஷால்.\nநடிகர் விஷால் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்துள்ளார். அவருக்கும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமாருக்கும் இடையே நடக்கும் பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாக உள்ளது.\nஇந்நிலையில் ரசிகர் ஒருவர் சரத்குமார் பற்றி விஷாலிடம் கேள்வி கேட்டுள்ளார்.\nகேள்வி: சரத்குமார் சார் புரொடக்ஷன்ல நீங்க நடிப்பீங்களா\nதல அஜீத் பற்றி சொல்லுங்க ப்ரோ.. அவர் கூட நடிக்க சான்ஸ் வந்தா நடிப்பீங்களா என்ற கேள்விக்கு விஷால் கூறுகையில், கண்டிப்பாக. அஜீத் திறந்த மனமுள்ளவர் என்றார்.\nகேள்வி: விஜய்யின் நண்பர், சகோதரர் அல்லது வில்லன். இந்த மூன்றில் எந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்வீர்கள்\nகேள்வி: சூட்கேஸில் என்ன வைத்திருக்கிறீர்கள் அ) கூடுதல் புல்லட்டுகள் ஆ) பழைய 500/1000 ரூபாய் நோட்டுகள் இ) பயன்படுத்திய உள்ளாடை (கேள்வி கேட்டவர் நடிகர் ஆர்யா)\nபதில்: குண்டு துளைக்காத உள்ளாடை மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் மச்சி\nகேள்வி: காலையில் எழுந்தவுடன் உங்கள் நினைவுக்கு வரும் முதல் விஷயம்\nபதில்: அண்மை காலமாக கார்த்தி மற்றும் நடிகர் சங்கம்\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vishal twitter விஷால் ட்விட்டர் ரசிகர்கள்\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மாரடைப்பால் மரணம்\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை: திட்டும் நெட்டிசன்கள்\nஅந்த ஆளு நடிச்சா நான் நடிக்க மாட்டேன்: படத்தில் இருந்து வெளியேறிய நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/12/29/on-father-s-birthday-mukesh-ambani-bails-anil-ambani-through-buys-wireless-assets-009896.html", "date_download": "2018-11-21T03:43:26Z", "digest": "sha1:KRXV2IHJFTNXW4DMDPU22V5KAKTBJYVO", "length": 19924, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தந்தையின் பிறந்த நாளன்று தம்பியை காப்பாற்றிய முகேஷ் அம்பானி..! | On Father's birthday, Mukesh Ambani Bails Out Anil Ambani through Buys Wireless Assets - Tamil Goodreturns", "raw_content": "\n» தந்தையின் பிறந்த நாளன்று தம்பியை காப்பாற்றிய முகேஷ் ��ம்பானி..\nதந்தையின் பிறந்த நாளன்று தம்பியை காப்பாற்றிய முகேஷ் அம்பானி..\nகின்னஸ் சாதனை படைத்த சியோமி.. எதில் தெரியுமா\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜியோவின் தீபாவளி சிறப்பு ஆஃபர்கள்-டிஸ்கவுன்ட்ஸ்,கேஷ்பாக் மற்றும் பல.\nஜெட் ஏர்வேஸ்-ஐ மீட்க ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி காலில் விழுந்த நரேஷ் கோயல்\nமுகேஷ் அம்பானியின் புதிய இலக்கு.. 2021இல் புதிய புரட்சி..\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nமுகேஷ் அம்பானி, கௌதம் அதானியை பணக்காரர்களாக்கிய ராசி எது தெரியுமா\nமும்பை: கடனில் சிக்கி தவித்து வந்த அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்தின் சொத்துக்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்காக முகேஷ் அம்பானி வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளார் என்று இரண்டு நிறுவனங்களும் வியாழக்கிழமை அறிவித்துள்ளன.\nஅதுவும் இந்த அறிவிப்பு தங்கலது தந்தை திருபாஉ அம்பானியின் 85-வது பிறந்த நாள் அன்று வெளியாகி இருப்பது ஒரு அடையாளமாக மாறியுள்ளது.\nஇரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் அர்காம் நிறுவனத்தின் ஸ்பெக்டர்ம், டவர், ஃபைபர் ஆப்டிக் மற்றும் பிற டெலிகாம் கட்டுமான சொத்துக்களை ரிலையன்ஸ் ஜியோ வாங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.\n2002-ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமையில் துவங்கப்பட்ட ஆர்காம் நிறுவனம் 2005-ம் ஆண்டுச் சொத்துப் பிரச்சனை வந்த போது எண்ணெய் மற்றும் எரிவாயு சொத்துக்கள் முகேஷ் அம்பானிக்கும், டெலிகாம் மற்றும் பவர் நிறுவன சொத்துக்கள் அனில் அம்பானிக்கும் அளிக்கப்பட்டது.\nதற்போது 2017-ம் ஆண்டு ஆர்காம் நிறுவன சொத்துக்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வங்க முடிவு செய்துள்ளது நிறுவனத்தின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக உள்ளது.\nசெவ்வாய்க்கிழமை அன்று அனில் அம்பானி தனது டெலிகாம் நிறுவன சொத்துக்களை வாங்க 15 நிறுவனங்களிடம் இருந்து கேட்டு வருவதாகத் தெரிவித்து இருந்தார். இந்த விற்பனையின் மூலம் மட்டும் அனில் அம்பானிக்கு 390 பில்லியன் ரூபாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மூன்று மாதத்தில் தனது 45,000 கோடி ரூபாய் கடனை மொத்தமாக அடைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்ததில் இருந்து பங்குகளின் விலை 250 சதவீதம் வரை உயர்வைச் சந்தித்துள்ளது.\nவியாழக்கிழமை ரிலையன்ஸ் ஜியோ ஆர்காம் சொத்துக்களை வாங்க இருப்பதாக அறிவித்ததை அடுத்து இன்று காலை 11:8 மணி நிலவரத்தின் படி 19.93 சதவீத உயர்வுடன் ஆர்காம் பங்கின் விலை 97.13 ரூபாயாக உள்ளது. நேற்று இதுவே 30.96 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய டெலிகாம் துறையில் வேகமாக வலர்ந்து வரும் ரிலையஸ் ஜியோ நிறுவனம் 15 கோடி வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகிறது. ஆர்காம் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தத்தினால் ஜியோவிற்கு 43,000 கூடுதல் டவர்கள் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் சேவையும் கிடைத்துள்ளது.\nஇரண்டு நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வளவு என்று அறிவிக்காத நிலையில் பிடிஐ தரப்பு 24,000 முதல் 25,000 கோடி வரை இருக்கும் என்று கணித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n6000 டாலருக்கு இந்த கருமத்தை எல்லாமா இலவசமா தருவீங்க... தலையில் அடித்துக் கொண்ட அரசு\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.\nதெலுங்கானா முதல்வரிடம் சொந்தமா ஒரு கார் கூட இல்லையாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09020145/Awful-when-traveling-with-parents-Plus1-student-dead.vpf", "date_download": "2018-11-21T04:30:25Z", "digest": "sha1:3U2PQIPHWZWLCMVESXAGSB7363AJOPFD", "length": 13103, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Awful when traveling with parents: Plus-1 student dead in the submerged dam Kodiyeri || பெற்றோருடன் சுற்றுலா வந்தபோது பரிதாபம்: கொடிவேரி அணையில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபெற்றோருடன் சுற்றுலா வந்தபோது பரிதாபம்: கொடிவேரி அணையில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் சாவு + \"||\" + Awful when traveling with parents: Plus-1 student dead in the submerged dam Kodiyeri\nபெற்றோருடன் சுற்றுலா வந்தபோது பரிதாபம்: கொடிவேரி அணையில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் சாவு\nபெற்றோருடன் சுற்றுலா வந்தபோது, கொடிவேரி அணையில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் இறந்தான்.\nதிருப்பூரை சேர்ந்தவர் கண்ணன். எலக்ட்ரீசியன் (வயது 45). அவருடைய மனைவி மலர்விழி (35). இவர்களுடைய மகன்கள் ஆனந்த் (16), மோகன் (15). ஆனந்த் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். மோகன் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் உள்ளான்.\nஇந்தநிலையில் தீபாவளி விடுமுறையையொட்டி கண்ணன் நேற்று முன்தினம் மதியம் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அனைவரும் தண்ணீரில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். சுமார் 30 நிமிடம் குளித்தபின்னர் கண்ணன், மலர்விழி, மோகன் 3 பேரும் கரைக்கு வந்துவிட்டனர். ஆனந்தை மட்டும் காணவில்லை.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் தண்ணீரில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பயந்துபோன கண்ணன் அந்த பகுதியில் உள்ள மீனவர்களை உதவிக்கு அழைத்தார். அவர்களும் மாலை வரை அணை தண்ணீரில் தேடிப்பார்த்தார்கள். ஆனந்த் கிடைக்கவில்லை.\nஅதனால் மகனுக்கு என்ன ஆனதோ என்று கண்ணனும், மலர்விழியும் அழுதபடி கரையில் காத்திருந்தார்கள். இந்தநிலையில் இரவு 9 மணி அளவில் கண்ணனின் உடல் தண்ணீரில் மிதந்தது. அதைப்பார்த்து அவர்கள் கதறி துடித்தார்கள்.\nஇதுபற்றி பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.\nஅணையில் ஆழமான பகுதிக்கு ஆனந்த் குளிக்க சென்றுள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதுபற்றி பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசுற்றுலா வந்த இடத்தில் மகனை பறிகொடுத்த கண்ணன் தம்பதியை பார்த்து கொடிவேரி வந்திருந்த மற்ற சுற்றுலா பயணிகளும் கண்ணீர் வடித்தனர்.\nவெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொடிவேரி அணையின் நீர்த்தேக்க பகுதியில் எங்கே ஆழம், எங்கே பாறை என்று தெரிவதில்லை. அதனால் இதுவரை ஏராளமான மனித உயிர்கள் பலியாகி உள்ளன.\nஎனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கொடிவேரி அணையின் நீர்த்தேக்க பகுதியில் நீச்சல் பயிற்சி தெரிந்த மீட்பு படை வீரர் ஒருவரை நிரந்தரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்���வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.\n1. மீ டூ விவகாரம் புகார் அளித்து கண்டுகொள்ளவில்லை என்றால் கோர்ட்டை அணுகலாம் - சுப்ரீம் கோர்ட்\n2. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மனு தாக்கல்\n3. கொல்கத்தாவில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\n4. சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை\n5. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம், நாங்கள் எதுவும் செய்யவில்லை... பினராயி விஜயன் சொல்வது என்ன\n1. எனது மகள் ஓடி போய் திருமணம் செய்ததால் அவமானம் அடைந்து அடித்து கொன்றோம் ஆணவ கொலையில் கைதான தந்தை வாக்குமூலம்\n2. சேலம் அருகே தொழிலாளி கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்\n4. கியாஸ் நிறுவனத்தில் அதிகாரி வேலைகள்\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கொச்சுவேளிக்கு இயக்க எதிர்ப்பு: நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் ரெயில் மறியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/03/09172246/1149939/Fake-News-on-Twitter-70-Percent-More-Likely-to-Be.vpf", "date_download": "2018-11-21T04:46:30Z", "digest": "sha1:RWFI23IHH2IZ4U35UF5RB6FFJRGVNK3I", "length": 6102, "nlines": 19, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Fake News on Twitter 70 Percent More Likely to Be Retweeted Than True News", "raw_content": "\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் | கஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார் |\nட்விட்டரில் பரவும் தகவல்கள் 'பூராவும்' போலி தானாம்\nசமூக வலைத்தளமான ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும் செய்திகளில் 70% போலியானவை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nட்விட்டரில் உண்மையான செய்திகளை விட போலி செய்திகளே ட்விட்டரில் அதிகளவு பகிர்ந்து கொள்ளப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமசாசூட்ஸ் பல்கலைக்கழகத்தின் மீடியா லேப் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 2006 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சுமார் முப���பது லட்சம் பேர் பகிர்ந்து கொண்ட 1,26,000 செய்திகளை ஆய்வு செய்தனர். இதில் சுமார் 70 சதவிகிதம் போலி செய்திகள் என்பதை கண்டறிந்துள்ளனர்.\nசமூக வலைத்தளங்களில் போலி செய்திகளின் ஆதிக்கத்தை தெரிந்து கொள்ளும் முயற்சியாக நடத்தப்பட்ட ஆய்வு கட்டுரை அறிவியில் நாளேடு ஒன்றில் வெளியாகியுள்ளது.\nசமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை தடுக்க ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் மிகச்சிறிய நடவடிக்கைகளை அமெரிக்க சட்ட வல்லுநர்கள் குழு மற்றும் சர்வதேச அமைப்பினர் கண்கானித்து வருகின்றனர்.\nஆய்வில் உட்படுத்தப்பட்ட செய்திகளை ஆறு வெவ்வேறு நிறுவனங்கள் மூலம் ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பிரிவுகளிலும் உண்மை செய்திகளை விட போலி செய்திகளை சமூக வலைத்தளவாசிகள் அதிகளவு பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nஇவற்றில் பெரும்பாலான செய்திகள் தீவிரவாதம், இயற்கை பேரழிவு மற்றும் வணிகம் சார்ந்த செய்திகள் இடம்பெற்றிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2012 மற்றும் 2016 அமெரிக்க தேர்தல்களின் போது போலி செய்திகள் அதிகளவு பகிர்ந்து கொள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஆட்டோமேட்டெட் கணக்குகளில் இருந்து சமஅளவு உண்மை செய்திகளும், போலி செய்திகளும் ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் போலி செய்திகளை பகிர்ந்து கொள்ளப்படுவதற்கு முக்கிய காரணிகளாக சமூக வலைத்தளவாசிகள் இருந்துள்ளனர்.\nதற்போதைய ஆய்வு ட்விட்டர் சார்ந்த தகவல்களை கொண்டது தான் என்றாலும், இது ஃபேஸ்புக் போன்ற இதர சமூக வலைத்தளங்களுக்கும் பொருந்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/mainfasts/2018/09/06104711/1189330/saibaba-viratham.vpf", "date_download": "2018-11-21T04:42:35Z", "digest": "sha1:DVGKFVHT6SOEOTL5VKWNDKHL7L6S67B4", "length": 4168, "nlines": 12, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: saibaba viratham", "raw_content": "\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் | கஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கி��ார் |\nவேண்டுதலை நிறைவேற்றும் சாய் சத்யவிரத பூஜை\nபதிவு: செப்டம்பர் 06, 2018 10:47\nசீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விரதங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமான சாய் சத்ய விரத பூஜையை பற்றி பார்க்கலாம்.\nசாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த பூஜையில் சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம். பாபாவிற்குப் பிடித்த செண்பகப்பூ சாத்தி நவவித பக்தியாலும் அவரை ஆராதிக்கலாம். பாபாவின் வழிபாட்டு முறையில் ஒன்று, சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை. ஒரு வியாழக்கிழமை சின்ன டப்பாவில் சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும்.\n21 நாட்களுக்கு எந்த இனிப்பையும் எந்த வகையிலும் சாப்பிடக் கூடாது. எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருக்க வேண்டும். மிகச் சரியாக 21ம் நாள் நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும்.\nபாபா சத்சரித்திரத்தில், ‘டெண்டுல்கர் அத்தியாயம்’ என்று ஒரு பகுதி உள்ளது. அந்த அத்தியாத்தை படித்து விட்டு கல்கண்டு நைவேத்யம் செய்து பரீட்சை எழுதும் மாணவ மாணவியருக்கு அதை பிரசாதமாக அளித்தால், அவர்கள் தேர்வுகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். திருமணத் தடை உள்ளவர்கள் தாமரை மாலையை அவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாபாவிற்கு சாத்தி 108 நெல் பொரி உருண்டைகளை 108 எளியவர்களுக்கு தானமாக அளித்தால் பாபாவின் திருவருளால் அவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2016/06/blog-post_10.html", "date_download": "2018-11-21T03:35:39Z", "digest": "sha1:LQGBVMC7QRMPSTWML4CEXRAZTPWUMHSI", "length": 16848, "nlines": 115, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: இதைக் காணாத கண் என்ன கண்ணோ!", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nஇதைக் காணாத கண் என்ன கண்ணோ\nஎங்காவது ஒரு நீண்ட தூர கார்ப் பயணம் அதுவும் நானே காரோட்டும் பயணம் வாய்த்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். வயது கூடிக்கொண்டே போகிறது. வழக்கமாக செய்யும் சில செயல்களைத் தொடர்ந்து செய்ய முடியுமா என நான் தற்சோதனை செய்து கொள்வதுண்டு. வயது காரணமாக ஒன்று இயலாது அல்லது கூடாது எனத் தோன்றினால் அதை விட்டுவிடுவேன்.\nயாதனின் யாத���ின் நீங்கியான் நோதல்\nஎன்னும் குறள் எனக்கு மிகவும் பிடிக்கும். எந்த ஒன்றிலிருந்து நாம் விலகி இருக்கிறோமோ அந்த ஒன்றினால் நமக்குத் துன்பம் ஏற்படாது அல்லவா\nஎத்தனை கிலோமீட்டர் அலுப்பில்லாமல் சுறு சுறுப்பாக கவனமுடன் கார் ஓட்ட முடியம் என்ற சோதனையில் இறங்க எண்ணினேன். தனியாக கார் ஓட்டிச் செல்வது அவ்வளவாகப் பிடிக்காது. நண்பர்கள் சூழ கார் ஓட்டுவது தனி இன்பந்தான். ஆனால் என் உற்ற நண்பர்கள் எல்லாம் வெளி ஊரில் வெளி மாநிலத்தில் இருக்கிறார்களே.\nஎங்கு சென்றாலும் மனைவியை அருகில் அமரச்செய்து கார் ஓட்டுவதை வழக்கப்படுத்திக் கொண்டேன். அப்படியே மீறி செல்ல எண்ணினாலும் என் கார் புறப்படாது. சரி சரி அவளும் வருகிறாள் என்று சொன்னால் இறகு கட்டிப் பறக்கும்.\nகுறைந்தது 500 கி.மீ தூரம் ஓட்டிப் பார்க்க வேண்டும் என எண்ணியபடி முற்றத்தில் அமர்ந்திருந்தேன். அஞ்சல்காரி சில உறைகளை வீசிச் சென்றாள். அவற்றில் ஒன்று என் மனைவிப் பக்க உறவுமுறைத் திருமண அழைப்பிதழ். அதுவும் கடலூரில். சிதம்பரத்தில் அவளுடைய அப்பா அம்மாவைப் பார்த்துவிட்டு அப்படியே கடலூர் சென்று வரலாமே என்று மனைவியிடம் பேசினேன். அவளும் மறுக்காமல் ஒத்துக் கொண்டாள்.\nஇணையதளத்தில் பார்த்து வழித்தடம், எரிவாயு நிரப்புமிடம், தூரம், வழியில் பார்க்கத்தகுந்த சுற்றுலாத் தலங்கள் முதலியவற்றைக் குறித்துக் கொண்டேன். கரூர்-குளித்தலை-முசிறி-குணசீலம்-திருச்சி டோல்கேட்- இலால்குடி-அரியலூர்- ஜெயங்கொண்டம்-கங்கைகொண்டசோழபுரம்-மீன்சுருட்டி-காட்டுமன்னார்குடி-சிதம்பரம்-பி.முட்லூர்-கடலூர் என்னும் வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்தேன். தொடர்ந்து ஐந்து மணி நேரம் ஓட்டி சிதம்பரம் அடைந்தோம். நடுவில் மனைவி கொண்டு வந்திருந்த சுவையான காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட ஜெயங்கொண்டத்தில் இருபது நிமிடம் நிறுத்தினேன்.\nவரும்பொழுதும் அதே வழிதான். கங்கைகொண்ட சோழபுரத்தில் காரை நிறுத்தி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரகதீஸ்வரர் கோவிலுக்குச் சென்றோம். என் மனைவி முதல் முறையாக இக் கோவிலுக்கு வருவதாகச் சொன்னாள். நான் பலமுறை இத் தலத்திற்கு வந்திருந்தாலும் மனைவியுடன் வருவது முதல் தடவைதான். அவளுக்கு நானே வழிகாட்டியாக மாறினேன்.\nஇக் கோவில் கி.பி.1025 ஆம் ஆண்டு இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழனால் கட்டி முடிக்கப்பட்டது. நல்ல தமிழில் பெருவுடையார் கோவில் என்று பெயர் சூட்டினான். வட இந்தியாவிற்குப் படை எடுத்துச் சென்று, வென்று, கங்கையாற்று நீரை பொற்குடங்களில் நிரப்பிக் கொண்டுவந்து குடமுழுக்குச் செய்தான் பின்னாளில் பிறமொழி ஆதிக்கம் அல்லது ஆர்வம் காரணமாக பிரகதீஸ்வரர் என்னும் வடமொழிப்பெயர் வந்து சேர்ந்தது. இப்போது நம்முடைய ஆங்கில மோகம் காரணமாக நமது அடையாளங்களை இழந்து வருகிறோமே அப்படித்தான்.\nகி.பி.1012 இல் முடிசூடிய இராஜேந்திர சோழன் 1044 வரை ஆண்டான். பெரிய அளவில் கப்பல் படை வைத்திருந்த முதல் அரசனும் இவனே. பர்மா, இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா என கடல்கடந்து ஆதிக்கம் செலுத்திய இவன் மும்முடிசோழன், பரகேசரி, கங்கைகோண்ட சோழன், கடாரம் கொண்டான் போன்ற அடைமொழிகளாலும் அழைக்கப்பட்டான்.\nஅடிப் பீடத்தையும் சேர்த்து 182 அடி உயரமுடையது இத் திருக்கோவிலின் கோபுரம். இந்த இடத்திலிருந்து இரண்டு கி.மீ தள்ளி சாரப்பள்ளம் என்று ஓர் ஊர் இருக்கிறது. அங்கிருந்து சாய்வாக சாரம் அமைத்துப் பெரிய பெரிய கற்தூண்களையும் கற்சிலைகளையும் 182 அடி உயரத்திற்கு ஏற்றியுள்ளனர் இக் கோபுர நிழல் தரை மீது விழுவதில்லை என்பது தனிச்சிறப்பாகும். தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பில் சிறப்பாகப் பேணப்பட்டு வருகிறது. மேலும் இது உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று என்பதால் யுனெஸ்கோவின் கண்காணிப்பிலும் இருந்து வருகிறது. சுற்றிலும் பரந்த புல்வெளிகள், மரங்கள் சூழ நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. ஆனால், சுற்றுலாப் பயணியரின் அறியாமையால் சிற்சில இடங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் கிடக்கின்றன.\nகங்கைகொண்ட சோழபுரம் பல நூற்றாண்டுகள் சோழர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. ஆனால் இன்றைக்கு அதற்கான அடிச்சுவடுகள் ஏதும் காணப்படவில்லை. கங்கைகொண்ட சோழபுரம் ஒரு குக்கிராமமாகக் காட்சியளிக்கிறது. இப்படி இருப்பதால்தான் இது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. அது அமைந்துள்ள பகுதி நகரமயமாகி விட்டதால், இதைவிட சிறப்புமிக்கத் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் அதன் தனியழகை மெல்ல இழந்து வருகிறது.\nஇராஜேந்திர சோழன் பெருவுடையார் கோவிலைக் கட்டிய கையோடு, பன்னிரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பொன்னேரி என்னும் பெயரில் மிகப்பெரிய ஏரியை வெட்ட��னான். அது இப்போது விளை நிலமாகவும் விலை நிலமாகவும் மாறிவிட்டன. வளமார்ந்த இப் பகுதி தற்போது வானம் பார்த்த வறண்ட பூமியாகப் போய்விட்டது. கமுகும் தென்னையும் வளர்ந்த வயல்களில் இன்று காட்டுக் கருவேல் செடிகள் காடுமண்டிக் கிடக்கின்றன.\nஏரி அழிந்தாலும் எழில்கொஞ்சும் கோவில் அழியவில்லை. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் எத்தனை இயற்கைப் பேரழிவுகள் எத்தனைப் படை எடுப்புகள் அத்தனைக்கும் ஈடு கொடுத்து அசையாமல் நிற்கும் கட்டுமானப் பொறியியல் அதிசயம் என்பதை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியர் நம்பி வியந்து போகிறார்கள். ஆனால் நம்மவர்களுக்கு இதன் சிறப்புகள் தெரியவில்லை.\nதமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவிலாகும்.\nகரந்தை ஜெயக்குமார் 10 June 2016 at 16:35\nபதிவைப் படிக்கும்போது தங்களுடன் பயணித்ததுபோல இருந்தது. கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பலமுறை சென்றுள்ளேன். கங்கைகொண்ட சோழபுரம் பார்க்கவேண்டியகோயில்களில் ஒன்று. இதே விமான அமைப்பில் உள்ள பிற கோயில்களாக கலை வல்லுநர்கள் கூறும் பிற கோயில்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில். வாய்ப்பிருப்பின் இந்த மூன்றில் பார்க்காததைப் பார்க்க வேண்டுகிறேன்.\nதமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா\n1098 இது என்ன எண்\nஇதைக் காணாத கண் என்ன கண்ணோ\nஉலக சுற்றுச் சூழல் தின சிந்தனை\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2017/06/blog-post_20.html", "date_download": "2018-11-21T04:28:36Z", "digest": "sha1:USJC3Y364YA3RFA67NJ5O44ETVL7VSIH", "length": 17573, "nlines": 157, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: பார்த்து வியந்த பாராளுமன்றம்", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nஇது நாங்கள் பார்த்து வியந்த மூன்றாவது நாட்டின் பாராளுமன்றம். முதலில் பார்த்தது நமது புதுதில்லியில் உள்ள பாராளுமன்றம். இரண்டாண்டுகளுக்குமுன் வாஷிங்டனில் பார்த்தது அமெரிக்க நாட்டின்பாராளுமன்றம்.\nவேறு முக்கிய பணியிருந்ததால் முகப்பில் எங்களை இறக்கி விட்டுவிட்டு காரில் சிட்டாகப் பறந்தாள் மகள் புவனா. என்னுடன் முகநூலில் அறிமுகமாயிருந்த நண்பர் நேரில் அறிமுகமாகி எங்களை அன்புடன் வரவேற்று பார்லிமெண்ட் ஹில் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழம்பெரும் கட்டடத்தைச் சுற்றிக் காண்பித்தார். அவர் பெயர் திரு.சி.முருகானந்தம். பொறியாளர். சொந்த ஊர் மதுரைப் பக்கம். பல நாடுகளில் பணியாற்றி இருபது நாடுகளைச் சுற்றிவந்து நிறைவாக கனடா நாட்டின் குடிமகனாக இங்கே சொந்த வளமனையில் மனைவி, மகன், பீம் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வசிக்கிறார். இவரும் என் மகள் புவனாவும் ஒருசாலை மாணாக்கர்கள்; மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வெவ்வேறு காலக்கட்டத்தில் படித்தவர்கள்\nஅவர், சென்னையிலிருந்து வந்திருந்த அவருடைய நண்பர் கருணாநிதி மற்றும் அவர் துணைவியார்,. நாங்கள் இருவர் ஆக ஐவரும் கடுமையான பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பிறகு கேத்தரின் என்னும் இளம்பெண்ணின் வழிகாட்டலில் பாராளுமன்றக் கட்டடத்தினுள் நுழைந்தோம். ஒரு சிறு வெண்கல மணி விட்டு விட்டு ஒலிப்பது போல் அழகான ஆங்கிலத்தில் அவள் விளக்கிச் சொன்னது அருமையாக இருந்தது. அவள் பேசியது கால் படி என்றால் அவள் முகம் காட்டிய உற்சாகம் முக்கால் படியாக இருந்தது. அவள் படிப்படியாக வரலாற்றை விளக்கிச் சொன்னது காதில் ஒரு படி தேனாய்ப் பாய்ந்தது.\nஇப் பெருங்கட்டடம் விக்டோரியா மகாராணியாரின் ஆணைப்படி கி.பி.1860 இல் தொடங்கி 1876 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாம். 1916 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் சேதமடைந்த இக் கட்டடத்தைப் போர்க்கால அடிப்படையில் அதன் பாதிப்பின் சுவடு தெரியாமல் சீரமைத்து முடித்தார்களாம். அதைத் தொடர்ந்து கட்டடத்தின் மீது ஓர் உயர்ந்த கோபுரத்தை நிறுவி அதற்கு அமைதிக் கோபுரம் எனப் பெயரிட்டார்கள். ஒன்பது தளங்களைக் கொண்ட இம் மாபெரும் கட்டடத்தில் மின்தூக்கி வசதி உள்ளது.\nபாராளுமன்றக் கூட்டம் நடைபெறும் அரங்கு தனியழகுடன் விளங்குகிறது. ஆட்சி மன்ற அரங்கும் சிறப்பான வடிவமைப்புடன் திகழ்கிறது. எங்கு பார்த்தாலும் அழகிய சுதைச் சிற்பங்கள்; மர வேலைப்பாடுகள். இவை எல்லாவற்றையும் தூக்கி விழுங்கும் வகையில் பாராளுமன்ற நூலகம் அமைந்துள்ளது. 600000 நூல்களைத் தங்க நிறத்தில் ஒளிரும் மரப்பேழைகளில் அடுக்கி வைத்துள்ள காட்சியை வார்த்தைகளில் வடிக்கமுடியாது. நூலகத்தின் மையப்பகுதியில் வெண்பளிங்கில் ஆன விக்டோரியா மகாராணியாரின் சிலை ஒன்று காண்போரைக் கவரும் விதத்தில் அமைந��துள்ளது. இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவார்ந்த விவாதங்களை முன்வைத்துப் பேசுவதற்கான காரணம் என்னவென்று இப்போது புரிகிறது.\nஅந்தந்தக் காலக்கட்டத்தில் பணியாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதம அமைச்சர்கள், ஆளுநர்கள் ஆகியோரின் படங்களை அழகுற அமைத்து அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும் எழுதி வைத்திருப்பது இவர்களிடத்தில் முறையாக ஆவணப்படுத்தும் பண்பாடு உள்ளது என்பதைக் காட்டுகிறது.\nஅடுத்து, மின்தூக்கி மூலமாக அமைதிக் கோபுரத்தின் உச்சியை அடைந்தோம். அங்கிருந்து ஒரு பறவை மேலிருந்து கீழே பார்ப்பது போல ஒட்டாவா நகரத்தைப் பார்த்து வியந்தோம். கரை புரண்டு ஓடும் ஒட்டாவா ஆறு, அதன் குறுக்காக அமைந்த அழகிய பாலங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், அமெரிக்கத் தூதரகம் என அனைத்தையும் காணமுடிந்தது.\nஅங்கிருந்து இறங்கி வரும்போது அக் கட்டடத்தின் ஒரு பகுதியாக இருந்த போர்வீரர் நினைவகத்திற்குச் சென்றோம். அங்கே மகா யுத்தங்கள் பற்றிய விவரக் குறிப்புகளைக் கொண்ட பொன்னேடுகள் சுவர்களை அலங்கரிக்கின்றன. நாட்டுக்காக போரில் உயிர்நீத்த வீரர்களின் பெயர்கள் அடங்கிய பெரிய புத்தகங்களைக் காட்சிக்கு வைத்துள்ளார்கள்.”இதோ இவ் வீரன் சக வீரர்களுடன் நெடுந்துயில் கொள்கிறான்” என்ற வாசகத்தைப் படித்தபோது என் தலைமீதிருந்த தொப்பியை எடுத்து கையில் வைத்தபடி தலைவணங்கி அஞ்சலி செலுத்தினேன். அப்போது நம் நாட்டுக்காக உயிர்நீத்த கட்டபொம்மனும், வாஞ்சிநாதனும், பகத்சிங்கும் என் நினைவில் தோன்றி மறைந்தனர்.\nநிறைவாக, முகப்பில் அமைந்துள்ள ஓர் அணையா தீபத்தைப் பார்த்தோம். அது அணையா தீபம் மட்டுமன்று; அதிசய தீபமும் கூட. தண்ணீர் ஓர் ஊற்றிலிருந்து பெருக்கெடுக்கிறது. அதே ஊற்றிலிருந்து தீயும் எழும்பி கொழுந்து விட்டு எரிகிறது. நீரும் நெருப்பும் தோழமையுடன் விளையாடுவதைக் கண்டு வியந்தோம்.\nகண்டறியாதன கண்டேன் என்னும் திருநாவுக்கரசர் தேவார வரியினை என் வாய் முணுமுணுக்க அந்த இடத்தை விட்டு அகல மனமில்லாமல் அகன்றோம்.\nகனடா நாட்டின் ஒட்டாவா நகரிலிருந்து\nஒவ்வொரு நிலையிலும் எங்களை உங்களுடன் வாழ வாய்ப்புகள் கிடைத்தது\nகரந்தை ஜெயக்குமார் 20 June 2017 at 07:04\nஅற்புதக் காட்சிகளை தங்களால் நாங்களும் கண்டோம்\nகிடைத்தற்கரிய வாய்ப்ப���னைத் தந்தீர்கள். நன்றி. நீரும் நெருப்பும் ஒரே இடத்தில் ஆச்சயர்யம்தான்.\nஒரு முழுமையான பயணத்தை உங்களுடன் தொடர்கிறோம்...,\nஒரு முழுமையான பயணத்தை உங்களுடன் தொடர்கிறோம்...,\nஒட்டாவாவிலும் கட்டபொம்மனையும் வாஞ்சிநாதனையும் எண்ணிப்பார்த்த தங்களது தேசப்பற்றுக்கு ஒரு சலாம்.\nஅறிவார்ந்த விவாதம் செய்யும் கனடா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறிப்பிட்டு நம் மக்கள் பிரதிநிதிகளுக்கு மறைமுகமாக குட்டு வைத்ததற்கு மீண்டும் ஒரு சலாம்.\nஐயா, என்னைப் போன்ற இளைஞர்கள் இது போன்ற பல இடங்களுக்குச் சென்று சாதனை புரிய உங்கள் பதிவு மாபெரும் உற்சாகத்தையும், வலிமையையும் தருகிறது. நன்றி ஐயா.\nபாராளுமன்றம் என்றாலே பிரமிப்பை ஏற்படுத்தும். அதிலும் கனடா போன்ற மேலைநாடுகளில் மிகுந்த கலைநயத்தை உருவாக்குவார்கள். நூல்களை நேசிப்பர், வரலாற்றைப் பதிவு செய்வர். காலங்கள் கடந்தாலும் காட்சிப்படுத்துவதால் மீண்டும் நினைவுகளை ஏற்படுத்துவர். அருமையான பதிவு.\nதங்களின் பயண கட்கடுரைகள் எங்களுக்கு எல்லையில்லா ஆர்வத்தை ஏற்படுத்துகிறது ஐயா.\nஇதுவே என் இறுதித் தீர்ப்பு\nஇந்து கோவில்களும் இனிய நினைவுகளும்\nஒட்டாவாவுக்கு ஒரு ஓ போடலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/iccworldcup/photo_detail.php?id=23020", "date_download": "2018-11-21T04:53:25Z", "digest": "sha1:TVO4AETTKXHIELWFSOQ4KKQZUX2RF4F6", "length": 2714, "nlines": 47, "source_domain": "www.dinamalar.com", "title": "ICC Cricket World Cup 2015 Photo Gallery | Cricket World Cup Images | World Cup Cricket Photos", "raw_content": "\nமுதல் பக்கம் » போட்டோ\n11வது உலக கோப்பை தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய ஸ்டீவன் பின், உலக கோப்பை அரங்கில் இம்மைல்கல்லை எட்டிய முதல் இங்கிலாந்து பவுலர் என்ற சாதனை படைத்தார்.\nஉலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் விராத் கோஹ்லி.\nஉலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 6வது முறையாக வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்த தோனி தலைமையிலான இந்திய அணி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-abushka-vijay-12-05-1627887.htm", "date_download": "2018-11-21T04:08:53Z", "digest": "sha1:HVY2YUX3AE2R4TAPLOYQY4HQ4MCPM5RE", "length": 4604, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "அனுஷ்காவுக்காக விஜய் பட வாய்ப்பை தவிர்த்த ஒளிப்பதிவாளர்! - Abushkavijay - அனுஷ்கா | Tamilstar.com |", "raw_content": "\nஅனுஷ்காவுக்காக விஜய் பட வாய்ப்பை தவிர்த்த ஒளிப்பதிவாளர்\nஅஞ்சலியை வைத்து தமிழ், தெலுங்கில் உருவாகும் யார் நீ எனும் ஹாரர் திரல்லர் படத்தை இயக்கி வருபவர் அசோக்.\nஇவர் அடுத்ததாக அனுஷ்காவை வைத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார்.\nஅருந்ததி, ருத்ரம்மாதேவி பாணியில் உருவாகும் இந்த படத்துக்கு பாஹ்மதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் பணியாற்றுவதற்காக விஜய் 60 பட வாய்ப்பை தவிர்த்ததாக ஒளிப்பதிவாளர் மதி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். எனினும் விஜய்யுடன் விரைவில் இணைவேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nagarjuna-27-08-1522066.htm", "date_download": "2018-11-21T04:32:49Z", "digest": "sha1:TVMDJUZKCTSWJ7NTUBPZRBEGXMA7CTF7", "length": 6949, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ரசிகர்களுக்கு பிறந்தநாளில் கொடுக்கும் நாகார்ஜூனா ட்ரீட் - Nagarjuna - நாகார்ஜூனா | Tamilstar.com |", "raw_content": "\nரசிகர்களுக்கு பிறந்தநாளில் கொடுக்கும் நாகார்ஜூனா ட்ரீட்\nநடிகர் நாகார்ஜுனா தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாட முடிவு செய்துள்ளனர். நாகார்ஜூனா பிறந்தநாளின் போது மூன்று டீசர்கள் வெளிவர போகின்றன.\nசைகோ திரில்லர் படமான சொக்கடே சின்னி நயன படத்தில் நாகார்ஜூனா நடித்து வருகிறார். இதில் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகார்ஜுனா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகை லாவண்ய��� திரிபதி இப்படத்தில் நடித்துள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து நடிகர் நாக சைதன்யா நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் டீசரும், நடிகர் நாக சைதன்யா நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் டீசரும், நடிகர் அகில் இயக்குநர் விவி விநாயக் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் டீசரும் இம்மூன்றும் நாகார்ஜூனா பிறந்தநாளில் திரைக்கு வருகிறது.\n▪ நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து\n▪ மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்\n▪ என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா\n▪ மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு\n▪ அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்\n▪ தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா\n▪ நாகார்ஜுனாவின் 2 மகன்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்\n▪ 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ரட்சகன்\n▪ மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா\n▪ மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sharuk-khan-18-12-1524586.htm", "date_download": "2018-11-21T04:13:30Z", "digest": "sha1:RN3XXI5WXH43X6MJ4DMGPYWHN27NYXTK", "length": 7721, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஐஸ்வர்யராயின் மகளுடன் தன் மகனை ஜோடி சேர்த்த ஷாருக்கான்! - Sharuk Khan - ஷாருக்கான் | Tamilstar.com |", "raw_content": "\nஐஸ்வர்யராயின் மகளுடன் தன் மகனை ஜோடி சேர்த்த ஷாருக்கான்\n'தில்வாலே' படத்தின் ப்ரமோசன் நிகழ்ச்சியில் ஷாருக்கானிடம் ஷாருக்கான் மற்றும் கஜோலை அடுத்து பாலிவுட்டின் சிறந்த ஜோடி யார் என்ற கேட்டபோது அனைவரையும் ஆச்சரியத்திலும், வ��யப்பிலும் ஆழ்த்தும் வகையில் பதிலளித்துள்ளார்.\nஇந்த கேள்விக்கு, பட்டென தனது மகன் அப்ரம் மற்றும் ஐஸ்வர்யாராயின் மகள் ஆராத்யா, இருவரும் திரையில் காண அழகாக இருப்பார்கள் என்று பதிலளித்துள்ளார்.\nதொடர்ந்து கஜோல் இதற்கு அப்ரம், ஆராத்யாவை விட வயதில் சிறியவன் என்று கூறியதற்கு, காதலுக்கு வயதில்லை என்றும் கூறியுள்ளார். ஷாருக் மற்றும் ஐஸ்வர்யாவின் பிள்ளைகளை ஜோடியாக திரையில் காண நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகமாகவே இருக்கும்.\nஆனால் ஷாருக் இப்போதே அதைப் பற்றி பேசி ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டுள்ளார். இந்திய , ஆஸ்திரேலியா , நார்வே, பாகிஸ்தான் , மியான்மர் , அமெரிக்கா, பிரிட்டன் என 60 நாடுகளில் தில்வாலே இன்று வெளியாகிறது. 140 கோடி செலவில் எடுக்கபட்டுள்ள இப்படத்தின் வசூல் 1000 கோடியை தாண்டும் என எதிர்பார்ப்பதாக ஷாருக் கூறியுள்ளார்.\n▪ ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்\n▪ ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்\n▪ தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..\n▪ பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்\" மேக் இன் இண்டியா\" திட்டமா\" படித்தவுடன் கிழித்து விடவும்\" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ என் ஓட்டு இவருக்குதான் பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n▪ ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்\n▪ கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\n▪ சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ���ாஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?page=6", "date_download": "2018-11-21T04:01:54Z", "digest": "sha1:CMXT4FP43SYIVAGPTVPIBRZBW7C6DHDS", "length": 8527, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சர்வதேசம் | Virakesari.lk", "raw_content": "\nமீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nசர்வதேச மட்டத்தில் வடக்கு மக்களின் பிரச்சினை பேசப்படுகின்றது : மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் கூட உணரப்படவில்லை\nவடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் சர்வதேசம் வரையில் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய...\nமத்தள விமான நிலையத்துக்கு சர்வதேசத்தில் கிளம்பும் எதிர்ப்பு\nமத்தள விமான நிலையத்தின் ஊடான சேவையை 45 சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.\nகூர்ந்து அவதானியுங்கள் : ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவிடம் த.தே.கூ. கோரிக்கை\nஅரசாங்கத்தினால் சர்வதேசத்திற்கும் எமக்கும் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை க...\nரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு\nஎவ்விதமான எதிர்பார்ப்புகளோ நிபந்தனைகளோ இன்று சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான சவால்களின் போது ஒத்துழைப்புகள் வழங்கிய ரஷ்ய...\nஜனாதிபதி தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து அவரே விளக்கமளிக்கவேண்டும் : சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சை என்கிறார் மனோ\nபுலனாய்வு துறை மற்றும் நிதி குற்றப்புலனாய்வு துறை தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் ஜனாதிபதியே விளக்கமள...\nசேவை செயற்திறனுக்கான2016 Stevieவிருதுகளை வென்ற DHL Express ஸ்ரீலங்கா\nஉலகின் முன்னணி சர்வதேச அதிவேக சேவ��� வழங்குநரான DHL Express நிறுவனம், Stevie® Award 2016 விருதுகள் வழங்கும் நிகழ்வின் வாடி...\nசர்வதேசத்தை நம்பி வாழும் தமிழ் மக்கள்\nசர்வதேசம் இல்லையெனின் வடக்கில் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் இல்லை என்ற நிலையிலேயே கடந்த காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்தனர்.\nதாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு ; நால்வர் பலி, பலர் காயம்\nதாய்லாந்தின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் நால்வர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ச...\nசர்வதேச ரீதியில் கராத்தே ஒரு தற்காப்புக்கலையாகவும் விளையாட்டாகவும் திகழ்ந்தது. அண்மையில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சர்...\nகாணமல்போனோர் அலுவலக சட்டமூலம் நாளை பாரளுமன்றில்\nகாணாமல்போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அல...\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/17101544/1191820/Radhika-Apte-reveals-being-offered-midnight-backrub.vpf", "date_download": "2018-11-21T03:46:20Z", "digest": "sha1:FOPCH2C3O75EH7PEKJSXY3SCRLEZI62Q", "length": 16033, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Radhika Apte, Harrasement, ராதிகா ஆப்தே, பாலியல் தொல்லை", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை iFLICKS\nநடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்\nபதிவு: செப்டம்பர் 17, 2018 10:15\nதமிழ், தெலுங்கு, இந்தி என பிரபலமான நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் வைத்து நடிகர் ஒருவர் அத்துமீறியதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். #RadhikaApte\nதமிழ், தெலுங்கு, இந்தி என பிரபலமான நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் வைத்து நடிகர் ஒருவர் அத்துமீறியதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். #RadhikaApte\nபிரகாஷ்ராஜ் நடித்த தோணி படத்தின் மூலம் தமிழில் அறிமுமான ராதிகா ஆப்தே, ரஜினி ஜோடியாக கபாலி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரலமானார். இந்தியில் முன்னணி நடிகையாக ���லம் வருகிறார்.\nநடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி இருந்தார். அதில், தென்னிந்திய மொழி படமொன்றில் நடித்தேன். அந்த படத்தின் கதாநாயகனை அதற்கு முன்பு நான் பார்த்ததுகூட இல்லை. படப்பிடிப்பின் முதல் நாளே அந்த நடிகர் என்னிடம் சில்மிஷங்கள் செய்தார். எனது பாதங்களை வருடினார். இதனால் கோபத்தில் அவரை அறைந்து விட்டேன். செருப்பையும் காட்டினேன்” என்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், புதிதாக மற்றொரு நடிகர் மீது ராதிகா ஆப்தே புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,\n“எனக்கு சமீபத்தில் நடந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தபோது எனது முதுகில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் தங்கி இருந்த ஓட்டலுக்கு திரும்பினேன். எனது அறைக்கு செல்வதற்காக ஓட்டல் லிப்டில் ஏறினேன்.\nஅதே லிப்டில் என்னுடன் நடித்த நடிகரும் வந்தார். நாங்கள் இருவர் மட்டுமே லிப்டில் இருந்தோம். சேர்ந்து நடித்தாலும் அவரோடு நான் பேசியது இல்லை. அந்த நடிகர் லிப்டுக்குள் திடீரென்று என்னிடம் அத்துமீறி பேசினார். உங்களுக்கு நள்ளிரவில் ஏதேனும் உதவி தேவை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் வந்து உங்கள் முதுகை தடவி விடுகிறேன் என்றார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த நடிகரை பற்றி தயாரிப்பாளரிடம் புகார் செய்தேன். பிறகு அந்த நடிகர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறியுள்ளார். #RadhikaApte\nRadhika Apte | Harrasement | ராதிகா ஆப்தே | பாலியல் தொல்லை\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்கம், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில் மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nஓசூர் ஆணவக் கொலையில் தலைமறைவாக இருந்த மேலும் மூவர் கைது\nகுழந்தைகளின் பாதுகாப்பு குறித்து 24ந்தேதி புதிய அறிவிப்பு - லதா ரஜினிகாந்த்\nஷகிலா படத்தின் பர்ஸ்ட் ���ுக் வெளியீடு\nகுரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய தன்ஷிகா\nவிஜய்சேதுபதிக்கு வில்லனாக மாறிய வைபவ்வின் அண்ணன்\nகஜா புயல் பாதிப்பு - லைகா நிறுவனம் ரூ.1 கோடியே 1 லட்சம் நிவாரண நிதி\nபடுகவர்ச்சியான படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே மீடூ விவகாரத்தில் ஆதாரம் கேட்க கூடாது - ராதிகா ஆப்தே இயக்குனர் மீது ராதிகா ஆப்தே பாலியல் புகார் ராதிகா ஆப்தேவின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா இனி மறைக்க என்ன இருக்கிறது - ராதிகா ஆப்தே\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி என்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு கஜா புயல் பாதிப்பு - மன்றம் மூலமாக உதவும் ரஜினி, விஜய் கஜா புயல் பாதிப்பு - ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் குடும்பம் திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம் அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-11-21T04:00:18Z", "digest": "sha1:RUOHLIX66B5P2UNWUPZM4M5HSNLG5YFL", "length": 10775, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதினாறாவது மக்களவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரின் ஒரு பகுதி\nமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)\nபதினாறாவது மக்களவைக்கான உறுப்பினர்கள், 2014ஆம் ஆண்டில் பொது தேர்தலின்போது தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 7, 2014 முதல் மே 12, 2014 வரை ஒன்பது கட்டங்களாக நடத்தியது.[1] தேர்தல் முடிவுகள் மே 16, 2014 அன்று வெளியிடப்பட்டன.\nமுதன்மைக் கட்டுரை: பதினாறாவது மக்களவையின் உறுப்பினர்கள்\nபதினாறாவது மக்களவைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து 336 உறுப்பினர்களும், தேர்தலுக்கு முன் ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து 59 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்சமாக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து 282 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியில் இருந்து 44 உறுப்பினர்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து 37 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அக்கட்சியிலிருந்து பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நரேந்திர மோடி இந்திய நாட்டின் பதினைந்தாவது பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.\n2014 இந்தியாவின் மத்திய அமைச்சரவை\nமக்களவைத் தலைவர் · மக்களவை உறுப்பினர்கள் · மக்களவைத் தொகுதிகள் ·\nமுதல் மக்களவை · இரண்டாவது மக்களவை · மூன்றாவது மக்களவை · நான்காவது மக்களவை · ஐந்தாவது மக்களவை · ஆறாவது மக்களவை · ஏழாவது மக்களவை · எட்டாவது மக்களவை · ஒன்பதாவது மக்களவை · பத்தாவது மக்களவை · பதினோராவது மக்களவை · பன்னிரண்டாவது மக்களவை · பதின்மூன்றாவது மக்களவை · பதினான்காவது மக்களவை · பதினைந்தாவது மக்களவை · பதினாறாவது மக்களவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2017, 18:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/25/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2018-11-21T04:19:35Z", "digest": "sha1:5D4XV4OHLU4FTZ7UKR2K6WDGPDP63K36", "length": 13470, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "வடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக விற்பனை குற்றவாளிகளை பிடிக்க தவறிய காவல்துறை மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியரிடம் மனு", "raw_content": "\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\nநூற்பாலையில் விரல் துண்டான பெண்ணுக்கு சிஐடியு தலையீட்டால் ரூ.1.80 லட்சம் இழப்பீடு\n7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துக சுகாதார பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n10ஆம் வகுப்பு தேர்வுக்கு வசூலித்த பணம் என்னாச்சு பல மாதங்கள் காத்திருந���தும் கிடைக்காமல் ஏமாற்றம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»வடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக விற்பனை குற்றவாளிகளை பிடிக்க தவறிய காவல்துறை மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியரிடம் மனு\nவடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக விற்பனை குற்றவாளிகளை பிடிக்க தவறிய காவல்துறை மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியரிடம் மனு\nவடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக விற்பனை செய்த குற்றவாளிகளை பிடிக்க தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிஐடியு சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தனர்.வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களிடம் சில இடைதரகர்கள் வேலை வாங்கி தருவதாக நம்பவைத்து, கொத்தடிமைகளாக விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதியன்று வட மாநிலத்தை சேர்ந்த8 பேரை தலா ரூ.8 ஆயிரத்திற்கு உளுந்தூர்பேட்டையில் ஆழ்துளை கிணறு தோண்டும் நிறுவன உரிமையாளருக்கு இடைதரகர்கள் விற்பனை செய்துள்ளனர்.\nஇதுகுறித்து அறிந்த சிஐடியு சங்கத்தினர் அவர்களை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதன்பின் அவர்களை சத்திஸ்கர் மாநில காவல்துறையினரிடம், கோவை காவல்துறையினர் ஒப்படைத்தனர்.அதேநேரம், இத்தகைய செயல்களில் ஈடுபடும் இடைத்தரகர்களை பிடிக்க வேண்டும் என சிஐடியு சார்பில் வலியுறுத்தியும், காவல்துறையினர் எல்லை பிரச்சனையை காரணம்காட்டி தப்பவிட்டுள்ளனர். ஆகவே, குற்றவாளிகளை தப்பவிட்ட காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்மந்தப்பட்ட இடைதரகர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு கோவை மாவட்ட பொது ஒப்பந்த மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சி.சந்திரன், பொதுச்செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.\nவடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக விற்பனை குற்றவாளிகளை பிடிக்க தவறிய காவல்துறை மீது நடவடிக்கை\nPrevious Articleஅரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 39 பேர் காயம் – 5 பேர் கவலைக்கிடம்\nNext Article தலித் பகுதிக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் பொது��க்கள் ஆவேச மறியல்\nகோவை: பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் சிக்கி – 2 பேர் உயிரிழப்பு\nசத்துணவு ஊழியர்கள் 2 ஆம் நாளாக மறியல் தரதரவென இழுத்துச் சென்ற காவல்துறையினர் – பலர் படுகாயம்\nசூயஸ், வாட்டர் ஏடிஎம் ஒப்பந்தத்தை கண்டித்து தொடர் போராட்டம்: வாலிபர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nஅறிவுரை சொல்வது தான் அரசின் வேலையா\n விஷசந்துகளுக்கு ஏன் இந்த வாக்கலத்து…\nஆரியர், திராவிடர் கட்டுக்கதையா டாக்டர் கிருஷ்ணசாமி\nஇந்து ஐக்கிய வேதியின் தலைவர் சசிகலா கைது: கலவரமே ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம்\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/23/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-9/", "date_download": "2018-11-21T04:23:18Z", "digest": "sha1:QP7THPWX2GZVOU3SK5UVZFAQQWWBNKJO", "length": 13175, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது", "raw_content": "\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\nநூற்பாலையில் விரல் துண்டான பெண்ணுக்கு சிஐடியு தலையீட்டால் ரூ.1.80 லட்சம் இழப்பீடு\n7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துக சுகாதார பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n10ஆம் வகுப்பு தேர்வுக்கு வசூலித்த பணம் என்னாச்சு பல மாதங்கள் காத்திருந்தும் கிடைக்காமல் ஏமாற்றம்\nதாத்ரா மற்றும் நகர் ��வேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»பொள்ளாச்சி»மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது\nமாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது\nபொள்ளாச்சி அருகே 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.\nபொள்ளாச்சி ஆழியார் அருகேயுள்ள அகதிகள் முகாம் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் மாணவியை, அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரியும் தர்மராஜ் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவரின் சித்திரவதையை தாங்க முடியாத அம்மாணவி திங்களன்று பள்ளி முடிந்ததும் அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் தலைமை ஆசிரியர் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் எனக்கூறி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆழியார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தர்மராஜை கைது செய்த காவல்துறையினர், பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றம் ஜே.எம் 2ல் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் தர்மராஜை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அதற்கான எழுத்து ஆவணத்தை காண்பிக்க வேண்டும் எனக்கோரி செவ்வாயன்று அப்பகுதி மக்கள் மீண்டும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொள்ளாச்சி வட்டாட்சியர் செல்வபாண்டி, உதவி தொடக்க கல்வி அலுவலர் சின்னப்பராஜ் மற்றும் ஆழியார் காவல் துறை அதிகாரிகள் பொது\nமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nமாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியரை கண்டித்து பள்ளி முற்றுகை\nPrevious Articleதேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்திடுக\nNext Article திருப்பூர் மருத்துவர் சரத் பிரபு மறைவுக்கு நீதி கோரி: அனைத்து கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந��தி இரங்கல்\nசர்வேதச போதை பொருள் எதிர்ப்பு தின பேரணி\nஇருசக்கர வாகனம் மோதி விபத்து 3 பேர் பலி 6 பேர் படுகாயம்\nகுரங்கு அருவியில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் செல்ல தடை\nஅறிவுரை சொல்வது தான் அரசின் வேலையா\n விஷசந்துகளுக்கு ஏன் இந்த வாக்கலத்து…\nஆரியர், திராவிடர் கட்டுக்கதையா டாக்டர் கிருஷ்ணசாமி\nஇந்து ஐக்கிய வேதியின் தலைவர் சசிகலா கைது: கலவரமே ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம்\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-11-21T04:06:04Z", "digest": "sha1:THG7T3KVVSJXGAKF7HA35FUNJZPEHLAP", "length": 11361, "nlines": 117, "source_domain": "www.pannaiyar.com", "title": "பிரிட்ஜ் பராமரிப்பு – பண்ணையார் தோட்டம்", "raw_content": "\n1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.\n2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.\n3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.\n4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.\n5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.\n6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.\n7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.\n8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.\n9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.\n10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.\n11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.\n12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.\n13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்\n14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.\n15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.\n16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.\n17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.\n18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.\n19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.\n20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nGaudhaman on பாரி அருண் கேள்வியும், பண்ணையார் பதிலும்\nRamaraj Jayaraman on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nBalaji on என்னை பற்றி\nPannaiyar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyavaikundar.com/fantastic-akilam/", "date_download": "2018-11-21T03:25:14Z", "digest": "sha1:WVU666O6IJ65EYC57CUVT3EPQOSYHBE3", "length": 18183, "nlines": 95, "source_domain": "ayyavaikundar.com", "title": "அகிலதிரட்டு அம்மானையின் சிறப்பு - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nHome /ஆகமவிளக்கங்கள்/அகிலதிரட்டு அம்மானையின் சிறப்பு\n அய்யா துணை வைகுண்டா சரணம்\n“வாசிக்க கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு, பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா”… அதாவது அகிலத்திரட்டை படிக்கவில்லை/படிக்க முடியவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, யாராவது ஒரு அன்பர் வாசிக்க நாம் கேட்டு கொண்டு, எப்பொழுதும் இறைநினைவாகவே இருந்தாலே, நாம் பிறந்த இப்பிறவியின் பயன் தீர்ந்து, பூரணநிலை அடைந்து தருமயுகம் காணலாம்….\n“மலடியும் இக்கதையை மாவிருப்பத்தோடு இளகி, தலமளந்தோனை நாடி தான் கேட்பாளாகில், என்னாணை, பார்வதியாள் ஈஸ்வரியும் தன்னாணை உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா”.. அதாவது தாய்மையடைய தகுதியில்லா ஒரு பெண் கூட, எம்பெருமான் தந்த அகிலத்திரட்டு அம்மானை என்ற ஏட்டை யாராவது படிக்க, மனவிருப்பத்தோடு உள்ளம் உருகி கேட்டால் சத்தியமாக அவளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று, அம்மையுமையின் மீதும், அவர்மீதும் ஆணையிட்டு கூறுகிறார்….\n“குட்டமது கொண்டோர் குணம் வைத்து கேட்பாரால், திட்டமது சொன்னோம் தீரும் திருவானை”…. அதாவது ஒரு மிக மோசமான நோயான தொழுநோயால் அழுந்தி பாதிக்கப்பட்டு வருபவர் கூட, மனச்சஞ்சலத்தையும் விட்டொழித்து நாராயணா எல்லாம் உமது கருணையே என நினைத்து, மனமுறுகி ஒரு நிலை மனதோடு அகிலத்திரட்டு அம்மானையை வாசிக்க கேட்டு வந்தால், அவனைப் பிடித்துள்ள அந்நோய் முதல் பிறவிபிணி வரை உறுதியாக தீர்ந்து போய்விடும் என்று அம்மை மகாலெட்சுமி மீது ஆணையிட்டு கூறுகிறார்….\n“பாக்கியம் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழ்வோர்க்கு, நோக்கிய கருணையுண்டாம் நோயில்லாது இருந்து வாழ்வார்.தாக்கிய இவ்வாசகத்தின் தன்மையைத் தவறிடாது நம்புவோர்க்கு, வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே”… அகிலத்திரட்டு ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ள அத்தனை செய்திகளின் தன்மைகளையும், சிறப்புகளையும் உண்மை என நம்பி, அதன்படி வாழ்ந்து வந்தவர்கள் பிறவிபிணி நோய் தீர்ந்து, வைகுண்டலோகம் சென்று மீண்டும் பிறப்பு, இறப்பில்லாத வாழ்க்கை வாழ்வார்கள் என்று உறுதியிட்டு அய்யா கூறுகிறார்.நமக்கு பாக்கியத்தை தர அய்யா வந்திருக்கிறார்.நாமும் அப்பாக்கியத்தை பெற்று மீண்டும் பிறப்பில்லா தருமயுக வாழ்வை பெற முயற்சி செய்வோம்….\n“தினமொரு நேரம் எந்தன் திருமொழி அதனைக் கேட்டால், பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம். கனிமொழி சோதிவாக்கும் கையெழுத்து ஆதிநோக்கும் துணிவுடன் கேட்டோர் உற்றோர் தொலைத்தனர் பிறவி தானே”…. அதாவது தினமும் ஒரு வேளையாவது இந்த ஆகமச் செய்திகளை கேட்டு வந்தால், சூரியனைக் கண்டதும் பனித்துளிகள் மறைந்து போவது போல, நம்மளை பிடித்திருக்கும் ஊழ்வினைகள் சத்தியமாக அகன்று போகும் என்றும், இது கலைவாணியின் மனமிர்ந்து வெளிப்படையான வார்த்தையும், அதை தன் திருக்கரங்களால் எழுதுகின்ற எம்பெருமானாகிய மகாவிஷ்ணுவின் விருப்பத்தையும் திடமாக கேட்டு, தெளிவாக புரிந்தோரும், அதற்கு உதிவியாக துணை புரிந்தோரும் பிறவிபிணி எனும் கொடிய துன்பத்திலிருந்து விடுபட்டு நற்பேறுகள் அடைவார்கள்….\n“வாசித்தோர்,கேட்டோர்,உற்றோர் மனதினில் உணர்ந்து கற்றோர், ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர், கோசித்தன் பதமே கண்டு கோமலைப் புவியின் வாழ்வும், தேசத்தின் செல்வத்தோடு சிறப்புடன் இருந்து வாழ்வார்”… அகிலத்திரட்டு ஆகமத்தை படிப்பவர்களுக்கும், படிப்பதை கேட்பவர்களுக்கும், அதற்கு உதவியாய் நின்றவர்க்கும், ஏட்டில் சொல்லப்பட்ட உட்கருத்துகளை ஆராய்ந்து, உணர்ந்து இது இறைவனின் போதனை என்பதை உணர்ந்து வாழ்கின்ற யாபேருக்கும் சித்தர்களுக்கெல்லாம் அரசனாக விளங்கும் இந்த சிருஷ்டியை படைத்த எம்பெருமான் நாராயணமூர்த்தியின் திருவடியை காணுகின்ற பாக்கியமும் பெற்று, சிறப்பு பொருந்திய வாழ்வான மலைகளிலே பெரியதான கைலாயமலை (தரும்பூமி) வாழ்வும் பெற்று, எல்லா வகை செல்வ சிறப்போடும் இருந்து வாழ்வார்கள் என்று அய்யா வாழ்த்துகிறார்….\n“எந்தன் மொழியும் என்னெழுத்தும் ஏடாய்சேர்த்து, இவ்வுலகில் சிந்தை மகிழ்ந்த அன்பருக்கு, தெரியத்திடமாய் எழுதி வைத்தேன்.எந்தப்பேரு��் என்திருமொழியை எடுத்து வாசத்து உரைத்தோரும் சந்தமுடனே வாழ்ந்து மிக தர்மபதியும் காண்பாரே”… என்னுடைய சொல்லையும், எழுத்தையும் (தமிழ் மொழியின் சிறப்பு. எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு -குறள் ) ஏடாய் சேர்த்து இவ்வுலகில் மனம் மகிழுகின்ற அன்பர்களுக்கு, தெரிய திடமாய் எழுதி வைத்துள்ளேன்.யாபேரானாலும் என்மொழியை எடுத்து வாசித்து வாசித்து சொன்னாலும் சங்கடங்கள் தீர்ந்து மனமகிழ்வுடன் வாழ்ந்து தர்ம்பதி வாழ்வும் காண்பார்…..\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (31/12/2017 – 06/01/2018)\nஅன்புகொடி மக்களின் அன்பு வேண்டுகோள்\nநல்லோர்க்கு வாழ்வு நாளும் குறையாது மகனே உனக்கு மகா செல்வமாகி வரும் அய்யா வைகுண்டர்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 25/11/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 25/11/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 02/12/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nநல்லோர்க்கு வாழ்வு நாளும் குறையாது மகனே உனக்கு மகா செல்வமாகி வரும் அய்யா வைகுண்டர்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/kathiravan-collection/page/2", "date_download": "2018-11-21T04:02:02Z", "digest": "sha1:LR4CQAWHI3PAECW73PGCTZCBGIWSSTW6", "length": 18763, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "கதிரவன் களஞ்சியம் Archives - Page 2 of 23 - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nபல மில்லியன் வருடங்கள் பழமைவாய்ந்த கண் கண்டுபிடிப்பு\nகடல் வாழ் உயிரினம் ஒன்றின் தொல்பொருள் படிமம் ஒன்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 541 மில்லியன் வருடங்கள் பழைமை வாய்ந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த ...\nஏலியன்கள் தொடர்பில் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இவ்வாறிருக்கையில் புதிய ஆய்வு ஒன்றின் முடிவில் வெளியான தகவல் சற்று அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. அதாவது ...\nபூமியைப் போன்று இன்னொரு கிரகம் கண்டுபிடிப்பு\nபூமியைப் போல இன்னொரு கிரகத்தை கனேடிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய மண்டலத்தில் K2-18b என்னும் கிரகம் பூமியைப் போல உள்ளதாக, கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ...\nபூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றுமொரு சம்பவம் : கவலையில் விஞ்ஞானிகள்\nஅண்மைக் காலமாக உலக அளவில் இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறிருக்கையில் ஏற்கணவே புவி வெப்பமடைதலுக்கு காரணமாக கருதப்பட்ட பனிப்பாறைகள் உருகுதலும் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது. ...\n உலகமே ஏமாந்து கொண்டிருக்கும் உண்மைகள்\nஅமெரிக்காவை கண்டுபிட��த்தவர் கொலம்பஸ் என்று இன்றும் பலர் நம்புகின்றனர். ஆனால் அவரைப் பற்றி இன்றளவும் உலகமே ஏமாந்து கொண்டிருக்கும் உண்மைகளைப் பற்றி இங்கு பார்ப்போம். கொலம்பஸ்தான் புதிய ...\n15000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை கனடாவில் கண்டுபிடிப்பு\nகனடாவில் சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்பெரிய குகையை சாகச குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. கனடாவின் Montreal நகருக்கு கீழே, பாதாள குகை ஒன்றை சாகச பயணங்கள் ...\nமாபெரும் எரிமலை வெடிப்பால் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழியும் அபாயம்\nவிரைவில் மாபெரும் எரிமலை வெடிப்பால் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழியும் அபாயமுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Volcanic super-eruption எனப்படும் மாபெரும் எரிமலை வெடிப்பால் இந்த அபாயம் இருப்பதாகவும், ...\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினம்: சாதித்தது நாசா\nசெவ்வாய் கிரகம் தொடர்பில் மும்முரமாக ஆராய்ந்து வரும் நாசா நிறுவனம் அங்கு உயிரினங்களை குடியமர்த்துவதற்கும் எத்தனித்து வருகின்றது. உயிரினங்கள் தொடர்ச்சியாக வாழ்வதற்கு நீர், வளி மாத்திரம் இருந்தால் ...\nவிண்வெளியில் நுண்ணுயிர்க் கொல்லிகளின் வினைத்திறனை பரிசோதிக்கும் நாசா\nவிண்வெளியில் மனிதர்களை குடியேற்றுவதற்கான சாத்தியங்கள் தொடர்பில் நாசா ஆராய்ந்து வருகின்றமை தெரிந்ததே. இந்நிலையில் அவ்வாறு சாத்தியம் ஆனால் மனிதர்களுக்கு தேவையான ஏனைய அம்சங்களையும் உருவாக்கிக்கொடுப்பது தொடர்பாகவும் ஆராய்ந்து ...\nசூரியனில் மிகப்பெரிய ஓட்டையை கண்டுப்பிடித்த நாசா: வெளியிட்ட வீடியோ\nசூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதை கண்டுப்பிடித்துள்ள நாசா அது சம்மந்தமான வீடியோவை வெளியிட்டுள்ளது. நாசா வெளியிட்டுள்ள புறஊதா படத்தில், சூரியனின் மேற்பரப்பில் கருப்பாக மிகப்பெரிய ஓட்டை ...\n2018ல் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nபூமியில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றமை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் எவரும் எதிர்பாராத ...\nஇரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டதே: கிப் கோட்ஜஸ்\nஇரவுக்கும் – பகலுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் குறைந்து வருவதாக அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கிப் கோட்ஜஸ் என்பவர் தன்னுடைய குழுவுடன் பகல் ...\nபுறனானூற்று வீரர் தம் ஈகம் மாவீரச்செல்வங்களுக்கான கவிதாஞ்சலி சமர்ப்பணம். (முழு நீளக் காணொளி)\nS. Athavan November 24, 2017 10:45 am\tSlider, இலங்கைச் செய்திகள், உலகச் செய்திகள், கதிரவன் உலா, கதிரவன் களஞ்சியம், சிறப்புச் செய்திகள் Leave a comment\nகாரிருழ் சூழ்ந்து கார்மேகம் அழுகிறது…அடடா இது புனிதர்களுக்கான மாதம் அல்லவா காந்தழ் மலர் முகை அவிழ்க்கும் கார்த்திகையில் எம் மாவீரச்செல்வங்களுக்கான நினைவேந்தல் வாரம்…எம் தேசத்தின் விடிவுக்காக தம் ...\nஹிட்லர் கடைசியாக சாப்பிட்ட உணவு என்ன தெரியுமா\nஹிட்லரின் ஆஸ்தான சமையல் கலைஞர் தமது உறவினருக்கு எழுதிய கடிதத்தில் இருந்து அவர் கடைசியாக சாப்பிட்ட உணவு என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது. ஹிட்லரின் ஆஸ்தான சமையல் ...\nஎகிப்தின் பேரழகி கிளியோபட்ராவின் வியக்க வைக்கும் ரகசியங்கள்\nஎகிப்து என்றாலே பிரமிடு, மம்மிக்கள், கிளியோபட்ரா, பூனை, அவர்களது விசித்திரமான சித்திர எழுத்துக்கள் மற்றும் அலங்காரங்கள் ஆகிய அனைத்துமே நம் நினைவிற்கு வரும். உலகின் ஆரம்பக் காலக்கட்ட ...\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் …\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டத���. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற …\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cm-jayalalitha/2016/dec/06/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4-2611295.html", "date_download": "2018-11-21T04:26:51Z", "digest": "sha1:L3NIIIN2YW3ZPUL4UQ6SZRBMCO65KQGE", "length": 6505, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "எமனை ஒன்று கேட்கிறேன்: இரங்கல் கவித- Dinamani", "raw_content": "\nஎமனை ஒன்று கேட்கிறேன்: இரங்கல் கவிதை\nBy -திருமலை சோமு | Published on : 06th December 2016 08:13 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசந்தனப்பேழைக்குள் உறங்கும் - உன்\nகாற்று கூட நிரப்ப முடியாத\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/india/50347-kerala-floods-2018-centre-s-aid-quite-disappointing-says-former-kerala-cm-oommen-chandy.html", "date_download": "2018-11-21T04:12:50Z", "digest": "sha1:PDOE4RPRPK4JKZIHA2GH3ZF4XNXWYCUA", "length": 8828, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளிநாட்டு நிதியை ஏற்க வேண்டும்: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் வேண்டுகோள் | Kerala Floods 2018: Centre's aid 'quite disappointing', says Former Kerala CM Oommen Chandy", "raw_content": "\nவெளிநாட்டு நிதியை ஏற்க வேண்டும்: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் வேண்டுகோள்\nகேரள வெள்ள நிவாரணப்பணிகளுக்காக உதவி அளிக்க முன்வந்திருக்கும் வெளிநாட்டு அரசுகளின் உதவியை மத்திய அரசு ஏற்க முன்வர வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.\nகனமழையால் ���டுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 700 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க ஐக்கிய அரபு அமீரகமும், கத்தார் மற்றும் மாலத்தீவுகள் தலா 35 கோடி ரூபாய் நிதியுதவியும் அளிக்க முன்வந்தன. இந்த உதவிகளை ஏற்க மறுத்த அதே நேரம், அந்த நாடுகள் உதவிக்கரம் நீட்டியதற்கு நன்றி தெரிவிக்கப்படுவதாகவும் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வெளிநாட்டு அரசுகளின் உதவியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என மத்திய அரசு தெரிவித்ததாக தாய்லாந்து தூதர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கேராளாவில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடந்துவருவதாகவும், சீரமைக்க தேவைப்படும் நிதியை உள்நாட்டிலேயே திரட்ட முடியும் என்றும் மத்திய அரசு வெளிநாட்டு அரசுகளுக்கு தெரிவித்து வருவதாகத் தெரிகிறது.\nஇந்த நிலையில் தான் 2016ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயிவிஜயன், மற்ற நாடுகள் நல்லெண்னத்தில் தரும் நிதியை ஏற்க மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nகேரளாவில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு வெளிநாடுகள் அளிக்கும் நிதியுதவியை பெறும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யுமாறு மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மக்கள் பாதிக்கப்படும் வகையில் ஒரு விதிமுறை இருந்தால் அதை மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.\nதிருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். மழை, வெள்ளத்துக்கு 14 லட்சம் பேர் வீடிழந்து தவிக்கும் நிலையில், கேரளாவுக்கு நிதியுதவியை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என்றும் சாண்டி வலியுறுத்தியுள்ளார்.\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிம���ையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nKerala Floods 2018 , Kerala CM , Oommen Chandy , Modi , பினராயி விஜயன் , மத்திய அரசு , உம்மன் சாண்டி , பிரதமர் மோடி\nஇன்றைய தினம் - 20/11/2018\nபுதிய விடியல் - 19/11/2018\nஇன்றைய தினம் - 19/11/2018\nசர்வதேச செய்திகள் - 19/11/2018\nகிச்சன் கேபினட் - 20/11/2018\nநேர்படப் பேசு - 20/11/2018\nடென்ட் கொட்டாய் - 20/11/2018\nஇன்று இவர் - டி.கே.எஸ்.இளங்கோவன் உடன் சிறப்பு நேர்காணல் - 20/11/2018\nநேர்படப் பேசு - 19/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/tamilnadu/51034-udhayanithi-stalin-apologies-to-a-dmk-cadre.html", "date_download": "2018-11-21T03:38:31Z", "digest": "sha1:3J2TQY5BIK7SUFQQXLGPU4RDYR4Q5QLX", "length": 8277, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தவறுதான் - திமுக தொண்டரிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி | Udhayanithi stalin apologies to a DMK cadre", "raw_content": "\nதவறுதான் - திமுக தொண்டரிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி\nதிமுக தலைவர் முக ஸ்டாலினின் மகன் உதயநிதி. சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவாக உள்ளார். சமீபகாலமாக அரசியல் மேடைகளிலும் உதயநிதியை பார்க்க முடிகிறது. திமுக சார்ந்த பல கூட்டங்களில் வரவேற்பு பேனர்களில் உதயநிதி படமும் இடம்பெற்று வந்தது. உதயநிதிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் கூட உள்ளது.\nஉதயநிதியின் வளர்ச்சிக்கு கட்சியில் சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் ஸ்டாலின் அது குறித்து எந்தவிதமான பதிலையும் கூறவில்லை. திமுகவில் அடிப்படை உறுப்பினராக உதயநிதி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சமீபகாலமாக திமுக நடத்தும் போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார். இதனால் அரசியலில் அவர் தீவிரம் காட்டலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது\nஉதயநிதியின் இந்த திடீர் அரசியல் ஆர்வம் ஒருபக்கம் இருக்க, தஞ்சை தெற்கு மாவட்ட உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கான பேனரில் ஸ்டாலின் புகைப்படத்தோடு உதயநிதியும் படமும் சேர்த்து அச்சிடப்பட்டது. அச்சிடப்பட்ட அந்த பேனர் நிகழ்ச்சி மேடையில் இடம் பெற��றிருந்தது. இது சரியில்லை என்று திமுக தொண்டர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்\nஅதிமுக தொண்டர்களும் கூட வாரிசு அரசியலை நோக்கிய நகர்வு என கேலி செய்தனர். பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக தொண்டர் ஒருவர் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்து “Mr @Udhaystalin ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா உங்களுக்கு தோணலையா முன்னனி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன” என கேள்வி எழுப்பியிருந்தார். திமுக தொண்டரின் கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் “ தவறு. மீண்டும் நடக்காது” என்று பதிலளித்துள்ளார்.\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nஇன்றைய தினம் - 20/11/2018\nபுதிய விடியல் - 19/11/2018\nஇன்றைய தினம் - 19/11/2018\nசர்வதேச செய்திகள் - 19/11/2018\nகிச்சன் கேபினட் - 20/11/2018\nநேர்படப் பேசு - 20/11/2018\nடென்ட் கொட்டாய் - 20/11/2018\nஇன்று இவர் - டி.கே.எஸ்.இளங்கோவன் உடன் சிறப்பு நேர்காணல் - 20/11/2018\nநேர்படப் பேசு - 19/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48410-bhopal-model-held-hostage-by-stalker-says-agreed-to-marriage-under-threat.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-21T03:35:50Z", "digest": "sha1:WLIIIMTCVJJSZVLULRPULRVLLQOLX65K", "length": 12977, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நள்ளிரவு டிவிஸ்ட்டில் முடிந்த ஒருதலைக் காதல் நாடகம்! | Bhopal Model Held Hostage By Stalker Says Agreed To Marriage Under Threat", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புது��்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nநள்ளிரவு டிவிஸ்ட்டில் முடிந்த ஒருதலைக் காதல் நாடகம்\nஇளம் மாடலை வீட்டுக்குள் சிறைவைத்து, துப்பாக்கியால் மிரட்டி காதலிப்பதாக, பத்திரத்தில் எழுதி வாங்கிய முரட்டு காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், மிஸ்ராட் பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தார், இளம் மாடல் ஒருவர். இவரது வீட்டுக்கு நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் வந்தார். துப்பாக்கி முனையில் மாடலின் பெற்றோரை ஓர் அறையிலும் மற்றொரு அறையில் மாடலையும் சிறை வைத்தார். மாடலை அடித்து துன்புறுத்தினார். கத்தியால் குத்தினார். இதனால் அவருக்கு ரத்தம் வழிந்தது. இதையறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.\nபோலீசார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். உள்ளே வந்தால் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார் இளைஞர். பின்னர் அணுகுமுறையை மாற்றிய போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.\nஅப்போது அந்த இளைஞர், ‘என் பெயர் ரோகித் என்கிற ரீகல் சிங். அவரும் (மாடல்) நானும் மும்பையில் வசித்தபோது காதலித்தோம். போபால் வந்தபின் என் காதலை நிராகரிக்கிறார். அவர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதுதான் இதற்கு காரணம். அவர் என்னை காதலிக்க வேண்டும். அதை பத்திரத்தில் எழுதித் தரவேண்டும். இல்லையென்றால் விட மாட்டேன்’ என்று தெரிவித்தார். இது காதல் பஞ்சாயத்து என்பதைப் புரிந்து கொண்ட போலீசார், பிறகு அவருக்கு உதவுவதாகக் கூறினர். அவர் தனக்கு ஃபோன் சார்ஜர், உணவு, தண்ணீர், பத்திரம் ஆகியவற்றைக் கேட்டார். அதனை கொடுத்தார்கள்.\nநள்ளிரவு வரை நடந்த இந��தப் போராட்டம் பின் முடிவுக்கு வந்தது. வீட்டின் ஜன்னலில் இருந்து வெற்றிச் சின்னத்தைக் காண்பித்தார் ரோகித். காதலுக்கும் கல்யாணத்துக்கும் அவர் சம்மதித்துவிட்டதாகவும் அது பற்றி முத்திரைத்தாளில் எழுதிய வாங்கியதாகவும் கூறினார். பின் கதவைத் திறந்தார். போலீசாரும் மாவட்ட மாஜிஸ்திரேட்டும் உள்ளே சென்று அந்தப் பெண்ணை பார்த்தனர். மாடலின் உடலில் ரத்தக் காயம் இருந்தது. ரோகித்தின் கைகளிலும் ரத்தம் வழிந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். காதலும் காதலியும் கிடைத்த மகிழ்ச்சியில் ரோகித் இருக்க, திடீரென்று மாஜிஸ்திரேட்டிடம் கண்ணீர் விட்டு கதறினார், அந்த மாடல்.\n‘என்னை எப்படியாவது காப்பாத்துங்க. வேறு வழியில்லாமல் அவனிடமிருந்து தப்பிக்க, காதலிப்பதாக எழுதிக் கொடுத்துவிட்டேன். அதைத் தவிர வேறு வழியில்லை. அவனை எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. அவனை காதலிக்கவும் இல்லை’ என்று மாஜிஸ்திரேட் முன் கண்ணிர் மல்கக் கூறியுள்ளார் மாடல்.\nபோலீசார் ரோகித் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n58% பேருக்கு இன்ஜினியரிங் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை இல்லை: அதிர்ச்சி ரிப்போர்ட்\nமாநிலங்களவைக்கு புதிய எம்.பி்க்கள் நியமனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n சி.எம் மச்சான்” - போலீசாருடன் வாக்குவாதம் செய்தவருக்கு அபராதம்\nகல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: வழக்குப்பதிவு செய்ய மறுத்த காவலர்கள் பணியிடை நீக்கம்\nகணவன் கண்முன்னே மனைவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை: உ.பி.யில் கொடூரம்\nசிறையில் தந்தையை காண வந்த குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்\n32 ஆண்டுகளாகியும் தீராத போபால் துயரம்\nமகளின் திருமணத்துக்குக் காத்திருந்தவர் ...பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காவலரின் நெகிழ்ச்சி பின்னணி\nRelated Tags : போபால் , துப்பாக்கியால் மிரட்டி காதல் , மாடல் சிறை வைப்பு\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமப��ரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n58% பேருக்கு இன்ஜினியரிங் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை இல்லை: அதிர்ச்சி ரிப்போர்ட்\nமாநிலங்களவைக்கு புதிய எம்.பி்க்கள் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/11674-government-sites-sit-defenceless-as-pakistan-steps-up-cyber-attacks.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-21T03:46:57Z", "digest": "sha1:7QYMIUHLXGKDKRKHD5TNRJAQXNDY4SJF", "length": 10275, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாதுகாப்பில் அலட்சியம்... பாக். ஆதரவு ஹேக்கர்களின் இலக்காகும் அரசு துறை இணையதளங்கள் | Government sites sit defenceless as Pakistan steps up cyber attacks", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nபாதுகாப்பில் அலட்சியம்... பாக். ஆதரவு ஹேக்கர்களின் இலக்காகும் அரசு துறை இணையதளங்கள்\nபிகார் மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை இணையதளம் பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.\nமுடக்கப்பட்ட அந்த இணையதளத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடியுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nயூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இத��யடுத்து நாட்டில் உள்ள மாநில அரசுகள் மற்றும் அரசு துறையின் இணையதளங்களை பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்கள் முடக்குவது அதிகரித்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இணையதளம் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அரசு துறை இணையதளங்கள் பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்களால் இதுவரை முடக்கப்பட்டுள்ளன.\nஅரசு துறைகளின் இணையதளங்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிகள் கூட இல்லாமல் வடிவமைக்கப்படுவதே ஹேக்கர்களின் தாக்குதலுக்கு இலக்காக முக்கியகாரணமாக இருப்பதாக இணையதள பாதுகாப்பு வல்லுனர்கள் கருதுகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள அரசு துறை இணையதளங்களின் பாதுகாப்பை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.\nசென்னை கத்திப்பாரா பாலத்தில் லாரி மோதி 20 வயது இளைஞர் உயிரிழப்பு\nசாம்சங்கிற்கு எதிரான வழக்கில் ஆப்பிள் வெற்றி..ரூ.800 கோடி இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nஉயிரோடு ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்த தந்தை\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n“இசைநிகழ்ச்சி வருவாயில் ஒரு பகுதி நிவாரண நிதி” - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை கத்திப்பாரா பாலத்தில் லாரி மோதி 20 வயது இளைஞர் உயிரிழப்பு\nசாம்சங்கிற்கு எதிரான வழக்கில் ஆப்பிள் வெற்றி..ரூ.800 கோடி இழப்பீடு வழங்க அமெ��ிக்க நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50530-gopichand-who-helped-dutee-in-darkest-hour-proud-of-her-achievement.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-21T03:48:43Z", "digest": "sha1:652UHRDS7OAHIZC5YSUMYOFIUDZ5RIRA", "length": 10932, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தடையை மீறி சாதித்த டூட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்! | Gopichand who helped Dutee in darkest hour proud of her achievement", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nதடையை மீறி சாதித்த டூட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்\nபெண்களுக்கான 100 மீட்டர் பிரிவில் இந்தியாவின் டூட்டி சந்த் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.\n18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலம்பங் நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார் டூட்டி சந்த். ஆசிய விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் 1998-ம் ஆண்டுக்கு பிறகு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபல போராட்டத்தை சந்தித்து இந்த சாதனையை செய்திருக்கிறார் டூட்டி சந்த். 2014 ஆண்டு நடத்தப்பட்ட பாலியல் சோதனையில் இவர் உடலில், ஆண்களுக்கு இருக்கும் ஆண்ட்ரோஜென் என்ற ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகக் கூறி சர்வதேச தடகள கூட்டமைப்பு தடை செய்தது. மனம் தளராத டூட்டி, சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்திடம் அப்பீல் செய்தார். தனது உடலில் உள்ள குறைக்குத் தான் பொறுப்பல்ல என வாதா டினார். அதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம் அவர் மீதான தடையை நீக்கியது.\nRead Also -> இரட்டை சதத்துடன், 8 விக்கெட்: அழைப்புக்கு காத்திருக்கிறார் அசத்திய மொயின்\nRead Aslo -> முன்னாள் கிரிக்கெட் வீரர் கோபால் போஸ் காலமானார்\nஇருந்தும் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இந் நிலையில் தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் உதவியிருக்கிறார். இப்போ தும் ஐதராபாத்தில் உள்ள அவரது பயிற்சி அகாடமியிலேயே தங்கியிருக்கிறார் டட்டி.\nடட்டியுடன் இந்தோனேஷியா சென்றுள்ள கோபிசந்த் கூறும்போது, ’டூட்டி சாதித்திருப்பதால் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன். பல விளையாட்டு வீரர்களுக்கும் அத்லெட்களுக்கும் இவர் உத்வேகமாக விளங்குவார். சாதிக்கத்துடிக்கும் பலருக்கு இவர் கண்டிப்பாக ரோல்மாடலாக இருப் பார். டூட்டியின் மன உறுதிக்கு தலைவணங்குகிறேன்’ என்றார்.\nஎந்தக் கூட்டணிக்கும் தயாராக இருக்கிறாரா அமித் ஷா \nஅரசுப் பள்ளியில் பயின்றோருக்கு செங்கோட்டையன் அழைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகால் உடைந்தாலும் நம்பிக்கை உடையாத வீராங்கனை - வைரல் வீடியோ\n“நான் கழிவறைக்குள் சென்றால் ஆண் என கத்துவார்” - சாந்தியின் கண்ணீர் கதை\nஆப்பிரிக்காவில் இருந்து ஆள் இறக்கிய பஹ்ரைன் \nவெள்ளி வென்றார் தமிழக வீரர் தருண் அய்யாசாமி: மோடி வாழ்த்து\nகண்ணீர் மல்க தேசிய கீதத்திற்கு மரியாதை செய்த ஹிமா தாஸ் - வைரல் வீடியோ\nRelated Tags : Gopichand , Dutee , Achievement , டட்டி சந்த் , டுட்டி சந்த் , கோபிசந்த் , ஓட்டப்பந்தயம் , தடகளம்\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎந்தக் கூட்டணிக்கும் தயாராக இருக்கிறாரா அமித் ஷா \nஅரசுப் பள்ளியில் பயின்றோருக்கு செங்கோட்டையன் அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-21T03:26:44Z", "digest": "sha1:LXSFSUJOPGFJLJNG6PG4D3MTPGLXERTB", "length": 8687, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அர்ஜூன் சம்பத்", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு\nநடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்தது கர்நாடக உயர்நீதிமன்றம்\nமீ டூ பாலியல் புகார் - நடிகர் அர்ஜூன் மீது வழக்குப் பதிவு\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\n3 ஹீரோக்களின் ஆக்‌ஷன் மிரட்டலில் ’வால்டர்’\nஅர்ஜூன் சம்பத்தை கொலை செய்ய திட்டமா : வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்\nதிமுகவில் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்..\nஅர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு\nஇந்தி படத்தில் நடிக்கிறார் அமலா பால்\n நம்பவே முடியவில்லை” - மேகா ஹேப்பி\nஇங்கிலாந்தில், இந்திய அணியுடன் சச்சின் மகனுக்கும் பயிற்சி\nஇந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர்: சச்சின் ஹேப்பி\nமதிமுகவில் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்\n“ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள்” - நாஞ்சில் சம்பத்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு\nநடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்தது கர்நாடக உயர்நீதிமன்றம்\nமீ டூ பாலியல் புகார் - நடிகர் அர்ஜூன் மீது வழக்குப் பதிவு\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\n3 ஹீரோக்களின் ஆக்‌ஷன் மிரட்டலில் ’வால்டர்’\nஅர்ஜூன் சம்பத்தை கொலை செய்ய திட்டமா : வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்\nதிமுகவில் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்..\nஅர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு\nஇந்தி படத்தில் நடிக்கிறார் அமலா பால்\n நம்பவே முடியவில்லை” - மேகா ஹேப்பி\nஇங்கிலாந்தில், இந்திய அணியுடன் சச்சின் மகனுக்கும் பயிற்சி\nஇந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர்: சச்சின் ஹேப்பி\nமதிமுகவில் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்\n“ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள்” - நாஞ்சில் சம்பத்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/4", "date_download": "2018-11-21T04:35:53Z", "digest": "sha1:BUNGSPBFQHHNLHVWQEFMUPLJ5GZ3RTJV", "length": 9102, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நடிகர் சூரி", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\n“நானா படேகர் கொஞ்சம் அநாகரிகமானவர்..ஆனால்” - ராஜ் தாக்கரே\n“நடுராத்திரி ஃபோனில் நடிகர் ஜான் விஜய் ஆபாசமாக பேசினார்”- ஸ்ரீரஞ்சனி புகார்\n“சினிமாத்துறையின் பெயரே கெட்டுபோய் இருக்கு” - நடிகர் ராதாரவி\nபாலியல் புகார்களை விசாரிக்க கர்நாடக சினிமாவில் தனிக் குழு\n'ஏமாற்றிவிட்���ார் மோகன்லால்': மலையாள நடிகைகள் போர்க்கொடி\n“தலைமைக்கு தயாராகிறார் விஜய்” : எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nமேட்ச நிறுத்த மட்டும் வாங்க - மறைமுகமாக சாடிய சித்தார்த்\n“பிறக்கும் போதே நீங்கள் அரசியல்வாதியாக பிறந்தீர்களா\n'நடிகர் என்னை இறுக்கமாக பிடித்து அத்து மீறினார்' அனேகன் நடிகை வேதனை\n‘வடசென்னை’ மூன்று பாகம் கன்ஃபார்ம்: தனுஷ் அறிவிப்பு\nவடிவேலு.. பேர் அல்ல; அது ஒரு வாழ்வியல்\n“உடைமைகள் ஜப்தி செய்யப்படும்” - சிம்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nகேரளாவுக்கு நிதி திரட்ட கலைநிகழ்ச்சி நடத்துகிறது ’அம்மா’ \nநடிகர் திலீப் விவகாரம்: நடிகைகள் கோரிக்கை, ’அம்மா’ மவுனம்\n“நானா படேகர் கொஞ்சம் அநாகரிகமானவர்..ஆனால்” - ராஜ் தாக்கரே\n“நடுராத்திரி ஃபோனில் நடிகர் ஜான் விஜய் ஆபாசமாக பேசினார்”- ஸ்ரீரஞ்சனி புகார்\n“சினிமாத்துறையின் பெயரே கெட்டுபோய் இருக்கு” - நடிகர் ராதாரவி\nபாலியல் புகார்களை விசாரிக்க கர்நாடக சினிமாவில் தனிக் குழு\n'ஏமாற்றிவிட்டார் மோகன்லால்': மலையாள நடிகைகள் போர்க்கொடி\n“தலைமைக்கு தயாராகிறார் விஜய்” : எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nமேட்ச நிறுத்த மட்டும் வாங்க - மறைமுகமாக சாடிய சித்தார்த்\n“பிறக்கும் போதே நீங்கள் அரசியல்வாதியாக பிறந்தீர்களா\n'நடிகர் என்னை இறுக்கமாக பிடித்து அத்து மீறினார்' அனேகன் நடிகை வேதனை\n‘வடசென்னை’ மூன்று பாகம் கன்ஃபார்ம்: தனுஷ் அறிவிப்பு\nவடிவேலு.. பேர் அல்ல; அது ஒரு வாழ்வியல்\n“உடைமைகள் ஜப்தி செய்யப்படும்” - சிம்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nகேரளாவுக்கு நிதி திரட்ட கலைநிகழ்ச்சி நடத்துகிறது ’அம்மா’ \nநடிகர் திலீப் விவகாரம்: நடிகைகள் கோரிக்கை, ’அம்மா’ மவுனம்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yamidhasha.blogspot.com/2014/01/blog-post_643.html", "date_download": "2018-11-21T03:56:40Z", "digest": "sha1:IY7KWBENHTPBF4DMRQXBVD6MGPCA2NHB", "length": 3895, "nlines": 66, "source_domain": "yamidhasha.blogspot.com", "title": "அவன் ஆண் தேவதை", "raw_content": "\nஎன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உல��\nகாதலை சுவாசித்து,,, கவிதையாய் வடிப்பவள்...\nபின் தொடரும் அன்பு உள்ளங்கள்\nஎன்னை நீ வெட்டிப் போட்டிருந்தால் கூட கூடித் தின்ன ஒரு நாயும் வந்திருக்காது... என்னை நீ கொன்றிந்தால் கூட கூட்டம் என்னவோ குறைவ...\nதெய்வத்தை கண்டேன் நெடுந்தூர பயணம் ,, மேனியெங்கும் சிலிர்ப்பு தேகம் தழுவும் தென்றலால்;;; தாண்டி சென்றது என் கண்கள் அந்த காட்டுக்குள் புத...\nஅவன் பார்வையாலே என் பெண்மையை பேச வைக்கிறான். நாணமாய்... யாமிதாஷா...\nஅனைத்தையும் கற்றுத் தந்தான் எனக்கு;;; அவனில்லாமல் தனிமையில் எப்படி வாழ்வது என்பதையும் சேர்த்து... யாமிதாஷா...\nவியர்வையிலேயே குளித்து போயி தேகமெல்லாம் கருத்துப் போன என் ஆசை மாமாவே;;; கத்திரிக்காய் கடைசலோடு கறியும் சோறும் சமைச்சு வச்சு, உனக்கு...\nநிலவு அவன் நிழல் படாத நரகம் எனக்கு... *** யாமி *...\nநேரம் கடிந்து கொள்கிறேன் இந்த நேரத்தை;;; உன்னையும...\nதெய்வத்தை கண்டேன் நெடுந்தூர பயணம் ,, மேனியெங்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-11-21T04:00:31Z", "digest": "sha1:YKVAG6OEDJFY23HMZRF3ZYIC6AXTKJ3N", "length": 7157, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்கிசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்கிசை என்பது கொழும்பிலுள்ள புறநகர்ப்பகுதியாகும். இது தெகிவளை-கல்கிசை மாநகர சபையின் நிர்வாக எல்லையிலுள் அமையப்பெற்றுள்ளது.\nஇது வசிப்பிடப் பகுதியாகவும் கடற்கரை ஓய்வுக்கு ஏற்றதாகவும் உல்லாப்பணனிகளுக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது.[1][2]\nபம்பலப்பிட்டி · புளுமெண்டால் · பொரல்லை · கறுவாத் தோட்டம் · தெமட்டகொடை · கோட்டை · பாலத்துறை · ஹாவ்லொக் நகரம் · புதுக்கடை · கிரிலப்பனை · கொள்ளுப்பிட்டி · கொட்டாஞ்சேனை · மாதம்பிட்டி · மாளிகாவத்தை · மருதானை · மட்டக்குளி · முகத்துவாரம் · நாராகென்பிட்டி · பாமன்கடை · பஞ்சிகாவத்தை · புறக்கோட்டை · கொம்பனித் தெரு · ஒன்றிய இடம் · வெலிக்கடை · வெள்ளவத்தை · தெகிவளை · கல்கிசை · இரத்மலானை\nபத்தரமுல்லை · நாவலை · நுகேகொடை · எத்துல்கோட்டை · ராஜகிரிய · பிட்டகோட்டே\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2017, 03:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப���பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-11-21T04:14:01Z", "digest": "sha1:3CXUO4RXB7UI6YJU44JWZTVST7YF45KL", "length": 3325, "nlines": 62, "source_domain": "www.cinereporters.com", "title": "ஆடை Archives - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 21, 2018\nஅமலாபாலின் ஜல் ஜங் ஜக் கவர்ச்சி புகைப்படம்\nசிந்து ராம் - நவம்பர் 8, 2018\nசிந்து ராம் - நவம்பர் 4, 2018\nநள்ளிரவில் ஆடையை அவிழ்த்தார்கள்: பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nகவா்ச்சி சண்டை இயக்குநருடன் சண்டையிட்ட நடிகை\ns அமுதா - பிப்ரவரி 17, 2018\nஐஸ்வர்யா ராய்க்கு ஆடையால் வந்த பிரச்சனை….\ns அமுதா - ஆகஸ்ட் 17, 2017\nநட்சத்திர கிரிக்கெட் போட்டியில் முறைகேடு: விஷாலுக்கு வந்த சோதனை\ns அமுதா - செப்டம்பர் 24, 2017\nமெர்சல் விழாவில் தன் பங்குக்கு கொழுத்திபோட்ட ரகுமான்\nகுரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய யுவன்\nராட்சஷன் படத்திற்கு சிவகார்த்திகேயன் மனம் திறந்த பாராட்டு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-11-21T03:34:22Z", "digest": "sha1:6CTGSEWFDBPWYZZPEHLDHBOAMV5RWDYZ", "length": 3344, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "சில்க் ஸ்மிதா Archives - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 21, 2018\nHome Tags சில்க் ஸ்மிதா\nசில்க் ஸ்மிதா தற்கொலை செய்து சாகவில்லை- சில்க் ஸ்மிதாவின் புதிய படத்தை வெளியிடும் இயக்குனர்...\nகண்களாலேயே கவர்ச்சி விருந்து படைத்த சில்க்- சில்க்ஸ்மிதா நினைவுநாள் பதிவு\nசில்க் ஸ்மிதாவை அடுத்து ஸ்ரீதேவிதான்: பிரபல நடிகை முடிவு\nபிரிட்டோ - மார்ச் 19, 2018\nரேவதி, சில்க் ஸ்மிதா லிஸ்டில் சேர்ந்த ஜோதிகா\ns அமுதா - பிப்ரவரி 23, 2018\nஇதோ வந்துட்டாருல: விஜய் மகன் நடித்த குறும்பட டிஸர்\ns அமுதா - செப்டம்பர் 23, 2018\nஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்த மாணவன்\nவிஷாலுடன் சேர்ந்து சரத்குமாருக்கு குடைச்சலை கொடுக்கும் ஜோதிகா\nசூர்யாவின் NGK டைட்டிலுக்கு என்ன அர்த்தம்\nபிக்பாஸ் வீட்டில் நடிகா் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology-03022018/13937/", "date_download": "2018-11-21T03:33:03Z", "digest": "sha1:KEVZHPQZ2OCBL2QYI5UQWMWAEMR5CUH6", "length": 14174, "nlines": 108, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 03/02/2018 - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 21, 2018\nHome சற்றுமுன் இன்றைய ராசிபலன்கள் 03/02/2018\nபுதிய சிந்தனைகள் மனதில் த��ன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nதிட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nதுணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்\nஇரவு 8.44 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை\nகுடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த-பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும். உடல் நலம் பாதிக்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்\nகுடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்\nஎதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனை பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே\nஇரவு 8.44 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் உயரதிகாரி குறைக் கூறுவார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்\nபிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nகுடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்\nPrevious articleஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமா்சனம்\nNext articleகலகலப்பு 2 டிரைலா்\nஇறந்த பின்னர் ஆவியாக வந்த நாய்: நெகிழ்ச்சி சம்பவம்\nஉன் அலம்பல் தாங்க முடியலப்பா- தனுஷை கலாய்த்த நடிகர்\nஅடுத்தது அஜித் படம் தான்: மெர்சல் நஷ்டத்தால் விரக்தியா\nஜெயம்ரவியின் ‘அடங்கமறு’ டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/6016-ttvdinakaran-speech-at-trichy.html", "date_download": "2018-11-21T04:08:01Z", "digest": "sha1:DQIYEQZCPN6IQUURHI752UKCCSPSPOKH", "length": 11630, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "ஓட்டுக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்தாலும் திருப்பரங்குன்றத்தில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: டிடிவி.தினகரன் கருத்து | ttvdinakaran speech at trichy", "raw_content": "\nஓட்டுக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்தாலும் திருப்பரங்குன்றத்தில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: டிடிவி.தினகரன் கருத்து\nதிருப்பரங்குன்றத்தில் ஓட்டுக்கு ரூ.1 லட்சம் கொடுத்தாலும் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.\nதிருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: அதிமுக அமைச்சர்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். பயத்தில் தேவையற்ற பேச்சுகளை அவர்கள் பேசி வருகின்றனர். இதிலிருந்தே அவர்கள் தோல்வியடையப் போவது தெரிந்துவிட்டது. டெபாசிட் வாங்குவதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரு தொகுதிகளிலும் அமமுகதான் வெற்றி பெறும்.\nநான் ஏற்கெனவே குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். எனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் எனது கட்சியின் வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்பது சட்ட உரிமை. தேர்தல் ஆணையம் நிச்சயம் கொடுக்கும். தற்போதுள்ள சூழலில் அதிமுகவை பாஜக கைவிட்டதாக தெரிகிறது. ஆனால், பாஜகவினர் திமுகவை நோக்கி சென்று கொண்டுள்ளனரா என்பது தெரியவில்லை.\nதமிழகத்தில் மின்வெட்டு வராது என அமைச்சர் தங்கமணி நேற்றுவரை கூறிவந்த நிலையில், முதல்வர் பழனிசாமி தற்போது நிலக்கரி இருப்பு இல்லை எனக்கூறி, உடனே அனுப்பிவைக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளார். டெல்டா பகு���ிகளில் வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் எதையும் தூர் வாராமல், தூர் வாரியதாக பில் எழுதி, அந்த பணமெல்லாம் கடலுக்குச் சென்றுவிட்ட நிலையில் கடைமடைக்கு எப்படி காவிரி நீர் செல்லும். கர்நாடகாவில் இருந்து வந்த தண்ணீர் முழுவதையும் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு உள்ளிட்டோர் நேராக கடலுக்கு கொண்டு சென்றுவிட்டனர். அதேசமயம், டெல்டா மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத்தந்ததாக அவர்களே விழா எடுத்துக் கொள்கின்றனர்.\nஅமமுகவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். ஏற்றுக்கொள்ள இவர்கள் என்ன தேர்தல் ஆணையமா ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்து பேரம் பேசியும் ஒன்றும் நடக்கவில்லை. இப்போது திருப்பரங்குன்றத்தில் ஓட்டுக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்தாலும், அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.\nதங்க.தமிழ்ச்செல்வன் அதிமுகவில் சேரப் போவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். முதலில் அவர், கோவில்பட்டி தொகுதிக்குள் காரில் தனியாகச் சென்று மக்களைச் சந்தித்துவிட்டு பத்திரமாக திரும்பி வந்துவிட்டால், தங்க தமிழ்ச்செல்வனை நானே அவர்களது கட்சிக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார்.\nஅது இசக்கிமுத்துவின் தனிப்பட்ட கருத்து- தட்டிக் கழித்த அழகிரியின் மகன்\nபிக் பாஸ் நிகழ்ச்சியால்தான் எனக்கு இவ்வளவு அன்பு கிடைச்சிருக்கு\nபிக்பாஸ் வீட்டில் ஆரவ்வின் ‘ராஜபீமா’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஅதிமுகவில் புதிய பதவி; ஊழல் செய்ததற்கு வெகுமதி\nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு குற்றவாளிகள் 3 பேர் விடுதலை ஏன் - ஆளுநர் மாளிகை விளக்கம்\nஜெ. வழக்கின் தீர்ப்பும்.. மாணவிகள் மரணமும்..\nதருமபுரி பஸ் எரிப்பு; அதிமுகவினர் 3 பேரும் விடுதலை\n விடுவிக்க மறுக்கிறது நீதிமன்றம்; நிரூபிப்பேன் என்கிறார் தினகரன்\nஉலகம் சுற்றும் வாலிபன் மோடி; ஸ்டாலின் கிண்டல்\nஅம்மாவுக்காக கொதித்தவர்கள் அண்ணாவுக்காக வரமாட்டார்களா\nஓட்டுக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்தாலும் திருப்பரங்குன்றத்தில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: டிடிவி.தினகரன் கருத்து\nடிடிவி. தினகரன் வருகையால் திருச்சியில் ஏற்பாடுகள் தீவிரம்: பலத்தைக் காட்ட அதிமுக- அமமுக போட்டி - பதற்றம் ஏற்படாமல் தடுக்க காவல்துறை முன்னெச்சரிக்கை\nஅதிமுகவில் புதிய பதவி; ஊழல் செய்ததற்கு வெகுமதி\nதமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது: ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2018-11-21T04:27:03Z", "digest": "sha1:AQKA2FOSDK3M2AAAKMKLQ3WTUXIHN3FD", "length": 9180, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "பெற்றோர்களுக்கு ஆதரவாக பிள்ளைகள் கவனயீர்ப்பு போராட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகஜா புயலை தொடர்ந்து தமிழகத்திற்கு தொடரும் ஆபத்து\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஉலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் சவுதியுடன் அமெரிக்கா கூட்டணி\nகஜா புயல் பாதிப்பு : லைகா புரடக்ஷன் ஒருகோடி ரூபாய் நிதியுதவி\nபெற்றோர்களுக்கு ஆதரவாக பிள்ளைகள் கவனயீர்ப்பு போராட்டம்\nபெற்றோர்களுக்கு ஆதரவாக பிள்ளைகள் கவனயீர்ப்பு போராட்டம்\nஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக, பத்தனை ஸ்ரீ பாத கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) மேற்கொண்டிருந்தனர்.\nஹற்றன்- நுவரெலியா பிரதான வீதியின், பத்தனை சந்தியில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nஇதன்போது போராட்டத்தில் கலந்துக்கொண்ட மாணவர்கள் கூறுகையில், “எமது பெற்றோர்கள் தோட்டத்தில் பணி புரிகின்றனர். அதில் கிடைக்கப்பெறுகின்ற சம்பளத்தின் ஊடாகவே மேல் படிப்பினை நாம் கற்று வருகின்றோம்.\nஇந்நிலையில் எமது பெற்றோர், சம்பள உயர்வாக ஆயிரம் ரூபாயை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆகையால் அவர்களின் போராட்டம் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக நாமும் இக்கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தோம்” என குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் போராட்டத்தில் 500க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டதுடன், அவர்கள் சம்பள உயர்வை கோரும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி போராட்டத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன��� Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசபரிமலை விவகாரம்: கேரள முதலமைச்சர் இல்லத்திற்கு முன்பு பா.ஜ.க.வினர் போராட்டம்\nசபரிமலை விவகாரம் தொடர்பில் கேரள அரசின் செயற்பாடுகளை கண்டித்து முதலமைச்சர் பினராயி விஜயன் இல்லத்தை சு\nகுப்பை விவகாரம்: புத்தளத்தில் மறியல் போராட்டம்\nகுப்பை கொட்டும் திட்டத்துக்கு எதிராக புத்தளம்- அருவாடு புகையிரதப் பாதையை மறித்து மறியல் போராட்டத்தில\nரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபல்கலைக்கழகத்தில் சிறந்த வசிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிய 16 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைய\nமாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: வவுனியாவில் பதற்றம்\nவவுனியாவில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிலர் குழப்பம் விளைத்து மோதலில் ஈடுபட்டமையால் அப்பகுத\nநிறைவேற்று அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர போராடுவோம்: ரணில்\nநிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வரும் வரை போராடுவதற்கு வருமாறு ஐக்கிய\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஇடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது – திறைசேரியின் செயலாளர்\nபயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nஹெலிகொப்டரில் வருவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: ஜே.வி.பி\nகஜா புயல் இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி கொடுங்கள் – தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை\nஅனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள\nவரவு செலவுத் திட்டத்தினை இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம் – டக் ஃபோர்ட் நம்பிக்கை\nதெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4421-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF.html", "date_download": "2018-11-21T03:48:35Z", "digest": "sha1:2VRJLOH3C2F624RR3BC6PGFARQIC5WTL", "length": 11567, "nlines": 71, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அம்மா பற்றி", "raw_content": "\nஆகஸ்ட் முடிந்தால் 93 வயது முடிந்துவிட்டது. செப்டம்பர் பிறந்தால் 94ஆம் ஆண்டு பிறக்கின்றது. தயவு தாட்சண்யம் காட்டாமல் சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று ���ருதுகின்றேன். நான் சென்னைக்கு வந்தால் ‘உண்மை’ மாத இதழையும், சென்னைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுகின்றேன்.\nசென்னைக்கு வருவதில் வேறு பல சங்கடங்களும் இருக்கின்றன. திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு இருக்கின்றன; பிரைமரிப் பள்ளி ஒன்று இருக்கின்றது; அநாதைப் பிள்ளைகள் விடுதி ஒன்று இருக்கின்றது; வரும் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளி ஒன்று ஏற்படுத்த அனுமதி பெற்று நடத்தப்படப் போகின்றது. ஈரோட்டில் ஒன்று ஏற்படுத்த உத்தேசம். இவையெல்லாம் திருமதி மணியம்மையார் முயற்சியில்தான் நடைபெறு கின்றன. 10, 12 ஏக்கர் தோட்டப் பண்ணை ஒன்றும் நடைபெறுகின்றது. பல ஆயிரக் கணக்கில் வாடகை வரும் பல கட்டடங்களும் திருச்சியில் இருக்கின்றன. ஆகவே, மணியம்மை அவர்கள் திருச்சியில் இருக்க வேண்டியிருக்கிறது.\nநான் சென்னைக்கு வந்தால், மணியம்மையார் என்னைத் தனியாய் இருக்கச் சம்மதிக்க மாட்டார்கள். அவர்கள் சென்னைக்கு வந்து விட்டால், திருச்சி நடப்புகள் பாதிக்கப்படும். இது ஒரு சங்கடமான நிலைமை என்றாலும் ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.\n(‘விடுதலை’ - தலையங்கம் - 19-7-1972)\nஅய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது,\nஇப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும். -அறிஞர் அண்ணா.\nமணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு - தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ, என் தொண்டுக்குத் தடையாயில்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்.\nஎனது காயலா சற்றுக் கடினமானதுதான். எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவைச் சிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும், நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரிது.\n(தந்தை பெரியார் 89ஆம் பிறந்தநாள் விடுதலை மலர் 17-9-1967)\nதொழில் துவங்கலாம் சவுதி அரசு அறிவிப்பு\nசவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள், தொழில் துவங்க, ஆண்களின் அனுமதி இனி தேவையில்லை என, அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nமத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில், இளவரசர் முகமது பின் சல்மான், நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது, அங்கு, 22 சதவீத பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர்; இதை, 2030க்குள், மூன்றில் ஒரு பங்காக உயர்த்த முடிவு செய்துள்ளார். அதற்காகப் பல மாற்றங்களை அவர் செய்து வருகிறார். சவுதி விமான நிலையங்களில், பெண்களுக்கென்றே, 140 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் பணிபுரிய, ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. சவுதி பெண்கள், வாகனங்கள் ஓட்ட, பல ஆண்டு களாகவே அங்கு தடை இருந்தது; சமீபத்தில், அந்தத் தடை நீக்கப்பட்டது. இந்த வரிசையில், சவுதிப் பெண்கள், புதிதாக தொழில் துவங்க வேண்டுமானால், அதற்கு, தந்தை, கணவர் அல்லது சகோதரன் என, யாராவது ஒரு ஆண் உறவின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக சட்டம் இருந்தது. இனி, ஆண்களின் அனுமதி இன்றி, பெண்கள் தொழில் துவங்க, அரசு அனுமதி அளித்துள்ளது.\nஅய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல அளித்த தீர்ப்பை எதிர்ப்பது ஏன்\nஅரசியல் ஆதாயம் அடைய அய்யப்பன் கோயிலுள் பெண்களைத் தடுக்கும் ஆர். எஸ் . எஸ்., பி.ஜே.பி. அடியாட்கள்\nஇதோ அந்தக் கதையும் கேள்வியும்....\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 23\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nதாலியில்லாமல் திருமணங்களை நடத்தும் ஊர்கள்\nபண்டிகைகள் என்ற ஆரியக் கண்ணி வெடிகள் - எச்சரிக்கை\nவிடுதலை ஏட்டின் ஏற்பாட்டில் பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்புக் - பாராட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukapuvajal.com/2011/07/blog-post_1737.html", "date_download": "2018-11-21T04:39:20Z", "digest": "sha1:YXJMZMPYSQ5AJDTVC6YRKTGYUQWC4NGB", "length": 6269, "nlines": 120, "source_domain": "www.mukapuvajal.com", "title": "எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு! - Mandaitivu Mukapuvajal sivasubramanija suvami kovil", "raw_content": "\nHome Unlabelled எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\nஎத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\nஎத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\nஅத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு\n��ித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்\nபக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்\nபிள்ளைத்தமிழ் பாடக் குமரன் உள்ளம் களித்தாடும்\nபுள்ளி மயிலோடு வடிவேல் துள்ளி விளையாடும்\nவள்ளி தெய்வானை சூழ்ந்திருக்கத் திருக்காட்சி அளித்திடுவான்\nவள்ளலைப் போலக் கருணை எல்லாம் அள்ளி வழங்கிடுவான்\nஎத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\nஅத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு\nசித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்\nபக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்\nஊட்டும் தமிழோடு முருகனைப் போற்றிப் புகழ்பாடு\nசந்தநடைத்தமிழ் திருப்புகழ்தனில் கந்தனவன் வருவான்\nசிந்தை குளிர்ந்திட சந்தன முருகன் நல்லருளைத் தருவான்\nஎத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\nஅத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு\nசித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்\nபக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்\nஎத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\nஎத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\nமுருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nவருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய போது\nகண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018\nஇன்றைய தினம் கண்ணகி அம்மன் வருகை தந்த பொழுது...\nஅரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_3278.html", "date_download": "2018-11-21T03:42:59Z", "digest": "sha1:AAFZEBKKWMEWSYBQ3YH352R4FWNB2YTY", "length": 6072, "nlines": 40, "source_domain": "www.newsalai.com", "title": "நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் ~ வைகோ - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் ~ வைகோ\nBy நெடுவாழி 10:34:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nவைகோ தலைமையில் நெய்வேலியில் முற்றுகைப் போர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாடு சட்டபூர்வமாகவும் அனுபவித்து வரும் காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு அக்கிரமமாகத் தடுக்கிறது.\nகாவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. கர்நாடகத்திற்கு தமிழ்நாட்டின் நெய்வேலி நிறுவனத்திலிருந்து ஒரு யூனிட் மின்சாரம்கூட அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தியும்,\nகாவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் ஓரவஞ்சமாகச் செயல்பட்டுத் துரோகம் இழைக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும்,\nநாளை (அக்டோபர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும்.\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் ~ வைகோ Reviewed by நெடுவாழி on 10:34:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/sports/50333-virat-kohli-breaks-sourav-ganguly-s-record-as-test-captain.html", "date_download": "2018-11-21T03:25:22Z", "digest": "sha1:VP2P65NDHQHFZ53BDPDG6246AUYU3EYK", "length": 10777, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனியின் அதிரடி முடிவும்.. விராட் கோலியின் வெற்றிப் பயணமும் | Virat Kohli breaks Sourav Ganguly's record as Test captain", "raw_content": "\nதோனியின் அதிரடி முடிவும்.. விராட் கோலியின் வெற்றிப் பயணமும்\n2014ம் ஆண்டு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அந்தத் பயணத்தின் டெஸ்ட் தொடரில் இருந்து கேப்டன் தோனி அதிரடியாக ஓய்வு பெற்றார். அதுவரை ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவித போட்டிகளுக்கும் தோனி தான் கேப்டனாக இருந்தார். டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பு விராட் கோலியின் கைகளுக்கு வந்தது. தோனி எடுத்த அந்த அதிரடியான முடிவில் இருந்து தொடங்கியது தான் விராட் கோலியில் டெஸ்ட் பயணம்.\nடெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் விராட் கோலி சிறப்பான பங்களிப்பை தொடக்கம் முதலே செலுத்தி வந்துள்ளார். சிலர் கேப்டன் பொறுப்பேற்ற பின்னர் சரியாக பேட்டிங் செய்ய மாட்டார்கள் என்ற கருத்து உ��்ளது. ஆனால், கேப்டன் பொறுப்பேற்ற பின்னரும் தன்னுடைய அதிரடியான சதங்களை அவ்வவ்போது அவர் பதிவு செய்து கொண்டே வந்தார். பல நேரங்களில் அவர் ஒன் மேன் ஆர்மியை போல் அணியை தோளில் சுமந்து வந்தார். டெஸ்ட் போட்டியில் 6 இரட்டை சதங்கள் அடித்த ஒரே கேப்டன் கோலிதான்.\nவிராட் கோலியை பொறுத்தவரை இங்கிலாந்தில் தற்போது விளையாடி வரும் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் போட்டியாகும். முதல் போட்டியில் கோலி சதம் அடித்த போதும் இந்திய அணி போராடி தோற்றது. இரண்டாவது போட்டியில் கோலி உட்பட எல்லா வீரர்களும் சொதப்ப இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில்தான், மூன்றாவது போட்டியில் அணியில் உள்ள எல்லா வீரர்களும் சிறப்பான பங்களிப்பை செலுத்த இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் போட்டியில் அதிக வெற்றிகளை குவித்த இரண்டாவது கேப்டன் என்ற மைல்கல்லை விராட் கோலி எட்டியுள்ளார். 27 வெற்றிகளுடன் தோனி முதலிடத்தில் உள்ளார். தற்போது 22 வெற்றிகளுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்பாக 21 வெற்றிகளுடன் சவுரவ் கங்குலி உடன் சமனில் இருந்தார். தற்போது கங்குலியை பின்னுக்கு தள்ளி தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்துள்ளார். தோனியின் வெற்றியை முறியடிக்க அவருக்கு இன்னும் 6 வெற்றிகளே தேவை.\nஆனால், டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை விராட் கோலிதான் சிறந்த கேப்டனாக திகழ்கிறார். அதாவது மற்ற கேப்டன்களை காட்டிலும் அதிக வெற்றி சதவீதம் வைத்துள்ளார். 27 போட்டிகளில் தோனி வெற்றி பெற்றிருந்தாலும் அவரது வெற்றி சதவீதம் 45 தான். கங்குலியின் வெற்றி சதவீதம் 42.85 தான். ஆனால், விராட் கோலியின் வெற்றி சதவீதம் 57.89 ஆகும்.\nதோனி - 45 சதவீதம்\nகோலி - 57.89 சதவீதம்\nகங்குலி - 42.85 சதவீதம்\nஅசாருதீன் - 29.78 சதவீதம்\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கை உடன் இரண்டு முறை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுடன் ஒரு முறை டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது.\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nமுடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ���டாகிராம் - பயன்பாட்டாளர்கள் வருத்தம்\nஒசூர் ஆணவக்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது\nவரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்து கொன்றதாக புகார்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nVirat Kohli , Sourav Ganguly , Test captain , MS Dhoni , டெஸ்ட் போட்டி , விராட் கோலி , இந்திய அணி , தோனி , இங்கிலாந்து அணி\nஇன்றைய தினம் - 20/11/2018\nபுதிய விடியல் - 19/11/2018\nஇன்றைய தினம் - 19/11/2018\nசர்வதேச செய்திகள் - 19/11/2018\nகிச்சன் கேபினட் - 20/11/2018\nநேர்படப் பேசு - 20/11/2018\nடென்ட் கொட்டாய் - 20/11/2018\nஇன்று இவர் - டி.கே.எஸ்.இளங்கோவன் உடன் சிறப்பு நேர்காணல் - 20/11/2018\nநேர்படப் பேசு - 19/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-oru-pakka-kadhai-27-01-1514296.htm", "date_download": "2018-11-21T04:15:14Z", "digest": "sha1:SFC6W7MZS3UGOK4QJF7DHCUYKZI3OWYV", "length": 8100, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரே செட்டில் படமாகும் ஒரு பக்க கதை! - Oru Pakka Kadhai - ஒரு பக்க கதை | Tamilstar.com |", "raw_content": "\nஒரே செட்டில் படமாகும் ஒரு பக்க கதை\nவிஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். அதையடுத்து இன்னொரு படத்தை இயக்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது சாதகமாக சூழ்நிலை ஏற்படவில்லை.\nஅதனால் அந்த படத்தை அப்படியே விட்டு விட்டு, தற்போது மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை வைத்து ஒரு பக்க கதை என்ற படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படத்தைப்போலவே இந்த ஒரு பக்க கதையும் ஒரு பக்காவான கதையில் உருவாகிறதாம்.\nஅதோடு, பெரிய அளவில் செலவு இல்லையாம். ஒரே இடத்தைச்சுற்றி நடக்கும் கதை என்பதால், சென்னையிலுள்ள அடையாறில் இந்த படத்துக்காக காலனி போன்று ஒரு செட்டை அமைத்து ஆரம்பத்தில் இருந்தே படமாக்கி வருகிறார்கள்.\nமேலும், பெரிய நடிகர்கள் என்ற யாரும் இல்லாததால் அப்படத்தில் நடிப்பவர்கள் அனைவருமே ஸ்பாட்டில் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கிறார்களாம். அதனால் இதுவரை 20 நாட்கள�� படப்பிடிப்பு நடத்தியுள்ள பாலாஜி தரணீதரன், பாதி படப்பிடிப்பை முடித்து விட்டாராம்.\nபிப்ரவரி 20ந்தேதி வரை அந்த செட்டில்தான் படப்பிடிப்பு நடக்கிறதாம். அதையடுத்து, பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற சிலர் சொன்னபோது, அதெல்லாம் தேவையில்லை.\nஅதைகூட சென்னையை சுற்றியே படமாக்கிக்கொள்ளலாம் என்று தயாரிப்பாளருக்கு செலவு வைக்காமல் பட்ஜெட்டை சுருக்கிக்கொண்டாராம் இயக்குனர்.\n▪ தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்\n▪ அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்\n▪ கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது\n▪ ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/03/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/23314/2014-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8D%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-21T04:05:01Z", "digest": "sha1:PGSJDCBYBMEENWYH2UKUSTVIC23DJPEW", "length": 19018, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "2014 அலுத்‍கம, பேருவளை அசம்பாவிதங்களுக்கு இழப்பீடு | தினகரன்", "raw_content": "\nHome 2014 அலுத்‍கம, பேருவளை அசம்பாவிதங்களுக்கு இழப்பீடு\n2014 அலுத்‍கம, பேருவளை அசம்பாவிதங்களுக்கு இழப்பீடு\nமீள்குடியேற்ற அமைச்சு ஒரு கோடியே 53 இலட்சம் ரூபாவை வழங்கியது\n2014 ம் ஆண்டில் அலுத்கமமையிலும் பேருவளையிலும் இடம்பெற்ற மோதல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், உடலியல் சார்ந்த சேதங்கள் மற்றும் சொத்துக்களுக்கான சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு நேற்று (22) சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தலைமையில் இடம்பெற்றது.\nமீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.\nபிரஸ்தாப சம்பவம் காரணமாக ஏற்பட்ட 03 உயிரிழப்புகளுக்கும், 12 உடலியர்சார்ந்த சேதங்க ளுக்கும், 85 சொத்து இழப்புகளுக்குமான உரிய இழப்பீடுத் தொகைகள் நேற்று வழங்கப்பட்டன.\nஉயிரிழந்த ஒருவருக்காக அமைச்சரவை அங்கீகாரப்படி 20 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்ப டுவதுடன், இதனடிப்படையில், உயிரிழப்புகளுக்கான இழப்பீடாக 57 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. (இதற்கு முன்னர் உயிரிழந்த ஒருவருக்கு இழப்பீடாக ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.)\nஉடலியல் சேதங்களுக்காக ஆளொருவருக்கு 05 இலட்சம் ரூபா வீதம் இழப்பீடாக வழங்க அமைச் சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், 12 பேருக்கு இழப்பீடாக 58 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. (இதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட மருத்துவ அறிக்கைகளின்படி 227,500 ரூபா தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது)\nபிரஸ்தாப சம்பவம் காரணமாக ஒரு இலட்சம் ரூபாவிற்குக் குறைந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ள 95 சொத்துக் களுக்கான சேதங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகைகளும் இதன்போது வழங்கப்பட்டது. இதற்காக 36 இலட்சம் ரூபா தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது.\nஅந்த அடிப்படையில் உயிரிழப்புகள், உடலியல்சார் சேதங்கள் மற்றும் சொத்துக்களுக்கான சேதங்களுக்காக 153 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்க புனர்வாழ்வு அதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஅமைச்சின் செயலாளர் பி.சுரேஷ், இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி என்.கொடகந்த, புனர்வாழ்வு அதிகார சபையின் பணிப்பாளர் ஆனந்த விஜேபால ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான ��னது கருத்து\nபாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் விபத்து; ஒருவர் படுகாயம்\nயாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் - ரயில் விபத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி...\nமாலைதீவு சிறையிலுள்ள இளைஞரை விடுவிக்க நடவடிக்கை\nமாலைதீவு சிறையிலுள்ள லஹிரு மதுஷான் என்ற சிங்கள இளைஞரை விடுதலை செய்ய, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா உரிய...\nபாராளுமன்ற தாக்குதல் சேதங்கள்: மதிப்பீட்டு நடவடிக்ைக ஆரம்பம்\nபாராளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையின்போது சபையின் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் மதிப்பீடு...\nஎந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக தடை விதிக்கும் சாத்தியமில்லை\nஇலங்கை அரசியல் நிலைமைகளைக் காரணமாகக் கொண்டு எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக தடை விதிக்கும் சாத்தியக்கூறு இல்லையென சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான்...\nமருந்து வகைகள் போதுமானளவு கையிருப்பில்\nதேவையேற்பட்டால் உள்நாட்டில் கொள்வனவு செய்ய அரசு அனுமதிநோயாளிகளுக்கு தேவை யான மருந்து போதுமானளவு கையிருப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சின் பதில்...\nசர்வதேச பொருளாதார தடையோ பயணத் தடையோ இல்லை\n* வெளிநாட்டு தூதரக வட்டாரங்கள் தெரிவிப்பு* எதிர்த்தரப்பு குற்றச்சாட்டு நிராகரிப்புசர்வதேசத்தினால் இலங்கைக்கு எதிராக எந்த விதத்திலும் பொருளாதார...\nசபை 23இல் கூடும்போது ஒழுங்குமுறை பேணப்பட வேண்டுமென்பதே எதிர்பார்ப்பு\nபாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) கூடும்போது சபை ஒழுங்குமுறை பேணப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. மஹிந்த தரப்பு நேர்மையுடனும்,...\nஅரச தோட்டங்களில் காணிகளின் விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு\nஇன்று 2 மணிவரை அமைச்சர் சந்திரசேன காலக்ெகடுபெருந்தோட்ட அபிவிருத்தி சபை,அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம்,எல்கடுவ பெருந்தோட்ட யாக்கம் ஆகிய நிறுவனங்களின்...\nதமிழ் கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்க வேண்டியதில்லை\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையில்லாமல் ஐ.தே.கட்சியை அல்லது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லையென வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்...\nவங்கக்கடல் தாழமுக்கம் சூறாவளியா��� மாற வாய்ப்பில்லை\nவடக்கு, கிழக்கில் கடும் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கைஇலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் சற்று வலுப்...\nபொருளாதார அபிவிருத்தி பிரச்சினையை தீர்க்க விஞ்ஞான தொழில்நுட்ப உதவி அரசுக்கு தேவை\nநாட்டின் பொருளாதார, அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்ப்பதில் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி துறையின் உதவி அரசாங்கத்திற்கு தேவையென ஜனாதிபதி...\nபல்கேரிய அணி பயிற்சியாளர் இடைநிறுத்தம்\nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கேரிய அணி பயிற்சியாளர் பேடார்...\nஅரையிறுதியில் இராணுவம் − பொலிஸ், செளண்டர்ஸ்- − கொழும்பு எப்சி அணிகள் மோதல்\nஇலங்கையின் மிகப் பழமையான கால்பந்து தொடரான வான்டேஜ் எப்.ஏ. கிண்ண சுற்றுப்...\nபொலிஸ் விளையாட்டுக் கழகம் வான்டேஜ் எப்.ஏ.கிண்ண அரையிறுதிக்கு முன்னேற்றம்\nசுகததாஸ அரங்கில் நடைபெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான...\nஇலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக சுழல் பந்துவீச்சாளர்\nகொழும்பு, எஸ்எஸ்சி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகவுள்ள...\nஆளுநர் வெற்றிக் கிண்ண கடற்கரை கரப்பந்து\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ்...\nபாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் விபத்து; ஒருவர் படுகாயம்\nயாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் - ரயில் விபத்தில் வர்த்தகர் ஒருவர்...\nவெள்ளை பந்து கிரிக்கெட் என்றாலே ரோஹித் சர்மாதான்\nகளத்தில் இறங்கிவிட்டால் தடுத்து நிறுத்த முடியாத ரோஹித் சர்மா ஒருநாள்...\nஇலங்கையில் உலக சாதனை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள்\nஇலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் த���னமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167360", "date_download": "2018-11-21T04:00:27Z", "digest": "sha1:AL6AAPGG7L6ALZ6T2QOI2XQKTATZV2UN", "length": 7107, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "7 தமிழர் விடுதலை.. தமிழக அமைச்சரவை பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பினார் ஆளுநர் – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாசெப்டம்பர் 14, 2018\n7 தமிழர் விடுதலை.. தமிழக அமைச்சரவை பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பினார் ஆளுநர்\nசென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்கள் பற்றி ஆலோசனை நடந்தது.\nஆலோசனையின் முடிவில் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.\nஇதுகுறித்து தற்போது ஆளுநர் முடிவெடுத்து இருக்கிறார். சரியாக ஒருவாரம் கழித்து ஆளுநர் இதில் இன்று மிக முக்கிய முடிவு எடுத்துள்ளார்.\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசுக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இதனால் இதில் விரைவாக முடிவு தெரியவரும் என்று கூறப்படுகிறது.\nபுயல் நிவாரண பணிகளை ஐகோர்ட் கண்காணிக்கும்\nமிகப்பெரிய தொகையை புயல் நிவாரணத்திற்கு கொடுத்துள்ள…\nபுதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; மிக…\n3 கொலையாளிகளை விடுதலை செய்ய என்ன…\nபோலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\nகனவை சிதைத்த கஜ புயல்: பேசப்படாத…\nகுடிநீர், உணவு, மின்சாரம் இல்லை.. டெல்டா…\nபிரதமர் மோடியை கொல்ல சதி –…\n‘கஜ புயல் நான்கு தலைமுறையாக சேர்த்த…\nஅமிர்தசரஸில் வழிபாட்டுத் தலத்தில் கிரனேட் த���க்குதல்..…\nகுரங்கனி வனப்பகுதிக்குள் நுழைந்தது வெளிநாட்டு தீவிரவாதிகளா\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப…\n“தமிழ் சமூக மனசாட்சியை தட்டி எழுப்ப…\nகஜா புயலால் உயிரிழந்த குடும்பத்திற்கு 10…\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு…\nபிள்ளைகளுக்கு கொடுக்கவும் பால் இல்லை.. முதியவர்களுக்கு…\nஇந்தியாவில் புற்று நோய்- ஆய்வில் அதிர்ச்சி…\nபுயல் பேரழிவிலிருந்து மீண்டு வர உறவுகள்…\nதமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயல்\nசெய்யாத சாதனையை நிகழ்த்திய தமிழக அரசு..…\n”சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான்…\nகடலுக்குள் இருந்த மீனவர்கள் மீட்பு\nவேதாரண்யத்தைப் புரட்டிப் போட்டது கஜா புயல்..…\nநாளை மண்டல பூஜைக்காக நடை திறப்பு..…\n1,100 ஆண்டுகளுக்கு முன்னரே நதி நீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-namakkal-fort-a-better-vacation-trip-001962.html", "date_download": "2018-11-21T03:58:55Z", "digest": "sha1:6AFX5HGS35T7IC3W2LRBAAE3NOVAH2SP", "length": 23229, "nlines": 173, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to namakkal fort for a better vacation trip - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஆஞ்சநேயர் சஞ்சீவி மலைய மட்டும் தூக்கிட்டு வரலைங்க, இதையும் சேத்துதா தூக்கிட்டு வந்திருக்காரு...\nஆஞ்சநேயர் சஞ்சீவி மலைய மட்டும் தூக்கிட்டு வரலைங்க, இதையும் சேத்துதா தூக்கிட்டு வந்திருக்காரு...\nஇப்போது தமிழகத்தின் இந்த முனை எப்படி இருக்கு தெரியுமா\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nசஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர்-ன்னு காலங்காலமா நம்ம வீட்டு பெரியவங்களும், பாடபுத்தகத்தில் சொல்லியும் நாம கேட்டிருக்கிறோம். ஆனால், இ��்த ஆஞ்சநேயரு நேபாளத்தில் இருந்து இன்னொரு பாறையும் சேத்து எடுத்துட்டு வந்து ஒரு இடத்துல வச்சுருக்காரு. அந்த பாறைமேலயும் ஒருத்தரு கோட்டை கட்டி, அடுத்து வந்தவங்க கோவில் கட்டி இப்ப அந்த இடமே ஜோஜோன்னு இருக்கு, அது உங்களுக்கு தெரியுமா \nஆமாங்க, இப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான பல கதைகளைக் கொண்ட மலைக் கோட்டைய பத்திதா இன்னைக்கு, இந்த கட்டுரைல நாம பாக்கப்போறோம். கூடவே, இங்க எப்படி போறது, என்னென்ன சிறப்புகள் இருக்குதுன்னு சேத்தியே பாக்கலாம்ங்க. வாங்க போலாம்.\nசென்னையில இருந்து 391 கிலோ மீட்டர் தூரத்திலும், கோவையில இருந்து 160 கிலோ மீட்டர் தூரத்துலயும் உள்ளது நாமக்கல் மாவட்டம். ஒருபக்கம் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரோடு இணைந்த கொல்லி மலை, அருகே, காவிரி ஆறு என பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த ஊரில் இன்னும் ஒரு பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமும் இருக்குங்க. அது என்ன தெரியுமா . நாமக்கல் மலைக் கோட்டை.\nநாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டாருக்கு உட்பட்ட தூரத்தில் உள்ளது இந்த மலைக் கோட்டை. நாமக்கல்லில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக்கோட்டை 246 அடி உயரம் கொண்ட ஒரே கல்லாலான மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டையில் ஒரு கோவிலும், மசூதியும் உள்ளன. இவை இரண்டும் இந்நகரின் பிரபல சுற்றுலா தலங்களாக உள்ளன. தற்சமயம் இந்தக் கோட்டை தமிழக அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nஇதனருகே உள்ள கமலாலயம் நீர்த் தேக்கம், ஆஞ்சநேயர் கோவில்னு பல சுற்றுலா வாசிகளை ஈர்க்கும் வல்லமைகளை இந்த மலைக் கோட்டை கொண்டுள்ளது. சரி, அந்த கோட்டை மேல என்ன இருக்குதுன்னு பார்க்கலாமா \nபுராண இலக்கியங்களின் படி, திரேதா யுகத்தின் போது ராமவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும், ராமரும் பாதிக்கப்பட்டனர். அப்பொழுது அவர்களுக்கான வலிமையைக் கொடுப்பதற்காக சஞ்சீவி மூலிகையினை பெற ஆஞ்சநேயர் இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை எடுத்து வரும்போது, நேபாளத்தில் உள்ள கண்டகி நதிக் கரையில் இருந்து சாளக்கிராமம் கிடைத்துள்ளது. அதனையும் எடுத்து வந்த ஆஞ்சநேயர் அந்தக் கல்லை நாமக்கல்லில் வைக்க அதுவே வளர்ந்து மிகப் பெரிய மலையாக மாறியதாக நம்பிக்கை நிலவுகிறது. இந்த மலை தற்போது நாமகிரி மலை, சாலக்கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது.\nகட்டிடக்கலை நிறைந்த மலைக் கோட்டை\nநாமகிரி மலையின் உச்சியில் ராமச்சந்திர நாயக்கரால் நாமக்கல் துர்கம் கோட்டை கட்டமைக்கப்பட்டுள்ளது. 16-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டைக்குள் ஒரு பழைய அழிந்து போன விஷ்ணு கோவிலும் உள்ளது. கோட்டையின் தென் மேற்கு பகுதியில் உள்ள குறுகலான படிக்கட்டுகளின் வழியே சென்றால் இந்த கோட்டையை அடையலாம். மேலும், இங்கு ஒரு மசூதியும் அமைந்துள்ளது. நாமகிரி மலையின் இரு புறத்திலும் நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோட்டையில் காணப்படும் பல இடிபாடுகள் இது கட்டப்பட்ட காலத்திலிருந்து அதைக் கைப்பற்ற நடைபெற்ற போர்களையும், போராட்டங்களையும் நினைவுகூறுகிறது. கோட்டையின் வாயில் கதவின் அருகில் ஒரு யாழியின் உருவம் வெளிசுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய கோட்டை கொத்தளமும், அதன் உள் சுற்று பிரகாரமும் கொண்டுள்ளது. உள்ளே ஒரு பாசி படிந்த குளம், சிறு நுழைவாயிலைக் கொண்ட பெரிய கற்சுவற்றுடன் ஆயுத கிடங்கு, கோட்டையிலுள்ள கர்ப்பகிரகத்தில் சிலையற்று ஒரு கோவில் என பல சிறப்புகளை நாமக்கல் மலைக் கோட்டை கொண்டுள்ளது.\nநரசிம்மர் - நாமகிரி தாயார் கோவிலுக்கு எதிரில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் காட்சி அளிக்கிறார். நாமகிரி தாயார் கோவிலுக்கு பின்னால் உள்ள குடைவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில். மலையின் மேற்கு புறம் உள்ள மலைக்கோவிலில் இந்த நரசிம்மர் - நாமகிரி தாயார் கோவில் உள்ளது.\nபல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் நரசிம்மரின் சிலை மலையைக் குடைந்து வடிக்கப்பட்டு உள்ளது. நாமகிரி தாயாரின் கோவில் மலையைக் குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. மலையின் கிழக்கே அரங்கநாதன் கோவில் உள்ளது. இங்கு 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு திருவரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.\nதமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். லட்சுமி நரசிம்மர் கோவிலின் உப கோவில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இந்த சன்னதியில் தான் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந��து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ள இந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரமுள்ள ஒற்றை கல் என்பது மேலும் சிறப்பூட்டுகிறது.\nநாமக்கல் மலைக்கோட்டையின் அருகிலேயே நேரு பூங்கா மற்றும் செலம்ப கவுண்டர் பூங்கா என இரு பூங்காக்கள் உள்ளது. நேரு பூங்காவில் புதியதாகப் படகு சவாரியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவை உங்களது பயணத்தை புத்துணர்ச்சி அடையச் செய்யும். மேலும், குழந்தைகளுக்கு நல் பொழுதுபோக்காகவும் இந்த பூங்காக்கள் உதவும்.\nதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில், நாமக்கல் அரங்கநாத பெருமாள் கோவில், திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் என நாமக்கல் மலைக் கோட்டையினைச் சுற்றியும் ஆன்மீகத் தலங்களும், மூலிகை நிறைந்த மலைத் தொடர்களும் அதிகளவில் காணப்படுகின்றன. நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கிலோ மீட்டர் தொலைவில் கூலிப்பட்டி என்னும் இடத்தில் சிறிய குன்றின் மீதுள்ள முருகன் கோவிலும் இப்பகுதியில் பிரசிதிபெற்றதாகவே திகழ்கிறது.\nதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில் செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீசுவரர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னிதிகளைக் கொண்டது. இந்தக் கோவிலின் தூண்கள், மண்டபச் சுவர்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தமிழக கலைத்துறையின் கைவண்ணத்தைக் காணலாம். கொங்கு நாட்டில் காவிரி நதியின் வடகரையில் அமைந்திருக்கும் இந்தச் சிவதலம் கொங்கேழ் சிவதலங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது.\nநாமக்கல்லில் இருந்து திருசெங்கோடு 37 கிலோ மீட்டர் தொலைவிலும், சேலத்தில் இருந்து 48 கிலோ மீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து 61 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து நேரங்களிலும் பேருந்து வசதி மற்றும் வாடகை வாகன வசதிகள் உள்ளது.\nநைனா மலையின் மேல் பகுதியில் அமைந்துள்ளது நைனாமலை வரதராஜப் பெருமாள் கோவில். மலை மீது ஏறியே இக்கோயிவிலுக்கு செல்ல முடியும். இக்கோவில் புதன்சந்தையிலிருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இக்கோவிலுக்கு சென்று வரலாம்.\nநைனா மலை எப்படிச் செல்வது\nசேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் நைனா மலை உள்ளது. சேந்தமங்கலத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் பயணித்தும், நாமக்கல்லில் இருந்து 10 கிலோ மீட்டர் பயணித்தும் நைனா மலை வரதராஜப் பெருமாள் கோவிலை வந்தடையலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/petrol-bomb-in-vice-chairman-house-338714.html", "date_download": "2018-11-21T04:05:25Z", "digest": "sha1:ZSNZB2L6B76XRUSUE3YZ7AXPRPR4VWPL", "length": 11973, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல் குண்டு வீச்சு ! போலீஸ் வலைவீச்சு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசிவந்தி ஆதித்தனர் மன்றத்தின் துணை தலைவரின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு\nஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த செல்வம் வியாபாரிகள் சங்க தலைவராகவும், ஈரோடு மாவட்ட சிவந்தி ஆதித்தனர் நற்பனி மன்றத்தின் மாவட்ட துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்\nஇந்த நிலையில் இன்று செல்வம் வீட்டிற்கு வருவதற்கு முன்பாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டின் பால்கனியில் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஒடி உள்ளனர்\nபின்னர் தீடிரென சத்தம் வந்த கேட்டு வந்த செல்வம் அதிர்ச்சி அடைந்தார் வீட்டின் எதிரே இருந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ பகுதிக்கு வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் செல்வம் வீட்டிற்கு வந்த பெட்ரோல் குண்டுகளின் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கைகொடுக்கும் கேரளா\nடீ வாங்கி தந்த போலீஸ், ஒரு மாத அலைச்சல் : என்ன ஆனார் பல்சர் பாபு- வீடியோ\nடெல்டா மாவட்டங்களுக்கு போர்க்கால நடவடிக்கைகள் தேவை - கமல்- வீடியோ\nமின்சாரம் தாக்கி மயங்கிய ஊழியர்.. உதவிய அமைச்சர்-வீடியோ\nகஜா புயல் நிவாரணத்திற்காக பல லட்சம் ரூபாய்களை வழங்கிய ���ிஜய்- வீடியோ\nஇறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கவில்லை- மருத்துவர் விளக்கம்- வீடியோ\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கைகொடுக்கும் கேரளா\nடீ வாங்கி தந்த போலீஸ், ஒரு மாத அலைச்சல் : என்ன ஆனார் பல்சர் பாபு- வீடியோ\nதமிழ்நாட்டில் கடந்த ஆயிரம் நாட்களில் 81 ஆணவ படுகொலைகள்-வீடியோ\nகஜா புயல் நிவாரணம் குறித்து அரசுக்கு கோர்ட் சரமாரி கேள்வி- வீடியோ\n.. எதுவா இருந்தாலும் நாம கவனமா இருப்போம்\nகல்யாணம் முடிந்த உடனே மணமகனை விட்டு சென்றுவிட்ட மணப்பெண்- வீடியோ\nவெட்கப்பட்ட ஓவியா, ஆரவ் சொன்ன அந்த வரிகள்-வீடியோ\nபிக் பாஸ் யாசிகா ஆனந்த்- இதை முதல் முறையாக பார்க்கிறேன்\nகஜா புயல் : ரூ.15 லட்சம் கொடுத்து உதவிய நடிகர் விஜய்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமெட்டிக் வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/407-DMK-picket-demanding-to-cancel-the-bus-tariff-hike-completely", "date_download": "2018-11-21T04:51:43Z", "digest": "sha1:MMDPBNBSBYB3SKOHWC3SCYZYNN3D36TV", "length": 16032, "nlines": 121, "source_domain": "www.polimernews.com", "title": "​​ பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி திமுக-வினர் மறியல் போராட்டம்", "raw_content": "\nபேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி திமுக-வினர் மறியல் போராட்டம்\nதமிழ்நாடு சற்றுமுன் விளையாட்டு அரசியல்\nபேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி திமுக-வினர் மறியல் போராட்டம்\nதமிழ்நாடு சற்றுமுன் விளையாட்டு அரசியல்\nபேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி திமுக-வினர் மறியல் போராட்டம்\nபேருந்து கட்டணத்தை முழுமையாக குறைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆர்.எஸ்.மாத்தூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளை மறித்து திமுகவினர், அரசுக்கு எதிரா��� முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.\nசென்னை கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர், பெரவள்ளூர் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சியினரும் பங்கேற்றனர். பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் உள்பட சுமார் ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.\nபுதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு திமுக எம்.எல்.ஏ. பெரியண்ணன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர். அவர்கள் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.\nகாஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.\nதிருச்சியில் மத்திய பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்றனர்.\nகோவை பீளமேடு சந்திப்பில் தி.மு.க கூட்டணி கட்சிகளின் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்களும் பங்கேற்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.\nகோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் சுமார் 60 பேரை கைது செய்தனர்.\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சுமார் 75 பேரை கைது செய்த போலீசார், தனியார் திருமணம் மண்டபம் ஒன்றில் அவர்களை வைத்துள்ளனர்.\nதஞ்சையில் பேரணியாக வந்த தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறி���லில் ஈடுபட்டனர். அவர்கள் அனவரையும் போலீசார் கைது செய்தனர்.\nசேலம் மத்தியப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் 300 பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன் உள்ளிட்ட அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆர்.எஸ்.மாத்தூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளை மறித்து திமுகவினர், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.\nவிருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று காரியாப்பட்டி பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nதிருவண்ணாமலையில் திண்டிவனம் சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று கீழ்ப்பெண்ணாத்தூர், போளூர், செய்யாறு ஆரணி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.\nதிருவள்ளூரில் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை காமராஜர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமணமண்டபத்தில் வைக்கப்பட்டனர்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் சத்தியமங்கலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\nமு.க.ஸ்டாலின் திமுகபோராட்டம்DMKbus tariff picketரத்து\nதாய் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளை கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது\nதாய் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளை கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது\nகழிவறைக்குள் சென்ற 12 அடி நீளமுள்ள பாம்பு மீட்பு\nகழிவறைக்குள் சென்ற 12 அடி நீளமுள்ள பாம்பு மீட்பு\nஅதிமுக – திமுகவின் போட்டி சுவர் விளம்பரம் ..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவ��ரண நிதியாக ஒருமாத ஊதியத்தை வழங்கிய தி.மு.க. எம்.பி.க்கள்\nசபரிமலை கோவிலில் கெடுபிடியை கண்டித்து போராட்டம்\nபுயல் பாதித்த மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் உதவிப் பொருட்களை அனுப்பக் கட்டணம் இல்லை\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்\nகஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரணை\nபுயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை\nபுயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/86918-ttvdinakaran-conveys-his-gratitude-in-twitter.html", "date_download": "2018-11-21T03:38:56Z", "digest": "sha1:JWBN6P5NAWPP6LKVC77WYUAAOUYLPPTC", "length": 17632, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "ட்விட்டரில் டி.டி.வி.தினகரன் உருக்கம்! | T.T.V.Dinakaran conveys his gratitude in twitter", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:32 (19/04/2017)\n'தனக்கு ஒத்துழைப்பு தந்த நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி' என ட்விட்டரில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார் டி.டி.வி.தினகரன்.\nதமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், தான் நேற்றே கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேன் எனக் கூறி, இன்று காலை அதிரவைத்தார், டி.டி.வி தினகரன். மேலும், 'அ.தி.மு.க-வில் இருந்து என்னை ஒதுக்கியதால் நான் கவலைப்படவில்லை. என்னை ஒதுக்குவதால் அவர்களுக்கு நன்மை என்றால், அதுவே நடக்கட்டும். கட்சியோ ஆட்சியோ, பிளவுபட நான் காரணமாக இருக்க மாட்டேன். நேற்றே நான் ஒதுங்கிவிட்டேன்' எனத் தெரிவித்து, இன்று அவர் தலைமையில் நடக்க இருந்த எம்எல்ஏ-க்கள் கூட்டத்தையும் ரத்துசெய்வதாக அறிவித்தார்.\nதற்போது, தனது விலகல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுவரும் தினகரன், 'இக்கட்டான சூழ்நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஏதோ ஒரு அச்சம் காரணமாக அமைச்சர்கள் என்னையும், குடும்பத்தினரையும் ஒதுங்கி இருக்கச் சொல்கிறார்கள். பொது வாழ்க்கையில் அச்சம் இருக்கக்கூடாது. நான் ஒதுங்கி இருப்பதனால் கட்சிக்கு நன்மை என்றால், ஒதுங்கியிருப்பதில் தப்பில்லை என நினைக்கக்கூடிய முதிர்ச்சி உள்ளவன்.\nகட்சியும் ஆட்சியும் பலவீனம் ஆவதற்கு நான் என்றும் காரணமாக இருக்க மாட்டேன். எனக்கென்று ஒரு பொறுப்பு உண்டு என்ற எண்ணத்தில் சொல்கிறேன், எந்தக் காரணத்தைக்கொண்டும் கட்சி பிளவுபட்டுவிடக்கூடாது; அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்துணை கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-21T03:27:02Z", "digest": "sha1:WQY2LNDHUNP7JFINM4IQ6XQFV5MXUAGY", "length": 8017, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "கடன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனுதவி வழங்க உள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு மேலும் ஒரு தொகை கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானம்\nஇலங்கைக்கு மேலும் ஒரு தொகை...\nடெல்லியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் சாசன சூழ்ச்சியின் மூலம் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கப்படுகின்றது – மஹிந்த ராஜபக்ச\nஇலங்கை • பிரதான செய்திகள்\n1340 மில்லியன் டொலர் கடன் வழங்க உலக வங்கி இணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் நிவாரணங்கள் துண்டிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும் – மஹிந்த ராஜபக்ஸ\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/14/congress-leader-rahul-gandhi-close/", "date_download": "2018-11-21T04:18:05Z", "digest": "sha1:ZVLZR5LVOJLBIATEB22DQRD6RX2ZML5G", "length": 40491, "nlines": 463, "source_domain": "india.tamilnews.com", "title": "Congress leader Rahul Gandhi close, india tamil news", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோடியை நெருங்கிவிட்டாரா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nபிரதமர் நரேந்திர மோடியை நெருங்கிவிட்டாரா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி\nஅடுத்தாண்டு மக்களவை தேர்தலுக்கான பணிகளை பாஜகவும், காங்கிரசும் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நெருங்கிவிட்டதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.\n2019 மக்களவை தேர்தல். ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜகவும், காங்கிரசும் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளன.\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு பிரபலங்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றார். தமிழகத்தில் நடிகை வரலட்சுமியை, பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் அண்மையில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.\nஇது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு மாநிலங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். மோடி அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பேசும் அவர், தமது உரையால் மக்களை கவர்ந்து வருகின்றார்.\nதேர்தல் கணக்கில் எப்போதும் காங்கிரசை விட மேலாகவே நிற்பது பாஜக. 2014ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் இல்லா இந்தியா என்ற கோஷத்தோடு பயணித்த பாஜகவிற்கு தொடர் வெற்றிகள் கிட்டியது. வாக்குகளை எப்படி அறுவடை செய்ய வேண்டும் என்ற சூத்திரம் பாஜகவிற்கு தொடர்ந்து கைகொடுத்தது.\nதேர்தல் பிரச்சாரத்தை ஆக்ரோசமாகவும், உணர்வுபூர்வமாகவும் அணுகுவதே பாஜகவின் வழி. அதனை முறியடிக்க முடியாமல் திணறியது காங்கிரஸ். ஆனால் ஸ்லோ அண்ட் ஸ்டெடி என்ற பார்முலாவை கையிலெடுத்து பாஜகவை முந்த தயாராகி விட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என ஆய்வு முடிவுகள் வெளிவந்திருப்பது பாஜகவினருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.\nசமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றியின் விளிம்பு வரை சென்ற பாஜக, கடைசியில் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது அக்கட்சியினருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஇஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோர் பாஜக அரசின் மீது அதிருப்தியில் உள்ள நிலையில், கடந்த ஓராண்டில் மக்கள் மத்தியில் பாஜக தனது செல்வாக்கை 7% இழந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இன்னும் சில மாதங்கள் இதே நிலை நீடித்தால், பாஜக தனது செல்வாக்கை 30% இழந்துவிடும் எனவும் கூறப்படுகிறது.\nநடுத்தர மற்றும் வயதானவர்களின் வாக்குகளை எளிதாக பெறும் திறமையை ராகுல் கொண்டிருந்தாலும், இந்த விஷயத்தில் மோடியின் பங்களிப்பு மோசமான நிலையிலே உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மோடியின் ஆட்சியில் ஊழல் அதிகம் உள்ளதாக 60% பேர் கருதுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.\n2019ம் ஆண்டு தேர்தலில் காங்கிரசுடன் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பாஜகவுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது என்பதில் துளியளவும் ஐயமில்லை…\nஆய்வு முடிவுகள் களத்தில் எதிரொலித்தால், காங்கிரஸ் இல்லா இந்தியா என்ற பாஜகவின் கனவு முழுவதுமாக தகர்க்கப்பட்டு விடும் என்பதே நிதர்சனம்.\n<< மேலதிக இந்திய செய்திகள் >>\n*18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு\n*மனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்\n*பணத்தை கொடு.. பிணத்தை எடு.. அரசு மருத்துவமனையில் ஈவு இரக்கமற்ற கொடூரம்\n*மனைவியின் துரோகத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்\n*தனியார் பேருந்து கோர விபத்து – 17 பேர் பலி\n*70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்\n*“நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்\n<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு\n4 வருடங்களில் 19 முறை மட்டுமே ���ாடாளுமன்றத்திற்கு சென்ற மோடி\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்��ினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nகேரள மக்களுக்கு இலவச பாஸ்போர்ட்: ஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு\nடுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஓசி சோறு வீரமணி\nபசியோடு உணவு கேட்கும் கேரள சிறுமி.. (காணொளி )\n4வயது சிறுமியை கிழட்டு சாமியாருக்கு திருமணம் செய்து முதலிரவுக்கு அனுப்பி வைத்த தந்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்த���ரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nகேரள மக்களுக்கு இலவச பாஸ்போர்ட்: ஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு\nடுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஓசி சோறு வீரமணி\nபசியோடு உணவு கேட்கும் கேரள சிறுமி.. (காணொளி )\n4வயது சிறுமியை கிழட்டு சாமியாருக்கு திருமணம் செய்து முதலிரவுக்கு அனுப்பி வைத்த தந்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு\n4 வருடங்களில் 19 முறை மட்டுமே நாடாளுமன்றத்திற்கு சென்ற மோடி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/council.asp?cat=1", "date_download": "2018-11-21T03:37:58Z", "digest": "sha1:CWCPCRQM5Q5HF7MYXJYUZLCMH43ZPUXQ", "length": 10388, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\n‘நீட்’ தேர்வு - ..\nமுதல்பக்கம் » கல்வித் தகுதி\nஇன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர தகுதி மதிப்பெண்கள்\nஎம்.இ. படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதி\nஎம்.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதி\nஎம்.பி.ஏ (அக்ரி-பிசினஸ்) படிப்பில் சேரத் தேவையான தகுதி\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேர தகுதி மதிப்பெண்கள்\nஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு கல்வித் தகுதி\nகலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கல்வித் தகுதி\nகால்நடை மருத்துவ படிப்புகளில் சேர கல்வித் தகுதி\nபி.எட். படிப்பில் சேர கல்வித் தகுதி\nபி.ஜி.டி.எம் (ரீடைல் மேனஜ்மென்ட்) படிப்பில் சேரத் தேவையான தகுதி\nபிட்ஸ் பிலானி படிப்புகளுக்கான கல்வித் தகுதி\nபொறியியல் படிப்பில் சேரத் தேவையான தகுதி\nமரைன் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர கல்வித் தகுதி\nவிவசாய கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர கல்வித் தகுதி\n‘நீட்’ தேர்வு - 2019\nநான் எம்.எஸ்சி., முடித்துள்ளேன். ஏர்போர்ட்ஸ் அதாரிடியில் இத் தகுதிக்கான வாய்ப்புகள் உள்ளனவா\nலைப்ரரி சயின்ஸ் டிப்ளமோ முடித்துள்ள நான் அதே துறையில் பட்டப்படிப்பில் சேர முடியுமா\nமனித உரிமைகள் தொடர்பான படிப்பை தொலை தூரக் கல்வியில் எங்கு படிக்கலாம்\nதனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறேன். போட்டித் தேர்வுகளில் த��ுதி பெற்று நேர்முகத் தேர்வுகளுக்காக செல்லும் போது ஏன் தற்போதைய வேலையை விடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். இதற்கு எப்படி பதில் சொல்வது என தனக்குத் தெரியவில்லை என என் சகோதரர் கூறுகிறார்.உங்களது ஆலோசனையை கோருகிறேன். கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=e67397d0ea405ac8404f84ce90167f39", "date_download": "2018-11-21T04:41:50Z", "digest": "sha1:KB4M5JPTHIWTBFA3XTUYIN47XKFRZNY3", "length": 33262, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செ��்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 ப��ர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/cinenews/14", "date_download": "2018-11-21T04:27:59Z", "digest": "sha1:WEROAK3GRQ2NUQTWKIIWBUQWKT5IQL2M", "length": 6095, "nlines": 72, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சினிமா செய்திகள் - Cinema News - கோலிவுட் செய்திகள் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nரஜினிகாந்த் நடிக்கும் 2 .0 படத்தின் தீம் மியூசிக்\nரஜினிகாந்த் நடிக்கும் 2 .0 படத்தின் தீம் Continue Reading →\nராஜ் பாபு இயக்கத்தில், நகுல் , நாசர் நடிக்கும் செய் படத்தின் டீசர்\nராஜ் பாபு இயக்கத்தில், நகுல் , நாசர் நடிக்கும் Continue Reading →\nராட்சசன் படத்தின் கண்ணம்மா கண்விழி பாடலின் வீடியோ பாடல்\nராட்சசன் படத்தின் கண்ணம்மா கண்விழி பாடலின் Continue Reading →\n'பிரேமம்' புகழ், மடோனா செபாஸ்டின், தன் தாய்மொழியான மலையாள திரையுலகம் கை கொடுக்காததால், விரக்தியில் இருந்தார்.ஆனால், தமிழில் தொடர்ச்சியாக 'கவண்,' Continue Reading →\nபிரஷாந்த் நீள் இயக்கத்தில் கன்னடத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'கே.ஜி.எப்.' யாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி Continue Reading →\nஅந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து விருதுகளை வாங்கியுள்ள இயக்குனர் கே. பாரதி கண்ணன், முதன் முறையாக தமிழ் திரைப்படத் துறையில் புதிதாக யதார்த்தத்தில் Continue Reading →\nகீர்த்தி சுரேஷ், வரலட்சுமி இர���வரும் 'சண்டக்கோழி 2,' 'சர்கார்' படங்களில் இணைந்து நடித்தனர். இந்த இரண்டு படங்களிலுமே கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், Continue Reading →\n‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறது டுவிங்கிள் லேப்ஸ் பட நிறுவனம்.கதையின் நாயகர்களாக தீபக், எஸ். பிளாக் Continue Reading →\nவிஜய் ஆண்டனி நடிக்கும் திமிரு புடிச்சவன் படத்தின் திமிரு புடிச்சவன் வீடியோ பாடல்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் திமிரு புடிச்சவன் Continue Reading →\nஜோதிகா, விதார்த் நடிக்கும் காற்றின் மொழி படத்தின் இரண்டு நிமிட வீடியோ காட்சி\nஜோதிகா, விதார்த் நடிக்கும் காற்றின் மொழி Continue Reading →\nசசிகுமார் நடிக்கும் \"கொடிவீரன்\" திரைப்படத்தின் ஆல்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-trichy/trichy/2018/sep/12/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2998806.html", "date_download": "2018-11-21T04:01:14Z", "digest": "sha1:MDVKN74AWYHSYL3FLTMTWNMA2QGFZZW3", "length": 4662, "nlines": 32, "source_domain": "www.dinamani.com", "title": "ஊராட்சி ஒன்றிய பள்ளியை தரம் உயர்த்தக்கோரி போராட்டம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 21 நவம்பர் 2018\nஊராட்சி ஒன்றிய பள்ளியை தரம் உயர்த்தக்கோரி போராட்டம்\nமணப்பாறை அடுத்த கருப்பூர் ஊராட்சி கருத்தகோடாங்கிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைத் தரம் உயர்த்தாததைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டத்துக்கு, வாலிபர் சங்க வட்ட துணை செயலாளர் கே.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் போரட்டத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் பி.பாலு, முன்னாள் வட்டச் செயலாளர் கண்ணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அருண் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பொதுமக்கள் மனுவை மாட்டிடம் கொடுத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். தொடர்ந்து திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வரும் கல்வியாண்டில் பள்ளி தரம் உயர்த்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் த���டர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. நிகழ்ச்சியில் வாலிபர் சங்க நிர்வாகிகள் அய்யாவு, சங்கர் ராஜ், ஆவா, இளையராஜா, பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n\"சபரிமலையில் பக்தர்கள் மீது தொடரும் மனித உரிமை மீறல்கள்'\nசெங்காட்டுப்பட்டி பள்ளியில் பரிசளிப்பு விழா\nதிருவெறும்பூர், உப்பிலியபுரம் ஒன்றியங்களில் நவ.27,29 ஆம் தேதிகளில் திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம்\nகொப்பம்பட்டி, முருங்கப்பட்டி பகுதிகளில் நவம்பர் 22 மின்தடை\nஏ.டி.எம். மையத்தில் கேமராக்கள் திருட்டு: இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2016/nov/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2597304.html", "date_download": "2018-11-21T04:38:56Z", "digest": "sha1:WVE5GCR4IA7C3C3XHZFWO6ONNXGZFYKE", "length": 6932, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "விடுகதைகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy DIN | Published on : 12th November 2016 11:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n1. என்னை ஆட வைக்க கயிற்றுச் சட்டை போடுவர், ஆடும் முன்பே சட்டையைக் கழற்றி விடுவர்...\n2. பல்லைப் பிடித்து அழுத்தினால் பதறிப் பதறி நான் அழுவேன்...\n3. வெள்ளை ஆடை உடுத்திய வெள்ளைக்காரன் தலையிலே ஆடி ஆடி எரியுமாம் விளக்கு...\n4. சுற்றி 32 பேர் பாதுகாக்க சுழன்று சுழன்று ஆடுகிறாள் சிவப்புச் சிங்காரி...\n5. கண்ணுக்குத் தெரியாதவன் வந்தால் எல்லோருக்கும் இதமாக இருக்கும்...\n6. பாடுபட்டு நூற்கும் நூலை வைத்து, இவர் ஒருநாளும் ஆடை செய்ததில்லை...\n7. இந்த வயலுக்கு எல்லையும் இல்லை...\nஇங்கே மேயும் ஆடுகளுக்கு எண்ணிக்கையும் இல்லை...\n8. தலையில் இருக்கும் கருப்புத் தொப்பியால் எப்போதும் காத்திருக்கிறது ஆபத்து....\n9. எத்தனை பேர் எத்தனை நாள் அடித்தாலும் அழவே\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/18006-meme-creators-tease-visu.html", "date_download": "2018-11-21T03:31:04Z", "digest": "sha1:SF32TTO67K7GI6ZMH5H6DAFNX4MSMZVS", "length": 8470, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "விசுவை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்!", "raw_content": "\nஇந்திய அரசின் அனுமதி இன்றி இந்த நாடுகளுக்கெல்லாம் பயணிக்க முடியாது\n - விளாசும் இளம் பெண்\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்\nகஜா புயல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு\nபுயலால் பாதித்த மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுக எம்.பி\nதமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் இடைத் தரகர் இல்லாமல் கிடைக்க வேண்டும் - விஜய்காந்த்\nகஜா புயல் - சுனாமியை விட இதுதான் மிகப்பெரிய பேரழிவு\nகஜா நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - சென்னை உயர் நீதிமன்றம்\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nகஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி\nவிசுவை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசென்னை (03 செப் 2018): ஹெச் ராஜா குறித்து நடிகரும் இயக்குநருமான விசு கூறிய கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனப் பொருளாகியுள்ளது.\nஇந்து கோவில் சொத்துக்களை மீட்கவும், கோவில் சொத்துகளுக்கு முறையாக வாடகை வசூலிக்கப்படாததை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஒருநாள் ஹெச்.ராஜா தலைமையில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. அதில், பாஜக ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.\nஅந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விசு, இந்து மதத்தை மீட்டெடுக்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்தான் ஹெச்.ராஜா என புகழ்ந்து பேசினார்.\nஇந்நிலையில் விசுவின் பேச்சு குறித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் விசுவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n« அழகிரி ஸ்டாலினை சந்திக்க திட்டமா நானும் சொல்கிறேன் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக - ஸ்டாலின் அதிரடி நானும் சொல்கிறேன் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக - ஸ்டாலின் அதிரடி\nபெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து\nவெளிநாட்டில் இருந்து கொண்டு மீம்ஸ் போட்டவர் சென்னை வந்ததும் கைது\nஹெச் ராஜாவுக்கு பொய் சொல்வது கை வந்த கலை\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம�� மூடல்\nகஜா புயலில் நிலைகுலைந்த கருணாநிதி பிறந்த வீடு\nகஜா புயலில் காரைக்கால் கடலோர கிராமங்களில் இறந்து கரை ஒதுங்கிய வனவ…\nBREAKING NEWS: விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்\nகஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகள் நாளை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு…\nகஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன்…\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nகஜா புயல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு\nமுதல்வர் எடப்பாடியின் டெல்டா மாவட்ட விசிட் திடீர் ரத்து\nகஜா புயல் - சுனாமியை விட இதுதான் மிகப்பெரிய பேரழிவு\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1421", "date_download": "2018-11-21T03:28:40Z", "digest": "sha1:CAOYZ4ZYWEWMKX73SFHEOSRYQRFHVJMP", "length": 11265, "nlines": 115, "source_domain": "www.lankaone.com", "title": "த.தே.ம.முன்னணியின் மேதின", "raw_content": "\nத.தே.ம.முன்னணியின் மேதின ஏற்பாட்டு வேலைகள் மும்முரம்\nநாளை மறுதினம் 1.05.2017 ஆம் திகதி நடைபெறவுள்ள மே; தின நிகழ்வுக்காக மக்களை அணிதிரட்டும் பணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஈடுபட்டுள்ளது.\nஇன்று தென்மராட்சிப் பகுதியில் இடம்பெற்ற பிரசாரப் பணியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சாவகச்சேரி அமைப்பாளர் யோ.ஜெயக்குமார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தென்மராட்சி இளைஞர் அணித் தலைவர் வேணுகோபன் ஆகியோர் தலைமையில் நகரில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பணியாளர்கள் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள் மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் மேதின நிகழ்வு பற்றிய துண்டுப் பிரசுர விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.\n\"தேர்தலுக்கு தயார் என்றால் நீதிமன்றம்...\nஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயார் எனத் தெரிவித்து......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nவன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை...\nவறுமை காரணமாக வடக்கில் வாழும் கைம்பெண்கள் கிட்னியை விற்கும் ஆபத்தான......Read More\nமாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி முன்வைக்கபட்ட திட்டங்களை ஆராய்ந்து......Read More\nமக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம்......Read More\nபாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விபத்து\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nமாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி முன்வைக்கபட்ட திட்டங்களை ஆராய்ந்து......Read More\nமக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம்......Read More\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த......Read More\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து......Read More\nயாழில் தொடரும் அடைமழை: காற்றின்...\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வருகின்றது.......Read More\nஹட்டன் பஸ் நிலையம் : ஊழியர்...\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஹட்டன் அரச பஸ்......Read More\nயாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து......Read More\nமுல்லைத்தீவு, துணுக்காய் கோட்டைகட்டியகுளம் வான்பகுதிக்கு மேம்பாலம்......Read More\nமட்டக்களப்பு, ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் பல குற்றச்செயல்களுடன்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nநாடாளுமன்ற கலைப்பும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களும்......Read More\nதமிழில் இருந்து உருவாகிறதா ஒரு...\nதமிழில் இருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றியது என்று நாம் வரலாறுகளில்......Read More\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wedivistara.com/tamil/10605/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-11-21T03:50:50Z", "digest": "sha1:HSSWDANFXBIP64XHKZE3VROIBMVNU4YO", "length": 2667, "nlines": 37, "source_domain": "www.wedivistara.com", "title": "கொழும்பு நோக்கி விசேட விமான சேவை|Sri Lanka News|News Sri Lanka| English News Sri Lanka|Latest News Sri Lanka|Sinhala News", "raw_content": "\nகொழும்பு நோக்கி விசேட விமான சேவை\nசுவிஸ்லாந்தைச் சேர்ந்த எடெல் வைஸ் விமான சேவைகள் நிறுவனம் கொழும்பு நோக்கி விசேட விமான சேவையை நடத்த உள்ளது.\nஇந்த நிறுவனம் சுவிஸ் இன்டர்நெஷனல் எயார்லைன்சிற்குச் சொந்தமானதாகும்.\nஇது பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும், ஏனைய கண்டங்களில் உள்ள நகரங்களுக்கும் விமான சேவைகளை நடத்தி வருகிறது.\nபருவகாலத்தில் இலங்கையை நாடும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, எதிர்வரும் ஜனவரி மாதம் வரை விசேட சேவைகளை நடத்தப் போவதாக எடெல் வைஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nமன்னார் மாவட்டத்தில் பால் குளிரூட்டும் நிலையம்\nநீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி\nநீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி\nநாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும்\nநபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரி எமது ஆட்சியமைப்புக்கு மிகவும் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167361", "date_download": "2018-11-21T04:08:08Z", "digest": "sha1:CMKAZPD4TPQYTA25P42YPJCKHHJXTK6T", "length": 6896, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "திரிபோலி விமான நிலையத்தை குறிவைத்து ராக்கெட்டுகள் வீசப்பட்டன – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திசெப்டம்பர் 14, 2018\nதிரிபோலி விமான நிலையத்தை குறிவைத்து ராக்கெட்டுகள் வீசப்பட்டன\nதிரிபோலி: லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய ஐ.நா. சபை நடவடிக்கை எடுத்தது.\nஇந்த நிலையில் அந்த நாட்டின் தலைநகரான திரிபோலியில் இயங்கி வருகிற ஒரே விமான நிலையமான மட்டிகா விமான நிலையத்தை குறிவைத்து நேற்று முன்தினம் ராக்கெட்டுகள் வீசப்பட்டன. அவற்றில் ஒரு ராக்கெட் மத்திய தரைக்கடலில் போய் விழுந்ததாக தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த ராக்கெட் வீச்சை நடத்தியது யார் என உடனடியாக தெரியவரவில்லை. இருப்பினும் இந்த ராக்கெட் தாக்குதலில�� உயிரிழப்பு எதுவும் நேரவில்லை என மட்டிகா விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் கூறினார்.\nஇந்த ராக்கெட் தாக்குதல் எதிரொலியாக, எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரத்தில் இருந்து திரிபோலிக்கு வந்து கொண்டிருந்த லிபிய விமானம் மிஸ்ரட்டா நகருக்கு திருப்பி விடப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நகரம் திரிபோலியில் இருந்து 190 கி.மீ. கிழக்கே அமைந்து உள்ளது.\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள்…\nஆப்கன் மதத் தலைவர்கள் கூட்டத்தில் தற்கொலை…\nஅமெரிக்காவில் குடியேறிகளுக்கு தடை விதிக்கும் டிரம்ப்…\nதிருட்டுபோன பிகாசோ ஓவியம் 6 வருடங்களுக்கு…\nடீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு- பிரான்சில்…\nபாகிஸ்தான் நமக்காக செய்தது என்ன\nதவறான நடத்தை: நிசான் கார் நிறுவன…\n‘துயரம் மற்றும் கொடூரம்’: கஷோக்ஜி கொலை…\nஉலகில் முதன்முதலாக பூமிக்கு அடியில் ஆடம்பர…\nபத்திரிகையாளர் கஷோகியை கொன்றது யார் என…\nகலிஃபோர்னியா காட்டுத்தீ: உலகிலேயே மோசமான காற்றுத்தரம்…\nஆப்கானிஸ்தான் ராணுவ தாக்குதல்களில் 69 தலிபான்…\nசிரியா – அமெரிக்கா கூட்டுப்படை நடத்திய…\nஅமெரிக்கா மீதான அச்சத்தால் இரானிடமிருந்து விலகும்…\n“கஷோக்ஜி கொலைக்கு உத்தரவிட்டது சௌதி இளவரசர்…\nகாஸாவில் போரிலீடுமாறு இஸ்‌ரேலியப் பிரதமரை வலியுறுத்தினார்…\nவடகொரியா மீது அழுத்தத்துக்கு வலியுறுத்துகிறது ஐ.அமெரிக்கா\n‘வடகொரியா அதிநவீன ஆயுதத்தை சோதித்தது’\n“கஷோக்ஜி கொலைக்கும் இளவரசர் சல்மானுக்கும் தொடர்பில்லை”…\nகனேடிய வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளுக்கு மன்னிப்புக்…\nசீன நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் உகாண்டா…\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸே நவால்னி…\nதூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க பாக்.கிறிஸ்தவ…\nகாஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிராக…\nசக மனிதன் மீதான வெறுப்பு, அதிகரிக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/category/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-11-21T04:10:01Z", "digest": "sha1:SKAMFYDGA5TUXUELPJ2VR7RV5VMJKDU4", "length": 16415, "nlines": 198, "source_domain": "sathyanandhan.com", "title": "அஞ்சலி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனு���்கும் ஓர் அரிய பாலமாக\nஅஞ்சலி – ந. முத்துசாமி\nPosted on October 25, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழ் நாடகம் பரிட்சைகள், புதுமைகள் மற்றும் செம்மைகளுடன் புதிய தடத்தில் கால் பதிக்க வைத்தவர் ந. முத்துசாமி. அவரது கூத்துப் பட்டறை அமைப்பின் படுகளம் என்னும் நாடகத்தை நான் டெல்லி சங்கீத் நாடக அகாதமியில் வைத்துப் பார்த்தேன். அவரை சந்தித்ததும் அப்போது மட்டுமே. அவருக்கு நாடகம் என்பதன் சாத்தியங்கள் பற்றிய புரிதல் மற்றும் அதில் புதியன … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged கூத்துப் பட்டறை, ந.முத்துசாமி, நவீன நாடகம், படுகளம்\t| Leave a comment\nPosted on October 25, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் பணி புரிந்த அலுவலகத்துக்கு மிக அருகில் சித்தனின் யுகமாயினி வெளி வந்த சிறிய அலுவலகம் இருந்தது. அந்த இதழில் வந்த கம்யூனிசக் கோட்பாட்டை ஒட்டிய படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. அவருடன் அடிக்கடி சந்திப்பும் நிகழ்ந்தது. அரிதாய் நான் யுகமாயினி இதழில் எழுதவும் செய்தேன். பழக மிக எளியவர். … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, காட்சி ஊடகம், சித்தன், சிறு பத்திரிக்கை, ஜெயமோகன், யுகமாயினி இலக்கிய இதழ்\t| Leave a comment\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nPosted on August 7, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகவும் வருத்தமளிப்பது. என் பெற்றோர்கள் இருவருமே ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் இருவருக்குமே கலைஞர் கருணாநிதி எடுத்த ஒரு கொள்கை முடிவு திருப்பு முனையாக அமைந்தது. இதை நூறு முறையாவது எனக்கு வெவ்வேறு வயதுகளில் என் அம்மா என்னிடம் சொல்லி இருப்பார். ஜெயமோகன் கலைஞரை ‘அவர் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் கருணா நிதி, ஜெயமோகன், வள்ளுவர்\t| Leave a comment\nஞாநி – ஜெயமோகன் அஞ்சலி\nPosted on January 15, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஞாநி பற்றி ஜெயமோகன் அஞ்சலியில் குறிப்பிட்டிருப்பது அவரது ஆளுமை பற்றிய முக்கியமான ஒரு பதிவு. ஞாநி தமது சிந்தனைத் திட்டத்துக்கு முற்றிலும் எதிரானவர்களிடம் , தனிப்பட்ட காழ்ப்பு இல்லாமல் இருந்தவர். பெரிய ஆளுமைக் குணம் அது. ஊடக நேர்மை மற்றும் கருத்துச் சுதந்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர். ஜெயமோகனின் அஞ்சலிக்காக இணைப்பு … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, கருத்துச் சுதந்திரம், ஜெயமோகன், ஞாநி\t| Leave a comment\nPosted on January 15, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதெருவில் நாடகங்கள் போட்டு மக்கள் விழிப்புணர்வை வளர்க்க ஞாநி சிவசங்கரன் 35 ஆண்டுகளுக்கு முன்பு முயன்ற போது எனக்கு இருபது வயது. திருவல்லிக்கேணியில் ஒரு பொந்தில் அடைந்திருந்த காலம். மெரினாவில் அவரது நாடகத்தைப் பார்த்து அந்தக் குழுவில் இணைந்தேன். ஆனால் தொடர்ந்து அவர்களோடு பணியாற்ற முடியாமல் ஆறு மாதம் பயணங்கள். பின்னர் அவர் பரிக்சா என்னும் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, கருத்துச் சுதந்திரம், ஞாநி, தமிழ் நாடகம், பகுத்தறிவு, பெரியார்\t| Leave a comment\nஅஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி\nPosted on November 5, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி என் பதின்களில் நான் ஆனந்த விகடன், கல்கி போன்ற வணிக இதழ்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். ஆனந்த விகடனில் மேலாண்மைப் பொன்னுச்சாமியின் கதைகள் வித்தியாசமானவையாகத் தெரிந்தன. வட்டார வழக்கு மிக்க கதைகள் அவை. 70கள் மற்றும் எண்பதுகளில் ஜெயகாந்தன் உட்பட சமூகத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் விளிம்பு நிலை மனிதர்கள் எதிர் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, ஆனந்தவிகடன், கல்கி, ஜெயகாந்தன், தமிழ் ஹிந்து, மேலாண்மைப் பொன்னுச்சாமி\t| Leave a comment\nஅஞ்சலி – எம் ஜி சுரேஷ்\nPosted on October 3, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமூத்த எழுத்தாளரும் பின் நவீனத்துவத்தில் பல பரிசோதனையான படைப்புக்களைத் தந்தவருமான எம் ஜி சுரேஷ் காலமானது மிகவும் வருத்தம் அளிப்பது. புது டெல்லியில் இருந்த பொது சாகித்ய அகாதமி நூலகத்தில் அவரது படைப்புக்களை வசித்தது தான். அதன் பின் அமையவில்லை. குறிப்பாக இன்று அவரைப் பற்றி எடுத்துரைக்க இயலவில்லை. ‘எதற்காக எழுதுகிறேன்’ என பதாகையில் தம் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, எம் ஜி சுரேஷ், தமிழ் ஹிந்து, பதாகை, பின்நவீனத்துவம்\t| Leave a comment\nகவுரி லங்கேஷ் கொலை – கருத்துச் சுதந்திரத்தின் மீது மீண்டும் ஒரு கோரத் தாக்குதல்\nPosted on September 6, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவுரி லங்கேஷ் கொலை – கருத்துச் சுதந்திரத்தின் மீது மீண்டும் ஒரு கோரத் தாக்குதல் மூட நம்பிக்கை, மதவாதம் இவற்றைத் தொடர்ந்து விமரிசித்து வந்தோரில் கர்நாடக மாநிலத்தின் முக்கியமான பத்திரிக்கையாளர���ம் எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் கொலை செயப்பட்டார். தமது பணிக்காக, சமூக விழிப்புணர்வுக்காக உயிரையே நீத்த அவருக்கு என் அஞ்சலி. தொடரும் கொலைகள் , கருத்துக் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, கருத்துச் சுதந்திரம், கல்புர்க்கி, கவுரி லங்கேஷ், தபோல்கர், மதவெறி, மூடநம்பிக்கை\t| Leave a comment\nஅப்துல் கலாமுக்கு அஞ்சலி -தினமணி கட்டுரை\nPosted on July 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅப்துல் கலாமுக்கு அஞ்சலியாக இன்று தினமணியில் வெளியான சிவசு ஜெகஜோதியின் கட்டுரைக்கான இணைப்பு இது . தேச பக்தி என்ற பெயரில் நாட்டைப் பிளவு படுத்தும் வேலைகள் செய்யும் கும்பல் அதிகம். தேச பக்தி என்றால் தேசத்தைத் தலை நிமிர்ந்து நிற்க வைக்கும் சாதனைகளை அந்த அன்னைக்கு அர்பணித்தல். அதில் முன்னுதாரணம் கலாம். அவருக்கு நாம் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, அப்துல் கலாம், தினமணி, தேச பக்தி\t| Leave a comment\nஅப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலியாக பாடல் – காணொளி\nPosted on July 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, அப்துல் கலாம், காணொளி, வாட்ஸ் அப்\t| Leave a comment\n‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’\n‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி\nஅஞ்சலி – ந. முத்துசாமி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/03/23/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-11-21T04:40:22Z", "digest": "sha1:CUC2V72QEB4TEAIQBM6HNGP6K3WOXJ4J", "length": 17535, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "ஆர்.கே.நகர் பிரச்சாரக்களத்தில் சிபிஎம்", "raw_content": "\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\nநூற்பாலையில் விரல் துண்டான பெண்ணுக்கு சிஐடியு தலையீட்டால் ரூ.1.80 லட்சம் இழப்பீடு\n7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துக சுகாதார பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n10ஆம் வகுப்பு தேர்வுக்கு வசூலித்த பணம் என்னாச்சு பல மாதங்கள் காத்திருந்தும் கிடைக்காமல் ஏமாற்றம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»ஆர்.கே.நகர் பிரச்சாரக்களத்தில் சிபிஎம்\nஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்கும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். வடசென்னையில் ஏழை மற்றும் நடுத்தரமக்கள் கணிசமாக வாழும் ஆர்.கே.நகர் தொகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். ஆனால் பிரதான சாலைகள் அமைக்கும் பணியைத்தவிர வேறு எந்தப் பணியும் திருப்திகரமாக நடைபெறவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nமுதல்வரின் மரணத்தால் இடைத்தேர்தல் இத்தொகுதியில் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. இங்கு அதிமுக சசிகலா அணி சார்பில் ஊழல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட தினகரன், அதிமுக பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தகட்டப் பஞ்சாயத்து , ரவுடியிசம் உள்ளிட்ட பல வழக்குகளுக்கு ஆளான மதுசூதனன், இனவாத அரசியலை தூக்கிப்பிடிக்கும் நாம் தமிழர்கட்சி, மதவெறி அரசியலை தொழிலாகக் கொண்டுள்ள பாஜக சாமானிய மக்களின் நலனை மேம்படுத்தும் அரசியல் கொள்கை பிடிப்பு இல்லாத நபர்கள் வரிசையில் மக்கள் நலனை உயிர்மூச்சாக கருதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உழைப்பாளி மக்களை நம்பி களத்தில் நிற்கிறது.\nசிலருக்கு இது கவுரவத்தேர்தலாகவும் சிலருக்கு வாழ்வா சாவா என்ற நிலையிலும் உள்ளது. தொகுதியில் நிறைவேற்றப்படாமல் பல்வேறு பிரச்சனைகள் மண்டிக்கிடக்கின்றன. சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகியுள்ள இத்தொகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது கனவாகி விட்டது. பணம் படைத்தவருக்கு மட்டுமே மருத்துவ வசதி என்ற நிலையை கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டு சென்று விட்டனர். இந்நிலையில் மாற்றம் ஏற்படுத்தவே பணபலத்தையும் , அதிகாரபலத்தையும் , ஆள்���லத்தையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. சொத்தை பாதுகாக்கவும், அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளவும் இசை நாற்காலியை சுற்று வதைப்போல் முதலாளித்துவ கட்சிகள் வெட்கமின்றி வலம் வருகின்றன. ஆனால் மக்களின் பல்வேறு வாழ்வாதாரப் போராட்டங்களில் போராடி வெற்றி பெற்றுள்ளதால் வாக்காளர்களின் நன்மதிப்பை கம்யூனிஸ்ட்டுகள் பெற்றுள்ளோம் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.லோகநாதன்.\nஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2,62,721 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் 1,28,305 ஆண்கள், 1,34,307 பெண்கள், 109 திருநங்கைகள் வாக்காளர்களாக உள்ளனர். இத்தொகுதியில் 51 இடங்களில் 256 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1024 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் பணியில் 1842 ஊழியர்களும், 307 நுண்பார்வையாளர்களும் ஈடுபட்டுள்ளனர். 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. 3 பறக்கும் படையும் , 3 நிலை கண்காணிப்புக்குழுவும், 22 கண்காணிப்புக் குழுக்களும் பணியில் உள்ளன.\n7 வட்டங்களைக் கொண்ட ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளன. 38வது வட்டம் பவர்அவுஸ் பகுதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், 39வது வட்டம் புதுவண்ணாரப் பேட்டையில் வி.ஜானகிராமன், 40வது வட்டம் வஉசி நகரில் இரா.முரளி, 41வது வட்டம் கொருக்குப்பேட்டையில் ஏ.விஜயகுமார், 42வது வட்டம் செ.சுந்தர்ராஜ், 43வது வட்டம் காசிமேட்டில் சி.திருவேட்டை, 47வது வட்டம் அம்பேத்கர்நகர், காமராஜர்நகரில் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் பொறுப்பில் பிரச்சாரக்குழுகள் பிரிக்கப்பட்டுள்ளன. தொகுதி பணிமனை செயலாளராக ஆர்.ஜெயராமன் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் தேனீக்களை போல் பிரச்சாரப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் தொகுதியில் தலைவர்கள் முகாமிட்டு சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட உள்ளனர்.\nPrevious Articleஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 127 பேர் வேட்பு மனு தாக்கல்\nNext Article பெரம்பலூர் : கல்லூரி பேருந்துகள் மோதி 30 மாணவிகள் காயம்\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nமூவர் விடுதலை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nபால் பவுடர் இறக்குமதியை தடுத்து நிறுத்துக\nஅறிவுரை சொல்வது தான் அரசின் வேலையா\n விஷசந்துகளுக்கு ஏன் இந்த வாக்கலத்து…\nஆரியர், திராவிடர் கட்டுக்கதையா டாக்டர் கிருஷ்ணசாமி\nஇந்து ஐக்கிய வேதியின் தலைவர் சசிகலா கைது: கலவரமே ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம்\nசாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது\nவாலிபர் சங்க போராட்டம் எதிரொலி: சேலத்தில் குறவர் சமூக மக்களை தடுத்த தீண்டாமை வாயில் அகற்றம்\nரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/27627-The-Congress-Party-has-called-for-a-nationwide-strike-on-September-10-against-the-price-hike-of-petrol", "date_download": "2018-11-21T04:58:56Z", "digest": "sha1:J3WMMKXMDSOEHUSNMRB7ZIQ5PG34I32W", "length": 8435, "nlines": 109, "source_domain": "www.polimernews.com", "title": "​​ பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து செப்டம்பர் 10 இல் நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு", "raw_content": "\nபெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து செப்டம்பர் 10 இல் நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து செப்டம்பர் 10 இல் நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து செப்டம்பர் 10 இல் நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் பத்தாம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்குக் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.\nபெட்ரோல் டீசல் விலை இதுவரை இல்லாத வகையில் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. இதனால் லாரிகளின் சரக்குக் கட்டணமும் உயர்ந்து உணவுப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் விலையும் உயர்கிறது.\nஇந்நிலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றைச் சரக்கு சேவை வரியின் கீழ் கொண்டுவர வேண்டும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை பாஜக அரசு ஏற்காத நிலைய��ல், பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து செப்டம்பர் பத்தாம்தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதை அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல் டீசல் விலை போராட்டம் protest காங்கிரஸ்Petrol Diesel Price\nஅரசியல் சார்ந்த விளம்பரங்களில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும் - கூகுள் நிறுவனம்\nஅரசியல் சார்ந்த விளம்பரங்களில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும் - கூகுள் நிறுவனம்\nசொந்த படத்தால் நஷ்டம் நான் சாகபோகிறேன்..\nசொந்த படத்தால் நஷ்டம் நான் சாகபோகிறேன்..\nஆலங்குடி அருகே மீட்புக் குழு வரவில்லை என்று கூறி பொதுமக்கள் சாலைமறியல்\nநிவாரண உதவிகள் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் வட்டார அலுவலரை சிறைபிடித்தனர்\nசபரிமலை கோவிலில் கெடுபிடியை கண்டித்து போராட்டம்\nபோராட்டங்களில் ஈடுபடுமாறு மக்களை திசைதிருப்ப முயற்சி நடைபெறுகிறது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்\nகஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரணை\nபுயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை\nபுயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/99874-glory-of-doctor-niccolao-manucci-doctor-mary-ann-dacomb-scharlieb.html", "date_download": "2018-11-21T04:18:33Z", "digest": "sha1:K6NNI3ZMIZOEDGNEW2ESMR2ANSXKMBLR", "length": 15338, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "Glory of Doctor Niccolao manucci, Doctor Mary Ann Dacomb Scharlieb | நிக்காலோ மானுச்சி, மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப், முத்துலட்சுமி... சென்னையின் மாண்பை உயர்த்திய மருத்துவர்கள்! #Chennai378 | Tamil News | Vikatan", "raw_content": "\nநிக்காலோ மானுச்சி, மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப், முத்துலட்சுமி... சென்னையின் மாண்���ை உயர்த்திய மருத்துவர்கள்\nதன்னலம் கருதாது மக்கள் சேவையையே கடமையாகக் கருதி பணிபுரிந்த பல மகத்தான மருத்துவர்கள் சென்னையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் செய்த மகத்தான பணிகள், சென்னையை உயர்த்தி வைத்திருக்கிறது என்று சொன்னால் மிகையல்லை. டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர் ரங்காச்சாரி, டாக்டர் குருசாமி, டாக்டர் லட்சுமணர், டாக்டர் கே.எஸ்.சஞ்சீவி, டாக்டர் நிக்காலோ மானுச்சி (Niccolao manucci), டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், டாக்டர் என். ரங்கபாஷ்யம், டாக்டர் ஏ.எஸ்.தம்பையா, டாக்டர் மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப் (Mary Ann Dacomb Scharlieb) என சென்னையில் சேவையாற்றிய மருத்துவர்களின் பட்டியல் நீள்கிறது.\nமருத்துவ தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் வளராத காலத்தில், ஏழை, எளிய மக்களுக்கு இவர்கள் செய்த சேவை மிகவும் குறிப்பிடத்தகுந்தது. அதன் காணமாகவே, இன்றும் சிலைகளாகவும், தெருக்களின் பெயராகவும் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த மருத்துவர்கள். இந்த தியாக மருத்துவர்களால் உருவான பல மருத்துவமனைகள் இன்றைக்கும் தங்கள் அடையாளங்களை இழக்காமல் செயல்பட்டு வருகின்றன.\nசென்னையின் மருத்துவ வளர்ச்சியை தொடங்கி வைத்தவர்களின் பட்டியலில் மிகவும் முன் நிற்பவர் டாக்டர் முத்துலட்சுமி. நாட்டின் முதல் பெண் மருத்துவர், மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினர், மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவையின் முதல் பெண் துணை சபாநாயகர், சென்னை மாநகராட்சியின் முதல் கவுன்சிலர், இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கியவர். ஆதரவற்ற பெண்களுக்கான அவ்வை இல்லத்தை நிறுவியவர் என இவரது பங்களிப்பும் பெருமைகளும் நீண்டுகொண்டே செல்கின்றன. பெண்கள் படிப்பதே தவறு என்றிருந்த காலகட்டத்தில் இவர் மருத்துவம் பயின்று மருத்துவமனையையும் நிறுவிய சாதனை மகத்தானது. நாட்டிலேயே புகழ்பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மூலம் ஆண்டுதோறும் பல ஆயிரம் மக்கள் காப்பாற்றப்படுகிறார்கள். 535 பேர் உள்நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறும் வகையில் சேவையாற்றி வரும் இந்த மருத்துவமனை இன்றும் டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் பெருமையை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.\nஇத்தாலியில் பிறந்து, அவுரங்கசீப் காலத்தில் அவரின் படை வீரராக வாழ்ந்து, சென்னைக்கு வந்து குடியேறி மிகச்சிறந்த மருத்துவராக விளங்கியவர் தான் நிக்காலோ மானுச்சி (Niccolao manucci). 1670-ம் ஆண்டு முதல் 1678-ம் ஆண்டு வரை லாகூரில் மருத்துவராக பணியாற்றினார். அலோபதி முதல் யுனானி மருத்துவம் வரை பயின்று சேவை புரிந்தார். தனது திருமணத்துக்குப் பிறகு சென்னை பிராட்வேயில் குடியேறிய இவர், பின்னர் பரங்கிமலையில் வாழ்ந்தார். காய்ச்சலுக்கு இவர் அளித்த வித்தியாசமான மருந்து அப்போது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பாதரச கலவைகொண்ட ஒரு கல்லை உரசி அந்த மருந்தை மானுச்சி பயன்படுத்தினார். இதனால் அந்தக்கல் 'மானுச்சி கல்' என்றே அழைக்கப்பட்டது. இவர் அப்போது எழுதிய மருத்துவக் குறிப்புகள் பல காலம் மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nகும்பகோணத்தில் 1882-ம் ஆண்டு பிறந்தவர் ரங்காச்சாரி. இவரது தந்தை கிருஷ்ணமாச்சாரி நேப்பியர் பாலம் மற்றும் சென்ட்ரல் அரசு பொதுமருத்துவமனை போன்ற கட்டடங்களைக் கட்டியவர். 1904-ம் ஆண்டு மருத்துவப் படிப்பை நிறைவு செய்த டாக்டர் ரங்காச்சாரி 1917-ம் ஆண்டு எழும்பூரில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் நிர்வாகத்தின் செயல்பாடுகள் பிடிக்காததால் 1922-ம் ஆண்டு அரசுப்பணியை விட்டுவிட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மருத்துவமனையை உருவாக்கி சேவை செய்யத் தொடங்கினார். மருத்துவ சிகிச்சை வாய்க்காத எளிய மக்களைத் தேடிச்சென்று சிகிச்சையளித்தார். இவரது மறைவுக்கு பிறகு 1939-ம் ஆண்டு சென்னை அரசு பொதுமருத்துவமனை வாசலில் இவருக்கு ஒரு சிலை அமைக்கப்பட்டது.\n1938-ம் ஆண்டு சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் டாக்டர் சர் ஆற்காடு லட்சுமணசாமி. இவரின் தலைமைக்குப் பிறகுதான் சென்னை அரசு பொது மருத்துவமனை பெரும் வளர்ச்சியை எட்டியது. இவர் எழுதிய பல புத்தகங்கள் இன்றும் லண்டன் பல்கலைக்கழகத்தில் பாடங்களாக உள்ளன.\n'மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப்' (Mary Ann Dacomb Scharlieb) என்ற இங்கிலாந்து பெண் மருத்துவம் பயில ஆசைப்பட்டார். ஆனால் அந்த காலத்தில் அனைத்து நாடுகளிலும் ஆண்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இங்கிலாந்திலும் அதுதான் நிலை. இதனால் அவர் இந்தியாவுக்கு வந���து சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். தன்னை மருத்துவராக்கிய சென்னைக்கு கைமாறு செய்ய எண்ணிய இவர், ராணி விக்டோரியாவிடம் அனுமதி பெற்று பெண்களுக்கான பிரத்யேக மருத்துவமனை ஒன்றை எழுப்பினார். உலகின் பெண் மருத்துவரால் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் மருத்துவமனை என்று சிறப்புப் பெற்ற அந்த மருத்துவமனைதான் தற்போது கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை (கோசா மருத்துவமனை) என்று அழைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனை ஆரம்பத்தில் நுங்கம்பாக்கத்தில்தான் இருந்தது. இட வசதி வேண்டி 1890-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்த மருத்துவமனைக்காக சேப்பாக்கத்தில் ஒரு இடத்தை வழங்கி, ரூ10,000 நன்கொடையும் கொடுத்தது.\nடாக்டர் குருசாமி, சென்னை கண்ட அற்புதமான கண் மருத்துவர். இவரின் மனிதநேயமிக்க மருத்துவ சேவையால்தான் இன்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வாயிலில் சிலையாக நின்று கொண்டிருக்கிறார். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் டாக்டர் குருசாமி சாலை என்ற பெயரும் இவரது சேவைக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக இருக்கிறது.\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/110955-what-is-man-in-the-middle-attack.html", "date_download": "2018-11-21T04:34:13Z", "digest": "sha1:QFUM47QZ3ORA26BFS66RFKFD22H5BNRO", "length": 13100, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "What is man in the middle attack | இலவச வைஃபையா... உஷார்..! இதை அவசியம் தெரிஞ்சுக்கங்க #ManintheMiddleAttack | Tamil News | Vikatan", "raw_content": "\n இதை அவசியம் தெரிஞ்சுக்கங்க #ManintheMiddleAttack\nசில வருடங்களுக்கு முன்னர்வரைக்கும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள், மற்ற நிதிசார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் வங்கிகள் மற்றும் நிதிசார்ந்த நிறுவனங்கள் மட்டுமே மேற்கொண்டுவந்தன. ஆனால், ஸ்டார்ட்அப்களின் வரவுக்குப் பின்னர் இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. பணம் அனுப்ப, கடன்வாங்க, பணம் சேமிக்க, பில் செலுத்த என எல்லா விஷயங்களுக்கும் ஸ்டார்ட��அப்கள் வந்துவிட்டன. இந்த பைனான்ஷியல் ஸ்டார்ட்அப்கள் வளர்வது என்பது ஒருவகையில் நமக்குப் பயனுள்ளதுதான் என்றாலும், சில சிக்கல்களும் இருக்கின்றன. அதில் முக்கியமானது இவற்றின் பாதுகாப்பு. வங்கிகள் அளவுக்கு இந்த ஸ்டார்ட்அப்கள் மற்றும் ஆப்களின் டேட்டாபேஸ் பாதுகாப்பாக இருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இந்த சந்தேகங்களுக்கு காரணம், சமீப காலமாக அதிகரித்துவரும் ஹேக்கிங் நிகழ்வுகள்தான். யாஹூ, உபெர், சொமேட்டோ போன்ற வளர்ந்த நிறுவனங்கள்கூட இவற்றில் இருந்து தப்புவதில்லை. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இருந்து முக்கிய வங்கிகளின் ஆப்களை சோதனை செய்த பிர்மிங்காம் பல்கலைக்கழகம், அவை ஹேக்கர்கள் ஹேக் செய்வதற்கான அதிகவாய்ப்புகளைக் கொண்டிருப்பதாக தெரிவித்தது. வங்கியின் பயனாளர்கள் பலவீனமான பொது வைஃபை கனெக்ஷனில், வங்கி ஆப்களைப் பயன்படுத்தினால் அவற்றை எளிதில் ஹேக் செய்துவிடமுடியும் எனவும் கூறியிருந்தது. இப்படி பலவீனமான நெட்வொர்க்குகளுக்குள் நுழைவது என்பது ஹேக்கர்களுக்கு கைவந்த கலை. இந்த வகை ஹேக்கிங்கில் அதிகம் பயன்படுத்தப்படும் முறை மேன் இன் தி மிடில் அட்டாக் (Man in the Middle Attack).\nமிகவும் சுவாரஸ்யமான உத்தி இது. இந்த அட்டாக் மூலமாக, நமக்கே தெரியாமல் நம் உரையாடல்களை ஒட்டுக்கேட்கலாம்; நம் தகவல்களை உளவு பார்க்கலாம். ஒரு நெட்வொர்க்க்கில் இணைந்திருக்கும் இருவர் உரையாடும்போது, அவர்களுக்கே தெரியாமல் அந்த உரையாடலில் பங்குபெற முடியும். தகவல்களை மாற்றி மாற்றி அனுப்பமுடியும். ஒருவர் தன் அக்கவுன்ட்டில் இருந்து இன்னொருவருக்கு அனுப்பும் பணத்தை, ஹேக்கர் தன் அக்கவுன்ட்டிற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும். இதுதான் MITM அட்டாக். அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட பெரிய பெரிய நிறுவனங்கள் இவற்றிலிருந்து தப்பிவிடுகின்றன. பாதுகாப்பு விஷயத்தில் கோட்டைவிடும் சின்ன சின்ன நிறுவனங்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. எப்படி நடக்கிறது இந்த அட்டாக்\nப்ளூடூத் அல்லது வைஃபையை பயன்படுத்திதான் இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கும். மொபைல் மற்றும் கணினி, இரண்டையுமே ஹேக்கர்கள் ஹேக் செய்யமுடியும். ஒரு சின்ன உதாரணம் மூலமாக பார்ப்போம். நூலகம் ஒன்றில் இலவச வைஃபை இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்த வைஃபையை ���ுமார் 100 பேர் பயன்படுத்துகிறார்கள். அதில் குமார் என்பவர் ஆன்லைன் மூலமாக ஒரு தளத்தில் பில் செலுத்த நினைக்கிறார். அவர், பில் செலுத்துவதற்கான இணையதளத்தை திறந்ததும், அந்த தளம் வங்கி விவரங்களை கேட்கும். அப்போது குமார் தன் வங்கி விவரங்களை அந்த தளத்தில் பதிவுசெய்வார்.\nஇதுவரைக்கும் எல்லாம் சுபம்தான். மேலே சொன்ன சம்பவங்களை ஒருவர் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பார். அவர்தான் ஹேக்கர். நாம் அந்த வைஃபையில் இணையும்போதே நம் வீக்கான சிஸ்டத்தை ஹேக் செய்த அவர், நம் வங்கிக்கணக்கு விவரங்களைக் கொடுக்கும்போது தன் வேலையைக் காட்டுவார். அதாவது, நாம் வங்கிக்கணக்கு விவரங்களை, பில் செலுத்த வேண்டிய தளத்தில் பதிவு செய்ததும் நம்முடைய கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும். அடுத்து, பணம் அந்த தளத்தின் வங்கிக்கணக்கு விவரங்களுக்கு செல்லும். தற்போது ஹேக்கர், அந்த தளத்தின் வங்கிக்கணக்கிற்கு பதில் தன்னுடைய வங்கிக்கணக்கை கொடுத்து, பணத்தை தன் கணக்கில் போடவைத்துவிடுவார். வேலை முடிந்ததும் நெட்வொர்க்கில் இருந்தும் வெளியேறிவிடுவார். இது மிக மிக சிக்கலான பணி. இது நடந்து சில நிமிடங்கள் கழித்துதான் நமக்கு தெரியவரும். இந்த வங்கி - இணையதளம் சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. இதைப்போலவே, இரண்டு நபர்கள் உரையாடும்போதும் அவர்களால் இடையே குறுக்கீடுகள் செய்யமுடியும். இதன்மூலம் நம்முடைய யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டுகள், வங்கிக்கணக்கு விவரங்கள் போன்றவை திருடப்படவும் வாய்ப்புகள் உள்ளன.\nஇதுபோன்ற சிக்கல்களில் இருந்து தப்பிக்க நிறுவனங்கள் பல்வேறு உத்திகளைக் கையாள்கின்றன. பாதுகாப்பு அம்சங்களில் இருக்கும் குறைபாடுகளை எத்திக்கல் ஹேக்கர்களை வைத்து சரிசெய்வது, மிகவும் பலமான என்கிரிப்ஷன் வழிகளைக் கையாள்வது, வைஃபை கனெக்ஷன்களின் பாதுகாப்பை அதிகரிப்பது போன்றவை அவற்றுள் சில. எனவே பொது வைஃபைகளைப் பயன்படுத்தும்போது உஷாராக இருங்கள். முடிந்தவரைக்கும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மற்றும் வங்கி சேவைகளைப் பயன்படுத்தாமல் தவிர்த்துவிடுங்கள்.\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132654-accident-in-coimbatore.html", "date_download": "2018-11-21T04:05:15Z", "digest": "sha1:5CWP5GAYJVVCT6LJGVLL5SGJMBTET2AD", "length": 7719, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "Accident in Coimbatore | அதிவேகத்தில் வந்த ஆடி கார்! - சாலையோரத்தில் நின்ற 6 பேர் உயிரிழப்பு; கோவையில் அதிர்ச்சி! | Tamil News | Vikatan", "raw_content": "\nஅதிவேகத்தில் வந்த ஆடி கார் - சாலையோரத்தில் நின்ற 6 பேர் உயிரிழப்பு; கோவையில் அதிர்ச்சி\nகோவையில், பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள்மீது ஆடி கார் மோதியதில், 6 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.\nகோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சுந்தராபுரம் பகுதியில், பேருந்துக்காக சாலையோரம் மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது, கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக வந்த ஆடி கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது மோதியது. அங்கு நின்றுகொண்டிருந்த மக்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 4 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.\nசாலையோரம் பூக்கடை வைத்திருந்த பெண், பேருந்துக்காகக் காத்திருந்த 18 வயது கல்லூரி மாணவி உள்ளிட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்ததையடுத்து, விபத்து ஏற்படுத்திய காரை மக்கள் முற்றுகையிட்டனர். காரை ஓட்டிவந்தவர் மதுபோதையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.\nஇந்த விபத்துகுறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில், `இந்தச் சாலையில் 40 கி.மீ வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும். ஆனால், விபத்து ஏற்படுத்திய இந்த நபர், மதுபோதையில் அதிவேகத்தில் காரை ஓட்டி வந்துள்ளார். இந்தச் சாலையில், ஸ்பீடு பிரேக்கர் வைக்குமாறு அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறோம். அரசு செவிசாய்க்கவில்லை. இந்த விபத்துக்கு அதுவும் ஒரு காரணம். இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கிறது. ஆனால் மதுபோதையில் காரை ஓட்டி வந்தவருக்கு சின்ன காயம் கூட ஏற்படவில்லை. அப்பாவி மக்கள் பலியாகிவிட்டனர்’ என்றனர்.\nஇந்தக் கோர விபத்தில் காயமடைந்தவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். மாவட்ட ஆட்சியர், அவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். விபத்தை ஏற்படுத்திய கார், ரத்தினம் கல்லூரியின் சேர்மேன் மதன் செந்திலுக்குச் சொந்தமான கார் என்றும் காரை ஓட்டி வந்தவர் பெயர் ஜெகதீசன் என்றும் கூறப்படுகிறது. மதன் செந்திலின் கார் ஓட்டுநரான ஜெகதீசன், அவரை பிக் அப் செய்வதற்காக வந்த போது இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashokkumarkn.blogspot.com/2011/06/blog-post_3117.html", "date_download": "2018-11-21T04:26:30Z", "digest": "sha1:4IHF5ZYI6GAO2Q77C7DZ2P2SPVWKT6GQ", "length": 7376, "nlines": 123, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: செம்மொழிக்கேன் இந்நிலை?", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nஎனும் வார்த்தையை உச்சரித்து பாருங்கள்,\nஇத்தகைய தாய் (தமிழ்) மொழியை\nஆங்கிலம் கலந்த தமிழை பேசி\nவிசம் கலந்த‌ பாலினை கொடுப்பாளா\nஆங்கில‌மெனும் விச‌ப் பாலினை ஊட்டி\nஅய‌ல் மொழியை க‌ற்ப‌து த‌வ‌றில்லை\nஅன்னை மொழியிலேயே பேசிட‌ வேண்டும்.\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nஅறிமுகம்: ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள...\nகர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச���சத்து மிகுந்த உணவுகள்\nமுனைவர் . க . அசோக்குமார் கர்ப்பமான பெண்களின் உணவில் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது மிக முக்கியமா...\nமறந்து போன மனித நேயம்\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/council.asp?cat=2", "date_download": "2018-11-21T03:47:41Z", "digest": "sha1:UFSV6D5NCHLAE6XBZAVWI6IPRJXOO276", "length": 10236, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\n‘நீட்’ தேர்வு - ..\nமுதல்பக்கம் » தொழிற்கல்வி கவுன்சில்கள்\nஅகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்\nபார் கவுன்சில் ஆஃப் இந்தியா\nஇந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்)\nமத்திய ஹோமியோபதி கவுன்சில் (சிசிஎச்)\nபல் மருத்துவக் கவுன்சில் (டிசிஐ)\nதொலைநிலைக் கல்விக் கவுன்சில் (டிஇசி)\nஇந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்)\nஇந்திய நர்சிங் கவுன்சில் (ஐஎன்சி)\nஇந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.)\nநேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (என்சிஎச்எம்சிடி)\nநேஷனல் கவுன்சில் ஃபார் ரூரல் இன்ஸ்டிட்யூட்ஸ்\nதேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ)\nதேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஆர்டி)\nபார்மசி கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ)\nஇந்திய மறுவாழ்வுக் கவுன்சில் (ஆர்.சி.ஐ)\nதமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்\nபல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.)\n‘நீட்’ தேர்வு - 2019\nரீடெயில் மேனேஜ்மென்ட் துறை படிப்புகள் பற்றிக் கூறலாமா\nவனவிலங்கியல் படிப்புகள் நல்ல எதிர்காலம் கொண்டவையா இவற்றை எங்கே படிக்கலாம்\nபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா, எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nஸ்டேட் பாங்க் சமீபத்தில் அறிவித்துள்ள 3500 பி.ஓ. பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளேன். இதற்கு எப்படி தயாராவது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8935:2013-07-23-13-37-29&catid=373:2013-07-23-13-38-09", "date_download": "2018-11-21T03:35:57Z", "digest": "sha1:LVKCTONA5FZPY3VU3ZZIWKKYKYYXGXWG", "length": 15263, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "முழுத்தேசத்தின் கரிநாள்!!!!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n30 வருடங்கள் கடந்து விட்டன எத்தனையோ உயர்ப்பலிகளையும், உடமைகளை இழந்தும், லட்சக்கணக்கானவர்கள் புலம்பெயர்ந்தும் வாழ்கின்றார்கள். இத்தனை ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தும் எந்தவொரு விடிவும் கிட்டாது தமிழ் தேசம் இருக்கின்றது. தமிழ் மக்களோ அல்லது மற்றையப் பகுதி இனமக்களோ சுயநிர்ணயத்தினை இழந்து தான் வாழ்கின்றார்கள். இலங்கை மக்களை அன்னிய சக்திகளின், உள்நாட்டு ஆட்சியார்களினால் ஆட்டிவிக்கப்படுகின்றார்கள். முழு இலங்கையின் உற்பத்தியே வெளிநாட்டின் சந்தையை நோக்கியதாகவும், வெளிநாட்டவர்களின் பொருளாதார நலனும் உள்நாட்டு மாபியா அரசியல் சக்திகளின் முதலீடுகளுக்கும் உட்பட்டு இருக்கின்ற வேளையில் தான் 30 வருட சிறைக்கொலை, இனக்கலவரம் நினைவில் கொள்ளப்படுகின்றது.\nகுட்டிமணி, தங்கத்துரை, ஜெயகுலராஜா போன்ற கைதிகள் சிறையில் கொல்லப்பட்டார்கள். முதல்நாள் 25ம் திகதி அன்று 34 தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுகின்றார்கள் பின்னர் 27ம் திகதி அன்று 18 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்தக் கைதிகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் நாடு பூராகவும் தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்டார்கள். குறிப்பாக தொழிற்துறைக்குப் போட்டியின் காரணமாக தமிழ் வர்த்தகர் இலக்கு வைக்கப்பட்டார்கள். வர்த்தகத்திற்கு போட்டியாக இருந்தவர்கள் அகற்றும் வேலையில் சிங்கள முதலாளிய சக்திகளும், அவர்களின் பிரதிநிகளான ஆட்சியாளர்களும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உடமைகளை சூறையாடினர்.\nஇந்த வெறியாட்டத்திற்கு இரையாகிய மக்கள் வடக்கு, கிழக்கு என்று அகதிகளாகச் சென்றனர். இந்தியாவின் சிதம்பரக் கப்பல் ஊடாக காங்கேசன்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.\nஇலங்கையின் திறந்த பொருளாதாரகக் கொள்கையை அறிமுகப்படுத்திய பிதாமகன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவாகும். அரசவுடமையாக இருந்தவை தனியார் மயமாக்கல், தனியா��் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை கொடுக்கப்பட்டது, அன்னிய நிறுவனங்களுக்கு சலுகை கொடுக்கப்பட்டது, வேலைத் திண்டாட்டம், கிராமங்களில் இருந்து நகரை நோக்கிய வேலையில்லாதவர்கள்.\nஇப்படியான நெருக்கடிக்குள் அரசு இருந்த வேளையில் 13 இராணுவத்தின் கொலையை இனவெறிக்கு திசைதிருப்பி விட்டதற்கும், \"போர் என்றால் போர்\" என்று தனது நாட்டுக் குடியின் மீது போர் தொடுத்தது. அன்றைய ஆட்சியாளர்களையே அந்தப் பொறுப்புச் சேரும்.\nஆனால் சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் இந்த ஈனச் செயலில் பங்காளிகளாக இருக்கவில்லை என்பதை அன்று கொலைவெறியில் இருந்து தப்பிய தமிழ் மக்கள் நினைவு கூருகின்றார்கள்.\nஇதன் தாக்கத்தில் இருந்து ஒரு இளைஞர் பட்டாளமே ஆயுதம் தூக்கத் தயாராக இருந்தது. அன்று \"நான் இறந்த பின்பு எனது இரு கண்களையும் ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப் போகும் தமிழீழத்தை நான் அந்த இரு கண்களாலும் பார்க்க வேண்டும்\" என கோரிய குட்டிமணியின் பேச்சே உணர்விற்கு பசலையாக பயன்பட்டது. இந்த உணர்ச்சி வேகத்தை அன்னிய ஆதிக்க சக்தியாக இந்தியா பயன்படுத்தியதையும், அவர்களின் சதிவலைக்குள் விழுந்ததையும் அரசியல் விவேகமற்ற தலைமைகள் தமது அரசியல்வறுமையால் சோரம் போகினர்.\nஅன்று இந்தியாவின் தயவில் உருவாக போராட்டம் இந்தியவின் உதவியினாலேயே முடிவிற்கு வந்து முள்ளிவாயக்காலில் மரண ஓலத்துடன் முடிவுற்றது.\nஆனாலும் தமது அரசியல் உரிமையை நிலைநிறுத்துவதற்கு தொடர்ச்சியாக போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தமிழ் தேசம் இருக்கின்றது.\nமக்களை அணிதிரட்டி போராட ஒரு அமைப்பு இல்லை. இன்றிருக்கும் வெறும் திண்ணைப்பேச்சு அரசியல்வாதிகள் மேற்கு தேசங்களுக்கும், இந்தியாவிற்கும் செல்கின்றரேயன்றி சொந்த மக்களையும் மற்றைய இன மக்களையும் இணைத்து போராட்டம் நடத்த திராணியற்றவர்களாக இருக்கின்றார்கள்..\nஇலங்கை வரலாற்றில் எவ்வித குற்றச் செயல்களுக்கும் தண்டணை கிடைத்தாக வரலாறு இல்லை. 1972, 1983, 1989 இந்தக் காலத்தில் நடைபெற்ற கொலைகளை, காணாமலாக்கல், அழித்தொழிப்புகள் எவற்றிற்கும் தீர்வு கிட்டவில்லை. இவ்வாறு காணமாலாக்கப்பட்டவர்களின் எலும்புக் கூடுகள் இப்போ கிடைத்தவண்ணம் உள்ளது.\nசட்டவரம்பினுள் தீர்வைக் கண்டுவிட முடியும் என்றும், தீர்வுகள் முன்வைக்கப்படாத தெரிவுக்குழ���விற்குள் வா என்று கூறும் அரசின் போலி முகத்தை சகோதர சிங்கள மக்களுக்கு எடுத்துச் செல்லும் கடமையைக் கூட செய்ய முடியாதவர்களாக உள்ளார்கள்.\nகுலச்சமூகத்தின் எச்சமாகிய பழிக்குப்பழி என்ற சிந்தனையில் உருவாகிய கொலைவெறி என்பது முழு நாட்டிற்கும் கரிநாளே. முதலாளிய பொருளாதார உறவிற்கு வரமுடியாத நிலையில் இருந்த ஒரு சமூகப்பிரிவை வைத்துக் கொண்டு கொலைவெறியாட்டத்தினை நடத்தியது இலங்கை ஆழும் வர்க்கமே. ஆனால் பெரும்பான்மையான சிங்கள மக்கள் இந்த கொலைவெறியை எதிர்த்துத்தான் வந்துள்ளார்கள்.\nகடந்த காலத்தினை இட்டு இழவு கொண்டாடுவதையும், கடந்த காலத்தினை உணர்ச்சிக்காக பயன்படுத்துவதையும் விட்டு அதில் இருந்து வெளிவரவேண்டும். இந்தச் சமூகத்தின் அவலத்தினை போக்கும்படியான சிந்தனையை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமையுண்டு. ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் அறிக்கையிலும், தேர்தலிலும், ஆணைக்குழுக்களிலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திப்பதிலேயே காலத்தினை செலவழிக்கின்றார்கள்.\nமக்களுக்கான பிரச்சினை அனைத்து இனமக்களிடம் கொண்டு செல்லும் படியான மாற்றுத்திட்டம் இல்லாது சம்பிரதாய கனவான் அரசியலை மேற்கொள்கின்றார்கள். புதிய சமூகச் சிந்தனையை, புதிய நோக்கில் கடந்த காலத்தில் இருந்து மீளும் வேலைமுறைகளுக்கான திட்டத்தினை முன்வைத்து போராட வேண்டிய வரலாற்றுக் கடமை இருக்கின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/cinenews/15", "date_download": "2018-11-21T04:27:48Z", "digest": "sha1:DGLGCXMPN73QBPWID3KE6PSXVNY3RZZK", "length": 6691, "nlines": 69, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சினிமா செய்திகள் - Cinema News - பாலிவுட் செய்திகள் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஹிந்தி நடிகர் அலோக் நாத் மீது பெண் தயாரிப்பாளர் விண்டா நந்தா பாலியல் புகார்\nமும்பை,இந்தி நடிகரான அலோக் நாத், 19 ஆண்டுகளுக்கு முன் பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பழம்பெரும் திரைப்படக் கதாசிரியையும், தயாரிப்பாளருமான விண்டா Continue Reading →\nஹே ரீங்கார சோங் ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுறன்\nஅரியானாவில் ‘பத்மாவத்’ வெளியிடத் தடை\nசண்டிகர்,சர்ச்சைக்குள்ளான ‘பத்மாவத்’ படத்தை திரையிட அரியானா மாந��ல அரசு தடை விதித்துள்ளது. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தீபிகா Continue Reading →\nவிராட் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியில் திருமணம் நடைபெற்ற வீடியோ\nவிராட் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் Continue Reading →\nநடிகர் திலிப்குமார் மருத்துவமனையில் அனுமதி\nமும்பை, ஏப்.17–பிரபல பாலிவுட் நடிகர் திலிப்குமார். மும்பையில் வசித்து வருகிறார். 60 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் பத்மவிபூஷன், தாதா Continue Reading →\nஒபாமா விருந்தில் பங்கேற்க இந்திய நடிகைக்கு அழைப்பு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கேற்குமாறு, இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க Continue Reading →\n'கை நிறைய படங்கள் வேண்டாம்'-பாலிவுட் நடிகையின் ஓபன் டாக்\nஇந்த ஆண்டு மட்டும் அமிதாப் பச்சனுடன் ‘பிகு’ ரன்பீர் கபூருடன் ‘தமாஷா’ வரலாற்று படமான ‘பிஜி ராவோ மஸ்தானி’ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.ஆனால் வருகிற Continue Reading →\n'உண்மைக் கதைகள் போரடிக்குது' - வித்யாபாலன் சலிப்பு\nநடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கையை அப்படியே நடித்து காண்பித்தவர் வித்யா பாலன். இவரது இயல்பான நடிப்பு பாலிவுட்டில் நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுத்தது. Continue Reading →\nதண்ணி பார்ட்டியில் சல்மானிடம் ஆட்டையைப் போட்ட பெண்கள்\nசில தினங்கள் முன்பு ஒரு பார்ட்டி. தண்ணி ஆறாக ஓடியது. அப்போது 4 இளம் பெண்கள் சல்மான் கானின் ரசிகைகள் என்றபடி வளைய வந்திருக்கிறார்கள். பார்ட்டி உற்சாகத்தில் Continue Reading →\nசசிகுமார் நடிக்கும் \"கொடிவீரன்\" திரைப்படத்தின் ஆல்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/category/18", "date_download": "2018-11-21T03:32:06Z", "digest": "sha1:P7PXSNLUR55DODFSLOTSQM3NQGLMZ4S4", "length": 10900, "nlines": 130, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பள்ளிகள் / கல்லூரிகள் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nபள்ளிகள் / கல்லூரிகள் செய்திகள்\nகஜா புயல் எதிரொலி: பாலிடெக்னிக் தேர்வுகள் நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசென்னைகஜா புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாலிடெக்னிக் தேர்வுகள் நவம்பர் 28ம் தேதிக���கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விவசாயப் பாதிப்புகள், கால்நடைகள்\nநாளை குரூப் 2 தேர்வு: 1,199 பணியிடங்களுக்கு 6.20 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்\nதிருநெல்வேலிதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 (TNPSC Group II) தேர்வு நாளை (11.11.2018) நடைபெறுகிறது. 1,199 பணியிடங்களுக்கானத் தேர்வை சுமார் 6.20 லட்சம் பேர்\nநாளை முதல் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்களும் இயங்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசென்னை,தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நாளை முதல் (7-9-2018) செயல்படத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு செப்.8–ல் துவங்கும் : பள்ளிக்கல்வித் துறை\nசென்னை,தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்.,\nபள்ளிகளுக்கு அரசு நிதி மட்டும் போதாது, சேவை ஆற்றிட வாருங்கள் - முன்னாள் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அழைப்பு\nசென்னை,அரசுப் பள்ளிகளுக்கு சேவை செய்திட முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்\nஆன்லைன் நீட் தேர்வு திட்டம் வாபஸ்: மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடில்லி,மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்த ஆன்லைன் நீட் தேர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு ஆகிய நடைமுறைகள் வாபஸ் பெறப்படுவதாக மத்திய மனிதவள\n1௦ ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தனிதேர்வர்கள் +2 தேர்வை நேரடியாக எழுத இயலாது\nசென்னை,10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தனி தேர்வர்கள் இனிமேல் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nகணக்குப் பிரிவின் நோபல் பரிசான ‘ஃபீல்ட்ஸ் விருது’ பெற்றார் குர்திஷ் அகதி\nரியோ டி ஜெனிரோகுர்தீஷ் அகதியாக இருந்து தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணக்கு பேராசிரியராக பணியாற்றும் கவுசெர் பிர்கர் கணக்கு பிரிவின் நோபல்\nரம்யம் ஆஸ்திரேலிய கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்ற சேவை நிறுவனத் தொடக்க விழா\nசென்னை - ஜூலை 21, 2018\nசென்னை ஆஸ்திரேலிய கல்வி, குடியேற்றம் மற்றும் வணிக வாய்ப்புகளுக்கான “ரம்யம் ஆஸ்திரேலிய கல்வி வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்ற சேவைகள்” (ரீவ்ஸ்)\nநீட் ... தமிழக மாணவர்களுக்கு எதிராக கை கோர்த்து நிற்கும் சிபிஎஸ்இ-மத்திய அரசு - மத்திய அமைச்சருக்கு அதிமுக எம்.பி மறுப்பு\nபுதுடில்லிநீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நிவாரண மதிப்பெண் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல் முறையீடு செய்தது.\nமேலும் பள்ளிகள் / கல்லூரிகள் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/TTV", "date_download": "2018-11-21T04:32:27Z", "digest": "sha1:EK46TMRNIKYPXPMBA6DWZO2FGINDWRZE", "length": 12354, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஇருபது தொகுதி இடைத்தேர்தல்: கட்சிகளும் கணக்குகளும்..\nநடைபெறவுள்ள பேரவை இடைத் தேர்தல் பல அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது. இடைத் தேர்தலோடு அனைத்துத் தேர்தல்களும் முடிவடைந்து விட்டால் விவாதங்களின்றி போய்விடும். ஆனால் அரசியல் சூழ்நிலை...\nபெங்களூரு சிறையில் சசிகலா - டிடிவி தினகரன் சந்திப்பு\nபெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் வெள்ளியன்று சந்தித்துப் பேசினார்.\nதனது அரசியல் அறிவு இவ்வளவுதான் என்பதை வெளிக்காட்டி இருக்கிறார் விஜய்: சர்கார் பற்றி டிடிவி தினகரன்\nசர்கார் படத்தின் மூலமாக தனது அரசியல் அறிவு இவ்வளவுதான் என்பதை நடிகர் விஜய் வெளிக்காட்டி இருக்கிறார் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.\nஅதிமுக விதிகள் திருத்தம் விவகாரம்: தலைமைத் தோ்தல் ஆணையத்தில் தமிழக அமைச்சா் சி.வி.சண்முகம் பதில் மனு\nஅதிமுக விதிகள் திருத்தம் விவகாரம் தொடா்பான வழக்கில் தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அதிமுக சாா்பில் தமிழக சட்டத் துறைற அமைச்சா் சி.வி. சண்முகம் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்தாா்.\nஆட்சியைக் கவிழ்த்து முதல்வராக வேண்டும் என்று எந்த காலத்திலும் நினைத்தது இல்லை: ஓபிஎஸ்\nஆட்சியைக் கவிழ்த்து முதல்வராக வேண்டும் என்று எந்த காலத்திலும் நினைத்தது இல்லை என்று தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் விளக்கமளித்துள்ளார்.\nஇபி���ஸ் அரசுக்கு எதிராக வாக்களிப்பு: ஓபிஎஸ் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகடந்த ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இபிஎஸ் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில், ஓபிஎஸ் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதினமணி நாளிதழுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து\nதினமணி நாளிதழுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.\nஇரட்டை இலைச் சின்ன வழக்கு விசாரணை: ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு\nஇரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு தில்லி உயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.\n18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: ஜூலை 23 முதல் விசாரணை துவக்கம்\nடிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஜூலை 23 முதல் ஜூலை 27 வரை நடைபெறுமென்று நீதிபதி சத்யநாராயணன் அறிவித்துள்ளார்.\nஎம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: 3-ஆவது நீதிபதி மாற்றம்\nடிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 17 பேரின் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியாக சத்தியநாராயணன் பெயரை உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: 27-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை\n18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் 27-ஆம் தேதி விசாரிப்பதாக மிஸ்ரா, கவுல் அமர்வு அறிவித்துள்ளது.\nசபரிமலை படிக்கட்டு போன்ற 18 எம்.எல்.ஏ.க்கள்: டி.டி.வி. தினகரன் கருத்து\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் டி.டி.வி. தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்\nஜெயலலிதாவுக்கு கலைஞரைப் பிடிக்காதென்று யார் சொன்னது\nஜெயலலிதாவுக்கு கலைஞரைப் பிடிக்கும் என்பதை டிடிவி தினகரன் வாயால் கேட்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.\nஇரட்டை இலை வேண்டும் என்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் காணாமல் போவார்கள்: முதல்வர் பழனிசாமி ஆருடம்\nஇரட்டை இலை வேண்டும் என்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் காணாமல் போவார்கள் என்று முதல���வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்போம் டிடிவி தினகரன் ட்விட்டரில் கோரிக்கை\nதமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி பிரச்னையில் அரசியலை புகுத்தும் பாஜக அரசின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/blog-post_3.html", "date_download": "2018-11-21T04:34:59Z", "digest": "sha1:DBFNUY2EBIPTOVGDYI6JOQCS2CS4XUPM", "length": 9607, "nlines": 60, "source_domain": "www.ithunamthesam.co", "title": "தாயக நிலமை தொடர்பிலான செல்வராஜா கஜேந்திரன் உடனான நேர்கானல்! - 24 News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பிரதான செய்தி / தாயக நிலமை தொடர்பிலான செல்வராஜா கஜேந்திரன் உடனான நேர்கானல்\nதாயக நிலமை தொடர்பிலான செல்வராஜா கஜேந்திரன் உடனான நேர்கானல்\nby தமிழ் அருள் on March 14, 2018 in இலங்கை, செய்திகள், பிரதான செய்தி\nதாயக நிலமை தொடர்பிலான செல்வராஜா கஜேந்திரன் உடனான நேர்கானல் ஆனது\nஐ.நா.க்குள், மனித உரிமை கூட்டத்தொடரின் போது சுவிஸ் இளையோர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.\nTags # இலங்கை # செய்திகள்\nLabels: இலங்கை, செய்திகள், பிரதான செய்தி\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி கோலத்தில்\nமாவீரநாளுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி எழுச்சி கோலத்தில் காணப்படுகிறது.\n‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துப...\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண\nஎழிச்சியுடன் த.தே.���.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\nஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு\nநேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்\nகோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/weather/page/2?filter_by=popular", "date_download": "2018-11-21T03:28:11Z", "digest": "sha1:THKHSCK62VE7J5C64YISM2VAN2I5VJBS", "length": 7815, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "வானிலை | Malaimurasu Tv | Page 2", "raw_content": "\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nநியாயமில்லாத நிவாரண நிதி என கவலை – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை – மதிமுக பொதுச் செயலாளர்…\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி – எச். வசந்தகுமார்\nகாற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு…\nபேருந்து எரிப்பு : தமிழக அரசின் பரிந்துரையின்படி, 3 பேரும் சட்டப்படியே விடுதலை என…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nபக்தர்களிடம் கெடுபிடி செய்தால் கடும் நடவடிக்கை பாயும் – கேரள உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nநாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு : இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு\nஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் போர் : இஸ்ரேல் கூட்டணி அரசில் குழப்பம்\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nதமிழகத்தில் அடுத்த வாரம் உருவாகும் இரண்டு புயல்களால் பெருத்த சேதம் ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nபருவநிலை மாற்றத்தால் ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, ஆசிய நாடுகளிலும் பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது.\nபொள்ளாச்சியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி ..\nதமிழகத்தில் வெளுத்து வாங்கும் வெயில்.. கரூரில் 106 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் ..\nதென்மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது..\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் சென்னை வானிலை...\nவரும் நாட்களில் பருவமழை படிப்படியாக குறையும் : சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி...\nபெங்களூரில் வரலாறு காணாத கனமழை …\nதென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை\nதென் தமிழக கடலோர மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை...\nதமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் ச���றாவளிக் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது ..\nகொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை நகரம்..\nதமிழகம்,புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் மாலை, இரவில் மழை பெய்யும் -பாலச்சந்திரன், இயக்குனர், வானிலை ஆய்வு மையம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/internayjejhfiuwheui", "date_download": "2018-11-21T04:17:38Z", "digest": "sha1:KNJP7FJGPFZZTYOJUWQ7FRV5X2HQO4HF", "length": 8617, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "சர்வதேச புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ள பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nமின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் : அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nநியாயமில்லாத நிவாரண நிதி என கவலை – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை – மதிமுக பொதுச் செயலாளர்…\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nகாற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு…\nபேருந்து எரிப்பு : தமிழக அரசின் பரிந்துரையின்படி, 3 பேரும் சட்டப்படியே விடுதலை என…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nநாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு : இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு\nஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் போர் : இஸ்ரேல் கூட்டணி அரசில் குழப்பம்\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nHome உலகச்செய்திகள் சர்வதேச புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ள பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட...\nசர்வதேச புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ள பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.\nசர்வதேச புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ள பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் கான்ஸ் நகரில், 70-வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக இன்று தொடங்குகிறது. இதையொட்டி பிரான்சில் ��ர்வதேச அளவிலான நட்சத்திரங்கள் குவியத் தொடங்கியுள்ளனர். பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் ஒருநாள் முன்பாகவே அங்கு சென்றுள்ளார். அவர் இன்று நடைபெறும் தொடக்க விழாவில் சிவப்புகம்பளத்தில் பவனி வர உள்ளார். இந்த ஆண்டுக்கான கான்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிடும் தலைசிறந்த 19 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் திரையிடப்படும் படங்கள் பல மாதங்களுக்குப் பிறகே திரையரங்குகளுக்கு வரும் என்று உலக திரைப்பட விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். கான்ஸ் திரைப்பட விழாவைக் காண உலக சினிமா ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.\nPrevious articleகார்த்தி சிதம்பரத்தை டெல்லிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nNext articleஉலகின் அறிய வைரமாக கருதப்படும் வைர ஜோடி காதணிகள் 57.4 மில்லியன் டாலருக்கு விலை போயுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் : அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nஎதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புகின்றன – அமைச்சர் ஜெயக்குமார்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/08/06/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-11-21T04:16:51Z", "digest": "sha1:LP2KR2CHUF5QW2HX4VRK66LUJCNJULHC", "length": 8066, "nlines": 186, "source_domain": "sathyanandhan.com", "title": "மகாராஷ்டிராவில் நதி நீரில் பாலம் உடைந்தது தரும் பாடம் – தினமணி தலையங்கம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ரசித்து கருத்துச் சித்திரம்\nஉயிரோடு விளையாடும் வாகனங்கள்- தினமணி கட்டுரை →\nமகாராஷ்டிராவில் நதி நீரில் பாலம் உடைந்தது தரும் பாடம் – தினமணி தலையங்கம்\nPosted on August 6, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமகாராஷ்டிராவில் நதி நீரில் பாலம் உடைந்தது தரும் பாடம் – தினமணி தலையங்கம்\nமகாராஷ்டிராவில் வெள்ளத்தின் வேகத்தில் பாலம் உடைந்ததாகவே நான் கருதிக் கொண்டிருந்தேன். அது பிரிட்டிஷார் காலத்திலேயே கட்டப் பட்டது – நூறாண்டு கடந்தது என்னும் விவரங்களை த் தரும் தினமணி தலையங்கத்தில் இது மனித அலட்சியத்தால் விளைந்��து. ஒரு அறிவிப்புப் பலகை பயன் தந்திருக்கும் என்று வாதிடுகிறது. பாலத்தை முற்றிலும் போக்குவரத்துக்கு இல் லை என்று நிறுத்தி இருக்கலாம். வேறு பாலம் விரைவில் அமைய வழி செய்திருக்கலாம். நாம் மக்களின் பாதுகாப்பை உரிய முக்கியத்துவத்துடன் உறுதி செய்வதே இல் லை. இது மாற வேண்டும். தினமணியில் கூறுவது போல் எல்லாப் பாலங்களுமே இப்போதே தணிக்கை செய்யப் பட்டு உறுதி பற்றி நிபுணர் சான்றிதழ் தர வேண்டும். தினமணி தலையங்கத்துக்கான இணைப்பு ——– இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged வெள்ளம், பேரிடர் மேலாண்மை, மனித​ உயிர் பாதுகாப்பு, தினமணி. Bookmark the permalink.\n← ரசித்து கருத்துச் சித்திரம்\nஉயிரோடு விளையாடும் வாகனங்கள்- தினமணி கட்டுரை →\n‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’\n‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி\nஅஞ்சலி – ந. முத்துசாமி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/09/how-long-should-long-term-be-investing-008981.html", "date_download": "2018-11-21T04:33:39Z", "digest": "sha1:D7RZ54MXT5TQRFIAIM3ZLQHY3FEYEWJQ", "length": 26814, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நீண்ட கால முதலீடு எவ்வளவு நீண்டு இருக்க வேண்டும்? | How long should long term be in investing? - Tamil Goodreturns", "raw_content": "\n» நீண்ட கால முதலீடு எவ்வளவு நீண்டு இருக்க வேண்டும்\nநீண்ட கால முதலீடு எவ்வளவு நீண்டு இருக்க வேண்டும்\nவிரைவில் போன் அழைப்புகளை ஏற்க கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nநீண்ட கால முதலீடுகள் மூலம் திடீர் பணம் தேவையைப் பூர்த்திச் செய்யும் சூப்பரான வழிகள்..\nஇந்தியாவில் 1100 கோடியில் புதிய வடிவமைப்பு மையம்... இண்டெல் நிறுவனம் திட்டம்.\nஒடிஸாவில் 100 கோடிக்கு பேக்கிங் ஆலை அமைக்கும் டாடா..\nமாதம் 11,250 ரூபாய் முதலீடு செய்து 5 வருடத்தில் 10 லட்சம் சம்பாதிப்பது எப்படி\nஉஷார்.. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மியூச்சலாக பயன் அளிக்கவில்லை\nஉங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\n இதென்ன நாயக��் பட வசனம் போல் இருக்கின்றதே என யோசிக்காதீர்கள். இன்றைய நிதிச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டுக்கு பின்னர் செயலாற்றாமல் (எவ்விதமான மாற்றமும் இல்லாமல்) இருக்கலாமா என்கிற மிக முக்கியமான விவாதம் நடைபெற்று வருகின்றது.\nவடிவேலு பட காமெடிக் காட்சி போல் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என கேள்வி கேட்காதீர்கள். அதற்கு முன் இந்தக் கட்டுரையை முழுமையாக படித்து முடித்து விடுங்கள்.\nமுதலீட்டு ஆலோசகர்கள் மத்தியில் ஒரு முதலீட்டாளர் தன்னுடைய முதலீட்டுக்கு பின்னர் செயலாற்றாமல் இருப்பதே ஒரு நல்ல முதலீட்டு மூலோபாயமாக (strategy) கருதப்படுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் பிடிலிட்டி முதலீட்டு நிறுவனம் எத்தகைய முதலீட்டாளுருக்கு அதிக வருமானம் கிடைக்கின்றது எனத் தெரிந்து கொள்ள ஒரு ஆய்வு நடத்தியது.\nதான் செய்த முதலீட்டை பல ஆண்டுகளுக்கு மறந்து விட்ட அல்லது சில பல தசாப்தங்களுக்கு மறந்து விட்ட முதலீட்டாளர்களே மிக உயர்ந்த வருமானத்தை நிதிச் சந்தையில் இருந்து பெற்றனர் என அந்த ஆய்வு முடிவு தெரிவித்தது.\nஅது மட்டுமல்ல, இந்த முதலீட்டாளர்களின் ஒரு பிரிவினர் நீண்ட காலத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவித்தது. எனவே, உங்கள் முதலீட்டுப் பிரிவுகளை நிர்வகிப்பதைப் பொறுத்தவரை, இறந்தவர் என்ன செய்வாரோ அதாவது ஒரு செயலும் செய்யாமல் இருப்பது ஒன்றே மிகவும் இலாபகரமான மூலோபாயம் ஆகும். இது ஒன்றும் ப்ரம்ம ரகசியம் அல்ல. மிகவும் எளிதான மற்றும் மிகச் சிறந்த உபாயம் இது மட்டுமே.\nஇந்தியாவில் இதை நிருபிக்கும் வகையில் பல்வேறு கதைகள் உள்ளன. ஒரு சில நாட்களுக்கு முன்பு, ஒரு முதலீட்டாளர் அழைப்பு நிகழ்ச்சி, ஒரு பங்கு சந்தை சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி எனக்கு பிடிலிட்டி நிறுவன ஆய்வை நினைவூட்டியது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், அந்த அழைப்பாளரின் மாமா எம் ஆர் ஏப் நிறுவனத்தின் 20,000 பங்குகளை வாங்கியிருப்பதாக கூறினார். அந்த பங்குகளுக்கு தற்பொழுது ஏதேனும் மதிப்புள்ளதா என்று அவர் தெரிந்து கொள்ள விரும்பினார். அவர் தெரிவித்த கதை உண்மையாக இருந்தால், அந்த பங்குகள் ரூ 130 கோடி மதிப்புள்ளதாக இருக்கலாம். பங்குகளின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாக கருதினாலும���, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளரின் முதலீடானது இந்த காலகட்டத்தில் (25 ஆண்டு கால இடைவெளியில்) சுமார் 200 மடங்குக்கு மேல் கண்டிப்பாக அதிகரித்திருக்கும்.\nநான் நீண்ட கால முதலீட்டிற்கு ஆதரவாக செயல்படும் ஒரு சமூக ஊடக குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். இருப்பினும், நீண்ட காலம் என்பதற்கு என்ன அர்த்தம் என்பது பற்றி குழுவிற்குள்ளேயே ஒரு கருத்து மோதல் நடைபெறுகின்றது. குழு உறுப்பினர்களின் கருத்துகள் பரவலாக வேறுபடுகின்றன.\nதினசரி வர்த்தகத்தை தவிர்த்து ஆறு முதல் ஏழு மாதங்கள் வரையிலான முதலீட்டை நீண்ட கால முதலீடு என அழைக்கலாம் என குழு உறுப்பினர் தெரிவிக்கின்றனர்.\nஒரு நீண்ட கால முதலீடு என்றால் என்ன அது எவ்வளவு காலம் நீடிக்கும்\nஇந்தக் கேள்விகளுக்கு இந்திய அரசாங்கத்தின் வருவாய் துறையிலிருந்து ஒரு அதிகாரப்பூர்வ பதில் இருக்கிறது. உங்களுடைய வரியை கணக்கிடும் நோக்கத்திற்காக, நீங்கள் பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள் ஆகியவற்றில் செய்த முதலீட்டு காலம் ஒரு வருடத்திற்கு அதிகமாக இருந்தால் அது ஒரு நீண்ட கால முதலீடாக கருதப்படும். அதே சமயத்தில் மற்ற முதலீடுகளுக்கு, இந்தக் கால வரம்பு மூன்று ஆண்டுகள் ஆகும். இது இந்திய வரி விதிப்பு சட்டமாக இருக்கலாம். ஆனால் அதிக வருமான தரும் முதலீடு என வரும் பொழுது இந்தக் கால வரம்பு அதற்கு பொருந்தாது. ஒரு வருடம் என்பது ஒரு குறுகிய காலம் ஆகும்.\nநீண்ட் கால முதலீட்டின் கால வரம்பு எவ்வுளவு\nஇதற்கான பதில் பெற, அடிப்படைகளை நன்கு தெரிந்து கொண்டு மீண்டும் மிக முக்கியமான கேள்வியை கேட்க வேண்டும்: நீண்ட காலத்திற்கு மட்டுமே ஏன் பங்குகளில் முதலீடு செய்யப்பட வேண்டும் பதில், நிச்சயமாக, ஏற்றத்தாழ்வு இருக்கும். தற்போது, ​​BSE சென்செக்ஸின் ஐந்து வருட வருவாய் வருடத்திற்கு தோராயரமான 12.77%, அல்லது ஒட்டுமொத்தமாக 79% ஆக உள்ளது.\nஎது எவ்வாறாயினும், ஐந்து வருட காலத்தை ஒவ்வொரு வருடமாக அலசி ஆராய்ந்தால், இதன் வருவாய் முறையே 9%, 41.8%, -8.9%, 16.2% மற்றும் 9.5% ஆக உள்ளது. இது நீண்ட காலமாக வழங்கப்பட்டுவரும் நீண்ட கால முதலீட்டிற்கு ஆதரவாக உள்ள ஒரு சக்திவாய்ந்த வாதம் ஆகும். வருமானம் பெரியது, ஆனால் மாறுபாடு அதிகமாக உள்ளது. எந்த குறிப்பிட்ட குறுகிய காலத்தை எடுத்துக் கொண்டாலு���். உங்களுக்கு வருவாய் இழப்பு அல்லது நஷ்டம் ஏற்படலாம். இவை அனைத்தும் நீண்ட கால அளவில் மட்டுமே ஈடு செய்யப்படுகின்றன.\nபங்குச் சந்தைகள் சுழற்சிகளில் நகரும் ஒரு சக்கரம் போன்றது. இது ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் ஒரு முழு சுழற்சியை சந்திக்கின்றது. இதன் சுழற்சி சக்கரத்தில் ஒரு உட்சபட்ச உயர்வு, அதன் பின் சறுக்கல் அதன் பின்னர் நிலைபெறுதல் போன்றவை ஏற்படுகின்றது.\nஎனவே உங்களுக்கு சரியான அளவு வருவாய் வேண்டுமெனில் நீங்கள் ஒரு முழு சுழற்சி முழுவதும் முதலீடு செய்ய வேண்டும். அது ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் கண்டிப்பாக நடக்காது.\nஇதிலிருந்து உங்களுக்கான பதில்: பங்கு முதலீட்டில், 'நீண்ட காலம்' என்பது ஒரு தெளிவான வார்த்தை ஆகும். எனினும் வல்லுனர்கள் தங்களுடைய விருப்பத்தின் படி காலத்தை வரையறுக்க முடியும். முடிவாக அது ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல். அவ்வுளவு தான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா: ரூ. 2 லட்சம் காப்பீட்டு திட்டத்தை ரூ 12 க்கு பெறுவது எப்படி\n6000 டாலருக்கு இந்த கருமத்தை எல்லாமா இலவசமா தருவீங்க... தலையில் அடித்துக் கொண்ட அரசு\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/4822-heavy-rains-in-kerala-cochin-airport-closed.html", "date_download": "2018-11-21T04:10:16Z", "digest": "sha1:XLWUQAIKAQ46VSCDBSOEEF53RVRO3R3E", "length": 9448, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "கேரளாவில் தொடரும் கனமழை: கொச்சி விமான நிலைய சேவை ரத்து - பலி எண்ணிக்கை 47-ஆக உயர்வு | heavy rains in kerala, cochin airport closed", "raw_content": "\nகேரளாவில் தொடரும் கனமழை: கொச்சி விமான நிலைய சேவை ரத்து - பலி எண்ணிக்கை 47-ஆக உயர்வு\nகேரளாவில் கனமழை தொடர் வதால் கொச்சி விமான நிலைய சேவை தற்காலிகமாக ரத்து செய் யப்பட்டுள்ளது. வருகிற சனிக் கிழமை வரை அந்த விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் கடந்த 8-ம் தேதி முதல் மிக பல��்த மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத இந்த மழை காரணமாக, இடுக்கி, கோழிக்கோடு, காஸர்கோடு உள் ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்களில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்துள்ளது.\nமேலும், கனமழையால் கேரளா வில் வடக்கு எல்லையான காஸர் கோடு முதல் தெற்கு எல்லையான திருவனந்தபுரம் வரை பாயும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனைத் தொடர்ந்து, கேரளா முழுவதும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகை யில், வெள்ளத்தால் மிகக் கடுமை யாக சேதமடைந்திருக்கும் கோழிக் கோடு மாவட்டத்தில் உள்ள கண்ணப்பன்குண்டு கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் நேற்று அங் கிருந்து வெளியேற்றப்பட்டனர்.\nஇந்நிலையில், மழை காரண மாக மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதி கரித்து வருகிறது. அதன்படி, இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், அதன் முழுக்கொள்ள வான 142 அடியை நேற்று எட்டி யது. இதையடுத்து, அந்த அணை யில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.\nஇடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக, கொச்சி விமான நிலையத்தில் ஓடுபாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, பாதுகாப்பு காரணங் களுக்காக கொச்சி விமான நிலைய சேவை வரும் சனிக்கிழமை வரை ரத்து செய்யப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ளது.\nமேலும், அந்த விமான நிலையத்தில் இருந்து புறப்படும் - தரையிறங்கும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள் ளன. அதேபோல், கேரளாவில் பல மார்க்கங்களில் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nசீர்குலைந்த பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள்: இடுக்கி மாவட்டத்தில் தொடரும் சோகம்\nதுன்பத்திலும் இன்பம்: கேரளாவில் ஒரே இரவில் திருமண மண்டபமாக மாறிய நிவாரண முகாம்; களைகட்டியது மணவிழா\n- எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாதவ் காட்கில்\nநிலச்சரிவில் இருந்து தப்பிய நடிகர் ஜெயராம்: குடும்பத்துடன் நிவாரண முகாமுக்கு உ���வச் சென்றார்\nகேரளாவுக்கு நிதியுதவி: ட்விட்டரில் ரசிகரின் கேள்விக்கு காஜல் பதிலடி\nகையில் கட்டுடன் கேரள வெள்ள நிவாரணப் பணிகளில் அமலா பால்: குவியும் பாராட்டு\nகேரளாவில் தொடரும் கனமழை: கொச்சி விமான நிலைய சேவை ரத்து - பலி எண்ணிக்கை 47-ஆக உயர்வு\n 24 : மலை... இமயமலை நம்பிக்கை\nகேரள கனமழை எதிரொலி: ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்\nபயணங்களும் பாதைகளும் 19 : உண்மையான நுகர்வோர் பாதுகாப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/13163136/1005774/Chattisgarh-Heavy-Rain-Army-Men-Help-Pregnant-Lady.vpf", "date_download": "2018-11-21T04:04:33Z", "digest": "sha1:SAITFZCCNCNHEA4GQMCBIJRGOZFRATLV", "length": 10810, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "கொட்டும் மழையில் கர்ப்பிணியை பிரசவத்திற்கு தூக்கி சென்ற ராணுவ வீரர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொட்டும் மழையில் கர்ப்பிணியை பிரசவத்திற்கு தூக்கி சென்ற ராணுவ வீரர்கள்\nசட்டீஸ்கர் மாநிலம் கொண்டகான் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.\nசட்டீஸ்கர் மாநிலம் கொண்டகான் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இந்நிலையில், ஹதேலி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அங்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அளவுக்கு கனமழை பெய்ததை அடுத்து, அங்கு விரைந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், 4 கிலோ மீட்டர் தூரம் ஸ்டெட்சரிலேயே அவரை தூக்கிச் சென்றனர். இதன்பின்னர் அங்கிருந்து, மர்தாபால் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை\nதேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை\nஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நரேந்திர குமார் என்ற வீரர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.\nராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் ���ண்டை : 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.\nகேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா\nகேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஒடிசா : ஆற்றுப்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து\nஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று, ஜகத்பூர் அருகே மகாநதி ஆற்றுப்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயம் அடைந்தனர்.\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : ஆட்சியை கைப்பற்ற போவது யார்\nசத்தீஷ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.\n\"தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கும்\" - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள அரசு துணை நிற்கும் என அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nவங்கி கணக்கிலிருந்து பணம் பறிக்கும் மோசடி : கூகுள் மேப்பை பயன்படுத்தும் மோசடி நபர்கள்\nகூகுள் மேப்பில் உள்ள போலி மொபைல் எண்களை பயன்படுத்தி வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடி அரங்கேறியுள்ளது.\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி வீச்சு\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசப்பட்டது. டெல்லி மாநில தலைமைச் செயலக வளாகத்துக்குள்ளேயே இந்த சம்பவம் நடைபெற்றது.\nசத்தீஸ்கர் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தல் : மாலை 5 மணி வரை 64.80% வாக்குகள் பதிவு\nசத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட தேர்தலில், 5 மணி வரை 64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்��மான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PeopleWhoAreOnThePage", "date_download": "2018-11-21T04:00:55Z", "digest": "sha1:VYEBW6VXVTKHJ66IFNCHZJLORDQJUQU7", "length": 4856, "nlines": 64, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் யார் பக்கம் (19.11.2018) - இன்று சட்டமன்ற தேர்தல் நடந்தால் உங்கள் ஓட்டு யாருக்கு...\nமக்கள் யார் பக்கம் (19.11.2018) - இன்று சட்டமன்ற தேர்தல் நடந்தால் உங்கள் ஓட்டு யாருக்கு...\nமக்கள் யார் பக்கம் (16.11.2018) : விஜய்க்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது...\nமக்கள் யார் பக்கம் (16.11.2018) : விஜய்க்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது...\nமக்கள் யார் பக்கம் (14.11.2018) : நாட்டையே உலுக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்புகள்\nமக்கள் யார் பக்கம் (14.11.2018) : நாட்டையே உலுக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்புகள்\n(25/07/2018) மக்கள் யார் பக்கம் : அதிமுக அரசு பற்றிய மக்கள் பார்வை என்ன...\n(25/07/2018) மக்கள் யார் பக்கம் : அதிமுக அரசு பற்றிய மக்கள் பார்வை என்ன...\nமக்கள் யார் பக்கம் 24.07.2018 : அடுத்த பிரதமர் மோடியா \n(24/07/2018)மக்கள் யார் பக்கம் : அடுத்த பிரதமர் மோடியா ராகுலா தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news.asp?cat=12&q=DMU", "date_download": "2018-11-21T03:37:52Z", "digest": "sha1:OOYQHHUIUE4XSWV2NRINDT5SORRXM3YT", "length": 10066, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News | Educational update news | College news | Pattam | பட்டம்", "raw_content": "\n‘நீட்’ தேர்வு - ..\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்களில் தொலைநிலைக்கல்வி\nஇக்பை பல்கலைக்கழகம் , உத்தரகண்ட\nஈஸ்டன் இன்ஸ்டிடியூட் பார் இண்டிகிரேடட் லேர்னிங் இன் மேனஜ்மென்ட்\nகுரு நானக் தேவ் பல்கலைக்கழகம்\n‘நீட்’ தேர்வு - 2019\nதற்போது அதிகமாக பேசப்படும் சைபர் லா படிப்பு பற்றிக் கூறவும்.\n10ம் வகுப்பு முடித்தவருக்கு சி.ஆர்.பி.எப்.,பில் வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். டேலி மற்றும் எக்செல் சாப்ட்வேர்களில் பணி புரியத் தெரியும். ஐ.சி.டபிள்யூ.ஏ. படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஎனது பெயர் புன்னைவனம். நான் ஸ்பெஷல் எஜுகேடர் என்ற தகுதியை அடைய விரும்புகிறேன். எனவே, இதுதொடர்பான படிப்பை வழங்கும் சிறப்பு கல்வி நிறுவனம் பற்றி கூறவும்.\nஇதழியல் துறையில் பணி புரிய விரும்புவன் நான். தற்போது பி.எஸ்சி. படித்து வரும் நான் ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் இதழியல் துறையில் சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=45156&ncat=3", "date_download": "2018-11-21T04:33:22Z", "digest": "sha1:NM3VWPEAYYZG4HZXVJZ4L3DOT4QQDA6L", "length": 16289, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "சோளப் புட்டு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nகண்துடைப்பு பயணம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 21,2018\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு கசப்பு மருந்து : பிரதமர் மோடி நவம்பர் 21,2018\nநாகையில் மழை பெய்வதால் திரும்பி விட்டேன்:முதல்வர் நவம்பர் 21,2018\nசபரிமலையில் தொடரும் கட்டுப்பாடு; கோர்ட் உத்தரவை மதிக்காத கேரள போலீஸ் நவம்பர் 21,2018\n'நாட்டில் ஜனநாயகம் அழுகிறது': காங்., தலைவர் ராகுல் விமர்சனம் நவம்பர் 21,2018\nசோள ரவை - 1 கப்\nசர்க்கரை - அரை கப்\nதேங்காய்த் துருவல் - அரை கப்\nமுந்திரிப் பருப்பு - 10\nநெய் - 2 தேக்கரண்டி\nஏலக்காய் துாள் - சிறிதளவு\nவாணலியில், சிறிதளவு நெய் விட்டு, சோள ரவையை வறுக்கவும். அதில், உப்புக் கலந்த தண்ணீர் தெளித்து, கட்டி விழாமல் கிளறவும். பின், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் துாள் சேர்க்கவும். இந்த கலவையில் நெய்யில் வறுத்த முந்திரி, சர்க்கரை ஆகியவற்றையும் சேர்த்து, கிளறி இறக்கவும்.\nகமகமக்கும் சோளப் புட்டு தயார். சத்துக்கள் நிறைந்தது; ஆரோக்கியத்துக்கு உகந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.\n- பிரேமா சாந்தாராம், சென்னை.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\n'வீ டூ லவ்' சிறுவர்மலர்\nகடலையும் போச்சு, செம்பும் போச்சு\nவாழ்க்கையை மாற்றிய கணக்கு வாத்தியார்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dangal-aamir-khan-22-12-1633152.htm", "date_download": "2018-11-21T04:28:01Z", "digest": "sha1:UN3K6XA32GLJT7FYVJ376WND43K6SMRC", "length": 6814, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தங்கல் எப்படி இருக்கு? இந்தியாவையே அதிரவைக்கும் விமர்சனம்! - DangalAamir Khan - தங்கல் | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் ஆமீர் கான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தங்கல் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த படத்துக்காக நடிகர் ஆமீர் கான் தனது உடல் எடையை அதிகளவில் ஏற்றியும் இறக்கியும் நடித்துள்ளார்.\nஇந்த படம் தமிழிலும் அதே பெயரில் வெளியாகிறது. உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் காட்சி நேற்றே பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டது.\nபடத்தை பார்த்த எல்லோரும் ஆமிர்கானின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என பாராட்டி வருகிறார்கள். பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் இப்படத்துக்கு மெகா சைஸ் பாசிடிவ் விமர்சனமே கிடைத்துள்ளது.\n▪ ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்\n▪ ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்\n▪ தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..\n▪ பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்\" மேக் இன் இண்டியா\" திட்டமா\" படித்தவுடன் கிழித்து விடவும்\" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ என் ஓட்டு இவருக்குதான் பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு\n▪ ரஜினி, வி��ய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n▪ ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்\n▪ கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\n▪ சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-08-03-1626381.htm", "date_download": "2018-11-21T04:11:20Z", "digest": "sha1:EF7DERJZ5GOWK6MJELWOJZCURUIOEZN4", "length": 5753, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷ் வழியை பின்பற்றும் பிரபல பாலிவுட் நடிகர்! - Dhanush - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nதனுஷ் வழியை பின்பற்றும் பிரபல பாலிவுட் நடிகர்\nஹிந்தியில் காமினே, ஹைதர் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர் விஷால் பரத்வாஜ். இவர் தற்போது சைப் அலிகான் ஹீரோவாக நடிக்கும் ரங்கூன் படத்தை இயக்கி வருகிறார்.\nஇரண்டாம் உலகப் போரின் பின்விளைவுகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சைப் அலிகான், ஷமிதாப் தனுஷ் பாணியில் மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறாராம். இப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.\n▪ மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n▪ அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்\n▪ வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு\n▪ சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்\n▪ ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு\n▪ இசைக் கலைஞராக மாறிய தனுஷ்\n▪ கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்\n▪ கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..\n▪ தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n▪ இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/05/blog-post_31.html", "date_download": "2018-11-21T04:01:52Z", "digest": "sha1:PTM77PEOL2ZNYL4GIRDESJ75BPTJ2GMO", "length": 3835, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது ! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nசுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது \n“ வெண்ணிலா கபடி குழு “ , “ ஜீவா “ போன்ற விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித்திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது “ சாம்பியன் “ என்ற புட்பாலை மையமாக கொண்ட படத்தை இயக்கவுள்ளார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படப்பிடிப்பை கேமராவை இயக்கி தயாரிப்பாளர் G.K. ரெட்டி துவக்கிவைத்தார். இதில் நடிகர் , நடிகையர் என படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். G.K. ரெட்டி , அஞ்சாதே நரேன் , R.K. சுரேஷ் , ஜெயபிரகாஷ் , ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.\nஅரோல் குரோலி இசையில் , சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் படத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறார்.\nகளஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் K.ராகவி இப்படத்தை தயாரிக்கிறார். டிசம்பர் வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27553", "date_download": "2018-11-21T04:07:00Z", "digest": "sha1:TYCJBETO4ESAQ7MCURQD5IURBIEAJKC2", "length": 10791, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வட,கிழக்கில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று தேர்தல் அறிவிப்பு? | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோய���ன் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nவட,கிழக்கில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று தேர்தல் அறிவிப்பு\nவட,கிழக்கில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று தேர்தல் அறிவிப்பு\nவடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் ஐந்து உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான, தேர்தல் அறி­விப்பே இன்று வெளி­யி­டப்­படும் என்று தேர்தல் ஆணையக வட்­டா­ரங்­கள் தெரிவித்துள்ளன.\nஉள்­ளூ­ராட்சி சபைகள் தொடர்­பான வர்த்­த­மானி அறி­விப்­புக்கு மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் விதித்­துள்ள இடைக்­காலத் தடை­யினால், 203 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு ஏற்­க­னவே திட்­ட­மிட்­ட­படி உட­ன­டி­யாக தேர்தல் நடத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.\nஎஞ்­சி­யுள்ள, 133 சபை­க­ளிலும், 40 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வர்த்­த­மானி அறி­விப்பும் திருத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. ஏனைய 93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­குமே இன்று வேட்­பு­ம­னுக்­களை கோரும் அறி­விப்பு வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. இன்று வேட்­பு­ம­னுக்­களைக் கோரும் அறி­விப்பு வெளி­யி­டப்­ப­ட­வுள்ள 93 உள்­ளூ­ராட்சி சபை­களில் வடக்கு, கிழக்கில் 5 உள்­ளூ­ராட்சி சபைகள் மாத்­திரம் இடம்­பெற்­றுள்­ளன.\nவடக்கில் சாவ­கச்­சேரி நகர சபைக்கு மாத்­திரம், இன்று வேட்­பு­மனுக் கோரும் அறி­விப்பு வெளி­யி­டப்­படும். கிழக்கு மாகா­ணத்தில், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ள ஏறாவூர் நக­ர­சபை, ஏறா­வூர்ப்­பற்று பிர­தேச சபை, கோர­ளைப்­பற்று பிர­தேச சபை, மண்­முனை பிர­தேச சபை ஆகி­ய­வற்­றுக்கு மாத்­திரம் தேர்­தல்­களை நடத்தக் கூடிய நிலை உள்­ளது.\nஅதே­வேளை, 40 உள்­ளூ­ராட்சி சபைகள் தொடர்­பான, வர்த்­த­மா­னியில் திருத்தம் செய்யும் அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டாலும் கூட, வடக்கில் இரண்டு சபை­க­ளுக்கு மாத்­திரம் தேர்­தல் நடத்தப்பட முடியும். யாழ். மாவட்டத்தில் உள்ள வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு பிரதேச சபைகளுக்கான தேர்தல்களையே நடத்த முடியும் என்றும் அறிவிக்கப்படவுள்ளது.\nவடக்கு கிழக்கு உள்­ளூ­ராட்சி சபை தேர்தல்\nதேசிய மீனவர் தினமான இன்று வடகிழக்கு மற்றும் இலங்கை முழுதும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகுக்கு எதிராக கண்டன ஆர்ப்பட்ட பேரணி தற்போது பொலன்னறுவை றொயல் ஆரம்ப பாடசாலை அருகாமையிலிருந்து\n2018-11-21 09:40:07 தேசிய மீனவர் பொலன்னறுவை றொயல்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\n4 கிராம் ஹெரோயினுடன் இரு பெண்களை அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-11-21 08:33:28 ஹெரோயின் காற்சாட்டை சிறுமி\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nரயிலில் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் யாசகங்கள் பெறுவோரை கைதுசெய்வதற்கான நடைமுறையொன்று இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-21 09:40:02 யாசகம் ரயில் வியாபாரம்\nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nவங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க பிரதேசமானது அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழமுக்கமாக மாற்றமடைவதுடன், மேற்கு திசை நோக்கி நகர்வடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nசொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167363", "date_download": "2018-11-21T04:23:50Z", "digest": "sha1:IYS6XR3L5VT36X2CLHS5HZUB62YI7MUD", "length": 18381, "nlines": 88, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழ்ப் பத்திரிகை ஊழியர்கள் சம்பளம் கிடைக்காமல் அவதி! – Malaysiaindru", "raw_content": "\nமக்கள் கருத்துசெப்டம்பர் 14, 2018\nதமிழ்ப் பத்திரிகை ஊழியர்கள் சம்பளம் கிடைக்காமல் அவதி\n‘ஞா���ிறு’ நக்கீரன் – தமிழ்ப் பத்திரிகை பணியாளர்கள் சம்பளம் கிடைக்காமல் விழி பிதுங்கிய நிலையில் தலைநகரில் உலா வருகின்றனர். முன்பெல்லாம் மாதக் கடைசியில் ஏதோ ஊதியம் கிடைத்துவிடும். குறைவான சம்பளமாக இருந்தாலும் உரிய காலத்தில் கிடைத்து வந்ததால், அதைக் கொண்டு ஓரளவு சமாளித்து வந்தனர்.\nஆனால் இப்பொழுதெல்லாம், மாதம் முடிந்ததும் சம்பளம் கிடைப்பதென்பது, இராவுத்தர் வீட்டு குதிரைக்கு கொம்பு முளைக்கும் கதையாகிவிட்டது. மலேசியாவில் தமிழ் நாளேடுகள் ஒன்று, இரண்டாகி, அப்படியே மூன்றாகி ஒரு கட்டத்தில் ஏழு வரை எட்டியது. இதனால், தமிழ்ப் பத்திரிகை வளர்ச்சி அடைந்ததாகவோ தமிழ் வாசகர்கள் பெருகி விட்டதாகவோ நினைத்தால், அது முற்றிலும் தவறானது.\nஅப்படி இப்படி என்றாகி, தற்பொழுது நான்கு நாளேடுகள் நிலைபெற்றுள்ளன. இவற்றில் ஏதோ ஓரோர் பத்திரிகையில் மட்டும்தான் மாதம் முடிந்து, அடுத்த மாதம் தொடங்கிய பின் ஏறக்குறைய ஒரு வார காலத்தில் ஊதியம் வழங்கப் படுகிறது. ஆண்டுக் கணக்கில் தொடரும் இந்த நிலையில், சம்பளத்திற்கே ‘தகினதத்தோம்’ என்பதால், ஊதிய உயர்வு, ஊக்கத் தொகை போன்ற அணுகூலங்களைப் பற்றி யெல்லாம் தமிழ்ப் பத்திரிகைப் பணியாளர்கள் நினைத்துப் பார்ப்பதில் கடுகளவும் பயனில்லை;\nஆனாலும், இப்படிப்பட்டவர்களின் நிலைமை ஓரளவிற்கு நலம் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், செப்டம்பர் மாதத்தில் ஒன்றரை வாரங்களை எட்டிய நிலையிலும் ஒரு சில நாளேடுகளின் பணியாளர்களுக்கு ஜூலை மாத ஊதியம்கூட இன்னும் கிடைக்கவில்லை.\nநாட்டின் மையப் பகுதியில் கோலாலம்பூரைச் சுற்றி வாழும் தமிழ்ப் பத்திரிகை ஊழியர்களின் இன்றைய உண்மை நிலைமை இதுதான். இதற்காக, பத்திரிகை உரிமையாளர்களையும் குறைசொல்ல இயலாது. 25 மில்லியனை எட்டுகின்ற மலேசிய மக்கள் தொகையில் ஏறக்குறைய இருபதில் ஒரு பங்கு என்ற அளவில் தமிழர்களின் எண்ணிக்கை இருக்கக்கூடும். இப்படிப்பட்ட நிலையில், தமிழ் மொழியில் நான்கு நாளேடுகள் என்பது அதிகம்தான்.\nஏதோ, சூழ்நிலையின் விளைவாக தமிழ்ப் பத்திரிகையை நடத்த முன்வந்து விட்டனர். ஆனால், தமிழ் நாளேடுகள்தான் விற்பனை ஆவதில்லை.\nதமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி, உருமாற்றம், மேம்பாடு என்பதெல்லாம் கட்டட வளர்ச்சி என்பதாகத்தான் அரசியல் -சமூகத் தலைவர்களும், அரசு சாரா அ��ைப்புகளின் பொறுப்பாளர்களும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்ப் பள்ளி மணவர்கள் என்றால் பாடப் புத்தகங்களை கையாள்வது என்ற மட்டில் தங்களை வரையறுத்துக் கொள்கின்றனர்.\nஇடைநிலைப் பள்ளியிலும் தமிழைப் படிக்க வேண்டும்; பாட நூல்களைத் தவிர மற்ற நூல்களையும் படிக்க வேண்டும்; நாளேடுகளையும் படிக்க வேண்டும்; எந்நேரமும் படிக்க வேண்டும் – தமிழைப் படிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தமிழ்ப் பள்ளி மாணவர்களின், குறிப்பாகத் தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களின் உள்ளத்தில்கூட தோற்றுவிக்கப்படுவதில்லை.\nபெண்கள் அறவே படிப்பதில்லை; குடும்பப் பெண்கள், கல்லூரிப் பெண்கள் உள்ளிட்ட எந்தத் தரப்பினரும் வாசிப்பதில்லை; தமிழ் நாளேடுகளில் பணி புரியும் பெண்கள் அறவேப் படிப்பதில்லை; பத்திரிகையில் பணி புரிவதே ‘பெருந்தமிழ்ப் பணி’ என்ற அவர்கள் கருதிக்கொள்கின்றனர் போலும். வீட்டிலும் வெளியிலும் பெண்கள் அதிகமாக படித்தால்தான், குறிப்பாக தாய்மார் அவ்வாறு செய்வதைப் பார்க்கும் பிள்ளைகளும் வாசிப்பதில் நாட்டம் கொள்வார்கள். படிப்பார்வம் எல்லா மட்டத்திலும் குறைந்து கொண்டே வந்தால், தமிழ் நாளேடுகள் எப்படித்தான் நிலைபெறும் இந்த மண்ணில்\nமுன்பெல்லாம் மெக்னம்-டோட்டோ-பிக் ஸ்வீப் ‘நம்பர்’ வெளியாகும் அடுத்த நாட்களில் சற்று அதிகமாக தமிழ் நாளேடுகள் விற்பனை ஆகும். அந்த வாய்ப்பை இப்பொழுது, புலனம் என்னும் ‘வாட்ஸ்அப்’ வசதி அடியோடு விழுங்கி விட்டது.\nஇதுவெல்லாம், காலத்தால் ஏற்படும் மாற்றங்கள். இவற்றை எதிர்கொண்டு தமிழ் நாளேடுகள் வாழ வேண்டுமென்றால் அவற்றை நடத்தும் முதலாளிமார் மாற்றி யோசிக்க வேண்டும்.. .. யோசிக்கத்தான் வேண்டும்.. வேறு வழி ஆக்கப் பூர்வமாக சிந்திப்பதையும் செயல்படுவதையும் விடுத்து, ‘ஐயோ, இந்த ஊழியர்களுக்கு சம்பளத்தைக் கொடுக்க வேண்டுமே; மாதம் முடிந்து விட்டதே; பத்திரிகை விற்பனை ஆகவில்லையே’ என்று தடுமாறுவதால் எந்தப் பயனும் இல்லை.\nஆக்கப் பூர்வமாக சிந்தித்தால் நிச்சயம் நல்வழி பிறக்கும். முதலில், தமிழ் நாளேடுகளின் முதலாளியர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து நன்றாக சிந்திக்க வேண்டும்; கூட்டாக முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு வழி பிறக்கும்.\nபத்திரிகைப் பணியாளர்களும் தமிழ் நாளேட்டு விற்பனையை ஊக்குவிப்பத��ப் பற்றி சிந்திக்கலாம். இது முதலாளிகளின் வேலை என்று கருதாமலும் நமக்கு ஊதியம் மட்டும் கிடைத்தால் போதும் என்ற அளவில் வாளாயிராமலும் தமிழ்ப் பத்திரிகை கூடுதல் விற்பனைக்கு நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி ஒவ்வொரு செய்தியாளரும் ஒவ்வொரு பணியாளரும் எண்ணிப் பார்க்கலாம்.\nஇந்தக் கட்டத்தில் ஒன்றை கண்டிப்பாக கூற வேண்டும். தமிழ் நாளேடுகளில் ஆசிரியர்களாக வலம் வருபவர்கள் காய்தல் உவத்தல் இன்றி அனைவருக்கும் சமமானவராகத் திகழ வேண்டும்; சமூகப் பற்றுடனும் படைத் தலைவனைப் போன்றும் செயல்பட வேண்டும். இதையெல்லாம் விடுத்து, நமக்கானது நிறைவேறினால் போதுமென்ற மனதுடன் இருப்பது சரியா என்பதை அவர்களே தங்களுக்கு தாங்கள் கேட்டுக் கொள்ளட்டும்.\nஇவை எல்லாவற்றையும்விட இன்னொன்றைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும். தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் இருக்கிறது. இச்சங்கத்தின் அரும்பணி என்ன வென்றால்.., அதுவும் தொய்வின்றி கடந்த மூவாண்டுகளாகத் தொடரும் அந்த நற்பணி யாதென்றால், ஆண்டுக்கொரு முறை பத்திரிகைப் பணியாளர்களின் குடும்பங்களை ஒன்று திரட்டி சாப்பாடு போடுவதும் பரிசுக்கூடை அளிப்பதும்தான்.\nஅத்துடன், சங்கத்திற்கும் நிகழ்ச்சிக்கும் நிதி உதவு செய்தவர்களைப் பற்றி வஞ்சகமில்லாமல் செய்திபோட்டு நன்றிக்கடன் ஆற்றுவது. இதைத் தவிர, தமிழ் நாளேடுகள் விற்றால் என்ன விற்காவிட்டால்தான் இவர்களுக்கு என்ன வந்தது விற்காவிட்டால்தான் இவர்களுக்கு என்ன வந்தது பத்திரிகைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் கிடைத்தால் என்ன பத்திரிகைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால்தான் என்ன நேர்ந்தது இவர்களுக்கு\nஇதோ இன்னும் தடபுடலான உணவுடன் அடுத்த ஆண்டு ஒன்றுகூடலுக்கு இவர்கள் தயாராகின்றனர் பாருங்கள்\nசீ பீல்டு ஆலய விவகாரத்தில் சிலாங்கூர் சட்ட மன்றம், கணபதி ராவ் ஒருதலைப்பட்ச நிலை கொள்ள வேண்டாம்\nதமிழீழத்திற்கு ஆதரவான ஐயா பழ. நெடுமாறனின்…\nடான்ஸ்ரீ சோமா அறவாரியத்தின் 10 ஆயிரம்…\nதாய்மொழியை வாய்மொழியாக்கினால் ‘தமிழ்வெறியர்’, மின்னல் வானொலி…\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nஆள் பிரச்னையெல்லாம் ஆலயப் பிரச்னையாக உருமாற்றம்\nபூனைக்கு மணி கட்டுவது யார்\nதமிழ் அவமானம் அல்ல உன் அடையாளம்\nநிழல் அமைச்சரவை: அம்னோவிற்கு தகுதி உண்டா\nபெரியாரால் பறிபோன தனித் தமிழ்நாடு\nதமிழ்ப்பள்ளிகளில் இன்னுமா குறை பிரவசம் \nஅரசியல் வேட்டைக்காக தமிழினத்தை, சினிமா அடிமையாக்குவதா…\nஅறவாரியங்களின் நற்பெயரை மலேசிய நண்பனும் மக்கள்…\nமதுபானங்களின் விலை தாறுமாறாக ஏற்றம்\nமலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில்…\nயோசி யோசி மாத்தி யோசி\nசுங்கை சிப்புட் மணிக்கூண்டு வளாகத்தில் கோலாகல…\n“வாழ்க்கையில் ஒரு பெண்ணையேக் கடத்தத் தெரியாதவன்…\nமலேசிய விடுதலை நாள் வரவேற்கும் கொண்டாட்டம்,…\nபடாவி பக்கம் திரும்புகிறார் மகாதீர்\nமலேசிய நாம் தமிழர் இயக்க ஏற்பாட்டில்…\nநகராண்மை கழக உறுப்பினராக பதவி கிடைத்த…\nசெப்டம்பர் 14, 2018 அன்று, 12:10 மணி மணிக்கு\nசரியான கருத்து. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/09/uidai-remove-access-5-000-officials-after-data-breach-010008.html", "date_download": "2018-11-21T04:12:12Z", "digest": "sha1:SNJL7S6CHBEQLZ5JY54PNIP5XLZKJOAJ", "length": 20268, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆதார் தகவல் திருட்டு.. 5,000 ஊழியர்களுக்கு உரிமை பறிப்பு..! | UIDAI remove access for 5,000 officials after data breach - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆதார் தகவல் திருட்டு.. 5,000 ஊழியர்களுக்கு உரிமை பறிப்பு..\nஆதார் தகவல் திருட்டு.. 5,000 ஊழியர்களுக்கு உரிமை பறிப்பு..\nவிரைவில் போன் அழைப்புகளை ஏற்க கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஆதார் தொல்ல இனி இல்ல, இதோ பாதுகாப்பான masked aadhar.. அப்ப ஹேக்கர்ஸ்... மோடிஜி என்ன பண்ணப் போறீங்க\nஆதார் குறித்த அடுத்தச் சர்ச்சை, டெலிகாம் நிறுவனங்களுக்கு நாங்கள் சொல்லவில்லை, ஆதார் ஆணயம் மறுப்பு\nஆதார் விரிச்சுவல் ஐடி அமைப்பு சேவையினை செயல்படுத்த ஜூலை 1 வரை காலக்கெடு நீட்டிப்பு\nஆதார் ஓடிபி பெறுவதில் சிக்கலா இதோ ஒரு எளிய வழிமுறை..\nமொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா கண்டறியும் சேவை வழங்க உத்தரவு..\nகுழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற பள்ளி ஐடி கார்டினை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்கலாம்\n500 ரூபாய்க்கு ஆதார் தளத்தில் இருக்கும் மக்களின் பெயர், விலாசம், கைரேகை, கண் கருவிழி தகவல்கள், ஆதார் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகள், சிலிண்ட்ர் மானிய தகவல்கள், பான் எண், வருமான வரி கணக்கு எனச் சகலமும் விற்பனை செய்யப்பட்டு வருவதைக் கண்டுபிடிக்கப்���ட்டுள்ளது.\nடிஜிட்டல் இந்தியா என்று கூறி இணையப் பாதுகாப்பு முழுமையாக இல்லாத தளத்தில் மக்களின் அனைத்துத் தகவல்களும் சேமிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியர்களின் தகவல்கள் உலகம் முழுவதும் விற்கப்பட்டு வருகிறது.\nஇதில் தற்போது மொபைல் போனுக்கும் ஆதார் இணைக்க வேண்டுமாம்.\nதகவல் திருடப்பட்டதை ஒப்புக்கொண்ட ஆதார் அமைப்பான UIDAI, ஆதார் தகவல்களைக் கையாள உரிமை கொண்ட சுமார் 5000 ஊழியர்களின் உரிமையை (Access) முழுமையாக ரத்து செய்துள்ளது.\nஇந்த 5000 ஊழியர்களில் பதவி பேதமின்றி உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பெயர் வெளியிடப்படாது என்றும் UIDAI அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n5000 ஊழியர்களின் உரிமையை ரத்துச் செய்யப்பட்டது மட்டும் அல்லாமல், இனி ஆதார் டேட்டாபேஸே பயன்படுத்த வேண்டும் என்றால் ஊழியரின் பயோமெட்ரிக் தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்பே தகவல்களைக் கையாளும் வகையில் சிஸ்டம் மாற்றப்பட்டுள்ளது.\nரஜினி சொல்வதைப் போலப் பழைய சிஸ்டம் சரியில்லை.\n500 ரூபாய்க் கொடுத்தால் ஆதார் தளத்தைக் கையாளும் administrator பரிவில் இருக்கும் ஊழியர்களின் லாகின் ஐடி மற்றும் பாஸ்வோர்டு விற்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.\nஆதார் தளத்தைப் பயன்படுத்த மாநில அரசுகள் அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு லிமிடெட் ஆக்சஸ் வழங்கப்பட்டு இருந்தது. இதன் வாயிலாக ஆக்சஸ் கொடுக்கப்பட்டவர் ஆதார் தகவலில் பெயர், பிறந்த தேதி, 12இலக்க எண், ஆகியவற்றை மாற்றவும் செய்யலாம்.\nUIDAI அமைப்பிற்கு ஒரு நாளுக்கு 5,00,000 கோரிக்கைகள் தகவல் மாற்றத்திற்காக வருகிறது.\nதற்போது ஆதார் தகவல்களை மாற்ற வேண்டும் என்றால் ஆதார் எண் கொண்ட நபரும், ஆதார் தளத்தைக் கையாள உரிமை கொண்ட நபரின் கைரேகைகளைச் சரிபார்த்த பின்பே தகவல்களைக் கையாள முடியும்.\nஇதனால் அடுத்தச் சில நாட்களுக்குத் தகவல் மாற்றம் செய்ய வேண்டி நபர்களுக்குக் காலத் தாமதம் ஏற்படலாம், சில இடங்களில் செய்ய முடியாமலும் போகலாம். ஆனால் அடுத்த இணையத் திருட்டு நடக்காது என ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.\nகடந்த 6 மாதத்தில் கிட்டத்தட்ட 1,00,000 மோசடியாளர்கள் ஆதார் தளத்தின் உரிமையைப் பயன்படுத்தித் தகவல்களைத் திருடியுள்ளதாகச் சில தகவல்கள் கிடைத்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாலி, குழாய், மக்கு திருட ஏசி கோச்ல வர்றீங்களா.. கோடி கணக்கில் நஷ்டம், கேவலப்படுத்தும் ரயில்வேஸ்\nடாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-11-21T04:41:28Z", "digest": "sha1:QUMKO5TOP2IZDKMDF5RJ63N2YWHXXELK", "length": 13680, "nlines": 123, "source_domain": "universaltamil.com", "title": "உங்கள் காதலுடன் மறக்க முடியாத பயணம் வேண்டுமா?", "raw_content": "\nமுகப்பு Travel உங்கள் காதலுடன் மறக்க முடியாத பயணம் வேண்டுமா\nஉங்கள் காதலுடன் மறக்க முடியாத பயணம் வேண்டுமா\nமினி ரயிலில் காதல் பயணம்…\nஉங்கள் வாழ்க்கையின் அன்பை கையில் எடுத்துக்கொண்டு, அழகான தருணங்களைப் போற்றுங்கள்.\nஇந்த அழகான பாதையில் காலை நடை செல்வது, உங்கள் நாளை தொடங்க சிறந்த இடமாக அமைகின்றது.\nஇயற்கையின் அமைதியான அழகு, இருவர் மத்தியில் மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும்.\nஇந்த மூங்கில் தோட்டம் உங்கள் காதலை இன்னும் அதிகமாக உணரச்செய்யலாம். காரணம் அவ்வளவு அழகிய ஒரு மூங்கில் தோட்டம்.\nஇப்படி ஒரு பாதையில் தன் துணையுடன் யாருக்குதான் பிடிக்காது\nகண்களுக்கு குளிர்ச்சியான இந்த அழகிய நீல மலர்களுடன் உங்கள் காதலியுடன் நேரத்தை பகிருங்கள்…\n சொல்லவே தேவையில்லை… இப்படியொரு இடத்ததில் உங்கள் துணையுடனான நேரத்தை அனுபவியுங்கள்…\nமனதுக்கு பிடித்தவருடன் இப்படியொரு இடத்தில் நேரத்தை கழிப்பது இதமானது…\nஉங்கள் காரை பார்க் செய்து விட்டு ரொமான்டிக்காக நடைபோட சிறந்த இடம்…\nஅன்பு காதலியுடன் காரில் மெதுவாக ட்ரவல் செய்வதற்கு சிறந்த இடம்…\nஎன்ன ஒரு அற்புதமான இடம்… சொல்வதற்கு வார்த்தைகளே தேவையில்லை…\nஐ படத்தில் விக்ரமும் எமியும் ரொமான்ஸ் செய்த இடம்.அங்குஉங்க காதலியுடன் நீங்க போனா எப்டி இருக்கும்\nரொமான்டிக் நடைபயணத்துக்கு இதைவிட வேறு பாதை வேணுமா\nஓய்வெடுக்க அருகே நாட்காலி… அழகான பாதை…\nஜப்பானில் இருக்கும் இந்த இடத்துக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம்….நீங்களும் சென்று என்ஜோய் பன்னலாமே…\nஇலங்கை காட்டுக்குள் புகுந்த அழகிகள்\nஉலகில் மறைத்து வைக்கப்பட்ட இடங்களை காண ஆவலா\nமீன ராசி அன்பர்களே இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்....\nஇவர் படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா ஆனார் – குற்றம் சாட்டும் நடிகை\nதற்போது சினிமா துறையில் மீ டூ என்ற பெயரில் பல நடிகைகள் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவிக்கின்றனர். மீ டூ சர்ச்சையால் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும்...\n2.0 இல் மிரட்டும் அக்ஷய் குமாரின் கெட்டப் உருவானது இப்படி தான் – வைரல் வீடியோ\nசங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இம்மாதம் 29 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான...\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nமகளின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓட விட்ட தாயை புளோரிடா பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ரோசலி கண்ட்ரேஸ் என்ற 34 வயதான பெண், தவறு செய்த தன்னுடைய மகளை...\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் எப்போது\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா காதல் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இவர்களின் திருமணம் எப்போது என்று தான் தெரியவில்லை. இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் இவர்களும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் தனியார்...\nவைரலாகும் யாஷிகா வீடியோ- செம்ம கடுப்பில் ரசிகர்கள் வீடியோ உள்ளே\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட சன்னி- ஹொட் புகைப்படங்கள��� உள்ளே\nபெருந்தொகை பணத்திற்கு பேரம் பேசப்பட்ட ஹிருணிக்கா\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nமீண்டும் கடற்கரையில் ஆரவ் – ஓவியா- வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஉச்சக்கட்ட படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஷல்- புகைப்படம் உள்ளே\nநீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்- 63வது படத்தில் இணையும் காமெடி நடிகர்- யார் தெரியுமா\nபணத்திற்கு ஆசைப்பட்டு 7 ஆண்களை திருமணம் செய்த பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்- தேவையாம்மா உனக்கு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-11-21T04:47:21Z", "digest": "sha1:XLERA4SZAHIB77U2OQV7VDE4AHXVSKGQ", "length": 12091, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "மேலிட வாரிசுகளின் பிடியில் முன்னணி நடிகைகள்!", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip மேலிட வாரிசுகளின் பிடியில் முன்னணி நடிகைகள்\nமேலிட வாரிசுகளின் பிடியில் முன்னணி நடிகைகள்\nமேடம் இருந்தவரை அடக்கி வாசித்த வாரிசுகள் மேடத்தின் மறைவுக்கு பிறகு ஆடுவது எல்லோருக்கும் தெரியும். திரைத்துறையினரை ஆட்டியும் வைக்கிறார்களாம். மேலிடத்தின் கம்பெனி என சொல்லப்படும் இரண்டெழுத்து நிறுவனம் சார்பில் படங்கள் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லி பல நடிகைகளிடம் ஒப்பந்தம் போட்டார்களாம்.\nமுன்னணி நடிகைகள் பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு கையெழுத்து போட்டிருக்கிறார்கள். ஆனால் படத் தயாரிப்பைத் தொடங்காத வாரிசுகள் நடிகைகளுக்கு வேறுவிதமாக டார்ச்சர் தருகிறார்களாம். ஆட்சி அவர்கள் கையில் என்பதால் சொல்ல முடியாமல் தவிக்கிறார்களாம் நடிகைகள்.\nஆட்சி கலையும் நாள்தான் அவர்களுக்கு சுதந்திர தினமாக இருக்கும் என்கிறார்கள். அப்பாக்கள் அடித்துக் கொண்டாலும்கூட வாரிசுகள் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்களாம்.\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nபரபரப்பைக் கிளப்பிய ஸ்ரேயாவின் அரை நிர்வாணப் புகைப்படம் உள்ளே\nபடு கவர்ச்சியான பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை (புகைப்படம் உள்ளே)\nமீன ராசி அன்பர்களே இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்....\nஇவர் படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா ஆனார் – குற்றம் சாட்டும் நடிகை\nதற்போது சினிமா துறையில் மீ டூ என்ற பெயரில் பல நடிகைகள் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவிக்கின்றனர். மீ டூ சர்ச்சையால் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும்...\n2.0 இல் மிரட்டும் அக்ஷய் குமாரின் கெட்டப் உருவானது இப்படி தான் – வைரல் வீடியோ\nசங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இம்மாதம் 29 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான...\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nமகளின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓட விட்ட தாயை புளோரிடா பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ரோசலி கண்ட்ரேஸ் என்ற 34 வயதான பெண், தவறு செய்த தன்னுடைய மகளை...\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் எப்போது\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா காதல் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இவர்களின் திருமணம் எப்போது என்று தான் தெரியவில்லை. இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் இவர்களும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் தனியார்...\nவைரலாகும் யாஷிகா வீடியோ- செம்ம கடுப்பில் ரசிகர்கள் வீடியோ உள்ளே\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட சன்னி- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபெருந்தொகை பணத்திற்கு பேரம் பேசப்பட்ட ஹிருணிக்கா\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nமீண்டும் கடற்கரையில் ஆரவ் – ஓவியா- வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஉச்சக்கட்ட படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஷல்- புகைப்படம் உள்ளே\nநீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்- 63வது படத்தில் இணையும் காமெடி நடிகர்- யார் தெரியுமா\nபணத்திற்கு ஆசைப்பட்டு 7 ஆண்���ளை திருமணம் செய்த பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்- தேவையாம்மா உனக்கு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/11/07171003/Business-devotion-Number-1-Actress.vpf", "date_download": "2018-11-21T04:29:26Z", "digest": "sha1:JQATOE7FHH75DEW3LGFMJYTKKW3MBFMI", "length": 8931, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Business devotion 'Number -1' Actress! || தொழில் பக்தியுடன் ‘நம்பர்-1’ நடிகை!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதொழில் பக்தியுடன் ‘நம்பர்-1’ நடிகை\nதொழில் பக்தியுடன் ‘நம்பர்-1’ நடிகை\nமலையாள பட உலகில் இருந்து தமிழ் பட உலகுக்கு இறக்குமதியானவர் அந்த நடிகை.\nமலையாள பட உலகில் இருந்து தமிழ் பட உலகுக்கு இறக்குமதியான அந்த நடிகை, “தமிழ் பட உலகின் ‘நம்பர்-1’ நாயகியாக உயர்ந்து நிற்கிறார்.\n“அவருடைய உயர்வுக்கு காரணம், தொழில் மீது அவர் கொண்டிருக்கும் பக்திதான். இவ்வளவு வளர்ந்த பின்பும் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்து விடுகிறார். டைரக்டர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே செய்கிறார். படக்குழுவினர் அனைவருடனும் ஒரே மாதிரி பழகுகிறார்” என்கிறார், அவருடன் நடித்த ஒரு பிரபல கதாநாயகன்\n1. மீண்டும் டைரக்டு செய்கிறார், ராஜ்கிரண்\n‘அரண்மனைக்கிளி,’ ‘எல்லாமே என் ராசாதான்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ராஜ்கிரண்.\n2. ஜோதிகாவை பாராட்டிய தயாரிப்பாளர்கள்\nஜோதிகா கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.\n3. விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம்\nவிளம்பர படங்களில் நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்குபவர், நயன்தாராதான்.\n4. பெரும் பிரச்சினையாக மாறிய கதை திருட்டு விவகாரம்\nஏற்கனவே திருட்டு வி.சி.டி. பிரச்சினையில் நொந்து போய் இருக்கும் தமிழ் பட உலகில், சமீபகாலமாக ‘மீ டூ’ இயக்கம் ஒரு பக்கம் புயலை கிளப்பி இருக்கிறது.\n5. ஒரு ஜோதிடரின் கணிப்பு\nஅந்த மூன்றெழுத்து நாயகனின் புதிய படம், நிறைய அரசியல் பேசியிருக்கிறதாம்.\n1. மீ டூ விவகாரம் புகார் அளித்து கண்டுகொள்ளவில்லை என்றால் கோர்ட்டை அணுகலாம் - சுப்ரீம் கோர்ட்\n2. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மனு தாக்கல்\n3. கொல்கத்தாவில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\n4. சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை\n5. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம், நாங்கள் எதுவும் செய்யவில்லை... பினராயி விஜயன் சொல்வது என்ன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/11/06/byond-entertainment-8-point-entertainment-presents-t-ranganathans-directorial-social-thriller-bluewhale/", "date_download": "2018-11-21T04:15:47Z", "digest": "sha1:N7V66VUHXUVG3OWXMQQS6VJF7EHFL44K", "length": 11103, "nlines": 159, "source_domain": "mykollywood.com", "title": "B’YOND ENTERTAINMENT & 8 POINT ENTERTAINMENT presents T RANGANATHAN’S DIRECTORIAL SOCIAL THRILLER “BLUEWHALE” – www.mykollywood.com", "raw_content": "\nசமூக திரில்லர் படமாக உருவாகும்\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் ‘புளுவேல்’ விளையாட்டு. ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் உயிரையும் இழந்து விடுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம். அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம் தான் ‘புளு வேல்’. சில மணி நேரத்தில் நடக்கும் கதையே இப்படம். அதை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர். அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள்.\nசமீக காலமாக தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் பூர்ணா. அவர் இந்த படத்தில் காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் க���ீஷ் கன்னா நடிக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடிக்கின்றனர்.\nதொழில் நுட்ப கலைஞர்கள் : இயக்கம் – T.ரங்கநாதன், இசை – PC ஷிவன், ஒளிப்பதிவு – KK, படத்தொகுப்பு – ‘ஜோக்கர்’ படம் மூலம் பிரபலமான சண்முகம், கலை – NK ராகுல். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் P. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.\nஇப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பும், வெளியாவதற்கான பணிகளும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.\nநீட் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை – ஜி.வி.பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1152254.html", "date_download": "2018-11-21T03:31:46Z", "digest": "sha1:OTACRT3I2B2VF5OI3M5LX3CIA33CQAV3", "length": 12145, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஒடிசாவில் புதிதாக கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஒடிசாவில் புதிதாக கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..\nஒடிசாவில் புதிதாக கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..\nஒடிசாவின் பொம்மிகால் பகுதியில் புதிதாக ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. இரவு நேரத்திலும் அங்கு கட்டுமான வேலைகள் நடைபெற்று வந்தது. சுமார் 8 பேர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது திடீரென அந்த மேம்பாலத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்த பாலத்தின் இடிபாடுகளில் இருவர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க முயற்சி செய்தனர்.\nஇந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் சுந்தர்கார் பகுதியை சேர்ந்த அஜய் உமிசா (38) என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த செப்டம்பர் மாதம் இன்று விபத்து நடந்த பகுதிக்கு அருகில் நடைபெற்ற மற்றொரு பாலம் இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பத���து பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Odishaflyovercollapse\nசிரியா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷிய ராணுவ விமானம் – 2 விமானிகள் பலி..\nபாக். அணுசக்தி மைய பணியாளர்கள் பேருந்து மீது தற்கொலைப்படை தாக்குதல் – 2 பேர் பலி.\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\nநாங்குநேரி அருகே விபத்து: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி..\nமைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175222.html", "date_download": "2018-11-21T03:31:31Z", "digest": "sha1:MWNKT6Q7NREW5IV2V7MKHNEDDG5WQ6FV", "length": 14411, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் 2 : எஜமானர்களுக்கு அட்வைஸ்… சந்து கேப்பில் சிந்து பாடிய மஹத்..!! – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் 2 : எஜமானர்களுக்கு அட்வைஸ்… சந்து கேப்பில் சிந்து பாடிய மஹத்..\nபிக்பாஸ் 2 : எஜமானர்களுக்கு அட்வைஸ்… சந்து கேப்பில் சிந்து பாடிய மஹத்..\nசத்தமில்லாமல் பெண்கள் அணிக்குள் கலகம் மூட்டும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஹத் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பிக்பாஸ் சீசன் 2வில் பன்னிரண்டாம் நாளான நேற்று, பெண்கள் எஜமானிகளாகவும், ஆண்கள் வேலைக்காரர்களாகவும் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தனர். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போல, மஹத் பெண்களுக்கு விழுந்து, விழுந்து வேலை செய்து கொண்டிருந்தார். ஜனனிக்கு அவர் நெயில்பாலீஷ் போட்டு விட்டதெல்லாம் வேற லெவல். ஏற்கனவே, இதே டாஸ்க் வேறு மாதிரி மாற்றி நடந்ததால், முடிவு எப்படி இருக்கும் என்பதை இரு அணிகளும் அறிந்தே வைத்திருந்தனர். எனவே, எப்படியும் டாஸ்கின் முடிவில் சிறந்த எஜமானி மற்றும் வேலைக்காரரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெரிந்து இருந்ததால், இருதரப்பும் அடக்கி வாசித்தது.\nஆதங்கம் ஆண்கள் அணியில் இருந்தது என்பதை மறுக்க முடியாது. அதை வெளிக்காட்டும் வகையில் சிடுசிடுவென ஆங்கிரி பேர்டுகளாக வேலைகளைச் செய்தனர். எப்போதும் சிரிக்க சிரிக்க பேசும் டேனி கூட கோபப்பட்டார். ரகசியம்: இதற்கிடையில் கிடைத்த கேப்பில், ஜனனி, ரம்யா, யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம், சிறந்த எஜமானியாக யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிவுரைக் கூறிக் கொண்டிருந்தார் மஹத்.\nபிக்பாஸ் அறிவுரைப்படி எஜமானிகள் சேர்ந்து உதவியாளர்களுக்குத் தெரியாமல் தான், சிறந்த எஜமானி மற்றும் வேலையாளை ரகசியமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மமதி: ஆனால், இதற்கு மாறாக மஹத், ‘சிறந்த எஜமானிகளாக நித்யா, வைஷ்ணவி, மமதி’ ஆகிய மூன்று நபர்களை தேர்ந்தெடுக்காதீர்கள்’ என தனது எஜமானர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதனை மறுப்பு ஏதும் சொல்லாமல் அந்த மூன்று எஜமானர்களும் கேட்டுக் கொண்டிருந்தார்.\nமஹத் கூறிய மூன்று பேருடனுமே அவருக்கு ஏற்கனவே பிரச்சினை இருந்தது. எனவே, இம்முறை அவர்களை சிறந்த எஜமானிகளாகத் தேர்வு செய்தால், அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்ய முடியாது. எனவே, அதனைத் தடுத்து விட வேண்டும் என்பது தான் மஹத்தின் எண்ணம். சந்து கேப்பில் சிந்து பாடி, தனக்கும் பாலிடிக்ஸ் பண்ண வரும் என இதன் மூலம் நிரூபித்தார் மஹத்.\nமுதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியுமா தவராசாவிற்கு சவால் விடும் தர்மலிங்கம் சுரேஸ்..\nகருணாவிற்கு எதிராக ஜெனீவாவில் யுத்தக் குற்றச்சாட்டு..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\nநாங்குநேரி அருகே விபத்து: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி..\nமைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nமுதியவரை காதல் வலையில் மயக���கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-21T03:28:36Z", "digest": "sha1:JTKSLAJGKOWUE54GRQBHXUX7S3EX6XB2", "length": 4467, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nகண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க, உடல் ஆரோக்யத்துக்கு அடிப்படையான குடல் சுத்தம் பேணும் டயட்\nகுடலை சுத்தம் செய்வது என்றால் மருந்து, மாத்திரைகளால் அல்ல நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மூலமாகவே நமது குடலை சுத்தம் செய்யமுடியும்.\nஒட்டுக் குடல் (அபெண்டிசைட்டிஸ்) குறைபாடு நீங்க\nவைட்டமின் B2 , C , B6 , தையமின் , நியசின் , மெக்னீசியம் , பாஸ்பரஸ் , காப்பர் , பொட்டாசியம்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையாக குடல் சுத்தமாகும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/tent-kottai/20598-tentkottai-26-03-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-21T03:27:53Z", "digest": "sha1:2GQEG6ZWEICTZT3VHJ5X43E3HU6R66IR", "length": 3783, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்ட் கொட்டாய் - 26/03/2018 | Tentkottai - 26/03/2018", "raw_content": "\nடென்ட் கொட்டாய் - 26/03/2018\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nமுடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயன்பாட்டாளர்கள் வருத்தம்\nஒசூர் ஆணவக்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது\nவரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்து கொன்றதாக புகார்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nஇன்றைய தினம் - 20/11/2018\nபுதிய விடியல் - 19/11/2018\nஇன்றைய தினம் - 19/11/2018\nசர்வதேச செய்திகள் - 19/11/2018\nகிச்சன் கேபினட் - 20/11/2018\nநேர்படப் பேசு - 20/11/2018\nடென்ட் கொட்டாய் - 20/11/2018\nஇன்று இவர் - டி.கே.எஸ்.இளங்கோவன் உடன் சிறப்பு நேர்காணல் - 20/11/2018\nநேர்படப் பேசு - 19/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49747-vishwaroopam-2-not-released-in-madurai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-21T04:05:42Z", "digest": "sha1:JK2LZ3H4CTGRMIPR42FL6A5TLPTXRFMV", "length": 8991, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஸ்வரூபம் 2 மதுரையில் வெளியாகவில்லை..! | Vishwaroopam 2 not released in Madurai", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nவிஸ்வரூபம் 2 மதுரையில் வெளியாகவில்லை..\nவிநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் இடையேயான பிரச்னை காரணமாக விஸ்வரூபம் 2 திரைப்படம் மதுரையில் வெளியாகவில்லை.\nகமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’. இதன் முதல்பாகம் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியானது. முதல்பாகத்திற்கு அப்போது பல எதிர்ப்புகள் கிளம்பியதால் விஸ்வரூபம் பல சிக்கலுக்கு மத்தியிலேயே வெளியானது. தற்போது இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது. இதில் கமல்ஹாசன் ரா அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் பூஜா குமார், ஆண்ட்ரியா எனப் பலரும் நடித்துள்ளனர்.\nஇந்நிலையில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் இடையேயான பிரச்னை காரணமாக விஸ்வரூபம் 2 திரைப்படம் மதுரையில் மட்டும் வெளியாகவில்லை. இதனால் கமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முன்னதாக, ‘விஸ்வரூபம்2’ படத்தை வெளியிட தடைவிதிக்க கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.\nநாடாளுமன்றத்தில் இனி 22 மொழிகளில் பேசலாம்..\nரொமானியாவில் பிரபாஸின் ’சாஹோ’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“புயலை எச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு நன்றி” - கமல் ட்வீட்\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nதொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள்\nவிஷப்பரீட்சையில் இறங்காதீர்கள் கமல் : கிருஷ்ணசாமி\n“20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயார்”- கமல்ஹாசன்\n”பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் - கமல் அறிவுரை”\n“ரஜினி வாழ்நாளில் ‘2.0’ மேலும் ஒரு மைல்கல் ” - கமல்ஹாசன்\nராஜபக்சே இலங்கை பிரதமரானதை வரவேற்கவில்லை- கமல்ஹாசன்\n“துரைமுருகன் நடிப்பு எனக்கு பிடிக்காது” - கமல்ஹாசன்\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாடாளுமன்றத்தில் இனி 22 மொழிகளில் பேசலாம்..\nரொமானியாவில் பிரபாஸின் ’சாஹோ’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/50512-mk-stalin-political-history.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-21T04:14:29Z", "digest": "sha1:6W5EYFCI7P7HDZIE7TB7PSHE4MN3T5Q3", "length": 13658, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "14 வயதில் தொடங்கிய அரசியல் பயணம் - மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை | MK Stalin Political History", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்து��்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\n14 வயதில் தொடங்கிய அரசியல் பயணம் - மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை\n14 வயதில் தொடங்கிய அரசியல் பயணம் - மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை\nதிமுக தலை‌வராக போட்டியின்‌றி தேர்வாகும் மு.க.ஸ்டாலி‌னின் அரசியல் வாழ்க்கை 1967ஆம் ஆண்டு, ‌‌அவரது பதினான்காவது வயதிலேயே தொடங்கி விட்டது. ‌ஏறத்தாழ அரைநூற்றாண்டு கால அரசியல் அனுபவத்தைப் ஸ்டாலின் பெற்றிருக்கிறார்.\nகருணாநிதி - தயாளு அம்மாளின் மூன்றாவது மகனாக 1953ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி பிறந்தார் ஸ்டாலின். திமுக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தபோது அதாவது 1967ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதிலேயே அவர் அரசியலில் கால் பதித்தார். 1973ஆம் ஆண்டு திமுகவின் பொதுக்குழு உறுப்பினரானார். பிறகு 1975ல் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட போது சிறையில் அடைக்கப்பட்டார். திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் பொறு‌ப்பை கவனித்து வந்த அவர், முதன்முறையாக 1984 ஆம் ஆண்டு தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின் 19‌89ஆம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் முதன்முறையாக வெற்றி கண்டு சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இருப்பினும், ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர், 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார்.\nஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிந்தைய அதா‌வது 1996 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் இரண்டாவது முறையாக வெற்றியை வசப்படுத்தினார். அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு நேரடி மேயராக‌வும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு நேரடியாக தேர்வான முதல் மேயர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. 2001 தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் வென்ற��� மூன்றாவது முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வானார். அதே ஆ‌ண்டு மீண்டும் சென்னை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 2002ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு கொண்டுவந்த சட்டத்தால் அவர் மேயர் பதவியலிருந்து விலக நேரிட்டது. இருப்பினும், எம்எல்ஏவாகத் தொடர்ந்தார்.\n2006 பேரவைத் தேர்தலில் 4ஆவது முறையாக ஆயிரம் விளக்குத் தொகுதியில் வெற்றியை வசப்படுத்தினார். ‌ அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்த அவர், 2008ஆம் ஆண்டு திமுக பொருளாளராக ‌பொறுப்பேற்றார். பின்னர் 2009ஆம் ஆண்டு துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுக‌ளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலிருந்து எம்எ‌ல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.\nகருணா‌நி‌தியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து 2017ஆ‌ம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ஸ்டாலின் திமுக ‌செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். கரு‌ணாநிதியின் மறைவை தொடர்ந்து திமுக ‌தலைவர் பதவி‌க்கு மனுத்தாக்கல் செய்துள்ள மு.க.ஸ்டாலின், போட்டியின்றி அக்கட்சியின் ‌தலைவராகிறார்.\nநீண்டகாலமாக கட்சிப்பணியாற்றி வரும் ஸ்டாலினுக்கு புதிய பதவி கிடைத்தால் அது அவரின் உழைப்பிற்கு கிடைத்தாக அமைவும் என்கிறார்கள் பத்திரக்கையாளர்கள்.\nவங்கி மோசடியை தவிர்க்க சிப் டெபிட் கார்டு : எஸ்பிஐ அறிவுறுத்தல்\n4வது டெஸ்டில் கோலி இதனை நிச்சயம் செய்வார் - கணிக்கிறார் மைக்கேல் வாஹன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஆணவப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - ஸ்டாலின் கடிதம்\n“ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன்\nநெல் ஜெயராமனின் சிகிச்சைக்கு ஸ்டாலின் ரூ.1 லட்சம் உதவி\nபுயல் நிவாரணப் பணிகளுக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி\nபுயல் பாதிப்புகளை நாளை பார்வையிடுகிறார் ஸ்டாலின்\nபுயல் தொடர்பான நடவடிக்கை... மு.க.ஸ்டாலின் பாராட்டு\n“நெடுமாறன் புத்தகத்தை அழிக்க உத்தரவிட்டது அதிர்ச்சியளிக்கிறது” - வைகோ\nஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக\nபூக்களால் ஜொலிக்கும் தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி நினைவிடம்\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவங்கி மோசடியை தவிர்க்க சிப் டெபிட் கார்டு : எஸ்பிஐ அறிவுறுத்தல்\n4வது டெஸ்டில் கோலி இதனை நிச்சயம் செய்வார் - கணிக்கிறார் மைக்கேல் வாஹன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36799-public-request-to-catch-a-cheeta-with-cage.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-21T03:46:35Z", "digest": "sha1:KXA2NJS4VDIHQCQG73SIEKAJHSAMKZL5", "length": 9439, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை | public request to catch a cheeta with cage", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nகூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலுள்ள காளிதிம்பம் மலைக்கிராமத்தில் கால்நடைகளை கொன்று வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nபகல் நேரங்களில் உலா வரும் அந்தச் சிறுத்தை கண்ணில்பட்ட கால்நடைகளையெல்லாம் கொன்று வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5க்கும் அதிகமான ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னராஜ் என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிறுத்தை மாட்டை கடித்துள்ளது. சத்தம் கேட்டு, ஓடி வந்த கிராம மக்கள் சிறுத்தையை விரட்டி அடித்துள்ளனர். இதனையடுத்து தலமலை வனச்சரகர் பழனிச்சாமியிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்துள்ளனர்.\nஅதனையடுத்து, இரவு நேரங்களில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும், வனத்துறையினர் வைத்துள்ள கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது. இதனால், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க காளிதிம்பம் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்‌ளனர்.\nமீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆர்.கே.நகர் வேட்பாளர்களுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தமிழ்நாடு மக்களுடன் கேரளா இருக்கும்” - பினராயி விஜயன்\n“ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன்\n'ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதம்' : வெளிமாநில உதவியை நாட முடிவு\n‘முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே’ஹர்பஜன் சிங் ட்விட்\nகஜா புயலால் சிதைந்துபோன சிறுதலைக்காடு கிராமம் \nஇன்று முதல் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\n'நாளை முதல் கனமழை பெய்யும்' : உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி\nசென்னையில் நாளை மறுநாள் முதல் மழை \nநிவாரணப் பணிகளை ஒருங்கிணையுங்கள்: முதல்வர் உத்தரவு\nRelated Tags : சத்தியமங்கலம் , பொதுமக்கள் , இரவு , சிறுத்தை , சிறுத்தை நடமாட்டம் , Public , Cheeta , Tamilnadu , Cage\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆர்.கே.நகர் வேட்பாளர்களுடன் தே��்தல் அதிகாரிகள் ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/14146/", "date_download": "2018-11-21T04:47:44Z", "digest": "sha1:UBFWDGO2ETAKQDC3IER763M6YHELVK4B", "length": 12198, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு2 – நைஜீரிய அகதிமுகாம் மீது இராணுவம் தவறுதலாக மேற்கொண்ட விமானத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 236ஆக உயர்வு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – நைஜீரிய அகதிமுகாம் மீது இராணுவம் தவறுதலாக மேற்கொண்ட விமானத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 236ஆக உயர்வு\nநைஜீரியாவில் கடந்த ஜனவரி 17ம் திகதி இராணுவ விமானம் அகதிகள் முகாம் மீது தவறுதலாக குண்டு வீசியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 236-ஆக உயர்ந்துள்ளது.\nநைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியிலுள்ள அகதிகள் முகாம் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் முகாமில் சேவை செய்து கொண்டிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் நல உதவியாளர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநைஜீரியாவில் அகதிமுகாம் மீது தவறுதலாக இராணுவம் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nநைஜீரியாவில் இராணுவ விமானம் அகதிகள் முகாம் மீது தவறுதலாக குண்டு வீசியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியிலுள்ள அகதிகள் முகாம் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் முகாமில் சேவை செய்து கொண்டிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் நல உதவியாளர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதாக்குதல் இடம்பெற்றதனை இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் லக்கி இரப்பார் உறுதி செய்துள்ளார். நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணுவம் பல்வேறு பதில் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsஅகதிமுகாம் இராணுவம் உயிரிழப்பு தவறுதலாக நைஜீரியா விமானத்தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுள��் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்….\nயாழ். நாவற்குழியில சிங்கள மக்களுக்கு வீடுகள் – வீடமைப்பு அமைச்சு நடவடிக்கை:-\nஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவுகளுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்\nஇரணைமடுகுளம் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை : November 21, 2018\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லா���் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40104011", "date_download": "2018-11-21T03:25:14Z", "digest": "sha1:32SL66AAXGLHWD3XSUIZDUTDW2Y27HOY", "length": 29469, "nlines": 739, "source_domain": "old.thinnai.com", "title": "இந்த வாரம் இப்படி ஏப்ரல் 2, 2001 | திண்ணை", "raw_content": "\nஇந்த வாரம் இப்படி ஏப்ரல் 2, 2001\nஇந்த வாரம் இப்படி ஏப்ரல் 2, 2001\nக்யோட்டோ சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தை அமெரிக்கா ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்று தீர்மானமாக அறிவித்திருக்கிறது. இது உலகமகா மடத்தனம் என்று ஐக்கியநாடுகள் சபையும், ஐரோப்பிய நாடுகளும், பிரிட்டனும் தீர்மானமாக அமெரிக்க அரசை எதிர்க்கின்றன. இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் தொழிலதிபர்களும், நிறுவனங்களும் இன்றைய அமெரிக்க ஜனாதிபதிக்கு நெருங்கியவர்களாக இருப்பதனால்தான் இந்த சுற்றுச்சூழல் எதிர்ப்பு என்று பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு சில வழிகளில் ஆதரவாக இருக்கும் கியோட்டோ ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்த்து வந்தது. கிளிண்டன் காலத்தில் கூட இது அறைகுறையாகவே ஒப்புக்கொள்ளப்பட்டது (பல மாறுதல்களுக்குப் பின்னர்). இருந்தும் இன்றைய மாறிவிட்ட அமெரிக்க அரசு இதை சுத்தமாக எதிர்ப்பது சுற்றுச்சூழல், மற்றும் தட்பவெப்ப முன்னேற்றங்களுக்கு மிகவும் பின்னடைவு.\nஇது மாதிரியான போக்குகளைப் பார்த்து இந்திய மற்றும் தமிழக சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் மனம் தளராமல் பூமியின் மேல் தொங்கும் புகைப்பேதாளத்தை இறக்க மீண்டும் மீண்டும் முனைவது விட்டுவிடக்கூடாது.\nமான்சாண்டோ நிறுவனம் மரபணு மாற்றிய உணவுப்பொருட்களை விற்க தீவிர முயற்சி\nவிதையில் டெர்மினேட்டர் ஜீன் என்னும் மலடு ஜீனைப் போட்டு விற்க முயற்சி செய்த மான்சாண்டோ நிறுவனத்தை என்ன அழித்தாலும், மீண்டும் மீண்டும் சாம்பலிலிருந்து உயிர்பெறும் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் மீண்டும் மரபணு மாற்றிய உணவுப்பொருட்களை விற்க தீவிர முயற்சி எடுக்கப் போவதாக தெரிவித்திருக்கிறது.\nசமீபத்தில் மாடுகளுக்கு மட்டும் கொடுப்பதற்கு அனுமதி பெற்ற சோளத்தை மக்களுக்கும் விற்று பெரிய பிரச்னையில் இந்த நிறுவனம் மாட்டிக் கொண்டது. இருந்தும் மனம் தளராமல் இவர்கள் உலக விவசாயத்தை கட்டுப்படுத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதுபோல அமெரிக்க டாலர் துணையோடு போரில் இறங்கிவிட்டார்கள்.\nஉலகமயமாதலின் இன்னொரு முகம் இது போன்ற உலகமயமான நிறுவனங்கள். வியாபாரத்தடைகள் நீக்கப்பட்ட உலக சந்தையில், முன்னேறிய அறிவியலின் துணைகொண்டு, முன்னேறாத நாடுகளை அடிமைப்படுத்த இன்னும் கிழக்கிந்திய கம்பெனிகள் தயார். நாம் ஏமாளியாக இருந்தால் தோல்வி நமக்குத்தான். (இந்தப்பிரச்னைகள் எல்லாம் புரிந்துகொண்டு விவாதம் செய்யக்கூட தமிழகத்தில் ஆள் இல்லை. இந்த விஷயங்களைப் புரிந்து கொண்டு தமிழர்களிடம் விளக்கக்கூடிய அரசியல்வாதிகளான இரா.செழியன், சிதம்பரம், குருமூர்த்தி, சுப்பிரமணியசாமி போன்றவர்கள்கூட தமிழகத்தின் விஷச்சூழலில் சிக்கி சின்னாபின்னமாகி அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள்.)\n86000 மைல் அகலமுள்ள சூரியப்புள்ளி\nஇந்த சூரியப்புள்ளி கடந்த 24 மணிநேரமாக பெரிதாகிக்கொண்டே வருகிறது. இதன் சூரிய காற்று இன்னும் இரண்டுவாரத்துக்கு உலகத்தை பாடாய்படுத்தப்போகிறது என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். அதிக பட்ச அழிவு, சில செயற்கை துணைக்கோள்கள் அழிவும், சில இடங்களில் மின்சாரம் பாதிப்பும் இருக்கும் என்று சொல்கிறார்கள். (நமது பாதுகாப்பு கவசமான வாயு மண்டலத்தை அழிப்பதற்கு அரசியல் பண்ணும் அமெரிக்காவும் இன்னும் முன்னேறிய நாடுகளும் சற்று சிந்தித்தால் தேவலை)\nமிர் விண்வெளி ஆராய்ச்சிக்கலம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது.\nமிர் (சமாதானம்) என்ற ஆராய்ச்சிக்கலத்தை அன்றைய சோவியத் யூனியன் அனுப்பியது. அந்த சோவியத் யூனியனே கலைந்து போனபின்னரும் பயனுள்ளதாக பலகாலம் வேலை செய்துவந்த இந்த ஆராய்ச்சிக்கலம், பசிபிக் பெருங்கடலில் பிஜித்தீவின் அருகே விழுந்து தன் வாழ்வை முடித்துக்கொண்டது.\nஇதிலிருந்து இந்தியர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைய. அறிவியலும்,தொழில்நுட்பமும், அரசியலும் கூடத்தான்.\nகிளாடியேட்டர் படத்துக்கு ஆஸ்கார் விருது என்றதும் போய் இந்தப்படத்தை டிவிடியில் எடுத்து பார்த்தேன். மார்க்கஸ் அரேலியஸ் என்ற ரோமானிய மாமன்னனின் மகனுக்கு அரசை கொடுக்காமல் தளபதிக்குக் கொடுக்கிறான். (நாடோடி மன்னன் திரும்பத்திரும்ப ஞாபகத்துக்கு வந்தது அமெரிக்கர்களின் தவறல்ல). மகன் அப்பனைக் கொன்றுவிட்டு அரசனாகி தளபதியைக் கொல்ல நினைக்கிறான். தளபதி எவ்வாறு பழிவாங்குக��றான் என்பதை சின்னத்திரையில் காண்க.\nகதாநாயகனான ரஸ்ஸல் க்ரோவை விட வில்லனான அரச மகனின் நடிப்பு பிரமாதம். இருந்தும் ஏன் அவருக்கு ஒரு ஆஸ்கார் குறிப்பு கூடக் கொடுக்கப்படவில்லை கதாநாயகன் இறந்ததும் அவனைக் கொண்டாடும் ரோமானிய மக்களுக்கும், குடியரசு முறை, முடியரசு முறையைவிட சிறந்தது என்று படம் எடுத்த கிளாடியேட்டர் படத்துக்கு விருது கொடுத்த ஆஸ்காருக்கும் அதிக வித்தியாசமில்லை.\nஇந்த வாரம் இப்படி ஏப்ரல் 2, 2001\nஇந்த வாரம் இப்படி ஏப்ரல் 2, 2001\nஇந்த வாரம் இப்படி ஏப்ரல் 2, 2001\nஇந்த வாரம் இப்படி ஏப்ரல் 2, 2001\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/Community", "date_download": "2018-11-21T04:04:38Z", "digest": "sha1:37NPVTKJWLX5KPTFNMAQWPH5NE3RSVDA", "length": 6074, "nlines": 77, "source_domain": "thamizmanam.com", "title": "Community", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nவருமான வரி வழக்கு சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு ...\nவருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சோனியா, ராகுல் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. நேஷனல் ஹெரால்டு ...\nசிந்தையைப் புதுப்பிக்கும் சுசீலாம்மாவின் கடிதங்கள்.\nஎத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை. பேச்சைப்போல எழுத்துக்களும் கம்பீரமாய் இருப்பது சுசீலாம்மாவிடம் மட்டுமே. மனச்சோர்வு அடையும் போதெல்லாம் இக்கடிதங்களைப் படித்துப் புத்துணர்வு கொள்வேன். ...\nஉலகம்... உருண்டை .. உலகம் உருண்டை என்று பள்ளியில் படிக்கும்போது அறிவியல் வாத்தியார் . ஒரு படத்தை ...\nஇவன் ஏன் இதைப் பாடினான்\nநான் சொல்ல விரும்பும் வார்த்தைகளையெல்லாம் பாடிவிட்டார்கள் பல கவிஞர்கள், அவ்வளவு அழகாக, அற்புதமாக, அவை எவரையும் அவற்றை உரக்க வாய் விட்டுப்பாட ஓயாது அழைக்கின்றன… எத்தனையோ ...\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 97\nஇதே குறிச்சொல் : Community\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/20/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-aloe/", "date_download": "2018-11-21T04:26:02Z", "digest": "sha1:KQBANWWGFJQEEINIMM7VQICV43ZGH5RD", "length": 10010, "nlines": 144, "source_domain": "vivasayam.org", "title": "சோற்றுக்கற்றாழை (aloe) | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்க்கு ஏற்ற ஒரு மருந்து செடியாகும். பல்வேறு அழகு ச���தனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் கூழ் சருமத்தின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது.\nஅறிவியல் பெயர்: அல்லோ வேரா\nகற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுக்களில் தீய விளைவுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து நிறத்தை மேம்படுத்துகிறது. கற்றாழை இலையில் அலோயின், அலோசோன் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. சித்தமருத்துவத்தில் கற்றாழைச்சாறு இருமல்,சளி, குடற்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகவும், மேலும் தீக்காயம், அரிப்பு, வெட்டுக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.\nவெப்பமண்டல பகுதிகளில் வணிக ரீதியாக பயிர் செய்யலாம்.\nதரிசு நிலம், மணற்பாங்கான நிலம் மற்றும் பொறை மண் போன்றவை சாகுப்படிக்கு ஏற்றது. மேலும் நல்ல வடிகால் வசதியுடன் 7-8.5 காரத்தன்மையுடைய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.\nஜீன் – ஜீலை மற்றும் செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம்.\nநிலம் தயாரித்தல் (Land preparation):-\nநிலத்தை இரண்டு முறை உழுது ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, நிலத்தை சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும்.\nசெடிக்கு செடி மூன்று அடி இடைவெளி விட்டு பக்கக் கன்றுகளின் வேர்களை கார்பன்டசிம் மருந்தில் ஐந்து நிமிடங்கள் நனைத்து நடுவதால் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.\nதரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு, நடவு செய்த 20வது நாளில் 30 கிகி தழைச்சத்து மற்றும் 120 கிகி ஜிப்சம் உரத்தையும் அடியுரமாக இடுவது நல்லது. இதனால் அதிக அளவு கூழ் மகசூல் கிடைக்கும்.\nமொத்த பயிர் கலத்தில் 4 அல்லது 5 நீர்ப்பாசனம் போதுமானது.\nநடவு செய்த 6 முதல் 7 மாதங்களில் பயிர் அறுவடைக்கு தயாராகிவிடும். இத்தருணத்தில் இலையில் அதிகளவு அலோயின் வேதிப்பொருள் காணப்படும். செடிகளை வேரொடு பிடுங்கி எடுத்து இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவப்படுத்துவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nஎக்டருக்கு 15 டன் கற்றாழை இழை மகசூல் கிடைக்கும். இலையில் 80 முதல் 90 சதம் நீர் உள்ளதால் விரைவாக கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து கூல் பிரித்தெடுக்க வேண்டும்.\nRelated Items:அலோசோன், அலோயின், இருமல், இலை��ளை பக்குவப்படுத்தி, குடற்புண், சளி, சோற்றுக்கற்றாழை\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/video-health/2016/dec/05/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10658.html", "date_download": "2018-11-21T03:45:27Z", "digest": "sha1:4343IHZVPIVZ6MGOOLY2INL4UJYI44EP", "length": 4652, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "ஆப்பிள் தரும் நன்மைகள்!- Dinamani", "raw_content": "\nகர்ப்பிணி பெண்கள் தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் குழந்தை ஆரோக்கியமான உடல் நலம் கொண்ட குழந்தையாக இருக்கும்.\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/middle-east/tag/Madina.html", "date_download": "2018-11-21T04:05:14Z", "digest": "sha1:Q6GJCYYFVD66JGOL3ERWKFM4ZPI3PLBB", "length": 7377, "nlines": 118, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Madina", "raw_content": "\nஇந்திய அரசின் அனுமதி இன்றி இந்த நாடுகளுக்கெல்லாம் பயணிக்க முடியாது\n - விளாசும் இளம் பெண்\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்\nகஜா புயல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு\nபுயலால் பாதித்த மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுக எம்.பி\nதமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் இடைத் தரகர் இல்லாமல் கிடைக்க வேண்டும் - விஜய்காந்த்\nகஜா புயல் - சுனாமியை விட இதுதான் மிகப்பெரிய பேரழிவு\nகஜா நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - சென்னை உயர் நீதிமன்றம்\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nகஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி\nமக்கா மதீனா ஹரமைன் அதிவேக ரெயில் போக்குவரத்து செப்டம்பர் 24ல் தொடக்கம்\nஜித்தா (13 செப் 2018): மக்கா - மதீனா அதிவேக ரெயில்வே போக்குவரத்து வரும் செப்டம்பர் 24 ஆம்தேதி முதல் தொடங்கப் படுகிறது.\nமக்கா மதீனா ரெயில் போக்குவரத்து செப்டம்பரில் தொடங்கும்\nஜித்தா (19 மே 2018): மக்கா - மதீனா இடையேயான ரெயில்வே போக்குவரத்து வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும்.\nமக்கா, மதீனாவில் சவூதி நாட்டினருக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க முடிவு\nரியாத் (13 மார்ச் 2018): மக்கா மற்றும் மதீனா ஆகிய இரண்டு பெரிய மசூதி வளாகங்களில் சவூதி நாட்டினருக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்று சவூதி சூரா கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு…\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநா…\nஇன்றைய ஊடகங்கள் - கார்ட்டூன்\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் …\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nபுயலால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்க இதெல்லாம் உங்களுக்கு தேவ…\nகஜா புயல் - உதவிக்கு ஏங்கும் வேதாரண்யம்\nதிசை மாறிய கஜா புயல்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண…\nதர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூன்று பேர் விட…\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு -…\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nகஜா புயலில் நிலைகுலைந்த கருணாநிதி பிறந்த வீடு\nபுயலால் பாதித்த மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுக எம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/113731/news/113731.html", "date_download": "2018-11-21T03:52:18Z", "digest": "sha1:B5BHDOP4K2K6JOOR3FSHWFVHGGRNGHWR", "length": 5354, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "நான்கு வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலி..!! : நிதர்சனம்", "raw_content": "\nநான்கு வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலி..\nநுவரெலியா – லவர்சிலிப் தோட்டத்தில் நான்கு வயது குழந்தை ஒன்று கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டு���்ளனர்.\nலவர்சிலிப் தோட்டத்தைச் சேர்ந்த டி.சகிர்தன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅத்துடன் குழந்தையின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் ஆரம்பித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nமத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா\nநடிகர்கள் இரண்டு மனைவிகள் யார் தெரியுமா \nபுகைப்பிடிக்க தடை – அமலுக்கு வந்தது சட்டம்\nகுடலில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்ற கூடிய ஆயுர்வேத வழி முறைகள்…\nதிருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்… \nஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கானுடன் இணைந்த நயன்தாரா \nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பயிற்சியாளர் இடைநீக்கம் \nகூட்டணி அரசில் குழப்பம் – தேர்தல் நடக்காது – பிரதமர் அறிவிப்பு\nசற்றுமுன் நித்யானந்தாவுடன் சின்மயி பலமுறை உல்**லாசம்-ராதாரவி ஆதாரம்\nவிபச்சார சுற்றுலா : கொடி கட்டிப் பறக்கும் முதல் 10 நாடுகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/11/021118_62.html", "date_download": "2018-11-21T04:41:12Z", "digest": "sha1:QWZHGYBQL75SDJMCBQQPP5UDQ2OWZUDQ", "length": 19451, "nlines": 499, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.11.18 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.11.18\nமோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து\nஅனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.\nவிருந்தும் மருந்தும் மூன்று நாள்\n* ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் என்னால் முடிந்த வரை பொருளாலும் உடலாலும் உதவி செய்வேன்.\n* என்னால் முடிந்த வரை பொய் சொல்லாமல் நேர்மையாக இருக்க முயற்சி செய்வேன்.\nகடமையை உணர்ந்து செயல்படு. காலமறிந்து பணியாற்று. உடலும் உள்ளமும் அமைதியில் திளைக்கும்.\n1. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி யார்\n2. இந்தியாவின் தற்போதைய விவசாயத்துறை அமைச்சர் யார்\nதினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்\n1. நெல் அரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்ச்சத்து அதிகம் உள்ளது.\n2. நீரிழிவு நோயை கட்டு���்குள் வைக்கிறது.\n3. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.\n* பெயருக்கு ஏற்றார் போல் இது பாதி நேரம் நீரில் வாழும் விலங்கு. அவைகளுக்கு வேர்வை சுரப்பிகள் இல்லாததால் தங்கள் உடலை குளிர்விக்க நீரில் வாழ்கிறது.\n* ஒரு நாளைக்கு 150 பவுண்டு எடையுள்ள புல் உண்ணும்\n* 5-6 நிமிடங்கள் மூச்சை அடக்கி இருக்க கூடியது.\n* உலகில நிலத்தில் வாழும் விலங்குகளில் மூன்றாவது பெரிய விலங்கு ஆகும்.\nஒரு சலவைத் தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்தக் கழுதைக்கு தேவையான தீவனத்தை வைக்க முடியவில்லை. வயிறார புல் மேய்வதற்கு மேய்ச்சல் நிலமும் இல்லை.\nஇந்தக் காரணத்தால் கழுதை நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வந்தது. சலவைத் தொழிலாளி கழுதையின் நிலை கண்டு மிகவும் கவலைப்பட்டான்.\nஒருநாள் சலவைத் தொழிலாளி காட்டு வழியாக நடந்து வந்துக் கொண்டிருந்தபோது ஒரு புலி செத்துக் கிடிப்பதைக் கண்டான்.\nஅதைக் கண்டதும் சலவைத் தொழிலாளிக்கு ஒரு யோசனை தேன்றியது.\nஇந்தப் புலியின் தோலை உரித்து அதைக் கழுதை மீது போத்தி நெல் வயல்களில் விட்டு மேயச் செய்தால் உண்மையாகவே புலி மேய்வதாக எண்ணிப் பயந்து கொண்டு வயலுக்குச் சொந்தக்காரர்கள் பேசாமலிருந்து விடுவார்கள். கழுதை வயிறார மேயும் என்று சலவைத் தொழிலாளி நினைத்து கொண்டான்.\nபுலித் தோலை உரித்து எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான்.\nமறுநாள் கழுதை மீது புலித் தோலைப் போர்த்தி விளைந்திருந்த வயல்கள் பக்கமாக போகச் செய்தான்.\nபுலிதான் பயிரை மேய்கிறது என்று எண்ணிக் கொண்டு குடியானவர்கள் அதை விரட்டப் பயந்து கொண்டு பேசாமலிருந்து விட்டார்கள்.\nகழுதை விளை நிலத்தில் அன்றாடம் வயிறார மேய்ந்து நன்றாக கொழுத்துவிட்டது.\nஒரு நாள் கழுதை புலித் தோலைப் போர்த்திக் கொண்டு நெல் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்தது.\nஅப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு பெண் கழுதை உரத்த குரல் எடுத்து கத்தத் தொடங்கியது.\nஅதைக்கேட்ட புலித்தோல் போர்த்திய ஆண் கழுதை பெண் கழுதையின் குரலைக் கேட்டதும் உற்சாகமடைந்து தானும் உரத்த குரல் எடுத்து கத்தத் தொடங்கிவிட்டது.\nகுடியானவர்களுக்கு உண்மை விளங்கிவிட்டது. எல்லோரும் ஒன்று சேர்ந்து தடிகளை எடுத்துக் கொண்டு வந்து கழுதையை நன்றாக அடித்து��் கொன்று விட்டார்கள்.\n* தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\n* தீபாவளிக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்கிட நவ.5 வரை நியாய விலை கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n* இந்தியாவில் முதல்முறையாக மைக்ரோபிராசசர்களை உருவாக்கி சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.\n* : எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு துவங்கியது. ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். நவ.,30 வரை nta.ac.in மற்றும் ntaneet.nic.in என்ற இணையதளங்களில் விண்ணப்பம் செயயலாம்.\n* மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/arjun-malaika-pictures-go-viral-056507.html", "date_download": "2018-11-21T03:58:59Z", "digest": "sha1:FID4WROO5SIL6LJJ3E2MDGBXTGTZEUSR", "length": 12110, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை? | Arjun, Malaika pictures go viral - Tamil Filmibeat", "raw_content": "\n» தன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nமும்பை: நடிகர் அர்ஜுன் கபூரும், நடிகை மலாய்கா அரோராவும் காதலிப்பதாக மீண்டும் பேச்சு கிளம்பியுள்ளது.\nஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவி மூலம் பிறந்த மகன் அர்ஜுன் கபூர். பாலிவுட் படங்களில் நடித்து வரும் அவருக்கும், நடிகை மலாய்கா அரோராவுக்கும் இடையே காதல் என்று பல காலமாக கிசுகிசுக்கப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது அந்த பேச்சு மீண்டும் கிளம்பியுள்ளது.\nமலாய்கா தனது கணவரான அர்பாஸ் கானை பிரிந்த பிறகு அர்ஜுன் கபூருடன் அதிக நேரம் செலவிடுவதாக செய்திகள் வெளியாகின. அர்ஜுன் மலாய்காவுடன் நெருக்கம் காட்டுவது அர்பாஸின் அண்ணனான சல்மான் கானுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் எங்காவது சல்மான் கானை பார்த்தால் அர்ஜுன் எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.\nடிவி நிகழ்ச்சி ஒன்றில் மலாய்காவும், அர்ஜுன் கபூரும் கலந��து கொண்டனர். அந்த நிகழ்ச்சிக்கு இருவரும் கை கோர்த்து நடந்து வந்தனர். மேலும் ஜோடியாக மேடையிலும் டான்ஸ் ஆடினார்கள். நிகழ்ச்சியின் போது அவர்கள் செல்ஃபியும் எடுத்தார்கள். இதையடுத்து அவர்களுக்கு இடையே காதல் என்கிற பேச்சு மீண்டும் கிளம்பியுள்ளது.\nமலாய்கா அரோரா அர்ஜுன் கபூரை விட 12 வயது பெரியவர். மலாய்காவுக்கு 16 வயதில் அர்ஹான் கான் என்ற மகன் உள்ளார். அர்ஜுன் மலாய்காவுடன் பழகுவது போனி கபூருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இது குறித்து அவர் கண்டித்தும் அர்ஜுன் கேட்கவில்லை என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஃபேஷன் ஷோவில் அர்ஜுனும், மலாய்காவும் ஜோடியாக முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். அப்போதும் அவர்கள் பற்றிய பேச்சு கிளம்பியது. மலாய்காவை பிரிந்த அர்பாஸ் கான் ஜார்ஜியா என்ற பெண்ணை காதலிக்கிறார். அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மாரடைப்பால் மரணம்\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா.. போலீசாகிறார்\nஅந்த ஆளு நடிச்சா நான் நடிக்க மாட்டேன்: படத்தில் இருந்து வெளியேறிய நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசின���மா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2018/10/blog-post_17.html", "date_download": "2018-11-21T04:40:38Z", "digest": "sha1:UWANCQOVV4HTCRQDPRUE2DGV72QZMZWL", "length": 4066, "nlines": 71, "source_domain": "www.cinebm.com", "title": "ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …!விஜய்யின் “சர்கார்” படம் ?? | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …\nரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …\nதமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதற்காக போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது இருக்கிறது. ரஜினி படங்களுக்கு ஈடாக தற்போது விஜய் படங்களும் அணைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் ரஜினி படம் செய்த சாதனையை தூக்கி சாப்பிட்டுள்ளது விஜய்யின் சர்க்கார்.\nதளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக சர்க்கார் படத்தில் இணைந்திருக்கிறார்கள் . இதற்க்கு முன் இவர்களது கூட்டணியில் உருவான துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை ஈட்டியது.\nவரும் தீபாவளியன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் வியாபாரம்படு ஜோராக நடந்து வருகிறது. இந்த படத்தின் ஓவர்சீஸ் வியாபாரத்தில் அதாவது வெளிநாட்டு வெளியிட்டு உரிமம் மட்டும் ரூ 25 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது.\nதற்போது வந்த தகவலின்படி “சர்கார்” படத்தின் ஓவர்சீஸ் வியாபாரத்தில் அமெரிக்காவில் மட்டும் . 4.1 கோடிக்கு ரூபாய்க்கு விலைபோனதாக கூறப்படுகிறது. இதுவரை ரஜினி படம் கூட அமெரிக்காவில் இந்த தொகைக்கு விலை போனது கிடையாதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=486", "date_download": "2018-11-21T03:50:41Z", "digest": "sha1:HVIXM6TFAJDPZ6JK6XRTGCH4SSD275MH", "length": 14572, "nlines": 239, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பா���ம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nமுகப்பு » மாணவருக்காக » குழந்தைகளே, கலாமைக் கேளுங்கள்\nவெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி) லிட்., 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 120).\nமரியாதைக்குரிய ஜனாதிபதி அப்துல் கலாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களை சந்தித்து கேள்வி கேட்கச் சொல்லி பதில் அளிப்பதை ஒரு பழக்கமாக கொண்டிருப்பவர். இந்த கேள்வி - பதில்களை ஆறு பிரிவுகளாக வகைப்படுத்தி தொகுத்து வழங்கியுள்ளார். குழந்தைகளின் கேள்விகளில் ஆர்வத்தின் வெளிப்பாடும், ஜனாதிபதியின் பதில்களில் தெளிவான அறிவுரையும் பளிச்சிடுகின்றன. கலாமின் கவிதை முன்னுரைக்கு முன் நம்மை வரவேற்கிறது. வண்ணப் படங்களுடன் மிக நேர்த்தியாக புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=378&cat=10&q=Courses", "date_download": "2018-11-21T04:25:41Z", "digest": "sha1:HJHFHVVF6N7HLGIL2AIO4LRTZCGM6QJX", "length": 10665, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘நீட்’ தேர்வு - ..\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபி.ஏ. முடித்துள்ளேன். தற்போது அஞ்சல் வழியில் பொது மேலாண்மையியல் படிக்க நினைக்கிறேன். இது சரியான முடிவு தானா\nபி.ஏ. முடித்துள்ளேன். தற்போது அஞ்சல் வழியில் பொது மேலாண்மையியல் படிக்க நினைக்கிறேன். இது சரியான முடிவு தானா\nகுறைந்தபட்ச தகுதியாக ஒரு பட்டப்படிப்பை முடித்துள்ள நீங்கள் தற்போதைய வேலைச் சூழலை கட்டாயம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவெறும் பட்டப்படிப்புகள் முடிப்பவருக்கு தற்போதைய சூழலில் வேலைக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. சிறப்புத் திறன்களை பெறுபவரே வெற்றி பெற முடிகிறது.\nசி.ஏ.., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., சிறப்பு கம்ப்யூட்டர் தகுதிகள், ஹார்ட்வேர், நெட்வொர்க்கிங் போன்ற பல தகுதிகளில் ஒன்றை அல்லது கூடுதலான தகுதிகளைப் பெறுபவர்கள் எளிதில் நல்ல வேலைக்குச் செல்லலாம்.\nவெறும் பட்டப்படிப்பு முடிப்பவர்களுக்கான ஒரே வழி போட்டித் தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்வது தான். பட்ட மேற்படிப்பு முடிப்பவருக்கும் இதே தான் நிலை. இலக்கை தீர்மானித்துக் கொண்டு அதற்கேற்ப முயற்சிகளை மேற்கொள்ளவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nதனியார் வங்கிகளில் கடன் தருகிறார்களா\nபி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஅஞ்சல் வழியில் நர்சிங் படிக்க முடியுமா\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சா��்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/65-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-01-15.html", "date_download": "2018-11-21T04:12:09Z", "digest": "sha1:4QDS5RMVT52GA7B3YPVRTLICU4O3YUA3", "length": 3533, "nlines": 69, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nகாவி பயங்கரவாதிகளுக்குத் தண்டனை எப்போது\nஆன்மீகத்தின் பெயரால் மதப் பிரச்சாரம்\nஅய்யாவின் அடிச்சுவட்டில் . . - (87)\nசிறுகதை - பெரிய (அ)ம்மை\nமதுரையில் மரபணு ஆய்வு மய்யம்\nஅய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல அளித்த தீர்ப்பை எதிர்ப்பது ஏன்\nஅரசியல் ஆதாயம் அடைய அய்யப்பன் கோயிலுள் பெண்களைத் தடுக்கும் ஆர். எஸ் . எஸ்., பி.ஜே.பி. அடியாட்கள்\nஇதோ அந்தக் கதையும் கேள்வியும்....\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 23\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nதாலியில்லாமல் திருமணங்களை நடத்தும் ஊர்கள்\nபண்டிகைகள் என்ற ஆரியக் கண்ணி வெடிகள் - எச்சரிக்கை\nவிடுதலை ஏட்டின் ஏற்பாட்டில் பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்புக் - பாராட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/photogallery.asp?cat=Album&id=76&nid=47807&im=374133", "date_download": "2018-11-21T04:38:50Z", "digest": "sha1:SIEUVY2ETT5V52PDQ4BIXMDPDZ3HJRA2", "length": 10661, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nமக்காச்சோள பூக்கள்:: திண்டுக்கல் அருகே குட்டத்துபட்டி பகுதியில் பூத்துள்ள மக்காச்சோள பூக்கள்.\nகோழிக்கொண்டைப் பூக்கள்:: தேக்கம்பட்டியில் பூத்துக் குலுங்கும் கோழிக் கொண்டைப் பூக்கள்\nவெளுத்த மழை:: கனமழை.சிதம்பரத்தில் இன்று காலை பொய்தகான மழையில் பைபாஸ் சாலை வாகனங்கள் முகப்பு விளக்கு போட்டு செல்கிறது.\nவண்ண ஓவியம்:: பொலிவிழந்து காணப்படும் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்த்தை அழகுபடுத்தும் முயற்சியாக, சுவரில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள்.\nநீலமலை:: நீலகிரி மாவட்டம், காலை நேரத்தில் குந்தா அருகே நீலமாக தெரியும் மலைதொடர்.\nஉள் வாங்கிய கடல் :: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் பல அடிகள் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.\nசிலம்ப போட்டி:: திண்டுக்கல்லில் நடந்த மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.\nகலை நிகழ்ச்சி:: திண்டுக்கல் புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது.\nநிறுத்தப்பட்ட படகுகள்:: புயல் எச்சரிக்கையால் கீழக்கரை பகுதியில் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nதொடர் மழை:: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காலையிலிருந்து தொடர் மழையாக உள்ளது.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-ram-gopal-varma-21-05-1628083.htm", "date_download": "2018-11-21T04:22:59Z", "digest": "sha1:IK3ASDT7BS47SI5C3XGAWBROCSFYA5SQ", "length": 6563, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நான் தீவிர ரஜினி ரசிகன் – ராம் கோபால் வர்மா அந்தர்பல்டி! - Rajiniram Gopal Varma - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nநான் தீவிர ரஜினி ரசிகன் – ராம் கோபால் வர்மா அந்தர்பல்டி\nசர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி தமிழில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக இயக்குனர் ராம் கோபால் வர்மா உட்பட படக்குழுவினர் அனைவரும் தற்போது சென்னை வந்துள்ளனர்.\nஇதில் பேசிய இயக்குனர் ராம் கோபால் வர்மா, தான் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்றும் சென்னையில் தான் அடிக்கடி சென்ற இடம் ஸ்ரீதேவியின் இல்லம்தான் என்றும் கூறியுள்ளார். அண்மையில் இவர் ரஜினியை டிவிட்டரில் சீண்டியது குறிப்பிடத்தக்கது.\n▪ இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்\n▪ பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு\n▪ ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்\n▪ மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி\n▪ திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து\n▪ வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா\n▪ தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கு - கலங்கும் பிரபல இயக்குனர்.\n▪ ஏன் என் உயிரை மட்டும் விட்டு விட்டீர்கள் - பிரபல சர்ச்சை இயக்குனர் ட்வீட்.\n▪ பிரபல நடிகையின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை இயக்குனர் - புகைப்படம் உ���்ளே.\n▪ ஆபாச படங்களால் வசமாக மாட்டிய சர்ச்சை இயக்குனர்\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168027.html", "date_download": "2018-11-21T03:49:56Z", "digest": "sha1:XSVB3LXZCEMP7QFUXRVHUMXNBTSA63HV", "length": 7566, "nlines": 124, "source_domain": "www.viduthalai.in", "title": "காஞ்சிபுரம் கழக மாவட்டம் விடுதலை சந்தா வழங்கல்", "raw_content": "\nமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் » * கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக...\nஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையா » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, நவ.19 ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க காவல...\nசபரிமலைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் சங் பரிவார் - பி.ஜே.பி. வட்டாரத்தினர் » **பிப்ரவரியில் கழக மாநில மாநாடு - புரட்சிகர திட்டங்களை அறிவிக்கு **மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டுத் தொடக்கம் **2019 செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மாநாடு கோவையில் ச...\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபுதன், 21 நவம்பர் 2018\ne-paper»காஞ்சிபுரம் கழக மாவட்டம் விடுதலை சந்தா வழங்கல்\nகாஞ்சிபுரம் கழக மாவட்டம் விடுதலை சந்தா வழங்கல்\nவெள்ளி, 07 செப்டம்பர் 2018 21:52\nகாஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 100 விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, மண்டல கழக செயலாளர் முனைவர் காஞ்சி கதிரவன், விடுதலை, உண்மை ஆண்டுசந்தா ரூபாய் 2150அய் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களிடம் வழங்கினார். உடன் மண்டல தலைவர் வி.சடகோபன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் டி.ஏ.ஜி.அசோகன், வே.லெனின், மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்குமார் ஆகியோர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/12/blog-post_92.html", "date_download": "2018-11-21T03:24:42Z", "digest": "sha1:44VXRDSLHXRGJBWFC7F6NLJFQLRAYELK", "length": 4306, "nlines": 56, "source_domain": "www.urtamilcinema.com", "title": "உழவர் திருநாளன்று வெளியாகிறது 'யாக்கை' ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஉழவர் திருநாளன்று வெளியாகிறது 'யாக்கை'\nயுவன்ஷங்கர் ராஜாவின் நெஞ்சை வருடும் இசையில், காதல் கலந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் 'யாக்கை', வருகின்ற உழவர் திருநாளன்று வெளியாக இருக்கின்றது. 'பிரிம் பிச்சர்ஸ்' சார்பில் முத்துக்குமரன் தயாரித்து, குழந்தை வேலப்பன் இயக்கி இருக்கும் 'யாக்கை' திரைப்படத்தில் கிருஷ்ணா - சுவாதி ரெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\n\"நம்முடைய விவசாயத்தையும், அதற்கு மூல காரணமாக இருக்கும் விவசாயிகளையும் கௌரவிக்கும் திருநாள் - பொங்கல்....அப்படிப்பட்ட உன்னதமான நாளில் எங்கள் யாக்கை திரைப்படத்தை வெளியிடுவதில், நாங்கள் பெருமை கொள்கிறோம்.... அதுமட்டுமின்றி முதல் முறையாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்கள் 'பிரிம் பிச்சர்ஸ் நிறுவனத்திற��கு இது சிறப்பும் கூட.....ஏற்கனவே யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான யாக்கை பட பாடல்கள் அனைவரிடத்திலும் பெரும் பாராட்டுகளை பெற, எங்களின் யாக்கை படமும் ரசிகர்களின் உள்ளம் கவரும் திரைப்படமாக இருக்கும்.....பொங்கல் திருநாளும் - யாக்கை திரைப்படமும் ஒன்றாக இணைந்து ரசிகர்களின் மகிழ்ச்சியை மென்மேலும் அதிகரிக்கும்....\" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'பிரிம் பிச்சர்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் முத்துக்குமரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tubetamil.com/tamil-comedy-videos", "date_download": "2018-11-21T03:48:36Z", "digest": "sha1:ZXCYO2LF7LZPEXI2HSBHSWHBXYE77Y5S", "length": 9014, "nlines": 150, "source_domain": "www.tubetamil.com", "title": "Tamil Comedy Videos | Tubetamil.com", "raw_content": "\nவயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nவயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Vadivelu Comedy Scenes\nமரண காமெடி .. வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy # Vadivelu Comedy Scenes\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Vadivelu Comedy Scenes\nTamil Comedy Scenes # சிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Funny Comedy Scenes\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nமரண காமெடி .. வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Funny Comedy\nTamil Comedy Scenes # சிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Funny Comedy Scenes\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Vadivelu Comedy Scenes\nவயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Vadivelu Funny Comedy Scenes\nமரண காமெடி .. வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Funny Comedy\nவயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Vadivelu Funny Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nமரண காமெடி .. வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Funny Comedy\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nTamil Comedy Scenes # சிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Vadivelu Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Vadivelu Comedy Scenes\nமரண காமெடி .. வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Funny Comedy\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Tamil funny Comedy Scenes\nTamil Comedy Scenes # சிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Funny Comedy Scenes\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Tamil funny Comedy Scenes\nமரண காமெடி .. வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Funny Comedy\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Tamil funny Comedy Scenes\nTamil Comedy Scenes # சிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Funny Comedy Scenes\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி- யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Vadivelu Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல# Tamil Comedy Scenes # Sandhanam funny Comedy Scenes\nமரண காமெடி .. வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Funny Comedy\nTamil Comedy Scenes # சிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Funny Comedy Scenes\nTamil Comedy Scenes # சிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Funny Comedy Scenes\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Tamil funny Comedy Scenes\nஇப்பொழுது முதல் யாழ் மண்ணில் இருந்து உலகெங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8-6", "date_download": "2018-11-21T03:50:43Z", "digest": "sha1:MOAR53CEGAEQSVWHAUI3HWRAOSGPNQIF", "length": 5213, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தம��ழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி...\nசிறு தானிய பொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சி...\nகாளான் வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பய...\nசிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் பயிற்சி...\nPosted in காளான், பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி →\n← தேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/30637-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-11-21T04:50:17Z", "digest": "sha1:TFSSX3CBSLV34LAGX7ZEM7HDZRUNSR52", "length": 23697, "nlines": 196, "source_domain": "lankanewsweb.net", "title": "அபிவிருத்தி கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவதே இலக்கு - Lanka News Web (LNW)", "raw_content": "\nபிரதமர் ஒருவர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் : சம்பிக்க\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nநாடாளுமன்றம் கலைப்பு : கடுமையான வாதப் பிரதிவாதங்கள்\nசுதந்திரக் கட்சியைக் காக்கும் பொறுப்பு சந்திரிக்காவிற்கு\nஅபிவிருத்தி கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவதே இலக்கு\n2050ஆம் ஆண்டளவில் இலங்கையை முழுமையான அபிவிருத்தி மிக்க நாடாக மாற்றி அமைப்பதற்குத் தேவையான பின்னணி மற்றும் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇது மிகவும் சவால் மிக்க காரியமாகும். பல்வேறு அபிப்பிராயங்களை கொண்டவர்களுடன் மிகவும் பொறுமையுடனும், அவதானமாகவும் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.\nசிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சும், சிங்கப்பூர் வர்த்தக ஒன்றியமும் இணைந்து ஒழுங்கு செய்த இலங்கை - சிங்கப்பூர் வர்த்தக சங்கத்தின் கேள்வி பதில் நிகழ்வில் இன்று கலந்து��ொண்டு பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.\nசிங்கப்பூரின் ஜென் டெங்லின் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான தொழில்முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்து சமுத்திரத்தில் இலங்கையின் பூகோள அமைவிட முக்கியத்தும் நன்கு விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், பொருளாதார நிதி மற்றும் சமூக கேந்திர நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வது நீண்டகால இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.\nநவீன தொழில்நுட்பத்துடன் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்காகக் கொண்ட சமூக முறையொன்றை கட்டியெழுப்ப இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. உலகின் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவது இலங்கையின் கொள்கையாகும்.\nஇந்தியா, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், கொரியா, ஜப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளுடனான உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.\nகொழும்பு, கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை நகரங்களை இணைக்கும் அதிவேக கட்டமைப்பின் மூலம் சுமார் 90 இலட்சம் மக்கள் பயனடையக் கூடிய முதலீடு குறித்தும் இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வில் சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதியும் அவரை நம்பிய எம்பிக்களும் நடுத்தெருவில் - மனுஷ\nபோக்கிரித்தமான அரசியலுக்கு எதிராக பல அணியினர் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைய பேச்சுவார்த்தைகளை…\nஐதேக தொடர் போராட்டத்திற்குத் தயார்\nஐக்கிய ​தேசியக் கட்சி தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக பல பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத்…\nசிங்கப்பூர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட மாட்டாது - பந்துல அறிவிப்பு\nஎக்காரணம் கொண்டும் இலங்கை - சிங்கப்பூர் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இரத்துச் செய்யப்…\nபடுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள சாபம்\nசுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி…\nநிஷாந்த சில்வாவின் இடமாற்றம் உடன் ரத்து\nகுற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந��த சில்வாவின் இடமாற்றம் இரத்து…\nசபாநாயகரை சர்வதேச கூண்டில் நிறுத்த முனையும் மஹிந்த அணி\nஎதிர்காலத்தில் சர்வதேச நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அரசியலமைப்பிற்கு விரோதமான செயற்பாடு தொடர்பில்…\nஹிருணிக்காவை 65 கோடிக்கு வாங்க முயற்சிக்கும் தரப்பு\nஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேதசந்திர பெருந்தொகை பணத்திற்கு பேரம்…\nநிஷாந்த சில்வாவின் இடமாற்றம் குறித்து அறிக்கை கோரும் பொலிஸ் ஆணைக்குழு\nகுற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை குறித்து…\n மஹிந்தவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா அல்லது வெல்கம\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணக்கப்பாடு ஒன்றிற்கு…\nகுண்டு துளைக்காத வாகனம் மஹிந்தவுக்கு இல்லை என்றால் வேறு யாருக்கு\nபல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மஹிந்த ராஜபக்‌ஷ குண்டு துளைக்காத 2 வாகனங்களை…\nUpdate:பிரதிவாதிகளின் தேவைக்கு ஏற்பவே நிஷாந்த சில்வா இடமாற்றம்\nகுற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் ஜனாதிபதியே…\nமுதலில் அரசாங்கத்தை ஏற்க வேண்டும் - சுசில்\nமுதலில் அரசாங்கத்தை ஏற்று பின் நிலையியற் குழுக்களை அமைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச்…\nசபாநாயகருக்கு எதிராக தொடர்ந்தும் முன் நிற்பேன் - பிரசன்ன\nதமது அரசியல் நோக்கத்திற்காகச் செயற்படும் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக தொடர்ந்தும் முன்நிற்கப்…\nஅனைவருக்கும் நன்றி - மைத்திரி\nஅனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nபிக்குகள் மீது கண்ணீர் புகை தாக்குதல் - மன்னிப்பு கோரிய மைத்திரி\nசிங்களயே அபி தேசிய அமைப்பு உள்ளிட்ட மேலும் சில அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தேரர்கள்…\nஜனாதிபதியும் அவரை நம்பிய எம்பிக்களும் நடுத்தெருவில் - மனுஷ\nபோக்கிரித்தமான அரசியலுக்கு எதிராக பல அணியினர் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைய பேச்சுவார்த்தைகளை...\nஐதேக தொடர் போராட்டத்திற்குத் தயார்\nஐக்கிய ​தேசியக் கட்சி தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக பல பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத்...\nசிங்கப்���ூர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட மாட்டாது - பந்துல அறிவிப்பு\nஎக்காரணம் கொண்டும் இலங்கை - சிங்கப்பூர் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இரத்துச்...\nபடுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள சாபம்\nசுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி மைத்திரிபால...\n மஹிந்தவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா அல்லது வெல்கம\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணக்கப்பாடு ஒன்றிற்கு...\nபடுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள சாபம்\nசுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி மைத்திரிபால...\nகுரல் மூலம் தீர்ப்பு அளித்த சபாநாயகரின் முடிவு சரியானதே சமல் ராஜபக்ஷ இதற்கு உதாரணம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்கப்போவதில்லை என்று...\nசிறுபான்மைக் கட்சித் தலைவர்களுடன் மைத்திரி அவசர பேச்சு\nஐக்கிய தேசிய முன்னிணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாக...\nராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன...\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்த்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலாகி விட்டது...\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nவடக்கு மாகாண ஆளுநருக்கு அன்பு வணக்கம். அண்மையில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட தாங்கள்...\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக...\nஜனாதிபதியும் அவரை நம்பிய எம்பிக்களும் நடுத்தெருவில் - மனுஷ\nஐதேக தொடர் போராட்டத்திற்குத் தயார்\nசிங்கப்பூர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட மாட்டாது - பந்துல அறிவிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள ���ாபம்\nநிஷாந்த சில்வாவின் இடமாற்றம் உடன் ரத்து\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nகிழக்கின் அரசியல் சூழ்நிலையும் கிழக்கு தமிழர் ஒன்றியமும்\nஊடகவியலாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் (வீடியோ)\nசபையில் மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே : வீடியோ\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\nஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி\nசௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது\nஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்\nமதுபோதையில் அட்டகாசம்: பொழுதுபோக்கிற்கான கட்டடங்கள் சேதம்\nமலையகத்தில் தொடரும் வெள்ளம், மண்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167366", "date_download": "2018-11-21T03:25:31Z", "digest": "sha1:T6KUTPCCCQNSLZCO4E2SWOWANI3NCXRB", "length": 5465, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "தொலைக்காட்சி, திரைப்படப் புகழ் அச்சப்பன் காலமானார் – Malaysiaindru", "raw_content": "\nதொலைக்காட்சி, திரைப்படப் புகழ் அச்சப்பன் காலமானார்\nசாமிநாதன் இரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல நகைச்சுவைக் க்கலைஞர் அச்சப்பன் காலமானார். அவருக்கு வயது 63.\nசிறுநீரகக் கோளாறினால் இன்று அதிகாலை 2.43 மணியளவில் அவர் காலமானதாக அவரின் மகள் யுவனேஸ்வரி தெரிவித்தார். அச்சப்பனின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 3 மணி முதல் சிலாங்கூர், தாமான் பூச்சோங் லாமாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.\nஅச்சப்பன், ‘80ஆம் ஆண்டுகளில் மலாய் நாடகங்கள், திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். “Santan Berlada”, “Pi Mai Pi Mai Tang Tu” போன்ற தொலைக்காட்சி நாடகங்களில் அவரின் நடிப்பு வெகுவாக இரசிக்கப்பட்டது.\nகிட் சியாங்: அம்னோவும் பாஸும் 1எம்டிபி-யைக்…\nஹாடி : முஸ்லிம்கள் ஐசெர்டை எதிர்ப்பது…\nஸ்கோர்ப்பீன் விசாரணை : நஜிப் அழைக்கப்பட்டார்,…\nசீனமொழியில் சாலை வழிகாட்டி பலகையா\nவேதமூர்த்தியை, இணைந்து ‘தாக்கிய’ பாஸ் மற்றும்…\n‘சிலிப்பர் அணிந்த’ டயிமுக்கு எதிராக நடவடிக்கை…\nபிகேஆர் ஆண்டுக் கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை- பாரு…\nவிக்னேஸ்வரன்மீது போலீஸ் புலன் விசாரணை: விமான…\nஎம்எசிசி தலைமையகத்தில் மீண்டும் நஜிப்\nபினாங்கு டிஎபி தேர்தல்: இராமசாமி, ஸைரில்…\nநஜிப் : ‘கல்வி அமைச்சர் இளையர்களுக்குப்…\nஅஸ்மின் : துணைத் தலைவர் பதவிக்கு…\nபிகேஆரின் அதிகாரப்பூர்வத் தலைவராக அன்வார்\nபாஸ், அம்னோ இணைப்புக்கு ஜாஹிட் அறைகூவல்\nஃபூஸி : காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய…\nரஃபிசி : ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளை…\n1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை ‘ஒன்றிரண்டு…\nஎஸ்பிஎம் தேர்வுத் தாள்கள் கசிவா\nரஃபிசி: கட்சி நலனுக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன்\nதவறானத் தகவலை இந்தியர்களிடம் பரப்பும் நாடாளுமன்ற…\nஜாஹிட்: முகம்மட் ஹசான் ரந்தாவ் தொகுதியில்…\nபிகேஆர் இளைஞர் தலைவர் தேர்தலில் அக்மால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/02/04/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2018-11-21T04:45:23Z", "digest": "sha1:MCQSR2FUVDEWEFUOGLVEDPHXYS6ROOJH", "length": 7664, "nlines": 185, "source_domain": "sathyanandhan.com", "title": "கலிபோர்னியா – தெருவோர உணவுக் கடைகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஆதிசங்கரரின் நிர்வாண சத்கம் பற்றி சாரு நிவேதிதா\nகலிபோர்னியா – மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை →\nகலிபோர்னியா – தெருவோர உணவுக் கடைகள்\nPosted on February 4, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா – தெருவோர உணவுக் கடைகள்\nதெருவின் ஓரத்தில், ஆனால் முறையான வாகன நிறுத்துமிடத்தில், வெளியே நாற்காலிகள் போட்டு அல்லது கையேந்தி பவன் போல சாப்பிடக் கூடிய இரண்டு உணவகங்களை நான் ஒரே நாளில் பார்த்தேன். முதல் புகைப் படத்தில் இருப்பது இந்திய ‘சாட் உணவு’ வண்டி. இரண்டாவது மெக்சிகோ வகை உணவு வண்டி. மூன்றாவதாக உள்ள புகைப்படத்தில் உள்ளதே அதிக பட்சம் நாம் அமெரிக்காவில் காண்பது. வெய்யிலுக்காக ‘ஸ்டார் பக்ஸ் ‘ போன்ற காபி விற்கும் கடைகளின் வெளியே நாம் நாற்காலிகளைக் காணலாம். அமெரிக்காவில் தெருவோர உணவுக் கடைகளுக்கு அனுமதி உண்டு என்பது எனக்கு இன்னும் வியப்பானதே.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி, பயணக் கட்டுரை and tagged அமெரிக்காவின் சாலையோர உணவுக் கடைகள், கலிபோர்னியா, கலிபோர்னியா புகைப்படங்கள், சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேல். Bookmark the permalink.\n← ஆதிசங்கரரின் நிர்வாண சத்கம் பற்றி சாரு நிவேதிதா\nகலிபோர்னியா – மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை →\n‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’\n‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி\nஅஞ்சலி – ந. முத்துசாமி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/212808-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-21T04:26:29Z", "digest": "sha1:VDBVDXCHULMNMZ7YQD5FND4L55FSVXCV", "length": 20578, "nlines": 170, "source_domain": "www.yarl.com", "title": "ஆரியப் புரட்டும் அயிரமீனும் - தமிழும் நயமும் - கருத்துக்களம்", "raw_content": "\nBy பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், May 22 in தமிழும் நயமும்\nInterests:சைவ, வைணவ தத்துவங்கள், சைவ, வைணவ இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், சைவ சித்தாந்தம், தமிழர் பண்பாடு, நாகரிக வரலாறு, அரசியல், கணணி அறிவியல்\nபேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி\nசமஸ்கிருதத்திலிருந்தே பல தமிழ்ச் சொற்கள் உருவாயின என்று ஆரியர்கள் காலம் காலமாகப் புளுகி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் மிகவும் முக்கியமான சொல் தமிழில் நாம் புழங்கிவரும் \"ஆயிரம்\" என்னும் சொல்லாகும். ஆயிரம் என்னும் சொல் 'ஸகஸ்ர' என்னும் வடசொல்லில் இருந்தே பெறப்பட்டதாகக் காட்டுவர் ஆரியர்கள்.\nதரம் உயர்ந்த வைரம், தரம் குறைந்த வைரம் என்று வைரக்கற்களின் தரத்தைச் சோதித்து அறிய சாமானியனால் இயலாது; ஆனால், 'மணிநோட்டகன்' எனப்படும் வைரப் பரிசோதகன் எளிதில் கண்டுபிடித்துவிடுவான். அதுபோல், சொற்களின் வேர், சொற்பொருள் காரணம் போன்றவை மொழிநூல் இலக்கணம் அறிந்தவன் எளிதில் இனம் கண்டுகொள்வான். அதுபோல, ஆயிரம் என்னும் சொல் தூய தமிழ்ச் சொல்லே என்றும் 'ஸகஸ்ர' என்னும் வடசொல்லில் இருந்து வந்தது அன்று என்றும் நிறுவியவர் மொழிஞாயிறு என்று அற��யப்பட்ட மொழிநூல் அறிஞர் தேவநேயப் பாவாணர் ஆவார். அதற்கு அவர் பயன்படுத்திய அறிவியல்முறை உத்தியே வேர்ச் சொற்களை இனம் காணுதல் என்பது.\nமுதலில் ஆயிரம் என்னும் சொல் தூய தமிழ்ச்சொல்லே என்று நிறுவினார் பாவாணர். எண்ணமுடியாத கணக்கற்ற நுண்மணலுக்கு அயிர் என்று தமிழில் வழங்குவர் என்பதை முதலாகக் கொண்டு, எண்ணற்றது என்ற பொருளில் அயிர் - அயிரம் - ஆயிரம் என்று வேர்ச்சொல் வழியில் அற்புதமாகச் சொன்னார் பாவாணர்.\nஅயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம்.\nஆற்றுமணலும் கடற்கரைமணலும் ஏராளமாயிருப்பதால், மணற்பெயர் ஒரு பெருந்தொகைப் பெயராக உருவாயிற்று.\nஎ.கா. :\"வாழிய...நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே\"\n\"நீநீடு வாழிய...வடுவாழ் எக்கர் மணலினும் பலவே\" - (புறம். 55)\nமலையாளத்தில்.ஆயிரம் என்றும், குடகு மொழியில் .ஆயிரெ என்றும், கன்னடத்தில் சாவிர என்றும், துளு மொழியில் சாவிர என்றும், இந்தி மொழியில் ஹசார் (hazƒr) என்றும் வழங்கப்படுகின்றது.\nவடமொழியில் இதற்கு மூலமில்லை. அகரமுதலாய சொற்கள் சகர முதலாய்த் திரிவதும், யகரம் வகரமாய் மாறுவதும் இயல்பாதலால், கன்னடத்தில் ஆயிரம் என்பது சாவிர எனத் திரிந்தது. இவ்வுண்மையை\n\"இளை - சிளை, உதை - சுதை, உவணம் - சுவணம், ஏண் - சேண், நீயிர் - நீவிர், சேயடி - சேவடி.\"\nஎன்று திரியும் சொற்களால் ஒத்து நோக்கி அறியலாம்.\nகன்னடச் சொல்லையொட்டியே துளுவச் சொல்லும், இவற்றையொட்டியே சமஸ்கிருதத்தில் சகர முதலாய் 'ஸகஸ்ர' என்றும் திரிந்துள்ளன. இதை அறியாமல், பேராசிரியர்.பரோ அவர்கள் வடசொல்லையே தென்சொல்லிற்கு மூலமாய்த் தம் அகரமுதலியிற் காட்டியிருப்பது, தமிழைப் பற்றிய தவறான கருத்தினாலேயே என்று நிறுவினார் பாவாணர்.\n\"பாவாணர் கடும் தமிழ்ப்பற்றினால் இப்படியெல்லாம் கூறிவிட்டார்; அயிர் = நுண்மணல்; அயிர் - அயிரம் - ஆயிரம்; அயிர் என்றால் 'நுண்ணிய ' என்ற பொருளில் பாவாணர் காட்டியதற்குச் சான்றாகச் சங்கப்பாடல் ஏதேனும் இருக்கிறதா\", என்று கொதித்தார் கடும் ஆரியப்பற்றுக் கொண்ட எனது நண்பர்.\nசிரித்துக்கொண்டே தொலைக்காட்சியில் தெரிந்த முதல்மரியாதைக் காட்சியில் கண்ணை ஓட்டினேன்; நண்பரும் திரும்பினார்; ராதா ஊற்றும் மீன்குழம்பின் மீனைச் சப்புக்கொட்டிச் சுவைக்கும் சிவாஜியைப் பார்த்தாரோ இல்லையோ, சட்டென மூடுமாறி பரபரப்பானார் நண்பர்.\n மொதல்ல தல்ல���க்குளம் சந்திரன் மெஸ்ல போயி அயிரை மீன் கொழம்பை ஒரு பிடி பிடிச்சுட்டுத்தான் போற வேலையப் பாக்கணும். புல்ல மேயிர மாடு நீ (அசைவம் சாப்பிடாத என்னை இப்படித்தான் அன்போடு அழைப்பார் நண்பர்) ஓன்ட்ட போய் சொல்றம்பாரு (அசைவம் சாப்பிடாத என்னை இப்படித்தான் அன்போடு அழைப்பார் நண்பர்) ஓன்ட்ட போய் சொல்றம்பாரு வர்ரம்பா\" என்று ஓட்டம்பிடித்தார் நண்பர். சிரித்துக்கொண்டே, \"போ போ\" என்று வழியனுப்பினேன் நான்.\n\" என்ற நண்பனின் கொதிப்பு நினைவுக்கு வரவும், சட்டென, \"அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம்\" என்ற வரிகள் என் பொறிகளைத் தட்டவும், கூகுள் தேடுதளத்தில் அயிரமீனைத் தேடினேன்.\n அயிர் என்றால் நுண்மணல் என்பதுபோல, நுண்ணிய மீனாக இருப்பதால் அயிரமீன் என்று பெயரிட்டார்கள் போலும்\nஅயிரமீனைப் பாடும் சங்கப்பாடல்கள் பலவும் நினைவுக்கு வந்தன. முதலில் வந்த பிராந்தையார் தம்நண்பன் கோப்பெருஞ்சோழனிடம் அன்னச்சேவலைத் தூது விடுகிறார்.\n போரில் வெற்றி கொண்ட அரசன் தன் நாட்டைக் காப்பது போல உலகுக்கு ஒளி தர முழுநிலா தோன்றும் மாலை நேரத்தில் நான் துணை இல்லாமல் வருந்துகிறேன். நீ குமரித்துறை அயிரை மீனை வயிறார அருந்திய பின்னர், வடமலையை (திருப்பதி) நோக்கிச் செல்வாய்; வழியில், கோழி(உறையூர்) நகர் மாடத்தில் தங்கி இளைப்பாறி, அரண்மனைக்குள் சென்று, அங்குள்ள பெருங்கோக்கிள்ளி கேட்கும்படி “பெருமைமிக்க(இரும்) பிசிராந்தையாரின் வளர்ப்பு அன்னம்” என்று சொல்வாயாயின் உன் பெண்-அன்னம் அணிந்து மகிழத்தக்க அணிகலன்களை அவன் தருவான். (பெற்று இன்புறலாம்)\" என்று பாடுகின்றார்.\n ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்\nநாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக் கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்\nமையல் மாலையாம் கையறுபு இனையக் குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி\nவடமலைப் பெயர்குவை ஆயின் இடையது சோழ நன்னாட்டுப் படினே கோழி\nஉயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ\nவாயில் விடாது கோயில் புக்கு எம் பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்\nஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின் இன்புறு பேடை அணியத்தன்\nநன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே. புறநானூறு - 67.\nதொண்டி முன்றுரை அயிரை மீனைப் பற்றி பரணர் பாடியுள்ள குறுந்தொகைப் பாடல் ஒன்றுள்ளது. இப்பாடலில் \"கீழைக்கடலில் வாழும் சிறகு-வலிமை இல்லாத நாரை ஒன்று மேலைக்கடலில் இருக்கும் பொறையன் என்னும் சேர-மன்னனின் தொண்டித்-துறை அயிரைமீனை உண்ண விரும்பியது போல, அடைய முடியாத ஒருத்தியை அடையத் தன் நெஞ்சு ஆசைப்படுகிறது\" என்று தலைவன் தன்னைத் தானே நொந்துகொள்கிறான்.\n\"குண கடல் திரையது பறை தபு நாரை திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்கு\" (குறுந்தொகை 128)\nகடல் காக்கையின் ஆண்-காக்கை கருவுற்ற தன் பெண்-காக்கைக்குக் கடற்கழிச் சேற்றில் அயிரை மீனைத் துழவிக் கண்டுபிடிக்கும் என்கிறது ஒரு நற்றிணைப் பாடல்.\n\"கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல், படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல்\nஅடும்பின் வெண் மணல் ஒரு சிறை, கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,\nஇருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப் பூஉடைக் குட்டம் துழவும்\" (நற்றிணை 272)\nமற்றுமொரு குறுந்தொகைப் பாடலோ, \"மேலைக்கடலோர மரந்தைத் துறைமுகத்தில் வாழும் வெண்நாரை அலையில் புரண்டு வரும் அயிரை மீனை உண்ணும்.\" என்கின்றது.\n\"தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும், ஊரோ நன்றுமன், மரந்தை\" - (குறுந்தொகை 166)\nஅயிரை மீன் வயலில் மேயும்.\n\"அயிரை பரந்த அம் தண் பழனத்து\" (குறுந்தொகை 178)\nகடல்வெண்காக்கை கழியில் வாழும் அயிரைமீனை உண்ணும்.\n\"பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை இருங் கழி மருங்கின் அயிரை ஆரும்\" (ஐங்குறுநூறு 164)\nகாயவைத்திருக்கும் அயிரைக் கருவாட்டை மேயவரும் குருகுகளை மகளிர் ஓட்டுவர்.\n\"அயிரைக் கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின், வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும்\" (பதிற்றுப்பது 29)\nஅயிரை மீனைத் தூண்டிலில் மாட்டிப் போட்டு வரால் மீனைப் பிடிப்பர்.\n\"வேண்டு அயிரை இட்டு வராஅஅல் வாங்குபவர்\" (பழமொழி 302)\n\"அயிரமீன் மீன் இந்தியாவுக்கு வந்தே முன்னூறு ஆண்டுதான் ஆகுது பாவாணர் கற்பனேலே கதவுட்டா நாங்க நம்பிறனுமா பாவாணர் கற்பனேலே கதவுட்டா நாங்க நம்பிறனுமா\" என்று கேள்விக்கணை தொடுக்கப்போகும் \"தல்லாகுளம் ஆரிய(அயிர)மீன்கொழம்புப் பார்ட்டிய\"(என் நண்பரைத்தான்) எதிர்கொள்ளத் தேவையான சங்கப்பாடல்கள் தொகுப்பைச் சேர்த்த மகிழ்வுடன் அன்றைய வாசிப்பை முடித்துக் கொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/7945/", "date_download": "2018-11-21T04:14:45Z", "digest": "sha1:EHUJPCEKMSR4QLH7PJWEZJ7FVODZX6ME", "length": 8070, "nlines": 108, "source_domain": "arjunatv.in", "title": "மிக வேகமாக பரவிவரும் டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த – ARJUNA TV", "raw_content": "\nமிக வேகமாக பரவிவரும் டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த\nமிக வேகமாக பரவிவரும் டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த\nதமிழகத்தில் மிக வேகமாக பரவிவரும் டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த இன்று காலை\nவெள்ளிக்கிழமை (2-11-2018) காலை 10.30\nமணிக்கு சென்னை அசோக்நகரில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலவேம்பு கசாயம் குடித்து பயனடைந்தார்கள். நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் கல்பாக்கம் தமோகன், பொருளாளர் புழல். டாக்டர் ஏ.தர்மராஜ், கொள்கை பரப்பு செயலாளர் எம் ஏ எம் பாலாஜி, தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார், செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,வட சென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், பொருளாளர் ஆர்.ஆர்.கண்ணன், ஆர்.கே. நகர் தொகுதி செயலாளர் எஸ்.மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், வசந்த், ஆர்.கே.நகர்.நகர் தொகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் 37 வது வட்ட செயலாளர் இளங்கோ, சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா, சந்துரு, தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் ரவி, தென் சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பொன்.அருணாசலப்பாண்டியன்,\nவில்லிவாக்கம் தொகுதி தலைவர் ஜஸ்டின் சாம்ராஜ், செயலாளர் பொன்ராஜ், அண்ணா நகர் தொகுதி தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.\nTags: பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த, மிக வேகமாக பரவிவரும் டெங்கு\nNext 15 லட்சம் மதிப்பீட்டில் அன்பு நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைக்க\nமண்பாண்டத் தொழிலாளர்கள் கஜா புயலில் மிகவும் பாதிக்கப்ப்பட்டார் (ARJUNATV.IN)\nகஜா புயல் கடலோர மாவட்டங்களில் மிகவும் பாதிப்பு\nதம்பி விலாஸ் உணவகம் 3 வது கிளை மிக பிரமாண்டமாய் திறப்பு விழா\nதமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம்\nஅமைச்சர் ஆர். பி. உதயகுமார் கஜா புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளது அரசு.\nமக்கள் தொடர்பு என்னும் புதிய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது.(ARJUNATV.IN)\nஅர்ஹம் கபூல் (Arham Couple) எழ���தியவர்: உபாத்யாய் பிரவீன் ரிஷி தொகுப்பாளர்கள்: பிரதிபா ஜெயின்\nபெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் 42 மாணவர்களுக்கும், மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 161 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/tag/%E0%AE%B0%E0%AF%82-35-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-11-21T04:40:41Z", "digest": "sha1:A6LFKHZHJKLQGVHMOULSXBAYVOLG7CLX", "length": 5860, "nlines": 102, "source_domain": "arjunatv.in", "title": "ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மூடு பலகையுடன் கூடிய மழைநீர் வடிகால் திரும்பக்கட்டுதல் பணிக்கான பூஜை – ARJUNA TV", "raw_content": "\nரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மூடு பலகையுடன் கூடிய மழைநீர் வடிகால் திரும்பக்கட்டுதல் பணிக்கான பூஜை\nரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மூடு பலகையுடன் கூடிய மழைநீர் வடிகால் திரும்பக்கட்டுதல் பணிக்கான பூஜை\nரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை\nகோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட 84 வது வார்டு பாளையன்தோட்டம் பகுதியில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை பொதுமக்கள்\nரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மூடு பலகையுடன் கூடிய மழைநீர் வடிகால் திரும்பக்கட்டுதல் பணிக்கான பூஜை\n(கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்) 68 வது வார்டுக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் ரோடு கிழக்கு பகுதியில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மூடு\nமண்பாண்டத் தொழிலாளர்கள் கஜா புயலில் மிகவும் பாதிக்கப்ப்பட்டார் (ARJUNATV.IN)\nகஜா புயல் கடலோர மாவட்டங்களில் மிகவும் பாதிப்பு\nதம்பி விலாஸ் உணவகம் 3 வது கிளை மிக பிரமாண்டமாய் திறப்பு விழா\nதமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம்\nஅமைச்சர் ஆர். பி. உதயகுமார் கஜா புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளது அரசு.\nமக்கள் தொடர்பு என்னும் புதிய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது.(ARJUNATV.IN)\nஅர்ஹம் கபூல் (Arham Couple) எழுதியவர்: உபாத்யாய் பிரவீன் ரிஷி தொகுப்பாளர்கள்: பிரதிபா ஜெயின்\nபெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் 42 மாணவர்களுக்கும், மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 161 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/10/17/1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-21T04:51:47Z", "digest": "sha1:E4RZTCISWJ47NBTIZ6V6KDA56GASYVXF", "length": 5878, "nlines": 92, "source_domain": "sivaperuman.com", "title": "1. திருவிடைவாய் – பிற்சேர்க்கை – sivaperuman.com", "raw_content": "\n1. திருவிடைவாய் – பிற்சேர்க்கை\n1. திருவிடைவாய் – பிற்சேர்க்கை\n(இப்பதிகம் 1917 இல் திருவிடைவாய்க் கல்வெட்டினின்று எடுக்கப்பட்டது.)\nமறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்\nபிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்\nபொறிவாய் வரிவண்டுதன் பூம்பெடை புல்கி\nவெறியார் மலரில் துயிலும் விடைவாயே.\nஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச்\nசெவ்வான்மதி வைத்தவர் சேர்விட மென்பர்\nஎவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது\nவெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே.\nகரையார்கடல் நஞ்சமு துண்டவர் கங்கைத்\nதிரையார்சடைத் தீவண்ணர் சேர்விட மென்பர்\nகுரையார்மணி யுங்குளிர் சந்தமுங் கொண்டு\nவிரையார் புனல்வந் திழியும் விடைவாயே.\nகூசத் தழல்போல் விழியா வருகூற்றைப்\nபாசத் தொடும்வீழ உதைத்தவர் பற்றாம்\nவாசக் கதிர்ச்சாலி வெண்சா மரையேபோல்\nவீசக் களியன்னம் மல்கும் விடைவாயே.\nதிரிபுரம் மூன்றையுஞ் செந்தழல் உண்ண\nஎரியம்பு எய்தகுன்ற வில்லிஇட மென்பர்\nகிரியுந் தருமாளிகைச் சூளிகை தன்மேல்\nவிரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே.\nகிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத்\nதள்ளித் தலைதக்கனைக் கொண்டவர் சார்வாம்\nவள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்\nவெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே.\nபாதத் தொலி பாரிடம் பாடநடஞ்செய்\nநாதத் தொலியர் நவிலும் இடமென்பர்\nகீதத் தொலியுங் கெழுமும் முழவோடு\nவேதத் தொலியும் பயிலும் விடைவாயே.\nஎண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப்\nபண்ணார் தருபாடல் உகந்தவர் பற்றாம்\nகண்ணார் விழவிற் கடிவீதிகள் தோறும்\nவிண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே.\nபுள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்\nஒள்வான் நிலந்தேடும் ஒருவர்க் கிடமாந்\nதெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்\nவிள்வாய் நறவுண்டு வண்டார் விடைவாயே.\n2. திருக்கிளியன்னவூர் – பிற்சேர்க்கை →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2498:--qq&catid=78:medicine", "date_download": "2018-11-21T04:13:46Z", "digest": "sha1:TQHATTUZUX7IQMM4JHVWLO5UV3Y6L6ES", "length": 16618, "nlines": 110, "source_domain": "tamilcircle.net", "title": "சளித்தொல்லையும், விட்டமின் \"சி\"யும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஉலகில் பரவலாக எல்லோருக்குமே ஏற்படக்கூடியது, முகத்தை சுளிக்க வைத்து, நம்மிடமிருந்து மற்றவர் சற்று ஒடுங்கி நிற்கும் அளவுக்கு தொற்று அச்சுறுத்தலைக் கொண்டது. உயிர்குடிக்கும் தீவிரம் இல்லாது போனாலும், நம்மை வாட்டி நோகடிப்பது. ஆங்கிலத்தில் கோல்ட் என்றும் வடமொழியில் ஜலதோஷம் என்றும் அறியப்படும் சளி.\nஇதன் தன்மை அறிந்துதான், உணர்ந்துதான் பொதுவாக தொல்லை என்பதை உடன் சேர்த்தே \"சளித்தொல்லை என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்\".\nமருந்து சாப்பிட்டால் ஏழு நாட்களில் தீரும், மருந்து இல்லாவிட்டால் ஒரு வாரம் நீடிக்கும் என்று உண்மையை கிண்டலாக சொல்லி நாம் நமது ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்கிறோம். பொதுவாக சளித்தில்லை ஏற்பட்டால் நாம் குளிர்ச்சியாக எதையும் சாப்பிடுவதில்லை.\nவைட்டமின் என்று நாம் அழைக்கும், விட்டமின், உயிர்ச்சத்துகளில் சி வகை சளிக்கு நல்லது என்பது பரவலான ஒரு நமிக்கை. ஆரன்ச்ஜுபழத்தில் இந்த உயிர்சத்து சி அதாவது விட்டமின் சி நிறைந்துள்ளது. ஆரஞு வழம் சாப்பிட்டால் சளி அதிகரிக்கும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால் ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி சளிக்கு நல்லது என்று மறுசாரார் நம்புகின்றனர். சளித்தொல்லையை சமாளிக்க விட்டமின் \"சி\"யை மாத்திரைகளாக உட்கொள்ளுபவர்கள் உலகில் அதிகம். ஊட்டச்சத்து மாத்திரைகளாக கருதப்படும் மல்ட்டிவிட்டமின்கள் அதாவது பல விட்டமின்களின் கலவை மாத்திரைகள் குட இன்றைக்கு பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.\nஆனால் வேடிக்கை என்ன்வென்றால், சளித்தொல்லைக்கு விட்டமின் சியை மாத்திரையாக் ஔட்கொண்டாலும் சரி, ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதம் மூலம் விட்டமின் சியை பெற்றாலும் சரி, எல்லாம் வீண், கால விரயெமே என்று அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் இந்த விட்டமின் சியை மாத்திரைகளை நாம் பயன்படுத்துகிறோம். ஒன்றேல் சளியை வராமல் தடுக்க அல்லது சளி வந்தாலும், அதன் அறிகுறிகளின் தீவிரத்தை தணிவுபடுத்த.\nஆனால் இத்தகைய மாத்திரைகள், சளியைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அதன் தீவிரத்தை தணிவுபடுத்துவதுமில்லை என்று அறிவியலர்க��் கண்டறிந்துள்ளனர்.\nமாரத்தான் எனப்படும் நெடுந்தூர ஓட்டத்தில் பங்கேற்போர், ஸ்கீயிங் என்பபடும் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்போர், மிகத்தீவிரமான சளியால் துன்புறுவோர், மன அழுத்தத்தால் அவதியுறுவோர், இவர்களுக்கு மட்டும்தான் இந்த விட்டமின் சி மாத்திரைகள் கொஞ்சம் பயன் தருகின்றன. மற்றவர்கள் சளி வந்தால், இந்த விட்டமின் சி மாத்திரைகளை சாப்பிட மெனக்கெட வேண்டாம் என்று கூறுகின்றனர்.\nஈந்த ஆய்வாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் 11 ஆயிரம் நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இவர்கள் கூறுவது என்னவென்றால், 365 நாட்களும் விட்டமின் சியை சாப்பிடுவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை என்பதுதான்.\nகோக்ரேன் லெபாரட்டரி என்ற மருத்துவ ஏட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு பொதுவாக விட்டமின் சியை வழமையாக அன்றாடம் உட்கொள்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சளி ஏற்பட குறைவான வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்தது. மேலும் அன்றாடம் விட்டமின் சியை உட்கொள்பவர்களுக்கு சளி பிடித்தால் அதன் தீவிரம் எவ்வளவு நாள் நீடிக்கிறது என்பதும் ஆராயப்பட்டது. பொதுவாக கடைகளில் கிடைக்கும் விட்டமின் சி மாத்திரைகளில் இருப்பதைப்போல் 4 மடங்கு அதாவது 2 கிராம் விட்டமின் சியை ஆய்வுக்குட்படுத்தப்பட்டோர் உட்கொண்டனர்.\nஆய்வின் முடிவில், உலகின் பல்வேறு பகுதியிலிருந்தான தரவுகளின்படி, விட்டமின் சி மாத்திரைகள் மிகக் குறைவான பயனையே தந்தனவாம். அன்றாடம் விட்டமின் சியை உட்கொண்டவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் 2 விழுக்காடு மட்டுமே குறைவாக சளிபிடிக்கும் ஆபத்தில்லாதிருந்தனர். சளியின் தீவிரமும் மிகச் சிறிய அளவே குறைந்தது. பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகம் இவற்றைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்களின் கருத்தில், இந்த் ஆய்வை சுருங்கச் சொன்னால், மற்றவர்கள் ஆண்டில் 12 நாட்கள் சளியால் அவதியுற்றால், அன்ராடம் விட்டமின் சி சாப்பிடுபோர் ஆண்டில் 11 நாட்கள் அவதியுறுவர்.\nஆண்டுக்கு 3 அலது 4 முறை நமக்கு சளி பிடிக்கிறது. சளி பிடித்தால், தலைவலி, மூக்கடைப்பு, தொண்டை வலி, காய்ச்சல், இருமல், முக்கொழுகுதல் என அதன் சகாக்களும் சேர்ந்து நம்மை உண்டு இல்லையென ஆக்கிவிடுகின்றன.\nகிண்டலாக இதையும் சொ��்லக் கேட்டிருப்போம், நமக்கெல்லாம் சளிபிடித்தால் எப்படி அவதியுறுகிறோம், பத்து தலை ராவணன் எப்படி சமாளித்திருப்பார் என்று. கேலியும், கிண்டலும் ஒருபுறம் இருக்கட்டும். நம்மில் அனைவருமே அறிந்தது, அனுபவத்தால் உணர்ந்தது, இந்த சளித்தொல்லை. நாம் பலரும் நம்பிய விட்டமின் சியும் இபோது பயனற்றதாக அறிவியலர்கள் கூறியதால் கவலை ஏற்படுகிறது அல்லவா. கவலையை விடுங்கள், கொஞ்சம் ஆறுதலான தகவலும் உண்டு.\nவிட்டமின் சி பொதுவாக அனைவருக்குமே பலன் தராது என்றாலும், இச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு அது பலன் தரும் என்பதை பிரித்தானிய வல்லுனர்கள், கண்டறிந்துள்ளனர்.\nஅபெர்தீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த நுண் உயிரியலாளர் ஹியூக் பென்னிங்க்டன் என்பவர், சளிக்கு விட்டமின் சி மாத்திரைகளும், ஆரன்ச்ஜு வழச்சாறும் பெரிதாக ஒன்றும் பயன் தரவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன ஆனால் அவற்றை உட்கொள்வதால் கேடொன்றுமில்லை, தீங்கொன்றுமில்லை என்கிறார். மட்டுமல்ல, இவற்றை சாப்பிடுவதால் குணமாகும், சளி குறையும் என்ற நம்பிக்கையே சளியால் அவதியுறுபவர்களுக்கு ஆறுதலாக இருக்கும், அவர்கள் ஓரளவு தெம்பைப் பெறுவார்கள் என்கிறார் பென்னிங்க்டன்.\nமறுபுறத்தில் எக்கினாசியா என்ற ஒரு தாவரத்தின் மூலமான மருந்து சளிக்கு நல்ல பயனுள்ள நிவாரணமளிப்பதாக அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர். சூரியகாந்தி பூவைப்போல காட்சியளிக்கும் இந்த எக்கினாசியா பூக்களின் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, கிட்டத்தட்ட சலிபிடிக்கும் வாய்ப்பை பாதியளவு குறைக்கிறதாம்.\nஎன்ன் எக்கினாசியா எங்கே கிடைக்கும் என்பதுதானே உங்கள் கேள்வி....\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2861.html", "date_download": "2018-11-21T04:01:27Z", "digest": "sha1:KT6U2K3V3L4AQPNZOPNR3AV242CT4YZU", "length": 5177, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பாவத்திலிருந்து மீள என்ன வழி? – ஜும்ஆ | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர்ரஹீம் \\ பாவத்திலிருந்து மீள என்ன வழி\nபாவத்திலிருந்து மீள என்ன வழி\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇறைவன��ன் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nபாவத்திலிருந்து மீள என்ன வழி\nஉரை : A.K. அப்துர் ரஹீம் : இடம் : மாநில தலைமை : தேதி : 20.06.14\nCategory: அப்துர்ரஹீம், இது தான் இஸ்லாம், ஜும்ஆ உரைகள்\nரமலானை வரவேற்போம் – ஜும்ஆ\nஇஸ்லாத்தில் இல்லாத தர்கா தரீக்கா வழிபாடுகள்..\nஉள்ளங்களை மாற்றிய தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் – எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே\nஎய்ட்ஸை பரப்புபவர்களே எய்ட்ஸை ஒழிக்கும் அதிசயம்(\nசுவனத்தை அடைய சிறந்த வழிகள்\nமோடி நிகழ்த்த உள்ள அதிசயங்கள்():- ஓர் அலசல்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 22\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2011.html", "date_download": "2018-11-21T03:36:49Z", "digest": "sha1:KQFTIVOYMGJHEFMAGZJWZE4YVISELT3F", "length": 3455, "nlines": 77, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2011\nஅய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல அளித்த தீர்ப்பை எதிர்ப்பது ஏன்\nஅரசியல் ஆதாயம் அடைய அய்யப்பன் கோயிலுள் பெண்களைத் தடுக்கும் ஆர். எஸ் . எஸ்., பி.ஜே.பி. அடியாட்கள்\nஇதோ அந்தக் கதையும் கேள்வியும்....\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 23\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nதாலியில்லாமல் திருமணங்களை நடத்தும் ஊர்கள்\nபண்டிகைகள் என்ற ஆரியக் கண்ணி வெடிகள் - எச்சரிக்கை\nவிடுதலை ஏட்டின் ஏற்பாட்டில் பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்புக் - பாராட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/photogallery.asp?cat=Album&id=76&nid=47807&im=374134", "date_download": "2018-11-21T04:39:07Z", "digest": "sha1:Z574FCR7U2SLBDJJCNZTWGXZ2YAEIZ72", "length": 10702, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nகோழிக்கொண்டைப் பூக்கள்:: தேக்கம்பட்டியில் பூத்துக் குலுங்கும் கோழிக் கொண்டைப் பூக்கள்\nமக்காச்சோள பூக்கள்:: திண்டுக்கல் அருகே குட்ட��்துபட்டி பகுதியில் பூத்துள்ள மக்காச்சோள பூக்கள்.\nவெளுத்த மழை:: கனமழை.சிதம்பரத்தில் இன்று காலை பொய்தகான மழையில் பைபாஸ் சாலை வாகனங்கள் முகப்பு விளக்கு போட்டு செல்கிறது.\nவண்ண ஓவியம்:: பொலிவிழந்து காணப்படும் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்த்தை அழகுபடுத்தும் முயற்சியாக, சுவரில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள்.\nநீலமலை:: நீலகிரி மாவட்டம், காலை நேரத்தில் குந்தா அருகே நீலமாக தெரியும் மலைதொடர்.\nஉள் வாங்கிய கடல் :: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் பல அடிகள் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.\nசிலம்ப போட்டி:: திண்டுக்கல்லில் நடந்த மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.\nகலை நிகழ்ச்சி:: திண்டுக்கல் புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது.\nநிறுத்தப்பட்ட படகுகள்:: புயல் எச்சரிக்கையால் கீழக்கரை பகுதியில் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nதொடர் மழை:: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காலையிலிருந்து தொடர் மழையாக உள்ளது.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/special-news/9116-what-happens-to-lpg-subsidy-of-those-who-haven-t-linked-aadhaar-to-their-bank-accounts.html", "date_download": "2018-11-21T03:51:55Z", "digest": "sha1:DNG4QZRWMVDWHQAEBYGKEUTRWTF4ZVOY", "length": 5841, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் பெற வேண்டுமெனில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது | What happens to LPG subsidy of those who haven’t linked Aadhaar to their bank accounts?", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவ��ம், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nசமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் பெற வேண்டுமெனில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nசமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் பெற வேண்டுமெனில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\nபொன் விழா தலைவர் கருணாநிதி | 27/07/2018\nஉலகக்கோப்பை கால்பந்து கனவுக் கோப்பை -14-07-2018\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nivin-pauly-gautham-menon-25-11-1632657.htm", "date_download": "2018-11-21T04:20:26Z", "digest": "sha1:SCMDNXBRPFYXBYAYPHJL4LLYU6NNHDTF", "length": 6353, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நிவின் பாலியுடன் கூட்டணி அமைக்கும் கௌதம்! - Nivin Paulygautham Menon - கௌதம் மேனன் | Tamilstar.com |", "raw_content": "\nநிவின் பாலியுடன் கூட்டணி அமைக்கும் கௌதம்\nதெலுங்கில் இந்த ஆண்டு எந்தவித ஆராவாரமுமின்றி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் Pelli Choopulu. ரொமாண்டிக் காமெடி ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇதைதொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் கௌதம் மேனன் வாங்கியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஅதேசமயம் கௌதம் இப்படத்தை தயாரிக்க மட்டும் செய்வாரா அல்லது இயக்கவும் செய்வாரா என்பது குறித்த தகவல் எதுவும் வெ���ியாகவில்லை.\n▪ நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை\n▪ காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு\n▪ பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n▪ மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivakarthikeyan-remo-05-06-1628450.htm", "date_download": "2018-11-21T04:40:23Z", "digest": "sha1:QVNVPPNT3J4G5KQS3XOLEX5M5LAOMWAI", "length": 6031, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "சிவகார்த்திகேயனுக்கு ஒரு டங்காமாரி பாடும் மரணகானா விஜி! - Sivakarthikeyanremomarana Gana Viji - மரணகானா விஜி | Tamilstar.com |", "raw_content": "\nசிவகார்த்திகேயனுக்கு ஒரு டங்காமாரி பாடும் மரணகானா விஜி\nரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.\nசிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் டங்காமாரி புகழ் மரணகானா விஜி ஒரு கானா பாடல் பாடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்\n▪ கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்\n▪ வீடு தரகரை ஏமாற்றினேனா\n▪ கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்\n▪ கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் \"குருதி ஆட்டம்\"..\n▪ ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..\n▪ அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்\n▪ விவேக்கின் \"எழுமின்\" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..\n▪ இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் \"வீராபுரம்\".\n▪ முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vikram-prabhu-16-06-1628729.htm", "date_download": "2018-11-21T04:11:29Z", "digest": "sha1:WZE2EANDEA5RMRTDJCE32PNF4GCTNDPE", "length": 6799, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "விக்ரம் பிரபுவின் வாகா ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Vikram Prabhu - விக்ரம் பிரபு | Tamilstar.com |", "raw_content": "\nவிக்ரம் பிரபுவின் வாகா ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிக்ரம் பிரபு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வாகா’. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரன்யா ராவ் நடித்துள்ளார்.\nஇப்படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட்டுள்ளன.\nஇமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில், இப்படம் ரிலீஸ் ஆகும் தேதியை அறிவித்திருக்கின்றனர். இப்படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nஇப்படம் ராணுவம் சம்மந்தப்பட்ட கதை என்பதால் ஆகஸ்ட் 12ம் தேதி படம் வெள��யாவது சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். மேலும் இப்படம் விக்ரம் பிரபுவின் சினிமா வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\n▪ பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n▪ 18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்\n▪ எமனாக மாறும் யோகிபாபு\n▪ பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா\n▪ சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு\n▪ மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n▪ விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்\n▪ வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1\n▪ ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது\n• 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n• அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n• அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n• பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n• திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drbjambulingam.blogspot.com/2014/04/", "date_download": "2018-11-21T04:49:19Z", "digest": "sha1:7GJIJO6352S6PC2TM6AIRHEKLYTC4GIF", "length": 59191, "nlines": 549, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: April 2014", "raw_content": "\nமந்த்ராலயமும் ஹம்பியும் : பாக்கியவதி ஜம்புலிங்கம்*\nதொடர்ந்து சில ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டின் முதல் நாளன்று மந்த்ராலயத்திற்குக் குடும்பத்துடன் சென்று வரும் என் அத்தை பேரன் இந்த ஆண்டு பயணத்தின்போது உடன் சிலரை அழைத்துச் செல்லும் எண்ணத்தோடு எங்களைக் கேட்டபோது மந்த்ராலயம் செல்வதற்கான விருப்பத்தினைத் தெரிவித்தோம். எங்களது குழுவில் 25 பேர் குடும்ப உறுப்பினர்கள் சென்றோம். தஞ்சாவூரிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து மும்பை மெயிலில் மந்த்ராயலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தோம். அங்கிருந்து மூன்று வேன்கள் மூலம் மந்த்ராலயம் சென்று சேர்ந்தோம்.\nராகவேந்திரர் சமாதியைத் சுற்றி வந்து வழிபட்டோம். வெளியில் வந்து சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தோம். பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டும், போய்க் கொண்டும் இருந்தனர். எங்களுக்குத் திரும்ப மனம் வரவில்லை. இரவு அங்கு நடந்த அன்னதானத்தில் பங்குகொண்டு உணவு அருந்தினோம். தொடர்ந்து ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருக்கும் பக்தர்களுக்கு அவர்கள் அன்னம் பாலிக்கும் விதம் மனதைத் தொட்டது. சுறுசுறுப்பாகப் பணியாற்றும் மந்திராலயப் பணியாளர்கள், நேர்த்தியாக அன்னமிடப்படும் முறை, வரிசையாக பக்தர்கள் அமைதி காத்து அன்னத்தைப் பெற்று ஓரிடத்தில் அமர்ந்து உணவு உண்ணல், அருமையான பராமரிப்பு என்று ஒவ்வொன்றையும் பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.\nதொடர்ந்து இரவு மந்த்ராலயத்தில் தங்கத் தேர், வெள்ளித் தேர் மற்றும் மரத்தேர் என மூன்று தேர்களில் ராகவேந்திரரின் திருவுருவம் வைக்கப்பட்டு வந்த அருமையான காட்சியைக் கண்குளிரக் கண்டோம்.டிசம்பர் 31-ம் தேதி இரவு 12 மணி. மந்த்ராலயத்தைச் சுற்றி எங்கு பார்த்தாலும் வாண வேடிக்கை. மந்த்ராலய வளாகத்தில் புத்தாண்டு இனிமையாக உதயமானது. மறுநாள் அருகேயுள்ள கோயில்களைப் பார்ப்பது என முடிவெடுத்தோம்.\nஇரண்டாம் நாள்-மந்த்ராலயத்திற்கு அருகேயுள்ள இடங்கள்:\nபுத்தாண்டின் முதல் நாளன்று மந்த்ராலயத்தில் அருகில் உள்ள இடங்களுக்குச் சென்றோம். அதற்காக ஒரு வேனை ஏற்பாடு செய்து கொண்டு ராகவேந்திரர் 13 ஆண்டுகள் தவம் செய்ததாகக் கூறப்படும் இடத்திற்குச் சென்றோம். அமைதியான சூழல்; அருகே துங்கபத்திரை நதி, அந்த நீரின் சலசலப்பும், காற்றும் மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பின்னர் பிச்சாளி கோயில் சென்றோம்.\nதமிழ்நாட்டில் நாமக்கல் மற்றும் சுசீந்திரம் போன்ற இடங்களில் உள்ளதைப் போல பெரிய ஆஞ்சநேயராக இருக்கும் என நினைத்துக் கொண்டு சென்றோம். மலை மீது அவ்வாறான அமைப்பு இருப்பதாகக் கூறினர். தனியாக ஆஞ்சநேயர் பெரிய சிலையாகக் காணப்படவில்லை. பின்னர் உருகுந்தா நரசிம்மர், முதுகுலதொட்டி ஆஞ்சநேயர் கோயில்களுக்குச் சென்றோம்.அடுத்து ஆடோனியில் உள்ள கோயிலுக்குச் சென்றோம். கோயில் மலைமீது இருந்தது. மலைமீது ஏற சிரமமாக இருந்தது. சிலர் மட்டும் மலைமீது ஏறினர். எங்களில் சிலருக்குப் போக ஆசை இருந்தபோதும், மலை மீது ஏற முடியவில்லை. பின்னர் சலவைக்கல்லால் ஆன மிகமிக அழகான பார்��ுவநாதர் எனப்படும் சமணர் கோயில் சென்றோம். பின்னர் பசவத்தொட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றோம். இப்பகுதியில் அதிகமான எண்ணிக்கையில் ஆஞ்சநேயர் கோயில்களைக் காண முடிந்தது.\nஉலகின் மிகப்பெரிய திறந்தவெளி அருங்காட்சியகம் என்ற வார்த்தைகளுடன் ஹம்பி பற்றிய விளம்பரத்தை நான் பத்திரிகைகளில் பார்த்ததுண்டு. ஆனால் அந்த ஊருக்கு இப்போது நேரில் போகப்போகிறோம் என எண்ணியபோது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.\nஆந்திரத்திலிருந்து கர்நாடகாவிற்குள் நாம் நுழைவதாக செல்போனில் செய்தி வந்தது. மிகக் குறுகிய நேரத்திற்குள் ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்குள் வந்துவிட்டோமே என்று ஆச்சரியமாக இருந்தது. பெயர்பலகைகள் கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என மாறி மாறி கண்களில் தென்பட்டுக்கொண்டே இருந்தன. வேன் டிரைவர் உதவும் மனப்பான்மையுடையவராகவும், கேட்கும் விவரங்களைக் கூறுபவராகவும் இருந்தார். ஐந்தாறு மொழிகளைத் தெரிந்து வைத்திருந்த அவர் தமிழில் நன்றாகப் பேசினார். துங்கபத்திரா நதியைத் தாண்டினால் ஹம்பி என்றும், அந்த எல்லை வரை கொண்டு வந்துவிட்டு, பின்னர் அங்கு காத்திருப்பதாகவும் கூறினார். செல்லும் வழியில் கருங்கற்களை அஸ்திவாரமாகக் கொண்டு கட்டப்பட்ட வீடுகளைக் கண்டோம். செங்கற்களைக் காண்பது அரிதாக இருந்தது. செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் இடிந்த கட்டடங்கள். ஆங்காங்கே பெரிய பெரிய கூழாங்கற்களைக் தெளித்துச் சிதறிவிட்டது போல மலைகள்.\nசிறிதும் பெரிதுமான மலைகள். ஹம்பி செல்வதற்கு படகில் ஏறி துங்கபத்திரா நதியைக் கடக்க வேண்டியிருந்தது. படகில் செல்லும்போதே விருப்பாட்ஷா சிவன் கோயில் எங்களுக்குத் தெரிந்தது. படகைவிட்டு இறங்கி முதலில் விருப்பாட்ஷா கோயில் சென்றோம்.\nதமிழகக் கோயில்களிலிருந்து சற்று மாறுபட்டு இருந்தாலும், துங்கபத்திரா நதிக்கரையோரம் உள்ள விருப்பாட்ஷா கோயில் மிகவும் அழகாக இருந்தது. 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்க கோயிலில் உள்ளே நுழைந்ததும் வலப்புறம் கூட்டம் கூட்டமாக மக்கள் ஆர்வமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். எங்களுக்கும் ஆர்வம் வரவே, சென்று போய்ப் பார்த்தோம். எங்களால் நம்ப முடியாத ஒன்றை அங்கு கண்டோம். அக்கோயிலின் ராஜகோபுரத்தின் நிழல் தலைகீழாக அங்கே தெ���ிந்தது.\nஇடப்புறம் பெரிய கல் தொட்டி, பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கோயில் தரிசனம் முடித்து வெளியே வந்தோம். கடல் கல் கணேஷ் என அழைக்கப்படும் ஒரே கல்லில் ஆன பெரிய பிள்ளையார், கடுகு கல் கணேஷ், கிருஷ்ணர் கோயில், தரையின் கீழ் தளத்தில் இருந்த பாதாளலிங்கம் எனப்படும் சிவன் கோயில் (லிங்கம், நந்தி அனைத்தும் தண்ணீரில் மூழ்கிய நிலையில்) ஒரே கல்லால் ஆன அற்புதமான நரசிம்மர் சிலை, நாணயம் அச்சடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடம், ராணி குளியல் அறை (ஏறக்குறைய சிறிய குளம் போல உள்ளே அமைப்பு, ஆங்காங்கே சிறிய மண்டபங்களுடன், மேல் தளம் எதுவு மின்றி), யானை கட்டும் இடம், வாசற்புறம் மொட்டையாக இருந்த சமணர் கோயில், அவ்வாறே ஒரு ராமர் கோயில், நாற்சதுர வடிவிலான மிக சிறப்பாக படிக்கட்டுகள் அமைந்த குளம் ஆகியவற்றைப் பார்த்தோம்.\nபிறகு கல் தேர் பார்த்தோம். இந்த கல் தேரை விளம்பரங்களிலும் திரைப்படக் காட்சிகளிலும் பார்த்த நினைவு எனக்கு வந்தது. அந்த கல் தேர் ஏழு பாகங்களைக் கொண்டதாகக் கூறினர். படிக்கட்டுகள் சிறப்பாக அமைந்த குளமும், கல் தேரும் எங்கள் மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிட்டன.\nநாங்கள் ஆட்டோவில் போகும்போது எங்கு பார்த்தாலும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் அமைப்புகள், அழிந்து போன மண்டபங்கள், சிதைந்த சிலைகள் என்ற நிலையில் பலவற்றைக் கண்டோம். ஆட்டோ கிளம்பிய இடமான விருப்பாட்ஷா கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். பின்னர் படகில் மறுபடியும் திரும்பி துங்கபத்திரை நதியைக் கடந்தோம்.\nஅங்கிருந்து ஆட்டோவில் சிறிது தூரம் சென்றபின் படகில் நவ பிருந்தாவன் எனப்படும் இடத்திற்கு சென்று வந்தோம். துளசி மாடம் போன்ற அமைப்புடன் அங்கு காணப்பட்டது. நவபிருந்தாவன் பார்த்தபின் அங்கிருந்து எங்களது வேன் பயணம் தொடர்ந்தது. மந்த்ராலயம் மட்டுமே செல்ல திட்டமிட்டு பின்னர் ஹம்பியும் சென்று பார்த்தது எங்கள் மனதிற்கு நிறைவைத் தந்தது.\n*என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதி தினமணி இதழில் கடந்த ஆண்டு வெளியான கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்.\nநன்றி : தினமணி, 28.4.2013\nபுகைப்படங்கள் : திருமதி கண்மணி இராமமூர்த்தி\nதமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 16.8.1982இல் தட்டச்சுச் சுருக்கெழுத்தாளராக பணியில் சேர்ந்த நான் வார, மாத இதழ்களில் வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்து அப்பணியினைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். எனது முதல் வாசகர் கடிதம் 15.9.1983இல் வெளியானது. உடனுக்குடன் கதைகள், பிற செய்திகளைப் படிப்பது, அதுபற்றிக் கருத்துக்களைத் தெரிவிப்பது என்ற சிந்தனை அப்போது என்னுள் மேலிட்டிருந்தது. இதன்மூலம் பெரும்பாலான செய்திகளை ஆழ்ந்து நோக்கும் எண்ணம் ஏற்பட்டது. நான் எழுதும் ஓரிரு வரிகள், வார்த்தைகளை அப்போது இதழ்களில் படிக்கும்போது அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவு வாசகர் கடிதங்களை எழுதுவதுடன் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் போன்றவற்றை எழுதும் ஆர்வம் எழுந்தது. கருத்துக்களை மேம்படுத்திக் கொள்ளவும், வெளிக்கொணரவும் இதனை ஓர் வாய்ப்பாக நான் உணர்ந்தேன்.சிறுகதைகள் நூலாக வடிவம் பெற்றபோது மனதில் ஒருவகையான நிறைவு ஏற்பட்டது. தொடர்ந்து மொழிபெயர்ப்பில் இருந்த ஆர்வமும், படியாக்கம் என்ற நிகழ்வின் மீதான ஆர்வமும் பிற நூல்கள் வரக் காரணமாக அமைந்தன.\nஇந்நிலையில் வாசகர் கடிதத்தில் தொடங்கிய பயணம்.......\n100க்கும் மேற்பட்ட வாசகர் கடிதங்கள்\n60க்கும் மேற்பட்ட பௌத்தம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்\n27 புத்தர் மற்றும் சமணர் சிற்பங்கள் கண்டுபிடிப்புகள்\n130 பத்திரிக்கை நறுக்குகள் :\nமுதல் பத்திரிக்கை நறுக்கு (தினமலர், 17.6.1999)\nதமிழ்க்கட்டுரையில் முதல் மேற்கோள் (காலச்சுவடு, ஜூலை 2004)\nஆங்கிலக்கட்டுரையில் முதல் மேற்கோள் (Outlook, 19.7.2004)\nதமிழ் நாளிதழில் முதல் பேட்டி (தினமணி, 6.1.2008)\nஆங்கில நாளிதழில் முதல் பேட்டி (Times of India, 29.10.2012)\nராஜராஜன் நேருவின் பார்வையில் (தினமணி, 22.4.2010)\nபடிப்போம் பகிர்வோம் (தினமணி, 22.4.2013)\nதமிழில் இந்த ஆண்டின் சொல் எது\nநிதான வாசிப்பு (மொழிபெயர்ப்பு) (தி இந்து, 13.1.2014)\nஇவ்வாறாக என்னை எழுதவைத்ததோடு மட்டுமன்றி களப்பணியில் ஈடுபட வைத்து ஓர் ஆய்வாளனாக உருவாக்கியது 32 ஆண்டுகளாக மேலாக நான் பணியாற்றிவருகின்ற தமிழ்ப்பல்கலைக்கழகம். என் எழுத்துப்பணியையும், ஆய்வுப்பணியையும் ஊக்குவிக்கும் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு நன்றி கூறும் இவ்வினிய வேளையில் எனது நூல்களை வலைப்பூவில் அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகின்றேன்.\nபிட்டி விஜயகுமார், 269/833, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை 600 021,டிசம்பர் 2001, ரூ.46\nமுனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் அளித்த அணிந்துரையிலிருந்து:\n\"ஜம்புலிங்கத்திற்குக் கதை எழுத வருகிறது. ஏராளமான கதைகளுக்குரிய ஊற்றுக்கண்களை மனத்தால் படம் பிடித்துக் கொள்ளும் திறன் கைவசம் இருக்கிறது. பாத்திரங்களை இழுத்துக்கொண்டு மனம் விரும்பியபடியெல்லாம் ஓடவும், அந்தப் பாத்திரங்கள் இழுத்துக்கொண்டு போகும் திசையெல்லாம் இவர் ஓடவும்...இந்தச் சித்து விளையாட்டு இவர் கையிலிருக்கும்போது இவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை...\"\n\"கதைகள் நன்றாக இருக்கின்றன. நன்றாக என்றால் எப்படி கொஞ்சம் உறைப்பது மாதிரி, கொஞ்சம் நறுக் சுறுக்கோடு சுரணை வருவதற்காகக் கிள்ளுவது மாதிரி...அதுவும் அப்பாவியாக இருந்துகொண்டு நான் ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டே அனாயாசமாகக் கிள்ளுவது மாதிரி....\"\nதாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098, டிசம்பர் 2004, ரூ.50\n\"1997 மார்ச் 16 நாளிட்ட The Week இதழில் \"You can be cloned\" என்ற தலைப்பில் முதன்முதலாகப் படியாக்கம் தொடர்பான அட்டைப்படக் கட்டுரை வெளியாகியிருந்தது. அறிவியல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையான அந்தச் செய்தியைப் பார்த்தபோது ஒருபுறம் மகிழ்ச்சி, மறுபுறம் அதிர்ச்சி. அதன் நன்மை தீமைகளைப் பற்றிய ஒரு அலசலே அதற்குக் காரணம். இத்தகைய ஒரு வரலாற்று நிகழ்வைத் தமிழில் மொழிபெயர்க்க விழைந்தேன்......தமிழில் அறிவியல் செய்தி வெளிவர வேண்டும் என்ற நோக்கமும், ஆங்கில மூலத்திலிருந்து அதிகமான செய்திகளைக் கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வமும் என் முயற்சிக்கு விறுவிறுப்பைத் தந்தது......\nதமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் அளித்த அணிந்துரையிலிருந்து:\n\"வரலாற்று ஆய்வுக் களங்களிலும், அறிவியல் ஆய்வுக் களங்களிலும் தனித்த முத்திரையைப் பதித்துவரும் நூலாசிரியர் முனைவர் பா.ஜம்புலிங்கம் இவ்வரிய நூலை பெரிதும் பாராட்டும்வண்ணம் உருவாக்கியுள்ளார். படியாக்கம் குறித்த அறிவியல் செய்திகளை இளம் மாணவர்களும், அறிவியல் ஆர்வலர்களும் உணர்ந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் நூலை உருவாக்கியுள்ளார். படியாக்கம் என்னும் இந்நூல் அறிவியல் தமிழுக்கு ஒரு புது வரவாகத் திகழ்கிறது.....\"\nபடியாக்கம் நூலுக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் அளித்த பாராட்டுக்கடிதம்\nபடியாக்கம் நூலுக்கு தமிழ்ப்பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அ��்.சுப்ரமணியம் அளித்த பாராட்டுக்கடிதம்\nஇன்று (20.4.2014) எங்கள் (ஜம்புலிங்கம்-பாக்கியவதி) பேரனுக்கு\n(மகன் திரு பாரத்- மருமகள் திருமதி அமுதா)\n22.4.2014இல் மேம்படுத்தப்பட்டது/Updated on 22.4.2014\nசெம்மேகம் : கலியுகன் கோபி\nபேச்சும் சிந்தனையும் கவிதையாகக் கொண்டுள்ளவர் நண்பர் கலியுகன் கோபி. தொழிலாளர்களுக்கான செங்கவிதைகள் என்ற நிலையில் அவர் எழுதியுள்ள செம்மேகம், கவிதை உலா என்ற கவிதைத்தொகுப்புகளைப் படித்தேன். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு படித்த கவிதைகளும், பிற இதழ்களில் வெளிவந்த கவிதைகளும் இவ்விரு தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. சுமார் 50 கவிதைகளைக் கொண்ட செம்மேகம் கவிதைத் தொகுப்பில் உழைக்கும் வர்க்கத்தினரைப் பற்றிய கவிதைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. கவிதைகளில் உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் விதம் சிறப்பாக உள்ளது. நெற்றி வியர்வை நீரால் நிலத்தை நனைத்துக் குளிரவைக்கும் உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு இத்தொகுப்பை அவர் சமர்ப்பணம் செய்துள்ளார். குறிப்பிட்ட சில கவிதைகளை நாம் பகிர்வோம்.\nகும்மாளம் கண்டு மகிழ சித்திரை மகளே வருக..\" (சித்திரை மகளே, ப.14)\nவரம்பு மீறினால் வாந்தி\" (உணவு, ப.16)\nஎட்டு மணி வேலை கேட்ட\nசரித்திர முத்திரை\" (செங்கொடி, ப.21)\n\" (கனவுகளும் காலங்களும், ப.32)\nவரவேற்கும்\" (வெற்றியின் அழைப்பு, ப.52)\n(செம்மேகம், கலியுகன் கோபி, இலக்கிய உயராய்வு மய்யம், சத்திரம் தெரு, நெல்லிக்குப்பம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, ஆகஸ்டு 2012, ரூ.40)\nகவிதை உலா கவிதைத்தொகுப்பு செம்மேகம் தொகுப்பிலிருந்து சற்று மாறுபட்டது. பலவகையான தலைப்புகளில் சுமார் 40 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள், தமிழ்மொழி, தாய்நாடு, பல்வேறு உணர்வுகள் மற்றும் செயல்பாடுகள் என்ற பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் உள்ளன. பல கவிதைகள் தன்னம்பிக்கையை வளர்ப்பவனாக உள்ளன. உலகத்தமிழ் நெஞ்சங்களுக்கு இத்தொகுப்பை ஆசிரியர் சமர்ப்பணம் செய்துள்ளார். சிலவற்றை நாம் இங்கு ரசிப்போம்.\n\"சாமான்ய மக்களுக்கும் செல்வாக்கு கோரி\n(கவிதை உலா, கலியுகன் கோபி (அலைபேசி 9487155909), ஐந்தாம் உலகத் தமிழ்ச்சங்க அறக்கட்டளை, 47, குமரன் கோவில் தெரு, கடலூர் துறைமுகம் 607 003, சூன் 2011, ரூ.25)\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nசெம்மேகம் : கலியுகன் கோபி\nமந்த்ராலயமும் ஹம்பியும் : பாக்கியவதி ஜம்புலிங்கம்...\nயேசுதாஸ் செய்வதைத்தானே கிருஷ்ணாவும் . . .\nகர்வம் தந்த அவமானம். தினமலர். சிறுவர்மலர் - 44.\nநாம் பிரச்சினைகளை எப்படி வரவழைக்கிறோம்\nகாஜா புயல் உதவிக்கரம் வேண்டி - சோலச்சி\n(பயணத்தொடர், பகுதி 36 )\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபுதன் 181121 கேட்பவரும் பதிலுபவரும்\nபறவையின் கீதம் - 69\nநம்ம ஏரியாவுக்கான பாசுமதி கதை\nசுமார் 847 ½ அடி\n1184. சத்தியமூர்த்தி - 5\nகருப்பு தங்கத்தில் ஒரு குழம்பு - கிச்சன் கார்னர்\n83. பா மாலிகை ( கதம்பம்) ஸ்நேகித ஆதங்கம்.\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்\nஅன்று அது விரட்டப்பட்ட விஞ்ஞானிகளின் புகலிடம். இன்று...\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nROTARY INTERACT CLUB சார்பில் 8,9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தலைமைப்பண்பு பயிற்சி\nகாலமாகிப் போன கடிதம் எழுதும் கலை\nதிருச்சி – ஒரு நிழற்பட உலா\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகிருஷ்ணபட்ணம் சித்தேஸ்வரசுவாமி கோவிலில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் பற்றிய விரிவான தகவலுடன் கல்வெட்டுகள்\nவண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்\nவண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nமூன்றாவது தமிழ் ஐரோப்பிய ஆய்வியல் மாநாடு பாரிஸ் இரண்டாம் நாள் படங்கள்\nதங்கங்களே.. - குழந்தைகள் தின வாழ்த்துகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஒரே நாடு, ஒரே மக்கள் என்றால், ஒரே சிகிச்சை கொடு அரசே\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nபட்டி மன்றங்கள்: நிழலும் நிஜமும்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nம.இலெ. தங்கப்பாவின் வரலாறு சொல்லும் வானகத்தின் வாழ்வியக்கம் - ஆவணப்படம்\n1011. ”நகைச்சுவை திலகம்” திரும்பி வரணும் .........\n“எங்கள்புளொக்” இலிருந்து ஒரு “நூல்வேலி”\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nதஞ்சையில் சமணம் : 5 ஆகஸ்டு 2018 : பாராட்டு விழா\nபொன்னகரம் : விதியின் வழி வாழ்க்கை\nகவிச்சூரியன் அக்டோபர் -- 2018\nசினிமா விமர்சனம் : வட சென்னை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 9 - இசை - ஒலி - பேச்சு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஅப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் வலி பிள்ளைகளுக்குத் தெரியாது\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார்கள்\nநினைவு ஜாடி /Memory Jar\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8-7", "date_download": "2018-11-21T04:24:04Z", "digest": "sha1:EVBAKCU6GGZFFJ63KWM33YCM4DC7D7PU", "length": 5079, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமி��கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி...\nகோழி வளர்ப்பு பயிற்சி முகாம்...\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி...\nஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்த இலவச பயிற்சி...\nPosted in காளான், பயிற்சி\nபசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்\n← இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167213", "date_download": "2018-11-21T04:06:59Z", "digest": "sha1:ZZRB77ZI355GDGFPYMVBMJLS52CHABED", "length": 13509, "nlines": 82, "source_domain": "malaysiaindru.my", "title": "அடையாள ஆவணப் பிரச்சனைகளுக்குத் தேசியப் பதிவிலாக விரைவில் தீர்வுகாண வேண்டும், டாக்டர் இராமா கோரிக்கை – Malaysiaindru", "raw_content": "\nஅடையாள ஆவணப் பிரச்சனைகளுக்குத் தேசியப் பதிவிலாக விரைவில் தீர்வுகாண வேண்டும், டாக்டர் இராமா கோரிக்கை\nமலேசியர்கள் எதிர்நோக்கும் பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை மற்றும் குடியுரிமை பிரச்சனைகளுக்குத் தேசியப் பதிவு இலாகா விரைவில் தீர்வு காண வேண்டும் என ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.\nகடந்த இரு தினங்களாக, ஜொகூர் பாரு இராஜ மாரியம்மன் ஆலய மண்டபத்தில், ‘மலேசியக் குடிமக்கள் பதிவு திட்டம்’ எனும் நிகழ்ச்சியின் வாயிலாக, நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல குடியுரிமை பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என நம்பப்படுகிறது.\nமாநிலத்தின் மனித வளம், ஒற்றுமை மற்றும் நுகர்வோர் துறையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட அந்நிகழ்ச்சியில், பாசீர் கூடாங், லாபிஸ், குளுவாங், சிகாமாட், மூவார் என மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் அடையாள ஆவணப் பிரச்சனைகளை எதிர்நோக்கும் மக்கள் திரண்டதாக அவர் சொன்னார்.\n“இந்த இரு தினங்களில் மட்டும் சுமார் 900 பேர் இங்கு வந்திருந்தனர், இத்தனைக்கும், நாங்கள் பெரிய அளவில் விளம்பரம் எதுவும் செய்யவில்லை, முகநூலில் மட்டுமே தெரிவித்திருந்தோம், பிறகு சுற்றறிக்கை வெளியி���்டோம்.\n“இந்தியர்கள்தான் வருவார்கள் என எதிர்பார்த்தோம், அவர்களுக்காகதான் இங்கு ஏற்பாடு செய்தோம், ஆனால், மற்ற இனத்தவர்களும் பெருமளவில் வந்தது எங்களுக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது, இந்தியர்கள் சுமார் 350 பேர் மட்டுமே. ஆக, இது ஓர் இனம் மட்டும் சார்ந்த பிரச்சனை அல்ல, தேசியப் பிரச்சனை என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்று டாக்டர் இராமகிருஷ்ணன் மலேசியாஇன்று-விடம் தெரிவித்தார்.\nட்ரா மலேசிய உதவியுடன் ஏற்பாடு\nஇந்நிகழ்ச்சிக்குப் பக்க பலமாக இருந்த ‘ட்ரா மலேசியா’ அமைப்பு பல ஆண்டுகள் இதில் அனுபவம் கொண்டவர்கள், குடியுரிமை பிரச்சனைகளைக் களைவதில் யு.என். அங்கீகாரம் பெற்றவர்கள். அவர்களின் பங்கு இந்த இரு தினங்களில் அளப்பறியது என்றும் அவர் சொன்னார்.\n“பொதுவாக, பதிவிலாகா செல்லும் மக்களிடம் ஆவணங்கள் சரியில்லை என்று மட்டும்தான் அதிகாரிகள் சொல்லுவார்கள், முறையாக என்ன செய்ய வேண்டுமென்று விளக்கமளிக்க மாட்டார்கள். ஆனால், இன்று இங்கு ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, முறையான விளக்கங்கள் கொடுக்கப்படும். எனவே, இவற்றை பதிவிலாகா தள்ளுபடி செய்ய வாய்ப்பில்லை,” என அவர் மேலும் தெரிவித்தார்.\nஎதிர்வரும், 19 மற்றும் 20-ம் தேதிகளில் ஜொகூர், செத்தியா துரோப்பிக்காவில் உள்ள பதிவு இலாகாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரின் (முறையான ஆவணங்கள் உடையவர்கள்) பாரங்களும் முறைப்படி ஒப்படைக்கப்பட்டு; ஆவணங்கள் கிடைக்கும் வரை, ட்ரா மலேசியா தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் என்று அவர் விளக்கினார்.\nபல சிக்கல்களை எதிர்நோக்கும் குடியுரிமை அற்ற மலேசியர்கள்\nஅடையாள ஆவணப் பிரச்சனைகளுக்கு, பழைய பல்லவியையேப் பாடிக்கொண்டிருக்காமல், அவற்றுக்குத் தீர்வு காண தேசியப் பதிவிலாகா முற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஅடையாள ஆவணங்கள் இல்லாததால், அவர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்குவதாக டாக்டர் இராமா சுட்டிக்காட்டினார்.\n“குடியுரிமை இல்லாததால், பல குழந்தைகள் பள்ளி செல்ல முடிவதில்லை, அவர்களின் கல்வி பாதிப்படைவதோடு, அவர்களின் எதிர்காலமும் கேள்விகுறியாகிவிடுகிறது.\n“அதுமட்டுமின்றி, வங்கிகள் கடன் கொடுக்க முன்வராததால் அவர்களால் நாட்டில் சொத்துகள் வாங்க முடிவதில்லை. குடியுரிமை இல்லாததால் அரசாங்க மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெ�� முடிவதில்லை, வெளிநாட்டினர்களைப் போல சிகிச்சைக்கு அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளது.\n“ஆக, இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து அவர்கள் விடுபட, தேசிய பதிவிலாக சில தளர்வுகளைக் கொடுத்து, அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்,” என பெக்கோ சட்டமன்ற உறுப்பினருமான அவர் கேட்டுக்கொண்டார்.\nதற்போது புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு, பல ஆண்டுகால முயற்சிகளுக்குப் பின்னர் சோர்ந்து போய் கிடந்த பலரும் இன்று இங்கு வந்துள்ளனர். ஆக, புதிய மலேசியாவில், தேசியப் பதிவிலாகா தனது அமைப்பு முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nகிட் சியாங்: அம்னோவும் பாஸும் 1எம்டிபி-யைக்…\nஹாடி : முஸ்லிம்கள் ஐசெர்டை எதிர்ப்பது…\nஸ்கோர்ப்பீன் விசாரணை : நஜிப் அழைக்கப்பட்டார்,…\nசீனமொழியில் சாலை வழிகாட்டி பலகையா\nவேதமூர்த்தியை, இணைந்து ‘தாக்கிய’ பாஸ் மற்றும்…\n‘சிலிப்பர் அணிந்த’ டயிமுக்கு எதிராக நடவடிக்கை…\nபிகேஆர் ஆண்டுக் கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை- பாரு…\nவிக்னேஸ்வரன்மீது போலீஸ் புலன் விசாரணை: விமான…\nஎம்எசிசி தலைமையகத்தில் மீண்டும் நஜிப்\nபினாங்கு டிஎபி தேர்தல்: இராமசாமி, ஸைரில்…\nநஜிப் : ‘கல்வி அமைச்சர் இளையர்களுக்குப்…\nஅஸ்மின் : துணைத் தலைவர் பதவிக்கு…\nபிகேஆரின் அதிகாரப்பூர்வத் தலைவராக அன்வார்\nபாஸ், அம்னோ இணைப்புக்கு ஜாஹிட் அறைகூவல்\nஃபூஸி : காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய…\nரஃபிசி : ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளை…\n1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை ‘ஒன்றிரண்டு…\nஎஸ்பிஎம் தேர்வுத் தாள்கள் கசிவா\nரஃபிசி: கட்சி நலனுக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன்\nதவறானத் தகவலை இந்தியர்களிடம் பரப்பும் நாடாளுமன்ற…\nஜாஹிட்: முகம்மட் ஹசான் ரந்தாவ் தொகுதியில்…\nபிகேஆர் இளைஞர் தலைவர் தேர்தலில் அக்மால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/11/", "date_download": "2018-11-21T04:24:13Z", "digest": "sha1:NCZ5OGN3UFTC2QA7MN7HKAT2GBGVIGSD", "length": 17566, "nlines": 197, "source_domain": "sathyanandhan.com", "title": "November | 2017 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஜூன் 2017ல் என் பதிவுகள்\nPosted on November 29, 2017\tby தமிழ் எழுத்தா��ர் சத்யானந்தன்\nஜூன் 2017ல் என் பதிவுகள்: ஜூன் 2017ல் என் பதிவுகளில் முக்கியமானவற்றுக்கான இணைப்பு இது: பசுவதைத் தடைச் சட்டத்தை காந்தியடிகள் ஏற்கவில்லை – சாருநிவேதிதா மான் கறி குருஷேத்திரம் போகிற வழி தமிழுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக இருக்கை தந்த ‘தமிழின் 11 சிறப்புக்கள் ‘ ஏகே ராமானுஜத்தின் ‘திரும்புதல்’ என்னும் கவிதை காலச்சுவடு மே 2017 … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged ஏகே ராமானுஜம், காலச்சுவடு, சிறுகதைகள், ஜெயமோகன், நவோதயா பள்ளிகள், ஹார்வர்டு பல்கலையில் தமிழுக்கு இருக்கை\t| Leave a comment\nமே 2017ல் எனது முக்கியமான பதிவுகள்\nPosted on November 29, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமே 2017ல் எனது முக்கியமான பதிவுகளுக்கான இணைப்புகள் கீழே: மதம் – மதச்சார்பின்மை இந்தியச் சூழல் எங்கே போயிருக்கிறது -சமஸ் கட்டுரை தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல் உலக வெப்பமயமாதல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு – இந்தியாவில் வர இருக்கும் மாற்றங்கள் கன்னடக் கவிஞர் விபா 197 நாடுகளின் புத்தகங்களைத் தேடி வாசிக்க விழையும் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged +1 தேர்வு, +2 தேர்வு, ஆர். அபிலாஷ், உலக வெப்பமயமாதல், எஸ்.ராமகிருஷ்ணன், கன்னடக் கவிஞர் விபா, காலச் சுவடு, சத்யானந்தன் பதிவுகள், சாரு நிவேதிதா, தமிழ் ஹிந்து, நக்சலைட் இயக்கம், பிரக்ஞை, புவி வெப்பமயமாதல், மனுஷ்யபுத்திரன், மாவோயிஸ்ட் இயக்கம்\t| Leave a comment\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nPosted on November 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள் ஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு கீழே : அரசியல்வாதிகளால் விவசாயிகள் பிரச்சனைகள் தீராது பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை அடையார் ஆலமரம் அருகே தாகூர் தங்கியிருந்த பங்களா சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged அதிமுக, சுயமுன்னேற்றம், ஜெயமோகன், தன்னம்பிக்கை, திமுக, திராவிடக் கட்சிகள், வாட்ஸ் அப் காணொளி, விவசாயிகள் தற்கொலை\t| Leave a comment\nபத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை\nPosted on November 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை இன மற்றும் மத அடிப்படையில் இப்போது பத்மாவதி திரைப்படம் கடுமையாகச் சாடப் படுகிறது. அரசியல் செய்யவும் தமது கொள்கையில்லாத ஒரு கூட்டத்தின் மீது கவனத்தைத் திருப்பவும் இதை அரசியல்வாதிகள் செய்வது புதிதல்ல. ஆனால் ஒரு விஷயத்தை எதிர்க்க ஒருவருக்கு ஜனநாயக உரிமை உண்டு என்றால் அவர் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged இனவெறி, கட்டுரை, கருத்துச் சுதந்திரம், கில்ஜி, சித்தவுட், தமிழ் ஹிந்து, பத்மாவதி திரைப்படம், மதவெறி, மேவார், ராஜபுத்திர வம்சம்\t| Leave a comment\nமார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nPosted on November 26, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகள் மார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு கீழே ஆண்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தூண்டும் வாட்ஸ் ஆப் குறும்படம் ஆணிகள் உதிர்க்கும் கால்கள் ஆற்று மணல் நிலைக்கட்டும் – தமிழ் ஹிந்து கவலைக் கட்டுரை காலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’ கலை எழுத்து … Continue reading →\nPosted in காலச்சுவடு, தொடர் கட்டுரை\t| Tagged அசோகமித்திரன், அஞ்சலி, காலச்சுவடு, சத்யானந்தன் சிறுகதை, சிறுகதை, தீரா நதி\t| Leave a comment\nபிப்ரவரி 2017ல் வெளியான என் பதிவுகளில் முக்கிமானவை\nPosted on November 25, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபிப்ரவரி 2017ல் வெளியான என் பதிவுகளில் முக்கிமானவற்றுக்கான இணைப்பு கீழே: தேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி சூஃபி கவிதைகள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் 24X7 – பரபரப்பு என்னும் நோய் – சமஸ் கட்டுரை பெருமைக்குரிய மூன்று பெண் விஞ்ஞானிகள் ரமணரின் இறுதி இரண்டு நாட்கள் ‘பிரதிலிபி’ … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged எஸ்.ராமகிருஷ்ணன், சக்கரியா, சூஃபி கவிதைகள், பாலியல் வன்முறை, பிரதிலிபி, மலையாள திரைப்பட விமர்சனம், ரமணர்\t| Leave a comment\n2017ன் எனது முக்கியமான பதிவுகள் – ஜனவரி பதிவுகள்\nPosted on November 24, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n2017ன் எனது முக்கியமான பதிவுகள் – ஜனவரி 2017 பதிவுகள் ஜனவரி 2017ன் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்புகள் கீழே கூட்டம் சிந்திப்பதில்லை எதற்காகப் புத்தக வாசிப்பு -1 எதற்காகப் புத்தக வாசிப்பு -1 எதற்காகப் புத்தக வாசிப்பு -2 எதற்காகப் புத்தக வாசிப்பு -2 எதற்காகப் புத்தக வாசிப்பு -3 எதற்காகப் புத்தக வாசிப்பு -3 எதற்காகப் புத்தக வாசிப்பு -4 எதற்காகப் புத்தக வாசிப்பு -4 எதற்காகப் புத்தக வாசிப்பு \nPosted in தொடர் கட்டுரை\t| Tagged எதற்காகப் புத்தக வாசிப்பு, எஸ்.ராமகிருஷ்ணன், கி ராஜ நாராயாணன், சத்யானந்தன், சத்யானந்தன் 2017, சாரு நிவேதிதா, ஜல்லிக் கட்டு, ஜெயகாந்தன், ஜெயமோகன், வாசிப்பு\t| Leave a comment\nபல்கலைக் கழகங்களில் கிடைக்காத கல்வியைத் தேடிப் பெறுங்கள்- காணொளி\nPosted on November 12, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிராவிடக் கட்சிகளைப் பற்றி பால் சக்காரியா\nPosted on November 12, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிராவிடக் கட்சிகளைப் பற்றி பால் சக்காரியா மலையாள சமகால எழுத்தாளர்களில் முக்கியமானவர் பால் சக்கரியா. நவீனத்துவமான அவரது படைப்புக்களை நான் மொழி பெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். திராவிடக் கட்சிகள் ஐம்பது ஆண்டுகளில் தமிழ் நாட்டின் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருப்பதாக ஜக்கரியா பாராட்டியிருக்கிறார். மறுபக்கம் ஜாதி உணர்வைக் கட்டுக்குள் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged தமிழக அரசியல், தமிழ் ஹிந்து, திராவிடக் கட்சிகள், பால் சக்கரியா\t| Leave a comment\n‘வலம்’ இதழில் எனது பின் நவீனத்துவ சிறு கதை ‘சிறகுகளின் சொற்கள்’\nPosted on November 11, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநவம்பர் இதழில் ‘சிறகுகளின் சொற்கள்’ என்னும் என் பின் நவீனத்துவச் சிறுகதையை வெளியிட்ட வலம் இதழுக்கு நன்றி. கதையைப் படிக்கும் முன்- பின் நவீனத்துவம் என்பது வாசகனுக்குப் பரிச்சயமான, பழக்கமான வாசிப்பு முறையைத் தாண்டி அவரது கற்பனையுடனான வாசிப்பைக் கோருவது. படைப்பாளி, கதையின் பிரதி மற்றும் கதையின் வடிவம் இவை யாவுமே கட்டுடைக்கப் பட்டு வாசகனும் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged சிறுகதை, பின் நவீனத்துவம், வலம் இலக்கிய இதழ்\t| Leave a comment\n‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’\n‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி\nஅஞ்சலி – ந. முத்துசாமி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/rajinikanth-resumes-2-o-shoot-042563.html", "date_download": "2018-11-21T04:11:16Z", "digest": "sha1:2OTDDVNWSAPPQIYEZXYXRC6W75LQVEM4", "length": 10109, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு 2.ஓ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்! | Rajinikanth resumes 2.O shoot - Tamil Filmibeat", "raw_content": "\n» நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு 2.ஓ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்\nநான்கு மாத இடைவெளிக்குப் பிறகு 2.ஓ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்\nநான்கு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2.ஓ படப்பிடிப்பில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு கடந்த மே மாதம் முடிந்தது. அதன்பிறகு ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார் ரஜினி. சில மருத்துவ சோதனைகளையும் முடித்துக் கொண்டு சென்னை திரும்பியவர், கடந்த இரு மாதங்களாக வீட்டிலயே ஓய்வெடுத்து வந்தார்.\nசெப்டம்பர் இறுதி வாரத்தில் அவர் மீண்டும் 2.ஓ படப்பிடிப்பில் பங்கேற்பார் என லைகா நிறுவனம் கூறியிருந்தது.\nஅதற்கேற்ப இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி. திருக்கழுக்குன்றத்தில் நடந்த படப்பிடிப்புக்கு அவர் வந்தபோது, அவரைப் பார்க்க ஏராளமான மக்கள் திரண்டு நின்றனர்.\nகாரின் மேற்பகுதியைத் திறந்து நின்றபடி மக்களைப் பார்த்து கையசைத்தபடி அவர்களின் வரவேற்பையும் ஆரவாரத்தையும் ஏற்றார் ரஜினி.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபர்ஸ்ட் கமலுக்காக... இப்போ அஜித்துக்காக... நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு\nடிவி சீரியல் செட்டில் நாய்க்கடியால் காயம்: தயாரிப்பாளர்கள் மீது நடிகை கோபம்\nஅந்த ஆளு நடிச்சா நான் நடிக்க மாட்டேன்: படத்தில் இருந்து வெளியேறிய நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவ��யா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2018-11-21T04:25:58Z", "digest": "sha1:ZIRQOD4JGM2PWLCX6WW43IW334WMPQZL", "length": 11924, "nlines": 134, "source_domain": "www.pannaiyar.com", "title": "பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்..! – பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nபண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்..\nPannaiyar | 27/09/2013 | கலாச்சாரம், படித்ததில் பிடித்தது, பொது | No Comments\nபண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்..\nசெயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .\nபண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24*60=1440 ஆகும் .\nவருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டு கூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலை முதன் முதலில் உலகிற்கு கூறினான்.\nசரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்\n“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு\nஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்\nபின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்\nமின்னே விடுபூ முடி “\nசித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( ப���ல்=30, இரவு =30 ) இருக்கும்\nஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நீடிக்கும். ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்.\nபாடலின் கடைசி வரி ” விடுபூ முடி ” மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது இந்த வாக்கிய கணித முறை தான் சோதிடவியலுக்கு அடிப்படையானதாகும்.\nவாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்\nவி – டு – பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளை எடுத்துக்கொள்வோம் வி என்பது வைகாசி\nஇது போலவே வி – டு – பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளை கொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்\nமாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை\nவி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே\nவ = 1/4 நாழிகை\nவி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்\nஇது போல வி – டு – பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல் எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது\nவைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்\nஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்\nஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்\nஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்\nபுரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்\nகார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்\nமார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்\nதை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்\nமாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்\nபங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nGaudhaman on பாரி அருண் கேள்வியும், பண்ணையார் பதிலும்\nRamaraj Jayaraman on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nBalaji on என்னை பற்றி\nPannaiyar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/19/danger-meet-sulfur-acid-sterile-plant/", "date_download": "2018-11-21T03:45:39Z", "digest": "sha1:MX2K24RKRL5PJBVPYGIHU7RMTC3GGTV2", "length": 44826, "nlines": 478, "source_domain": "india.tamilnews.com", "title": "danger meet sulfur acid sterile plant, india tamil news", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் கசியும் க���்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட இரசாயனக் கழிவு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன.\nகடந்த மே 22ஆம் திகதி மக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தற்போது அதற்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஜூன் 17ஆம் திகதி இரவு அந்த ஆலையில் வைக்கப்பட்டிருந்த கந்தக அமில கிடங்கில் இருந்து கசிவு ஏற்பட்டதை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதி செய்தார். அத்தோடு, மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அவர் கூறினார்.\n“ஸ்டெர்லைட் ஆலையில் கசிந்த கந்தக அமிலத்தால் பாதிப்பு இல்லை”\nகந்தக அமிலம் என்றால் என்ன\nகந்தக அமிலத்தைவிட (Sulphuric Acid) வேறு கடுமையான அமிலம் கிடையாது என்கிறார், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் ரசாயன பொறியியல் துறையின் முன்னாள் பேராசிரியர் மோகன்.\nகந்தக அமிலம் என்பது விஷத்தன்மை வாய்ந்தது. எந்த உலோகத்தையும் துருப்பிடிக்க வைக்கும் தன்மை இதற்கு உண்டு.\nஇந்த அமிலம் கையில் பட்டாலே உயிரணுக்களை (cells) எல்லாம் அரித்துவிடும். அமிலம் பட்ட இடத்தில் தோல்கூட இருக்காது என்கின்றார் அவர்.\nஅதே போல, சல்ஃபர் ட்ரை ஆக்சைட் (SO3) மிக அதிக அளவிலான அரிப்புத் தன்மை கொண்டது. இது வளிமண்டலத்தில் கலக்கும் பட்சத்தில், மழை பொழியும் நேரத்தில் அமில மழையாக (Acid Rain) பொழிகின்றது. இது சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.\nகந்தக அமிலத்தில் இருந்து வாயு கசிந்து, அதை முகர்ந்தால் மூச்சுத் திணறல் ஏற்படும். இது எப்படி நடக்கின்றது\nகந்தக அமிலம் வாயு நிலையில் இருக்கும்போது வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தை முற்றிலும் உறிஞ்சும் தன்மையுடையது.\nஇதனை மக்கள் முகர்ந்தால், மூக்கில் உள்ள ஈரப்பதத்தை அந்த வாயு உறிஞ்சிவிடும். அதனால்தான் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. பின்பு இது அமிலமாக மாறி, உயிரணுக்களை அரித்துவிடும்.\nகாப்பர் தயாரிப்பதில் கந்தகத்தின் பங்கு என்ன\nஸ்டெர்லைட் ஆலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கந்தக அமிலம் எந்த வகையை சேர்ந்தது என்று தெரியவில்லை என்று குறிப்பிடும் பேராசியர் மோகன், இந்த அமிலம் தொழிற்சாலையில் பல்வேறு வகையில் பயன்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகிறார்.\nகாப்பரை பிரித்தெடுக்கும் போது, அதில் உள்ள மற்ற பொருட்களை நீக்குவதற்கு பயன்படுத்தலாம். மூலப் பொருட்களை கரைக்க பயன்படுத்தப்படலாம்.\nஆனால், அந்த ஆலையின் நடைமுறைகளை தெரிந்து கொள்ளாமல் எதையும் உறுதியாக கூறமுடியாது என்று மோகன் தெரிவித்தார்.\nஅமில கசிவால் மக்களுக்கு பாதிப்பு இல்லையா\nஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள அமில கசிவால், மக்களுக்கு ஆபத்து இல்லை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்கிறார் பேராசியர் மோகன். “அங்குள்ள மக்களுக்கு இதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்து முழுமையாக தெரியுமா என்று தெரியவில்லை.\nகந்தக அமிலத்தை பொறுத்தவரை மிகப் பாதுகாப்புடனே கையாள வேண்டும். கசிவு ஏற்பட்டதை நாம் அறிவதற்குள்ளாகவே பல பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்” என்று மோகன் தெரிவித்தார்.\n”ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, மூன்று நாட்கள் கழித்து அதை வந்து பார்த்தால் அங்கு தண்ணீர் இருக்காது. காற்றுடன் கலந்து ஆவியாகிவிடும் என்பது எதார்த்தம். ஆனால், திரவநிலையிலுள்ள கந்தக அமிலம் கிடங்கில் தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் உள்ளதெனில் அங்கே திரவம் ஆவியாக மாறும்போது அழுத்தம் அதிகரிக்கும்” என்று அவர் விவரித்தார்.\n“அழுத்தம் அதிகரிக்கும் போது, அமிலம் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பகுதியில் வாயு வெளியேற முயற்சிக்கும். இப்படித்தான் கசிவு ஏற்படுகிறது. தொடர்ச்சியாக அமிலத்தை பயன்படுத்தி வந்தால் பிரச்சனை இல்லை. பயன்படுத்தவில்லையெனில் கந்தக அமிலம் தேவைப்படும் மற்ற தொழிற்சாலைகளுக்கு அதனை வழங்கி விடலாம்”.\nபெரும்பாலான தொழிற்சாலைகளில் கந்தக அமிலத்தின் தேவை உள்ளதெனவும் தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால், இவை முறையாக கண்காணிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகின்றதா என்பது தெரியவில்லை எனவும் பேராசியர் மோகன் குறிப்பிடுகின்றார்.\nஉடனட���யாக மருத்துவரை நாட வேண்டும்\nஅப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை வந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பேராசிரியர் மோகன் அறிவுறுத்துகின்றார்.\nஉடலில் உள்ள உயிரணுக்கள் பாதிப்படைந்தால் பின்பு அதிக சிகிச்சை தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.\nஸ்டெர்லைட் நிர்வாகம் கூறுவது என்ன\nஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், நிர்வாகிகள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றார்.\nசிறிய அளவிலே கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், பெரிய ஆபத்து ஏதுமில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியதை கேட்டதாக குறிப்பிடும் சாஜன், நிர்வாகம் தரப்பில் யாருக்கும் இது தொடர்பாக அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறினார்.\nஅமில கசிவை சீர் செய்யும் பணி தொடக்கம்\nஇந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவை சீர் செய்யும் பணி விரைவில் முடியும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட கந்தக அமில கசிவை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பிபிசியிடம் கூறிய அவர், அனைத்து அமிலமும் முழுமையாக நீக்கப்படும் என்றார்.\nஆலையில் இருந்து கந்தக அமிலத்தை அகற்ற டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\n< மேலதிக இந்திய செய்திகள் >>\n என்னால் இதை மட்டுமே செய்ய முடியும்\n*பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன\n*இந்து மதப் பெண்ணின் உடலை வைத்து இஸ்லாமிய இளைஞர்கள் செய்த காரியம்\n*கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா\n<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>\nசமூக ஆர்வலர் மாணவி வளர்மதி கைது\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இ��ோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம��..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப���படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை ப��ருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=5adf2c6594f296af378c30d1b959b036", "date_download": "2018-11-21T04:44:52Z", "digest": "sha1:LHR44KLSJHFPIY6W2RMKU76JPVKXJYAV", "length": 46036, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலு���் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்���து, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் ப��கின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் ��வியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன���\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramnad2day.blogspot.com/2013/12/blog-post_21.html", "date_download": "2018-11-21T04:38:19Z", "digest": "sha1:XT5ZQOJHOWRIFZKFFSJW26BR2SPIYIQX", "length": 10092, "nlines": 108, "source_domain": "ramnad2day.blogspot.com", "title": "ஐரோப்பாவில் இனி விமானப் பயணத்தின்போது லேப்டாப்-டேப்லெட் பயன்படுத்த முடியும் ~ Ramnad2Day", "raw_content": "\nஐரோப்பாவில் இனி விமானப் பயணத���தின்போது லேப்டாப்-டேப்லெட் பயன்படுத்த முடியும்\nஐரோப்பாவில் இனி விமானப் பயணத்தின்போது\nவிமானப் பயணங்களில் இதுநாள்வரை பயணத் துவக்கத்திலும், தரையிறங்கும் நேரத்திலும் பயணிகள் தங்களின் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு வந்தது. இத்தகைய பயன்பாடுகள் விமானத்தின் தொழில்நுட்பங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்பது தான் இதற்குக் காரணம். தற்போது முதன்முறையாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தங்களது ஐரோப்பியப் பயணங்களில் இந்தத் தடைகளை நேற்று முதல் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் விமானப் போக்குவரத்து கழகத்தைத் தொடர்ந்து, ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனமும் படிப்படியாகத் தங்களின் பயணிகளுக்கும் மின்னணு கருவிகளின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ளும் வசதியை அளிக்குமாறு தெரிவித்துள்ளது. இருப்பினும் சில ஐரோப்பிய விமான நிறுவனங்கள் இன்னமும் இதுகுறித்து இறுதியான முடிவை எடுக்கவில்லை. இவற்றின் முடிவுகள் இங்கிலாந்தின் விமான போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.\nவிமானப் பாதுகாப்பு குறித்த பயமின்றி பயணிகள் தங்களின் லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்போன் போன்ற மின்னணு சாதனங்களை உபயோகிக்கலாம் என்பது வரவேற்கத்தக்க விஷயமாகும் என்று ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பேட்ரிக் கை தெரிவித்துள்ளார்.\nஇந்த புதிய அறிக்கை பயணிகளிடையே பெரிதும் வரவேற்பு பெறும் என்றும் அவர்கள் தங்களின் மின்னணு சாதனங்களை கூடுதல் நேரம் பயன்படுத்தமுடியும் என்றும் பிரிட்டிஷ் ஏர்வேசின் விமான பயிற்சியாளர் கேப்டன் இயான் பிரிங்கில் கருத்து தெரிவித்துள்ளார்.\n0 Responses to “ஐரோப்பாவில் இனி விமானப் பயணத்தின்போது லேப்டாப்-டேப்லெட் பயன்படுத்த முடியும்”\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஆட்டோ சங்கர் - வரலாறு தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி...\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள் விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இர...\n : ஜெ.வை சந்திக்க தயாராகும் 11 எம்.எல்.ஏக்கள்\n : ஜெ.வை சந்திக்க தய���ராகும் 11 எம்.எல்.ஏக்கள் சென்னை: தேமுதிகவில் இதுவரை 6 அத...\nஉச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல்\nஉச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல் சென்னை : உச்ச நீதிமன்ற கெடு முடிவதற்கு ஒரு நாள் உள்ள நிலையில் ஆட்டோக்களு...\nநடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள் 3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்\nநடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள் 3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/devotees-wave-clash-in-tirupati1245/", "date_download": "2018-11-21T03:24:06Z", "digest": "sha1:2I4LEC5CO26ORTCDHVVHWSJN3EP4WHLJ", "length": 8127, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதிருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\n2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை: அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்\nதிருப்பதி கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தினமும் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகிறார்கள். நேற்று 70 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தர்ம தரிசனத்துக்கு 21 மணி நேரம் பக்தர்கள் காத்துநின்றனர்.\nவருகிற புதன்கிழமை 2014–ம் ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டு அன்று ஏழுமலையானை கும்பிட 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே அவர்கள் திருப்பதியில் குவிய தொடங்கி விட்டனர். புத்தாண்டு தரிசனத்துக்கு வி.ஐ.பி.க்களும் ஏராளமானவர்கள் வருகிறார்கள்.\nவி.ஐ.பி.க்களுக்காக தங்கும் அறைகள் இப்போதே முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருமலையில் உள்ள 8 ஆயிரம் அறைகளில் 1000 அறைகள் மட்டுமே சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மற்றவைகள் வி.ஐ.பி.க்களுக்கு இப்போதே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.\nபுத்தாண்டு தினத்தில் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்து இருந்த போதிலும் அவர்களு���்கு தரிசனம் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஆஷஸ் 4வது டெஸ்ட்-ஆஸ்திரேலியா அபார வெற்றி\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\n2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை: அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\nரூ.1.01 கோடி நிவாரண நிதி அளித்த லைகா நிறுவனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF?page=3", "date_download": "2018-11-21T04:05:58Z", "digest": "sha1:WDV7CYB67ZJKKRQBRBPJFNCQXOXHWWEN", "length": 8285, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காத்தான்குடி | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nகாணாமல்போன காத்தான்குடி வர்த்தகர் சடலமாக மீட்பு\nகாத்தான்குடியில் காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த வர்த்தகர் ஒருவர் இன்று மாலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கடியிலிருந்து சடல...\nகாத்தான்குடியில் பிரபல வர்த்தகர் மாயம்\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனத்தின் வர்த்தகர் ஒருவரைக் காணவ...\nகாத்தான்குடியில் வேட்பாளர் ஒருவர் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுப்பட்டியலில் உள்ள வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது இன்று...\nஅண்ணன் தற்கொலை செய்த துயரம் தாங்காது தம்பியும் தற்கொலை : கல்லடியில் சோகம்\nமட்டக்கள��்பு - கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் புதன்கிழமை காத்தான்குடிக்கு மேற்...\nமட்டுவில் கொள்ளையிடும் நல்லாட்சியை சாடிய மஹிந்த\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மட்டக்களப்பில் நேற்று மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லா...\nகாத்தான்குடியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மஹிந்த\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...\nகாத்தான்குடி நகரசபைப் பிரிவில் கட்டிடங்கள் இடித்துத் தள்ளப்படுகின்றன.\nகாத்தான்குடி நகரசபைப் பிரிவில் டெங்கு நுளம்புகள் பரவும் சூழலைத் தவிர்ப்பதற்காக பாழடைந்த மற்றும் பராமரிக்கப்படாத\nவேட்பாளரின் வீட்டின்மீது பொற்றோல் குண்டுத் தாக்குதல் : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு - மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு த...\nகாத்தான்குடி வேட்பாளர் கஞ்சாவுடன் கைது\nகாத்தான்குடி பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 34 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF?page=10", "date_download": "2018-11-21T04:08:47Z", "digest": "sha1:53WVXWML2IMGFEPE5V5H3TVTMD3KWN4L", "length": 8111, "nlines": 129, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீன்பிடி | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் வி���ா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nமின்னல் தாக்கி இளைஞன் பலி\nவவுனியா தாரகாசின்னகுளம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகைதான இந்திய மீனவர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்\nநெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 4 பேரையும் எதிர்வரும் 19 ஆம்...\nஇந்திய மீனவர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு\nமன்னார் கடற்பிராந்தியத்துக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள...\nமன்னார் கடற்பரப்பில் அத்துமீறிய தமிழக மீனவர்கள் 23 பேர் கைது\nஎல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்து மன்னர் பொலிஸ் நில...\n29 இந்திய மீனவர்கள் கைது\nமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று அதிகாலை 29 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு...\nமீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு கோரி யாழில் போராட்டம் நடத்த தீர்மானம்\nஇலங்கை கடல் எல்லைக்குள் இந்தி மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமாகாண மீன...\n80 நாட்கள் மட்டும் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க அனுமதி தாருங்கள் : மீனவர் சங்கத் தலைவர் கோரிக்கை\nவெறுமனே அரசியல் சுயநலத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு இந்திய-இலங்கை அரசாங்கங்கள் இருநாட்டு மீனவர்களையும் தூண்டிவிடும் நடவ...\nநஸீர் ஹமட்டுக்கும் ஹசன் அல் ஷிஹ்கிக்கும் இடையிலான சந்திப்பு\nகிழக்கு மகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் ஹமட்டுக்கும் ஓமானின் இலங்கைக்கான தூதுவர் ஜுமாத் ஹம்டன் ஹசன் அல் ஷிஹ்கிற்கும் இடையி...\nஅம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் இம்முறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள...\nபடகு கவிழ்ந்ததில் 5 மீனவர்களைக் காணவில்லை\nகாலி கடல் பகுதியில் மீனவர் படகொன்று மற்றுமொரு மீன்பிடிக் கப்பலொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 5 மீனவர்கள் காணாமல் போய...\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com/2012/05/blog-post_713.html", "date_download": "2018-11-21T04:02:03Z", "digest": "sha1:4QPCKA7YY46AEYRYUCIWLAL4FLK73J52", "length": 9231, "nlines": 148, "source_domain": "www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com", "title": "கவிதை | இந்தியாவின் வரலாறு", "raw_content": "\nதாயிடம் கூட சொல்ல முடியாத சில விஷயங்களை கூட உன்னிடம் தான் சொல்கிறேன்\nஅப்படி இருக்க உன் காதலை மட்டும் என்னிடம் மறைத்தது ஏனோ\nபுரியும் வயதில்லை என்று நினைத்தாயோ\nஇல்லை இனி நான் தேவையில்லை என்று நினைத்தாயா\nஎல்லோரும் கூறுவார்கள் காதலித்தால் நண்பர்கள் பிரிந்து விடுவார்கள் என்று\nமற்றொன்றும் நான் கூறுகிறேன் சகோதரிகளும் கூடத்தான் பிரிந்து போவர்கள்\nஆனால் நீ மட்டும் என்னை விட்டு விலகி விடாதே\nமுதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம் ...\nஇராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.இது பாம்பன் தீவிலிருந்து இலங்கை மன்னார் தீவு,சுமார் 50 கிலோமீட்...\n18 சித்தர்கள் இங்கே18 சித்தர்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தங்கள் விவர...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nசுமார் 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் கோவிலில் புதையல். ராமேஸ்வரம் ராமந...\nகாதல் சின்னம் தாஜ்மஹால் ஷாஜகான் -மும்தாஜின் காதல் உலகம் அறிந்தது.தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட...\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்களின் வரலாறு\nதைமூர் ஆண்டியாக இருந்தாலும் சரி அலெக்ஸ்சாந்தர இருந்தாலும் சரி வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டும...\nஅடால்ப் ஹிட்லர் அடால்ப் ஹிட்லர் ஹிட்லருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு வ...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூட��ய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/famous-actor-attack-daughter/7484/", "date_download": "2018-11-21T03:26:14Z", "digest": "sha1:MZ2DLAHZHLSHMZCNLY7IY6IN3SXRX7SI", "length": 5467, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "பெற்ற மகளை அடித்து துன்புறுத்திய நடிகர்.!", "raw_content": "\nHome Latest News பெற்ற மகளை அடித்து துன்புறுத்திய நடிகர்.\nபெற்ற மகளை அடித்து துன்புறுத்திய நடிகர்.\nபெற்ற மகளை அடித்து துன்புறுத்திய நடிகர் : தான் பெற்ற மகளையே அடித்து துன்புறுத்தியுள்ளார் பிரபல கன்னட நடிகரான துனியா விஜய்.\nகன்னட சினிமாவில் நடிகராக வலம் வருபவர் துனியா விஜய். இவருடைய முதல் மனைவி நாகரத்னா. இவர்களுக்கு இரண்டும் மகள் ஒரு 1 மகன் உள்ளனர்.\nமேலும் துனியா விஜய் தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் விவாகரத்து செய்து விட்டு கீர்த்தி என்பவரை கடந்த 2016-ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில் முதல் மனைவியின் மகளான மோனிஷா சமீபத்தில் விஜயின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கீர்த்தியும் அவரது நண்பர்களும் சேர்ந்து மோனிஷாவை திட்டியுள்ளனர்.\nஅதுமட்டுமில்லாமல் துனியா விஜய் பெத்த மகள் என்றும் பார்க்காமல் அவரை அடித்து உதைத்துள்ளார். இதனால் காயமடைந்த மோனிஷா மருத்துவமனையில் அனுமதிக���கப்பட்டுள்ளார்.\nமேலும் தன்னுடைய தந்தையான துனியா விஜய் மீதும் போலீசில் புகார் அளித்துள்ளார்.\nPrevious articleNivetha Pethuraj-ன் உச்சகட்ட கவர்ச்சி – இணையத்தை கலங்கடிக்கும் புகைப்படங்கள்.\nNext articleBigg Boss 2 ஜோடிகள் இணையும் புதிய படம் – யாருனு பாருங்க\nமீண்டும் குறைந்த தங்கம், வெள்ளி விலை – இன்றைய நிலவரம் இதோ.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.\nஅமெரிக்காவில் சர்கார் படைத்த பிரம்மாண்ட சாதனை – பிரம்மிப்பில் திரையுலகம்.\nபெண்கள் கரும்பல்ல..இரும்பு : மீ டூ குறித்து தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம்\n இணையத்தை அதிர வைத்த ரகுல் ப்ரீத் சிங்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nadigar-sangam-releases-income-expenditure-details-publicly-042923.html", "date_download": "2018-11-21T03:33:26Z", "digest": "sha1:SXVCDFOMWYSL4PSM2QKGRXADFC7QTGIV", "length": 10920, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நட்சத்திர கிரிக்கெட் கணக்குதானே கேட்டீங்க... இந்தாங்க..! - நடிகர் சங்கம் அதிரடி | Nadigar Sangam releases income and expenditure details publicly - Tamil Filmibeat", "raw_content": "\n» நட்சத்திர கிரிக்கெட் கணக்குதானே கேட்டீங்க... இந்தாங்க.. - நடிகர் சங்கம் அதிரடி\nநட்சத்திர கிரிக்கெட் கணக்குதானே கேட்டீங்க... இந்தாங்க.. - நடிகர் சங்கம் அதிரடி\nசென்னை: நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்குகளை அதன் உறுப்பினர்கள் மட்டுமல்ல, மக்கள் அனைவருமே தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது சங்க நிர்வாகம்.\nதென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. அப்போது பேசிய விஷால், \"நட்சத்திர கிரிக்கெட்டில் ரூ.6 கோடி ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். வரவு, செலவு அனைத்துக்கும் நாங்கள் முறையாக கணக்கு வைத்து இருக்கிறோம். நடிகர் சங்க நிலம் சார்ந்த அனைத்து வில்லங்கத்தையும் தீர்த்து இருக்கிறோம். கடன்களை அடைத்து இருக்கிறோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் எவ்வளவு வருமானம் வந்தது. எவ்வளவு செலவு ஆகி இருக்கிறது. வங்கி இருப்பில் எவ்வளவு தொகை இருக்கிறது உள்ளிட்ட கணக்கு விவரங்கள் அனைத்தையும் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி இன்று நடிகர் சங்கத்தின் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடுவார். நடிகர்களும் பொதுமக்களும் அதனை பார்க்கலாம்\", எனக் கூறி இருந்தார்.\nஅதன் படி நட்சத்திர கிரிக்கெட் போட்டி வரவு - செலவு கணக்குகள் இன்று நடிகர் சங்கத்தின் சமூக இணைய தளத்தில் வெளியிடபட்டு உள்ளது. அந்த வரவு செலவு கணக்குப் பட்டியல் இதோ...\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“கேரளாவுக்காக இரக்கப்பட்ட தமிழ்த் திரையுலகம் எங்களைக் கண்டுக்கலையே”.. டெல்டா மக்கள் வருத்தம்\nவிக்னேஷ் சிவனுக்கு ஒரேயொரு கோரிக்கை விடுத்த நயன் ரசிகர்கள்: நிறைவேற்றுவாரா\nடிவி சீரியல் செட்டில் நாய்க்கடியால் காயம்: தயாரிப்பாளர்கள் மீது நடிகை கோபம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaipathivu.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-11-21T04:25:41Z", "digest": "sha1:FYVEPYZQMY7RFR7LKYZYINU4ECOYALND", "length": 11854, "nlines": 89, "source_domain": "valaipathivu.com", "title": "கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது | தமிழ் வலைப்பதிவு", "raw_content": "\nகூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது\nதனது ஜிமெயில் வழங்கிகளை சீனாவில் இருந்து கொந்தளர்கள் (Hackers) கைப்பற்ற முயன்றதாகவும் அதன் மூலம் இனி தங்கள் அலுவலகம் சீனாவில் மூடபட்டாலும் மூடப்படாலாம் என்றெல்லாம் கூகிள் பேசியதைப் பற்றி ஒரு பதிவு இட்டி���ுந்தேன். இப்போது கூகுளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. டிசம்பர் 15ம் திகதி இந்திய அரசின் வழங்கிகளையும் கைப்பற்ற சீனாவில் இருந்து ஹக்கர்ஸ் முயன்றதான நாராயணன் தெரிவித்துள்ளார்.\nஇது போல பலதடவை இந்தியாவின் மீது சைபர் யுத்தம் நடத்தப்பட்டுள்ளதாகவும் நாராயணன் தெரிவித்தார். இதைவிட தற்போது பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இணைந்து இப்படியான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எதிர்க்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.\nஒரு மின்னஞ்சலில் PDF கோப்பாக இணைக்கப்பட்டிருந்த ட்ரோஜன் வகை வைரசு ஒன்றைக் கண்டுபிடித்ததாகவும் அந்த PDF கோப்பு மூலம் தமது கணனிகளைக் கைப்பற்று முயன்றதாகவும் நாராயணன் தெரிவித்தார்.\nஇப்படியாக இந்திய கணனிகளைக் கைப்பற்ற வேண்டிய தேவை தமக்கு இல்லை என்றும், சீனாவில் ஹக் செய்வது சட்டப்படி குற்றம் என்றும் சீனா பதிலுக்கு அறிவித்துள்ளது. சீனாவே ஹக்கிக்கிற்கு அடிக்கடி இலக்காகுவதாகவும் சீனா தெரிவுத்துள்ளது.\n1962ல் நடந்த இந்தோ சீனா யுத்தத்தில் இந்திய மொக்கையடி வாங்கியபின்னர் அண்மைய காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பகை மெல்ல மெல்ல மூண்டுவருகின்றது. அண்மையில் தனது இரண்டு இராணுவ டிவிசன்களை இந்தியா நிறுத்தியுள்ளதுடன் ஜெட்விமானங்களையும் கிழக்கு எல்லைக்கு இந்தியா நகர்த்தியுள்ளது.\nஒரு யுத்தம் மூண்டால் இந்தியாவிற்கு உதவி செய்யக்கூடிய அமெரிக்க தலமையிலான மேற்குலகமும் பொருளாதார நெருக்கடியில் உழல்கின்றவேளையில் இந்தியாவை வாட்ட சீனாவிற்கு இது மிகப்பெரிய பொருத்தமான தருணம் என்பதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.\nஇந்தப் பதிவு எழுதிய பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து அடுத்த பதிவும் எழுதியாகிவிட்டது. கூகிள் – சீனா பிரைச்சனை தீராப் பிரைச்சனையாகுமா என்ற பதிவையும் வாசித்துப் பயன்பெறுங்கள்.\nPrevious Postஅவதார் கோல்டன் குளோப் விருதையும் தட்டியதுNext Postகூகிள் – சீனா பிரைச்சனை தீராப் பிரைச்சனையாகுமா\n6 thoughts on “கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது”\nநல்ல செய்தியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்..தமிழ்தேசியன் திருவண்ணாமலை\n@தமிழ் தேசியன் & சூரன்\nபுதிய வார்த்தைகளை ஈயடிச்சான் காப்பி செய்வது வழக்கம்.முதல் முறையாக ஆர்வம் மிகுதியால் கேட்கிறேன்.கொந்தளர்கள் என்று எப்படி ��மிழாக்கம் ஆனது\nகமல்காந்த் (kamalkanth), உங்க இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழ்நாட்டை தனியாக பிரித்துக் கொடுங்கள். இலங்கைக்கோ அல்லது சீனவுக்கோ போகச் சொல்ல நீ யார்\nமுதலில் உங்கள் இந்தியாவிடம் கோரிக்கை வைத்து பாகிசுதான் அபகரித்த நிலத்தையும், பாகிசுதான் அபகரித்து சீனாவிடம் விற்ற நிலத்தையும், சீன அபகரித்த நிலத்தையும் மீட்க வழித் தேடச் சொல்லுங்க கமல்காந்த் (kamalkanth) சார்\nதமிழில் ஏதாவது எழுதும் ஆர்வத்தில் எழுதும் தமிழ் வலைப்பதிவு இது\nதி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்\nStranger Things 2 – தமிழ் விமர்சனம்\nThe Dark Tower : தமிழ் திரை விமர்சனம்\nஜே.மயூரேசன் on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCategories Select Category அனிமேசன் திரைப்படம் அனுபவம் அன்ரொயிட் ஆஸ்கார் விருதுகள் இணையம் இலங்கை ஈழம் உபுண்டு உலகம் ஒலிப்பதிவு கணனி கவிதை காமிக்ஸ் கூகிள் சிறுகதை சிறுவர் செய்திகள் தமிழ் தமிழ் சினிமா தமிழ்மணம் திரைப்படங்கள் தொடர்வினை தொடுப்பு தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்வுகள் நெட்பிளிக்ஸ் பகுக்கப்படாதவை புத்தகம் பொது பொது மைக்ரோசாப்ட் வலைப்பதிவு விளையாட்டு வெளிவரஉள்ளவை வேர்ட்பிரஸ் ஹரி போட்டர் ஹாலிவூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/87254-mkstalin-warns-central-government-for-hindi-imposition.html", "date_download": "2018-11-21T04:45:16Z", "digest": "sha1:MYVE5F3TYELRBJMCJFLIRXP52RE6NKJK", "length": 18247, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தி தேசமாக மாற்றாதீர்கள்! மத்திய அரசை எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின் | M.K.Stalin warns Central government for Hindi imposition", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:12 (22/04/2017)\n மத்திய அரசை எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்திய தேசத்தை இந்தி தேசமாக மாற்றி இன்னொரு இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு வித்திட வேண்டாம் என்று மத்திய அரசுக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தானே பேசிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளளார். அதில் பேசிய அவர், 'குடியரசுத்தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்தியில் பேசவோ, எழுதவோ ��ெரிந்திருந்தால் தங்களது உரையையும் அறிக்கையையும் இந்தியில்தான் கொடுக்க வேண்டும் என்கிற நாடாளுமன்றக்குழுவின் பரிந்துரைக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விமானநிலைய அறிவிப்புகள், பத்திரிகை செய்திகள், விளம்பரங்கள் எனப் பலவற்றிலும் இந்தியை பரவச் செய்யும் அம்சங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதுடன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்ற நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி தலைமையிலான அரசு வெளியிடும் விளம்பரங்கள் எந்த மொழியில் இருந்தாலும், அந்த சொற்கள் இந்தி உச்சரிப்பாகவே அமைகின்றன. ஆசிரியர் தினத்தைக்கூட குரு பூர்ணிமா என மாற்றியது மோடி அரசு. இந்தி மொழிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து, மற்ற மொழிகள் பேசும் இந்திய மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும். தாய்மொழி மீது இன்னொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை 1938ம் ஆண்டு முதலே எதிர்த்து நின்று வெற்றி கண்ட நிலம், தமிழகம். இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட வேண்டாம்' என்று அந்த வீடியோ பதிவில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்த���ன் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24680/", "date_download": "2018-11-21T04:32:15Z", "digest": "sha1:CWES5NAZJA3QEHOCKZIOA4PWSMEP4IUD", "length": 10514, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "வவுனியாவில் காணாமல் போன 115 பேர் தொடர்பான விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் காணாமல் போன 115 பேர் தொடர்பான விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 115; பேர் தொடர்பான விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கையளித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் நடை பெறும் இடத்துக்கு கடந்த மாதம் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண சென்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கலந்துரையாடிய போது வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை வழங்குமாறும் தன்னாலான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந் நிலையில் இன்று வட மாகாண சுகாதார அமைச்சரிடம் 115 பேரின் விபரங்களை கையளித்துள்ளனர். குறித்த விபரங்களை எதிர்வரும் 27 ஆம் திகதி சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் தாம் கையளிக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nTagsகாணாமல் போன கையளிப்பு சுழற்சி முறை வடமாகாண சுகாதார அமைச்சர் வவுனியா விபரங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஜனவரிமுதல் இன்று வரை 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது…\nகிளிநொச்சியில் திடீரென மயங்கி விழுந்த கர்ப்பதி மரணம்\nதிருப்பதி அருகே இடம்பெற்ற வாகன மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-21T03:44:17Z", "digest": "sha1:LARQEHTWTWXZT6OZXPZRYXZPY6QUZFAF", "length": 7074, "nlines": 130, "source_domain": "globaltamilnews.net", "title": "���ிடுமுறைகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஆரம்பம்\nசம்பள உயர்வு உள்ளிட்ட சிலகோரிக்கைகளை முன்வைத்து புகையிரத...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் ரத்து\nஅரச அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து; உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல்\nநாட்டின் தற்போதைய இயற்கை அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239002", "date_download": "2018-11-21T04:10:24Z", "digest": "sha1:C6Q3N7YP5LPSTHBZHOBZXRLJYBUXMCUS", "length": 19800, "nlines": 99, "source_domain": "kathiravan.com", "title": "சூளைமேட்டு துப்பாக்கி சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட���ட டக்ளஸ் தேவானந்தா - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nசூளைமேட்டு துப்பாக்கி சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட டக்ளஸ் தேவானந்தா\nபிறப்பு : - இறப்பு :\nசூளைமேட்டு துப்பாக்கி சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட டக்ளஸ் தேவானந்தா\nசென்னை சூளைமேடு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டானது அரசியல் ரீதியானது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்த தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போது, அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை புது டெல்கி வருமாறு இந்திய மத்திய அரசாங்கம் அழைத்துள்ளது.\nஎதிர்வரும் 9ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த விஜயத்தில் பங்குகொள்ளும் பத்து பேர் கொண்ட குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்குகொள்ளவுள்ளார்.\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையிலான இந்த குழுவில் எதிர்கட்சித் தலைவர் ராஜவரோதயன் சம்பந்தன், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, நிமால் சிரிபால டீ சில்வா, ரஷாட் பதியுதீன், ரஃப் ஹக்கீம், மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, விஜித ஹேரத் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.\n1986 ஆம் ஆண்டு சென்னையின் சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், எமது செய்திச் சேவை நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்புகொண்டு வினவியது.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், குறித்த குற்றச்சாட்டானது அரசியல் நோக்கமுடையதென குறிப்பிட்டார்.\nPrevious: மாங்குளத்தில் கோர விபத்து… யாழைச் சேர்ந்த 9 பேர் படுகாயம்… ஒருவர் ஆபத்தான நிலையில்\nNext: 12 ராசிகளிலும�� பிறந்த கடவுள்கள் ராசியினருக்கு என்ன தருகிறார்கள் தெரியுமா\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்ப��ன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2430:2008-08-03-12-32-22&catid=78:medicine", "date_download": "2018-11-21T04:05:07Z", "digest": "sha1:4MNJJWCLDRKMYGNTC64WN5HND2HMSLAC", "length": 8465, "nlines": 95, "source_domain": "tamilcircle.net", "title": "கொழுப்பை குறைக்க எரிப்பு சிகிச்சை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகொழுப்பை குறைக்க எரிப்பு சிகிச்சை\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஉடம்பில் சேர்ந்து விட்ட அளவுக்கு அதிகமான கொழுப்பை நெருப்பில் வாட்டி குறைக்கும் ஒரு புதுமையான சிகிச்சை முறை ஹாங்காங்கில் செய்யப்படுகிறது. வெப்பத்தின் மூலம் குணப்படுத்துவது என்பது சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் சுமார் 2000-3000 ஆண்டுகளாக இருந்து வருகிறது. மேலை நாடுகளில் கூட, உடம்பை ஒல்லியாக்குவதற்காக, சூடான களி மண் அல்லது சாக்லேட்டை உடம்பில் பூசி கட்டிவைக்கிறார்கள்.\nஆனால், உடம்பை எரிப்பது என்பது, புதுமையான சிகிச்சை முறை என்கிறார் ஹாங்காங்கில் உள்ள The life of life heating Spa என்னும் அழகுமையத்தின் உரிமையாளர் KAREN CHU முதலில் பெய்ச்சிங்கில் தான் இந்த சிகிச்சை பயன்படுத்தப்பட்டதாம். ராணுவ மருத்துவமனைகளில் தசை வலி கண்ட படைவீரர்களுக்கு இந்த உடம்பு எரிப்பு சிகிச்சை தரப்பட்டது. கொழுப்புச் சத்தைக் குறைப்பதற்கான 90 நிமிட சிகிச்சையின் துவக்கத்தில் உடம்பு முழுவதும் நன்றாகத் தேய்த்து, Spa எனப்படும் ஆவிக்குளியல் தரப்படுகிறது.\nபிறகு, புரோட்டா மாவு பிசைவது போல கொழுப்புச் சேர்ந்துள்ள வயிறு, பிருஷ்டம் போன்றபாகங்கா பிசையப்படுகின்றன. தோலில் மூலிகை மருந்துகள் கலந்த களிம்பு பூசிப்படுகிறது. இந்தக் களிம்பில் எருமைக்கொம்பு பொடி, சீன ஆஞ்செலிகா, வின்செங், கம்பளிப்பூச்சி காளான் போன்ற மருந்துகள் கலந்துள்ளன. பிறகு வயிற்றைச் சுற்றிலும் செல்லோபோன் டேப் சுற்றப்பட்டு, அதன் மீது இரண்டு பெரிய ஈரமான துவாலைகளைச் சுற்றுகிறார்கள். துவாலை மீது எரிசாராயத்தை தெளிந்து, தீவைத்து விடுவிறார்கள். வயிற்றைச் சுற்றிலும் தீ கொழுந்து விட்டு எரிந்து, உடம்புக் கொழுப்பை குறைப்பதை படுத்தபடியே நாம்பார்க்கலாம் பயப்படாமல் இவ்வாறு ஒன்றரை நிமிடத்திற்கு அல்லது சூட்டை உடம்பு தாங்கும் வளர தீ எரிக்கப்படுகிறது. நீண்ட நேரம் தீ எரியுமானால் நல்ல பலன் கிடைக்குமாம், தீ எரியத்தொடங்கியதும் முதலில் வெப்பமே தெரிவதில்லை. பிறகு, உடம்பைச் சுற்றியுள்ள ஈரமான துவாலை சூடாகி, செக்கச் செவேல் என்று எரியும் போது தான் நமது உடம்பு சூட்டை உணர்கிறது. சிகிச்சை முடிந்து துவாலையை அகற்றினால் கொப்புளமோ, தாயமோ இல்லை. வயிறு மட்டும் லேசாக சிவப்பாக இருக்கிறது. கொஞ்சம் வலியும் இருந்தது. ஆனால், 90 நிமிட சிகிச்சையில் 11 சென்டிமீட்டர் கொழுப்பு குறைந்து விட்டது. இவ்வாறு எரிக்கப்படும் கொழுப்பு எங்கே போகிறது கொழுப்பு உருகி, நிண் நீர் சுரப்பி மூலம் வெளியேறி விடுகிறது என்கிறார் மருத்துவர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/photogallery.asp?cat=Album&id=76&nid=47807&im=374136", "date_download": "2018-11-21T04:39:16Z", "digest": "sha1:2QGIS47QHQZV36FFHAZ3C5ZQH7AWIDLF", "length": 10656, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nவண்ண ஓவியம்:: பொலிவிழந்து காணப்படும் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்த்தை அழகுபடுத்தும் முயற்சியாக, சுவரில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள்.\nமக்காச்சோள பூக்கள்:: திண்டுக்கல் அருகே குட்டத்துபட்டி பகுதியில் பூத்துள்ள மக்காச்சோள பூக்கள்.\nகோழிக்கொண்டைப் பூக்கள்:: தேக்கம்பட்டியில் பூத்துக் குலுங்கும் கோழிக் கொண்டைப் பூக்கள்\nவெளுத்த மழை:: கனமழை.சிதம்பரத்தில் இன்று காலை பொய்தகான மழையில் பைபாஸ் சாலை வாகனங்கள் முகப்பு விளக்கு போட்டு செல்கிறது.\nநீலமலை:: நீலகிரி மாவட்டம், காலை நேரத்தில் குந்தா அருகே நீலமாக தெரியும் மலைதொடர்.\nஉள் வாங்கிய கடல் :: சென்ன��� பெசன்ட் நகர் பகுதியில் பல அடிகள் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.\nசிலம்ப போட்டி:: திண்டுக்கல்லில் நடந்த மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.\nகலை நிகழ்ச்சி:: திண்டுக்கல் புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது.\nநிறுத்தப்பட்ட படகுகள்:: புயல் எச்சரிக்கையால் கீழக்கரை பகுதியில் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nதொடர் மழை:: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காலையிலிருந்து தொடர் மழையாக உள்ளது.\nகேர ' லாஸ் '\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2014/04/blog-post_7779.html", "date_download": "2018-11-21T04:18:37Z", "digest": "sha1:S2TYAZQOWDQHWDXVTY6KDOPNYOABW237", "length": 16414, "nlines": 142, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: உருமாலை ஏன்?", "raw_content": "\nநம் மரபுகளை நன்கு உணர்ந்து பின்பற்றி வரும் கொங்கு நாட்டு இளைய சமூகம் பலர் இருந்தாலும், மேற்குநாட்டு கலாசாரம் மற்றும் திராவிட கம்யுனிச முற்போக்கு கிறுக்கு பிடித்த 'சிலர்' நம் நாட்டு மரபுகளையும் கலாசாரத்தையும் பிற்போக்கு என்று எண்ணிகொண்டிருக்கிறார்கள்.\nஅதில் ஒன்றான உருமாலை கட்டை பற்றி பார்ப்போம். கறுப்பு நிறம் என்பது சூரியனின் வெப்ப கதிரியக்கங்களை முழுமையாக இழுத்துக்கொள்ள கூடியது. அதனால் சீக்கிரமே தலை சூடாவது அனைவரும் அறிந்ததே. நமது மூளை தலைக்குள் ஒரு திரவத்தின் உள்ளே மிதந்து கொண்டிருக்கிறது. அந்த திரவம் சூடேறினால் தலைவலி முதல் மூளை கோளாறு வரை அனைத்து வகை பாதிப்புக்களும் வெப்ப அயர்ச்சியால் மூளை சாவும் கூட ஏற்ப்பட வாய்ப்புண்டு.அந்த திரவ படிமம் தலையின் முன்பாகம் (நெற்றி)துவங்கி பின்னால் வரை படர்ந்து உள்ளது.\nநம் கொங்கதேசத்தில் உருமாலை கட்டு என்பது வெள்ளை பருத்தி நூலால் நெய்யப்பட்ட துண்டை கொண்டுதான் கட்டப்படும். உருமாலை கட்டு சரியாக அந்த திரவம் உள்ள பகுதிகளை முழுமையாக மூடிவிடும். அதுவுமன்றி வெள்ளை நிறம் என்பதால் தலையில் விழும் அனைத்து சூரிய வெப்ப கதிரையும் திருப்பி அனுப்பி விடும் (வெள்ளை நிறம் வெப்ப ஒளிக்கற்றைகளை 100% Reflect பண்ணும இயல்புடையது). அதுவுமன்றி ஈர்க்கப்படும் சிறு அளவு வெப்பமும் தலைக்குள் செல்லாதவாறு பல அடுக்கு பருத்தி துண்டு பார்த்துக்கொள்ளும். பருத்தியின் இயற்கையான குளிர்ச்சி, ஈரத்தை/வியர்வையை உறியும் தன்மை போன்றவற்றால் கிடைக்கும் சுகம் அதை கட்டுவோருக்கே தெரியும். இன்று கடைகளில் கிடைக்கும் தொப்பிகள் தலையை கவ்வி நிற்கும் குளிர்சியற்ற தன்மை மற்றும் அதை அணிவதால் தலையில் ஏற்படும் வியர்வை போன்றவற்றை விட நமது உருமாலை எவ்வளவோ மேல். மேலும் தொப்பிகள் பெரும்பாலும் வெள்ளை நிறம் அல்லாது பிற வர்ணன்களிலேயே வருகிறது.\nஎல்லாவற்றையும் விட, உருமாலை நமது பாரம்பரியம் சொல்லும். அந்நாளில் அருமைகாரர் முதல் மரியாதைக்குரிய அனைவரும் உருமாலை கட்டுவர். உருமாலை கட்டும்போது கிடைக்கும் பெருமித உணர்வுக்கென்றே கட்டலாம். இன்று நம் கொங்கதேசத்தில் இளைய தலைமுறையினர் பலர் உருமாலைக்கு மாறி வருகிறார்கள். நாமும் பயன்படுத்துவோம்\nGAIL கெயில் கேஸ்லைன் பிரச்சனை\nகொங்கு சமூகத்தில் கற்பு நெறி\nகுடியான சாமிகள்: தம்பிக்கலை ஐயன் கோயில் வரலாறு\nஎழுகரை சூரிய காங்கேயன் நாவல்\nகோவையை நோக்கி வரும் கலாசார சூறாவளி\nகொங்கு வரலாற்றில் அண்ணன் தம்பி பாசம்\nகள்ள திருமணம் செய்வோர் சிந்திக்க சில யதார்த்த உண்ம...\nவட்டூர் செங்கண்ணி கூட்ட குப்பண்ண பரதேசியார் வரலாறு...\nகுடியான சாமிகள்: தோக்கவாடி வேலாத்தாள்\nமோகனூர் வாங்கல் பெருங்குடி கூட்டத்தார் செய்த பிழை\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் கொங்கதேச தங்கம்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nஎளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செ...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nமழை வேண்டி கன்னியாத்தா வழிபாடு\n‘மானத்த நம்பியல்லோ… மக்களத்தான் பெத்தோமய்யா… மக்களைத்தான் காப்பதுக்கு... மாரி மழை பெய்ய வேணும்’ எனப் பாடல்களைப் பாடியும், மழை வேண்டி வீடு,...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nராமாயணமும் - கொங்க வெள்ளாள கவுண்டர்களும்\n• வெள்ளாளர்கள் அடிப்படையில் கங்கா குலத்தவர்கள் . சூரிய குலத்தில் இருந்து கிளைத்தவர்கள். இந்த சூரிய குலத்தில் உதித்தவர் தான் ஸ்ரீ ராமச்ச...\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/30723-gold-rate-hike.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-21T04:44:08Z", "digest": "sha1:LI2I446VY7WWEBTWA33FR5KLYMER54XN", "length": 7845, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பண்டிகை மற்றும் திருமண சீசன்: தங்கம் விலை உயர்ந்தது | Gold Rate Hike", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nபண்டிகை மற்றும் திருமண சீசன்: தங்கம் விலை உயர்ந்தது\nதங்கத்தின் விலை இன்று கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.\nசென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 49 ரூபாய் அதிகரித்து 2,881 ரூபாய்க்கும், ஒரு சவரன் 392 ரூபாய் உயர்ந்து 23,048 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 90 காசு அதிகரித்து 43 ரூபாய் 40 காசாக உள்ளது. பண்டிகை மற்றும் திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.\nவைகோவை தாக்க முயற்சி: இலங்கை அரசுக்கு மதிமுக கண்டனம்\nநண்பன் தண்ணீரில் மூழ்கியதை கவனிக்காமல் செல்ஃபி: மாணவர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானில் கூலித் தொழிலாளியின் நெகிழ்ச்சியூட்டும் நேர்மை \nஇளவரசியின் வீட்டில் 94 சவரன் நகைகள் திருட்டு\nடெல்லியில் காற்று மாசு குறைந்தது\nமூதாட்டி தவறவிட்ட நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதீபாவளி பண்டிகையில் நாய்களை வழிபடும் நேபாள மக்கள்\nகுடிபோதையில் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் \nடெல்லியில் கனரக வாகனங்களுக்கு இன்று முதல் தடை\nதீபாவளியன்று டெல்லியில் உச்சக்கட்ட காற்று மாசு பதிவு \nதீபாவளி கொண்டாட்டம்: 5000 டன் குப்பைகள் அகற்றம்\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவைகோவை தாக்க முயற்சி: இலங்கை அரசுக்கு மதிமுக கண்டனம்\nநண்பன் தண்ணீரில் மூழ்கியதை கவனிக்காமல் செல்ஃபி: மாணவர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49305-facebook-scraps-accounts-trying-to-influence-november-s-u-s-elections.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-21T04:04:52Z", "digest": "sha1:O7KV6ACPPMVY75JMVQOJWX4QHBSKCATL", "length": 9352, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போலி ஃபேஸ்புக் கணக்குகள் அதிரடி நீக்கம் | Facebook scraps accounts trying to influence November's U.S. elections", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nபோலி ஃபேஸ்புக் கணக்குகள் அதிரடி நீக்கம்\nதேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திய போலி பேஸ்புக் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.\nஅமெரிக்கத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கணக்குகளை பே��்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இடைக்கால தேர்தல் நடக்க உள்ளது.\nஇந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு எதிராகவும் தகவல்களை பரப்ப போலியான பேஸ்புக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இதனை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம் 32 போலி கணக்குகளை நீக்கியுள்ளது. மேலும் முதல்கட்ட விசாரணை நடந்து வருவதாகவும் யார் மூலம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டன என ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. நீக்கப்பட்ட போலி கணக்குகளை சுமார் 3 லட்சம் பேர் பின் தொடர்ந்திருந்ததும் தெரிய வந்துள்ளது.\n110 அடி ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய சிறுமி - மீட்புப் பணி தீவிரம்\nஅற்றுப் போனதா மனிதநேயம் - ஃபேஸ்புக் லைவ்வில் இளைஞர் தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயன்பாட்டாளர்கள் வருத்தம்\nபேஸ்புக் மூலம் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: இளம் பெண் கைது\nசொந்த ஊரில் அகதியான மக்கள் : உருக்கமான பதிவு\nடிக்டாக்குக்கு போட்டியாக பேஸ்புக் அறிமுகம் செய்த புதிய ஆப்\nதருமபுரி சிறுமிக்கு பெருகும் சமூக வலைத்தள ஆதரவு : அதிலொரு உருக்கமான பதிவு\n“வாட்ஸ்அப் போல ஃபேஸ்புக் மெசேஜை டெலிட் செய்யலாம்” - புதிய அப்டேட்\nஅமெரிக்க தேர்தலில் முறைகேடு - 30 கணக்குகளை முடக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்\nஇணையதளமுடக்கத்தில் உலகளவில் முதலிடம் பிடித்த இந்தியா\nசமூக வலைத்தளங்களை முடக்க வேண்டியது தானே” - நீதிபதிகள் கேள்வி\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி ம���லுக்கு பதிவு செய்க\n110 அடி ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய சிறுமி - மீட்புப் பணி தீவிரம்\nஅற்றுப் போனதா மனிதநேயம் - ஃபேஸ்புக் லைவ்வில் இளைஞர் தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50685-4th-test-at-southampton-joe-root-wins-toss-england-will-bat.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-21T04:18:19Z", "digest": "sha1:QZUPFFBCKOTHKBAC2P45ZCTOQI73AHLL", "length": 10051, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "28 ரன்னில் 3 விக்கெட் இழந்தது இங்கிலாந்து - பும்ரா அசத்தல் | 4th Test at Southampton: Joe Root wins toss, England will bat", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\n28 ரன்னில் 3 விக்கெட் இழந்தது இங்கிலாந்து - பும்ரா அசத்தல்\nநான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நான்காவது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் இன்று தொடங்குகிறது.\nஇந்நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார். பெர்ஸ்டோவ் 4 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.\nஇதனால், இங்கிலாந்து அணி 28 ரன்னில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. பும்ரா இரண்டு விக்கெட்களையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 3வது பந்துவீச்சாளராக சமிக்கு பதிலாக பாண்ட்யாவை கேப்டன் விராட் கோலி அழைத்துள்ளார்.\nசென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை மாற்ற உத்தரவு\nதெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா மரணத்தில் நடந்தது என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வம்புக்கு போகமாட்டோம், ஆனால்.. வந்ததை விட மாட்டோம்” - கோலி பளிச் பேட்டி\nஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு\nதோனியிடம் பழைய ஆட்டத்தை எதிர்பார்ப்பது தவறு - கபில்தேவ் ஓபன் டாக்\n’ அந்த செய்தி பொய் - பிசிசிஐ விளக்கம்\n“அந்தக் காலம் மலையேறிப்போச்சு” - ஆஸ்திரேலிய பயணம் குறித்து ரவி சாஸ்திரி பேட்டி\nரோகித், விராத் கோலியை முந்தினார் மிதாலி ராஜ்\nதோனியை ஏன் எல்லோரும் நேசிக்கிறார்கள் தெரியுமா - இந்த வீடியோவை பாருங்கள் \nதவான், பண்ட் அதிரடி - கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி \n3வது டி20 : வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங் - வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை மாற்ற உத்தரவு\nதெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா மரணத்தில் நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AE%BF20+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-21T04:02:54Z", "digest": "sha1:K3KPOJEZFSDME5HCPKFVSQGSB3FVFCHZ", "length": 8977, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டி20 கிரிக்கெ���்", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\n இன்று தொடங்குகிறது முதல் டி20\n'இந்தியா நல்ல டீம்தான் ஆனா நாங்கதான் கெத்து' ஆஸி கேப்டன்\nஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம் இல்லை: ஆஸி.கிரிக்கெட் வாரியம்\nபாகிஸ்தானின் வெற்றியை பறித்த இந்திய வம்சாவளி வீரர்\nசொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி அபாயகரமானது: ரோகித் சர்மா\nமகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: மந்தனா விளாசல், ஆஸி. சரண்டர்\nஇன்று சச்சின் ஓய்வு பெற்ற தினம் - நினைவுகளை பகிரும் ரசிகர்கள்\nமிதாலி, ராதா யாதவ் மிரட்டல்: அரையிறுதியில் இந்திய அணி\nதேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் கேப்டன்\nமைதானத்தில் மயங்கிய சிறுமியை தூக்கிச்சென்ற கேப்டன் - குவியும் பாராட்டுக்கள்\n“மற்றவர்கள் சொல்வதெல்லாம் விஷயமில்லை” - ஃபார்முக்கு திரும்பிய தவான்\nஐபிஎல் த்ரில்லிங்கை இதில் பார்த்தேன்: ரோகித் சர்மா\nமிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான் \nதவான், பண்ட் அதிரடி - கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி \n இன்று தொடங்குகிறது முதல் டி20\n'இந்தியா நல்ல டீம்தான் ஆனா நாங்கதான் கெத்து' ஆஸி கேப்டன்\nஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம் இல்லை: ஆஸி.கிரிக்கெட் வாரியம்\nபாகிஸ்தானின் வெற்றியை பறித்த இந்திய வம்சாவளி வீரர்\nசொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி அபாயகரமானது: ரோகித் சர்மா\nமகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: மந்தனா விளாசல், ஆஸி. சரண்டர்\nஇன்று சச்சின் ஓய்வு பெற்ற தினம் - நினைவுகளை பகிரும் ரசிகர்கள்\nமிதாலி, ராதா யாதவ் மிரட்டல்: அரையிறுதியில் இந்திய அணி\nதேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் கேப்டன்\nமைதானத்தில் மயங்கிய சிறுமியை தூக்கிச்சென்ற கேப்டன் - குவியும் பாராட்டுக்கள்\n“மற்றவர்கள் சொல்வதெல்லாம் விஷயமில்லை” - ஃபார்முக்கு திரும்பிய தவான்\nஐபிஎல் த்ரில்லிங்கை இதில் பார்த்தேன்: ரோகித் சர்மா\nமிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான் \nதவான், பண்ட் அதிரடி - கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி \nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30870", "date_download": "2018-11-21T04:04:35Z", "digest": "sha1:G3Z432KA6DO5FNZCUWEI36EHAOULBPYN", "length": 10734, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தண்ணீர் பிரச்சினையை பேசும் ‘கேணி’ | Virakesari.lk", "raw_content": "\nமீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nதண்ணீர் பிரச்சினையை பேசும் ‘கேணி’\nதண்ணீர் பிரச்சினையை பேசும் ‘கேணி’\nதமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது ‘தண்ணீர்’ தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் ‘கேணி’\n‘காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர். அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை’ என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 23 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.\nஇப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீண்டஇடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் நடிகர்கள் பார்த்திபன், நாசர், தலைவாசல் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் ரேவதி, அனுஹாசன், ரேகா, பார்வதி நம்பியார் என மிகப்பெரிய பட்டாளமே இந்த கதைக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நாளில் வெளியாகும் இப்படத்தை, மலையாளத்தில் ஏழு திரைப்படங்களை இயக்கியிருக்கும் எம்.ஏ.நிஷாத் இயக்கியிருக்கிருக்கிறார். ‘பிராகிரண்ட் நேச்சர் பிலிம்ஸ்’ சார்பாக சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். மேலும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் கே.ஜே.ஜேசுதாஸ் இணைந்து,‘அய்யா சாமி..’ எனத் தொடங்கும் பாடலை பாடியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.\nதண்ணீர் நடிகர்கள் பார்த்திபன் நாசர் தலைவாசல் விஜய் எம்.எஸ்.பாஸ்கர் நடிகைகள் ரேவதி அனுஹாசன் ரேகா பார்வதி நம்பியார்\nவிஷால் நடிப்பில் வெளியாகிய அயோக்யா ஃபர்ஸ்ட் லுக்\nவிஷால் நடிப்பில் தயாராகி வரும் அயோக்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.\n2018-11-20 10:58:37 இணையம் ஃபர்ஸ்ட் லுக் விஷால்\nபாகுபலி நாயகனின் சாஹோ வெளியீடு திகதி அறிவிப்பு\nபாகுபலி படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பின் அப்படத்தின் நாயகன் பிரபாஸ்க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். இந்நிலையில் அவர் அடுத்ததாக நடித்து வரும் சாஹோ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-19 13:18:29 பாகுபலி நாயகன் சாஹோ வெளியீடு திகதி அறிவிப்பு\nதல அஜித்துக்கு பாடல் எழுதிய விவேகா\nதல அஜித் நடிப்பில் தயாராகி வரும் விஸ்வாசம் படத்தைப் பற்றி புதிய செய்தி ஒன்று வெளியாகியு���்ளது.\n2018-11-17 14:47:40 தல அஜித். பாடல் எழுதிய விவேகா\nவெளியானது ஜானி டிரைலர் ( டிரைலர் இணைப்பு)\nபிரசாந்த் நடிப்பில் தயாரான ஜானி படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.\n2018-11-17 10:07:38 வெளியானது ஜானி டிரைலர்\nபொங்கலுக்கு வெளியாகிறது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.\n2018-11-15 18:15:51 பொங்கலுக்கு வெளியாகிறது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8", "date_download": "2018-11-21T04:29:22Z", "digest": "sha1:C46VW6DXIEEW4ZKO2HBGQGOJOOTXYDQG", "length": 6879, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரவள்ளி சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரவள்ளி சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 அக்டோபர் 20ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, ‘மரவள்ளி சாகுபடி தொழில் நுட்பங்கள்’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.\nமரவள்ளியில் உள்ள உயர் ரகங்கள், நடும் பருவம், நடவு முறைகள், விரைவு பயிர் பெருக்கமுறை, நடவுக்கு ஏற்ற குச்சிகள் மற்றும் கரணை தேர்வு குறித்து விளக்கப்படுகிறது.\nசொட்டு நீர்பாசனம், உரம் மற்றும் களை நிர்வாகம், ஊட்டச்சத்து குறைகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள், பூச்சி நோய் நிர்வாகம் குறித்த தொழில் நுட்பங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.\nவிருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்படும், வேளாண் அறிவியல் நிலையத்தில் நேரிலோ அல்லது, 04286266345 , 04286266650 என்ற எண்ணிலோ, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்���ோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாய்கறி, பழப்பொருள்களை தயாரிக்க பயிற்சி...\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி...\nபழ வகைகளில் சீராக பழுக்க செய்யும் தொழில்நுட்பம்...\nஇயற்கை உரம் தயாரிக்க இலவச பயிற்சி...\nPosted in பயிற்சி, மரவள்ளி\nதிராட்சையில்.. சவால் விட்ட ரசாயனம்… சாதிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்… →\n← நெற்பயிரைத் தாக்கும் முள் வண்டுகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-21T04:02:17Z", "digest": "sha1:ZSNBHCPQOHIZMKATCMTJJSAIVREAWD4T", "length": 14082, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரம்ம வைவர்த்த புராணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nபிரம்ம வைவர்த்த புராணம் (தேவநாகரி:) என்பது மகா புராணங்களில் ஒன்றாகும். இந்த புராணம் பதினெட்டாயிரம் (18,000) ஸ்லோகங்களை உள்ளடக்கியது. இப்புராணம் பிரம்ம காண்டம், பிரகிருதி காண்டம், கணேச காண்டம், ஸ்ரீகிருஷ்ண காண்டம் என்று நான்கு காண்டங்களைக் கொண்டதாகும்.\nவைவர்த்தம் என்ற சமஸ்கிருத சொல்லிற்கு பரிணாம வளர்ச்சி என்று பொருள். எனவே பிரம்மனின் பரிணாம வளர்ச்சியை விவரிக்கின்ற புராணமான இது பிரம்ம வைவர்த்த புராணம் என்று அழைக்கப்படுகிறது.\nஇக் காண்டத்தில் விநாயகரின் வரலாறும், பெருமைகளும் கூறப்படுகின்றன. பார்வதி தேவி கிருஷ்ண விருதம் இருந்து கிருஷ்ணனையே குழந்தையாக பெற்றார். அக் குழந்தை பிறந்த நாளில் கைலாசத்தில் பெரும் விழா நடந்தது. அதற்கு முனிவர்கள், தேவர்கள், யட்சகர்கள் என அனைவரும் வந்தார்கள். அவர்களில் சூரியனின் குமாரனான சனியும் வந்தார். ஆனால் குழந்தையை காணாமல் இருந்தார். அதைக் கண்ட பார்வதி தேவி சனிபகவானை குழந்தையை காணும் படி கூறினார்.\nசனியின் பார்வையால் குழந்தையின் தலை மறைந்தது. அதன் பிறகு கிருஷ்ணன் கருடனாக மாறி பூமியை வலம் வந்தார். அப்போது ஓர் ஆற்றங்கரையில் ஐராவதம் உறங்குவதை கண்டு அதன் தலையை சக்ராயுதத்தினால் கொய்தார். அதன் தலையை கைலாயத்தில் இருந்த தலையில்லா குழந்தையுடன் இணைத்தார்.\nகஜானனன் , லம்போதரன் , ஏகதந்தன், விக்கினஹரன் என விநாயகரின் பல பெயர்களுக்கான காரணங்களை இப்புராணம் விளக்குகிறது.\nid=11013 பிரம வைவர்த்த புராணம் பகுதி-1\nid=11014 பிரம வைவர்த்த புராணம் பகுதி-2\nபிரம்ம புராணம் · பத்ம புராணம் · விஷ்ணு புராணம் · சிவ புராணம் · லிங்க புராணம் · கருட புராணம் · நாரத புராணம் · பாகவத புராணம் · அக்னி புராணம் · கந்த புராணம் · பவிசிய புராணம் · பிரம்ம வைவர்த்த புராணம் · மார்க்கண்டேய புராணம் · வாமன புராணம் · வராக புராணம் · மச்ச புராணம் · கூர்ம புராணம் · பிரம்மாண்ட புராணம் ·\nஹரி வம்சம் · சூரிய புராணம் · கணேச புராணம் · காளிகா புராணம் · கல்கி புராணம் · சனத்குமார புராணம் · நரசிங்க புராணம் · துர்வாச புராணம் · வசிட்ட புராணம் · பார்க்கவ புராணம் · கபில புராணம் · பராசர புராணம் · சாம்ப புராணம் · நந்தி புராணம் · பிருகத்தர்ம புராணம் · பரான புராணம் · பசுபதி புராணம் · மானவ புராணம் · முத்கலா புராணம் · வாயு புராணம் ·\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2013, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/mercury-trailer-released/28687/", "date_download": "2018-11-21T04:30:59Z", "digest": "sha1:GONLG6MQ4TM6XFWMOMTHMKB6DX4CIBWE", "length": 5558, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "ஸ்டிரைக்க மீறி செயல்பட்ட ஐந்து பேர் - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 21, 2018\nHome சற்றுமுன் ஸ்டிரைக்க மீறி செயல்பட்ட ஐந்து பேர்\nஸ்டிரைக்க மீறி செயல்பட்ட ஐந்து பேர்\nதமிழ் திரைப்படவுலகம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் ஸ்டிரைக் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்டிரைக்கை மீறி கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கிய ‘மெர்க்குரி’ படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளார்.\nஇந்த டிரைலரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் துல்கர் சல்மான், நித்தின், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். எனவே கார்த்திக் சுப்புராஜையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் ஸ்டிரைக்கை மீறியுள்ளதாக திரையுலகினர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமேலும் இந்த படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் வசனமே இல்லாத ஒரு மெளனப்படம் என்பதும் இந்த படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nPrevious articleபத்மாவத்’ படத்தில் நடித்த ரன்வீர்சிங்குக்கு தாதா சாகேப் விருது\nNext articleகார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘மெர்க்குரி திரைப்படத்தின் டிரைலர்\nநயன்தாராவுடன் மோதும் விஜய் சேதுபதி..\nமகாலட்சுமி - மார்ச் 2, 2017\nஐந்து அக்காவுக்கு தம்பியாக கார்த்தி\nபிறந்த நாளில் டாப்லஸ் புகைப்படத்தை வைரலாக்கிய தமிழ் நடிகை\nபோராட்டங்கள் பற்றி விவேக்கின் திரைப்படக்காட்சியை குறிப்பிட்டு தலையங்கம் எழுதிய பத்திரிக்கை- டுவிட்டரில் பகிர்ந்த விவேக்\nபுது பரிமாணத்தில் வசந்த மாளிகை ரிட்டர்ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/gv-prakash/", "date_download": "2018-11-21T03:56:51Z", "digest": "sha1:Y34WEK6XYG4IAIADJU4R2OHEFNNQU335", "length": 4051, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "gv prakash Archives - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 21, 2018\n‘சர்வம் தாளமயம்’ படக்குழுவினரை பாராட்டிய லெஜன்ட்\nசிந்து ராம் - நவம்பர் 15, 2018\nஜி வி பிரகாஷ் இசையில் முதல் பக்தி ஆல்பம்- வீடியோ\nஜி.வி.பிரகாஷின் ‘100% காதல்’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு\ns அமுதா - அக்டோபர் 4, 2018\nஜி.வி.பிரகாஷின் ‘100% காதல்’ பட சிங்கள் டிராக்: இன்று மாலை வெளியீடு\ns அமுதா - அக்டோபர் 4, 2018\nரஜினிகாந்துடன் ஜிவி பிரகாஷ் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம்\nஜி.வி.பிரகாஷின் ‘100% காதல்’ பட சிங்கள் டிராக் நாளை வெளியீடு\ns அமுதா - அக்டோபர் 3, 2018\n3 வருட நிறைவு விழாவை கொண்டாடிய த்ரிஷா இல்லனா நயன் தாரா டீம்\n100% காதல் டீசர் -வீடியோ\nதந்தை பாட்டெழுத மகன் இசையமைக்க ஜிவி பாட – தேன் புது தேன் பார்ட்டி...\nநாளை வெளியாகிறது 100 % காதல் டீசர்\nஅனிதா தற்கொலை: ஓவியா வருத்தம்\ns அமுதா - செப்டம்பர் 2, 2017\nதனுஷை பின்னுக்கு தள்ளிய தரமணி\nவிஜய்யின் ‘சர்கார்’ டீசர்: புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.centrallanguageschool.com/ta/", "date_download": "2018-11-21T04:25:58Z", "digest": "sha1:B5MVOGYN3P47NAQIXGM6G33HIEOKHIZI", "length": 9542, "nlines": 65, "source_domain": "www.centrallanguageschool.com", "title": "முகப்பு - மத்திய மொழி பள்ளி, கேம்பிரிட்ஜ்", "raw_content": "\nசெயல்பாடு மற்றும் சமூக திட்டம்\nஉங்கள் ஆங்கில அளவை சோதிக்கவும்\nஎப்படி பதிவு செய்ய வேண்டும்\nகட்டணம் அல்லது வைப்பு செலுத்துங்கள்\nகேம்பிரிட்ஜ் மைய மொழி பள்ளிக்கு வரவேற்கிறோம்\nகேம்பிரிட்ஜ் மத்திய மொழி பள்ளி, பிரிட்டிஷ் கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது, இது ஒரு சிறிய, நட்பு, நகர மைய ஆங்கில மொழி பள்ளியாகும்.\nஎங்கள் குறிக்கோள் உங்களுக்கு அன்பான வரவேற்பையும், ஆங்கிலத்தில் ஒரு கரிசனையையும், நட்பு சூழ்நிலையையும் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பையும் அளிக்கிறது. எங்கள் படிப்புகள், ஆரம்பத்திலிருந்து மேம்பட்ட நிலை வரை, ஆண்டு முழுவதும் இயங்குகின்றன. நாங்கள் பரீட்சை தயாரிப்புகளை வழங்குகிறோம். நாங்கள் பெரியவர்களை கற்பிக்கிறோம் (குறைந்தபட்சம் 18 இலிருந்து).\nஸ்கூல் சென்ட் பஸ் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட பல நிமிடங்களில் நடக்கிறது, பல உணவகங்களுக்கு அருகில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கடைகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. 3 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளில் உள்ள மாணவர்கள் எங்களுடன் எங்களுடன் கலந்துரையாடப்பட்டனர் மற்றும் பள்ளியில் தேசியமயமாக்கலின் ஒரு நல்ல கலவையாகும்.\nபள்ளி கேம்பிரிட்ஜ் கிரிஸ்துவர் குழு மூலம் 1996 ல் நிறுவப்பட்டது.\nமாணவர்கள் எங்கள் பள்ளி தேர்வு ஏன்:\nவகுப்பு அளவுவகுப்புகள் சிறியது (சராசரியாக ���ுமார் 9 மாணவர்கள்) வகுப்பு ஒன்றுக்கு அதிகபட்சமாக 6\nஈடுசெய்: அனைத்து ஆசிரியர்களும் சொந்த ஊர் மற்றும் CELTA அல்லது DELTA தகுதி\nசெலவுகள்: எங்கள் விலையை மலிவு விலையில் வைத்துக்கொள்வோம்\nகேர்: வகுப்பறை மற்றும் வெளியே சிறந்த பாதுகாப்பு நாம் ஒரு புகழ் உண்டு\nமத்திய: நாங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நகரின் கடைகள், உணவகங்கள், அருங்காட்சியகங்கள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளன\nநான் பரிசுகளை முழுக்க முழுக்க என் சாமான்களுடன் வீட்டிற்குச் செல்வேன், ஆனால் இந்த அற்புதமான அனுபவத்தை நான் முழுக்க முழுக்க முழுக்க அனுபவிப்பேன்\nஎங்கள் பள்ளி ஆசிரியர்கள் நட்பு மற்றும் அழகானவர்கள். நாம் அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். நம் வகுப்பு தோழர்கள் தயவாக உள்ளனர்.\n... ஒரு அற்புதமான அனுபவம், ... குறிப்பிடத்தக்க ... நான் நிறைய கற்று ... பிரிட்டிஷ் கலாச்சாரம் பற்றி. ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் ஆச்சரியமாக இருந்தது.\n முழுநேர படிப்புகள் மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றிற்கான XXX கட்டணமானது, 2019 ல் அதே போல் இருக்கும்\nஉலகின் அனைத்து 4 மூலைகளிலிருந்தும் மாணவர்களுக்கு கற்பிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம் - வந்து வந்து சேருவோம்...\nஎங்கள் சிற்றேட்டைப் பார்க்க - பதிவிறக்க கிளிக் செய்க\nமத்திய மொழி பள்ளி, கேம்பிரிட்ஜ்\nஇந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n© சிங்கப்பூர் மத்திய மொழி பள்ளி, கேம்பிரிட்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-11-21T04:13:52Z", "digest": "sha1:WW54S43C33XIPNQHTMCKYD5ZTBUUDRTR", "length": 27989, "nlines": 389, "source_domain": "eelamnews.co.uk", "title": "அரட்டை – Eelam News", "raw_content": "\nகோலியின் மனைவி அனுஷ்காவுக்கு மெழுகுச்சிலை அமைப்பு \nதாய் தவறவிட்ட குரங்கு குட்டியை தன் முதுகில் சுமந்து திரியும்…\nசொகுசு வாழ்க்கைக்காக 7 ஆண்களை திருமணம் செய்த பெண் \nஆசிரியர் பக்கம் ஆன்மீகம் கவிதைகள் காணொளிகள் பல்சுவை\nகள்ளக்காதலனுடனான உல்லாசத்துக்கு உலை வைத்த கணவன் \nதமிழகத்தை உலுக்கிய அபிராமி சுந்தர் கள்ளக்காதல் விவகாரம் சற்று ஓய்வுக்கு வந்துள்ள நிலையில் மீண்டும் கள்ளக்காதலினால் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது . தமிழ்நாட்டின் சேலம் கருப்பூர் அருகே உள்ள…\nமணக்கோலத்தில் தேர்வு எழுதிய இளம்பெண்\nஇந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மணப்பெண் ஒருவர், திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் கண்டசி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த…\n 452 கோடியில் சொகுசு பங்களா ஆடம்பரங்களால் உலகை அதிர வைத்த அம்பானி\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று…\nகணவர்கள் உயிரோடு இருக்கும் போதே விதவையாக மாறிய மனைவிகள் \nஇந்தியாவில் கணவர்கள் உயிரோடு இருக்கும் போதே 22 பெண்கள் விதவை பென்ஷன் வாங்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள பட்ஸ்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த ஆண் ஒருவர் 10 நாட்களுக்கு முன்னர் தனது மனைவி செல்போனில் உள்ள…\n“நள்ளிரவில் நுழைந்து அதிகாலை பின்வாசல் வழியாக சுவர் ஏறி குதித்து ஓடினார் ” நடிகர் விஷால்…\nடுவிட்டரில் மீ டூ என்னும் பெயரில் பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர் .வைரமுத்து ராதாரவி அர்ஜுன் மற்றும் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டது . தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைவர்…\nபிள்ளைகள் கெஞ்சியும் மனம் இரங்காத பில் கேட்ஸ் \nஉலகின் மிகப்பெரிய பணக்காரரான பில் கேட்ஸ், தன்னுடைய குழந்தைகளின் 14 வயது வரை பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வளர்த்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை உபயோகிக்காத மனிதர்களை காண்பது மிகவும் அரிதான…\nபடுக்கையில் உள்ளாடையுடன் படுகவர்ச்சி போஸ் கொடுத்த தோனி காதலி வாயை பிளந்த ரசிகர்கள் \nபாலிவுட் நடிகை திஷா திஷா , உள்ளாடை மட்டும் அணிந்து படுத்துக்கொண்டே படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். எம். எஸ். தோனி பட நடிகை திஷா பதானி, உள்ளாடை மட்டும் அணிந்து மெத்தையில் படுத்துக் கொண்டு கவர்ச்சி போஸ் கொட��த்துள்ளார்.…\nதம்பி மனைவியுடன் ஓடி போன அண்ணன் ஓடும் பேருந்தில் அரங்கேறிய தற்கொலை ஓடும் பேருந்தில் அரங்கேறிய தற்கொலை \nதமிழகத்தில் ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று கிளம்பிய நிலையில் அதில் ஒரு ஆணும், பெண்ணும் குழந்தையுடன்…\nமேடையில் காஜலை கட்டி அணைத்து முத்தம் கொடுத்த பிரபலம் வெட்கத்தில் நெளிந்த நடிகை \nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் காஜல் அகர்வால். காஜல் தனது அழகு மற்றும் சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக குடிகொண்டுள்ளார் . காஜல் அகர்வால் கவசம் என்னும் படத்தில்…\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காரின் முன்னால் அரை நிர்வாணமாக பாய்ந்த பெண்கள் \nபிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட்…\nசிங்களக் காடையர்களுக்கு பாராளுமன்றம் தேவைதானா\nஇரண்டு சர்வாதிகாரிகளுக்கு இடையிலான போர் ஆரம்பம்\nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன்…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதே��ியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்த���் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tufing.com/category/136/tamil/", "date_download": "2018-11-21T04:07:02Z", "digest": "sha1:VTSW7WALVRSHIA7WRHXJEFDJ7U5IQQ2A", "length": 9872, "nlines": 213, "source_domain": "www.tufing.com", "title": "Tamil Related Sharing - Tufing.com", "raw_content": "\nசத்ரபதி சிவாஜியைக் கொண்டாடுவது தமிழனுக்கு அழகல்லவென்று தூண்டி விடும் ஆட்களும், தமிழ், தமிழன்னு பேசுற ஆனியன்ஸ் எத்தனை பேர் இன்னிக்கு தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரைக் கொண்டாடினார்கள்\nஓ... இன்னிக்குத் தான் தமிழ்த் தாத்தா பிறந்த நாளா அவர் எத்தனைக் கவிதை எழுதியிருக்கார் அவர் எத்தனைக் கவிதை எழுதியிருக்கார் நாவல் எழுதியிருக்கார் என்று யோசிக்கும் அளவிற்கே தமிழகத் தமிழ் ஊனர்வாளர்கள் இருக்கிறார்கள்.\nதமிழ்த் தேசியம் என்று அரசியல் செய்யும் அறிவை கெடுத்துக் கொண்டவர்கள் எத்தனை பேர் இன்றைக்கு தமிழ்த்தாத்தாவின் நினைவாக விழா எடுத்துக் கொண்டாடினார்கள்\nஒன்னு மட்டும் புரிஞ்சுக்குங்க... இவனுகளுக்குத் தமிழ் அறிவும் கிடையாது. தமிழர்கள் மீதும் அக்கறை கிடையாது. பிரிவினையைத் தூண்ட காசு வாங்கிக் கொண்டு குரைப்பவர்கள்.\nஇவனுக பின்னாடி போய் உங்களையும் கெடுத்துக்கிட்டு நாட்டையும் கெடுத்துடாதீங்க\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே\nயாமொரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே\nபிண்டம் எனும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்\nஅம்மையும் அப்பனும் தந்ததா .......இல்லை\nஅம்மையும் அப்பனும் தந்ததா .......இல்லை\nஇமையை நான் அறியாததால் ....இமையை நான் அறியாததால\nசிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட\n--பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஅத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான்\nஅத்தனை செல்வமும் உன்னிடத்தி��் நான்\nவெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன்\nபலமுறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்\nகணம் கணம் தினம் எனை துடிக்கவைத்தாய்\nவாழ்க்கையும் துரத்துதே உன் அருள் அருள் அருள் என்று\nஅலைகின்ற மனமின்று பிதறருதே ...\nமலர் பதத்தால் தாங்குவாய் உன் திருக்கரம் எனை\n--பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\n\"குழந்தை உறங்கும் வீடு\" - தமிழ் கவிதை\nபோலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது\nடிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.\nஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான்\nஎன் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்\nஇவர்கள் எப்படி 'குட்நைட்' சொல்வார்கள்...\nவிஜய் : \"ண்ணா.. குட்நைட்ங்ணா\nஅஜீத் : \"எல குட்நைட்ல\nசிம்பு : \"மச்சி... குட்நைட் மச்சி\nசூர்யா : \"ஹாய் மாலினி குட்நைட்\nசசிகுமார் : \"மூடிட்டுப் படுங்கடா நொண்ணைங்களா\nபாய்ஸ்-க்கு ஒரு அறிவிப்பு :\nகண்ணுல மண்ணு பட்டாலும் சரி பொண்ணு பட்டாலும் சரி தண்ணி வரது நிச்சயம் \n(கூலிங் கிளாஸ் போட்டு சைட் அடிப்போர் சங்கம்)\nநோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்...\nடாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1482", "date_download": "2018-11-21T04:05:38Z", "digest": "sha1:6WQJ6JWKPUGDS7C7ZO5B7KQIH5KEY772", "length": 12924, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "110 ஊடகவியலாளர்கள் கொலை | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nஇந்த வரு­டத்தில் உல­கெங்கும் மொத்தம் 110 ஊட­க­வி­ய­லா­ளர்கள் உயி­ரி­ழந்­துள்ள­தாக எல்­லை­க­ளற்ற செய்­தி­யா­ளர்கள் அமைப்பு நேற்று தெரி­வித்­தது.\nஇதன் பிர­காரம் இந்த வரு­டத்தில் 67 ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது கட­மையின் போது கொல்­லப்­பட்­டுள்­ளனர். அதே­ச­மயம், 43 ஊட­க­வி­ய­லா­ளர்கள் என்­ன­வென்று அறி­யப்­ப­ட���த சூழ்­நி­லை­களின் கீழ் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.\nஅத்­துடன் இந்த வரு­டத்தில் 27 உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளாக சேவை­யாற்­றிய பொது­மக்­களும் 7 ஏனைய ஊடக நிறு­வன பணி­யா­ளர்­களும் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.\nஅதி­க­ளவில் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் மர­ணங்கள் இடம்­பெற்ற நாடாக சிரியா உள்­ளது. அங்கு இந்த வரு­டத்தில் கட­மையின் போது 13 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.\nசிரி­யா­வுக்கு அடுத்த இடத்தில் பெரு­ம­ளவு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் மர­ணங்­களைச் சந்­தித்த நாடாக பிரான்ஸ் உள்­ளது. அந்­நாட்டில் 9 ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது கட­மையின் போது கொல்­லப்­பட்­டுள்­ளனர்.\nகடந்த ஜன­வரி மாதம் பிரான்ஸின் பாரிஸ் நக­ரி­லுள்ள சார்ளி ஹெப்டோ சஞ்­சிகை அலு­வ­லகம் மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல் பிரான்­ஸி­லான ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளது மர­ணங்­களில் அதி­க­ரிப்பு ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஅதே­ச­மயம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் பாது­காப்பு சபையால் (சி்.பி.ஜெ.) வெளி­யி­டப்­பட்­டுள்ள ஊட­க­வி­ய­லா­ளர்கள் மர­ணங்கள் தொடர்­பான அறிக்­கை­யா­னது, கடந்த வரு­டத்தில் கட­மையின் போது 69 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக கூறு­கி­றது.\nமேலும் சி.பி.ஜெ. இன் அறிக்கை என்­ன­வென்று அறி­யப்­ப­டாத சூழ்­நி­லை­களின் கீழ் குறைந்­தது 26 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது. இது எல்­லை­க­ளற்ற செய்­தி­யா­ளர்கள் அமைப்பால் வெளி­யி­டப்­பட்ட தொகை­யிலும் 17 குறை­வாகும்.\nஉல­க­ளா­விய ரீதியில் கொல்­லப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களில் சுமார் 28 பேர் (40 சத­வீதம்) ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக சி.பி.ஜெ. தெரி­விக்­கி­றது.\nமேற்­படி ஊட­க­வி­ய­லா­ளர்கள் மர­ணங்கள் தொடர்­பான தர­வு­க­ளா­னது கடந்த ஜன­வரி முதலாம் திக­திக்கும் இந்த மாதம் 23 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப் பகு­தியில் இடம்­பெற்ற மர­ணங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.\nகடந்த ஆண்டில் 66 ஊட­க­வி­ய­லா­ளர்கள் மரணமாகியுள்ள நிலையில் இந்த வருடத்தில் அந்தத் தொகையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இந்தத் தரவுகள் சுட்டிக் காட்டுவதாக உள்ளதென எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.\n2005 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கடமையின் போது 787 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.\nஊட­க­வி­ய­லா­ளர்கள் சிரி­யா­ பிரான்ஸ் சார்ளி ஹெப்டோ சஞ்­சிகை\nஆப்கான் தற்கொலை குண்டுதாக்குதலில் 40 பேர் பலி\nபொதுமக்களிற்கு மத்தியில் தற்கொலை குண்டுதாரி தன்னை வெடிக்கவைத்தார்\nஆயுதக் களஞ்சியசாலையில் வெடிப்பு ; 6 பேர் பலி\nஇந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்தா அருகே உள்ள இராணுவத்துக்கு சொந்தமான ஆயுதக் களஞ்சியசாலையொன்றில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2018-11-20 15:25:06 இந்தியா மகாராஷ்டிரா விபத்து\nதருமபுரி பஸ் எரிப்பு வழக்கு ; கைதிகள் விடுதலை தொடர்பில் ஆளுநர் மாளிகை விளக்கம்\nதமிழகத்தின் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த அ.தி.முகவைச் சேர்ந்த மூன்று கைதிகளும் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ஆளுநர் மாளிகை உரிய விளக்கம் அளித்துள்ளது.\n2018-11-20 15:09:42 தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு ; கைதிகள் விடுதலை தொடர்பில் ஆளுநர் மாளிகை விளக்கம்\nபொலி­ஸாரின் கட்­டுப்­பா­டு­களை எதிர்த்த ஐயப்ப பக்­தர்கள் 80 பேர் கைது\nஐயப்ப பக்­தர்கள் 80 பேரை சப­ரி­ம­லையில் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவில் பொலிஸார் கைது செய்து அங்கிருந்து வெளி யேற்றியுள்­ளனர்.\n2018-11-20 13:29:10 சபரிமலை வழிபாடுகள் பொலிஸ்\nபாரிய ஆபத்திலிருந்து தப்பியது மெல்பேர்ன்- பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு\n17000 தொலைபேசி அழைப்புகளையும் 10,000 குறுஞ்செய்திகளையும் இடைமறித்து கேட்டபின்னர் இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட முயல்கின்றனர் என்பதை உறுதி செய்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-11-20 12:20:06 மெல்பேர்ன் ஐஎஸ்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23248", "date_download": "2018-11-21T04:05:14Z", "digest": "sha1:LXZWPGGJO3YHJDN7EV4XX2ELMDKDT5SB", "length": 9753, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "திருக்குறளுக்கு தூதுவராகியிருக்கிறார் தனுஷ் | Virakesari.lk", "raw_content": "\nமீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nவேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் திருக்குறளை இடம்பெற வைத்ததற்காக பெற்றோர்களின் தரப்பிலிருந்து தனுஷ_க்கு பாராட்டுகள் குவிகிறது. இது குறித்த விளக்கமளித்த போது,‘ இந்த படத்தில் திருக்குறளை வேண்டும் என்றேத்தான் இடம்பெற வைத்தேன். நேர்மறையான விளைவுகள் ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தில் நான் வைத்திருப்பதை பலரும் பாராட்டினார்கள். அவர்கள் திருக்குறளுக்கு விளக்கமும் சொல்லியிருக்கலாமே என்று எம்மை கேட்டனர். இயக்குநர் சௌந்தர்யா கூட கேட்டார். ஆனால் அதை நான் உறுதியாக மறுத்தேன். ஏனெனில் தற்போது இப்படத்தைப் பார்த்துவிட்டு, சௌந்தர்யா உட்பட பலரும் திருக்குறள் புத்தகத்தை வாங்கி அதற்கான விளக்கத்தைப் படித்து தெரிந்துகொண்டிருக்கிறார்கள்’ என்றார்.\nபடம் வெளியான பின்பு எமக்கு தெரிந்த நட்பு வட்டாரத்தில் பலரும் திருக்குறளை வாங்கி படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது ஒரு நல்ல நேர்மறையான அதிர்வை ஏற்படுத்தும என்று நம்புகிறேன்‘ என்றார் தனுஷ்.\nதமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு தூதுவராகயிருக்கும் தனுஷை ஏராளமானவர்கள் பாராட்டி வருகிறார்கள்.\nஇறுதியாக ஒரு விடயம் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் பெரிய அளவில் வெற்றிப் பெற்று வெளியான 5 நாட்களில் தமிழில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருக்கிறார். நாமும் நம்புவோம்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nவிஷால் நடிப்பில் வெளியாகிய அயோக்யா ஃபர்ஸ்ட் லுக்\nவிஷால் நடிப்பில் தயாராகி வரும் அயோக்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.\n2018-11-20 10:58:37 இணையம் ஃபர்ஸ்ட் லுக் விஷால்\nபாகுபலி நாயகனின் சாஹோ வெளியீடு திகதி அறிவிப்பு\nபாகுபலி படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பின் அப்படத்தின் நாயகன் பிரபாஸ்க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். இந்நிலையில் அவர் அடுத்ததாக நடித்து வரும் சாஹோ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-19 13:18:29 பாகுபலி நாயகன் சாஹோ வெளியீடு திகதி அறிவிப்பு\nதல அஜித்துக்கு பாடல் எழுதிய விவேகா\nதல அஜித் நடிப்பில் தயாராகி வரும் விஸ்வாசம் படத்தைப் பற்றி புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.\n2018-11-17 14:47:40 தல அஜித். பாடல் எழுதிய விவேகா\nவெளியானது ஜானி டிரைலர் ( டிரைலர் இணைப்பு)\nபிரசாந்த் நடிப்பில் தயாரான ஜானி படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.\n2018-11-17 10:07:38 வெளியானது ஜானி டிரைலர்\nபொங்கலுக்கு வெளியாகிறது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.\n2018-11-15 18:15:51 பொங்கலுக்கு வெளியாகிறது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39061", "date_download": "2018-11-21T04:07:42Z", "digest": "sha1:24SHGA5QDMR5TSBSB6LD73FIMSUX4HSY", "length": 8025, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இரு தலைகளுடன் அதிசய பசுக்கன்று | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nஇரு தலைகளுடன் அதிசய பசுக்கன்று\nஇரு தலைகளுடன் அதிசய பசுக்கன்று\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றை மாடு ஈன்றுள்ள சம்பவம் பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுசுட்டான் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டில் உள்ள மாடு ஒன்றே குறித்த இரு தலைகளுடனான கன்றினை ஈன்றுள்ளது.\nகன்றும் தாய்பசுவும் நலமாக இருப்பதாக பசு மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.\nஇந்த அதிசய பசுக்கன்றை நூற்றுக்கணக்கான மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஅதிசய பசுக்கன்று ஒட்டுசுட்டான் விவசாயி\nஉலகின் முதன் நிலகீழ் ஹொட்டல்\nஉலகிலேயே முதன்முறையாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் கட்டப்பட்ட ஆடம்பர ஹொட்டல் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\n2018-11-18 16:16:02 உலகின் முதன் நிலகீழ் ஹொட்டல்\n2018 ஆம் ஆண்டின் சிறந்த சொல் விஷம்\nஇந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக விஷம் என பொருள்படும் டாக்சிக் என்ற வார்த்தையை ஒக்ஸ்போர்ட் அகராதி தேர்வு செய்துள்ளது.\n2018-11-17 11:54:04 2018 ஆம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் ஒக்ஸ்போர்ட் அகராதி டோக்ஸிக்\n15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nஅமெரிக்க குடியரசின் பொலிவியாவில் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடி மக்களின் சமாதியொன்று அண்மையில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 11:53:25 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\n6 ஆயிரம் வருடம் பழைமையான பூனை சிலைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சுமார் 6 ஆயிரம் வருடம் பழைமைவாய்ந்த நகரமான மெம்ஃபிஸ் டசின் கணக்கான மரத்தினால் செதுக்கப்பட்ட 100 பூனைகளின் சிலைகளையும், பூனைகளின் கடவுளாக பழங்காலத்தில் கருதப்பட்ட பஸ்டட் சிலையையும் கண்டுபிடித்துள்ளனர்.\n2018-11-13 10:28:54 பூனைகள் எகிப்து சிலைகள்\n40 வயதிற்குள் 21 குழந்தைகளை பெற்ற தம்பதி: இறுதியில் எடுத்த முடிவு\nபிரித்தானியாவில், சூ – போனி ரேய் தம்பதி 21 குழந்தைகளை பெற்றுள்ளனர்.\n2018-11-11 16:41:27 பிரித்தானி தம்பதியினர் 21குழந்தைகள்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வ���்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2018-11-21T04:02:08Z", "digest": "sha1:2Y7UZG3E3XRNQ4GREZYIYQLW3H7V4AOQ", "length": 3844, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அருணி மதுபாஷினி உடஹவத்த | Virakesari.lk", "raw_content": "\nமீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nArticles Tagged Under: அருணி மதுபாஷினி உடஹவத்த\n“வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் வளர்ப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும்”\nதாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் எனப்படும் நீர் வெறுப்பு நோய்க் கிருமிக்கெதிரான தடுப்பூசிகளை ஏற்றிக் கொண...\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/15123245/1191463/12th-standard-public-exam-mark-reduced-to-600-minister.vpf", "date_download": "2018-11-21T04:46:36Z", "digest": "sha1:T3CE2366QJBVFACY7X5QW4AWYSFEXXOJ", "length": 19950, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் || 12th standard public exam mark reduced to 600 minister Sengottaiyan", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்\nபதிவு: செப்டம்பர் 15, 2018 12:32\nமாற்றம்: செப்டம்பர் 15, 2018 14:02\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ்-2 மதிப்பெண் ஆயிரத்து 200-ல் இருந்து 600-ஆக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan #Plus2 #NEET\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ்-2 மதிப்பெண் ஆயிரத்து 200-ல் இருந்து 600-ஆக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan #Plus2 #NEET\nஉயர்கல்வி படிப்பதற்கு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 ஒருங்கிணைந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.\nஅதன் அடிப்படையில் பிளஸ்-1 தேர்வு பொதுத் தேர்வாக மாற்றப்பட்டது. பிளஸ்-1 தேர்வு 600 மதிப்பெண்ணிற்கும், பிளஸ்-2 தேர்வு 600 மதிப்பெண்ணிற்கும் நடத்தப்பட்டு 1200 மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது.\nஆனால் கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். அதனை தொடர்ந்து மாணவர்கள் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் பள்ளி கல்வித்துறை பிளஸ்-2 தேர்வு முறைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது.\nஇதுபற்றி அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\n10-ம், 11-ம் வகுப்பு 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்பட்டது.\nமாணவர்களின் மன அழுத்தத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டு இருக்கிறது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ஒரு ஆணையை பிறப்பித்து இருக்கிறது.\n11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 1200 மதிப்பெண் பெற வேண்டும் என இருந்தது. அதனை ஒரே தேர்வாக மாற்றி (பிளஸ்-1ல் 600, பிளஸ்-2ல் 600) அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிளஸ்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும்.\nபிளஸ்-2 தேர்வில் 1200 மதிப்பெண் என முன்பு இருந்தது 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும். பிளஸ்-2 தேர்வில் எடுக்கப்படும் 600 மதிப்பெண் உ��ர்கல்விக்கு செல்லத் தகுதியாக கருதப்படும்.\n6 பாடத்திற்கு மட்டும் 600 மார்க் வீதம் உயர் கல்விக்கு செல்ல ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேல்நிலை முதலாம் ஆண்டு அல்லது இரண்டாம் ஆண்டு பொது தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் சமயம், அவ்விரு பொதுத்தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெறும் வரை மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மட்டுமே பதிவு செய்து மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.\nஇந்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வருகிறது. ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் களையப்பட்டு 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு தனித்தனியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட இருக்கிறது.\nநீட் தேர்வு எழுத ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக 50 மாணவர்களை தேர்வு செய்திருக்கிறோம். 320 ஆசிரியர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.\n413 மையங்களில் 4300 ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வை பொறுத்த வரையில் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன் கூட்டியே எடுத்து வருகிறது.\nஎதிர்காலத்தில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் போட்டி தேர்வுகளை சமாளித்து சேர தகுதிப்படுத்தப்படுவார்கள்.\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅமைச்சர் செங்கோட்டையன் | பிளஸ் 2 | நீட்\nகஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்கம், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில் மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்\nஐதராபாத் விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் இத்தாலி தொழ��லதிபர் கைது\nவேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு புத்துயிர் கிடைக்க வாய்ப்பு - தென்னை விஞ்ஞானி விளக்கம்\nஇசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்\nகேரள காங்கிரஸ் எம்பி ஷானவாஸ் காலமானார் - முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்\n10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு ரத்து - அரசாணை வெளியீடு\nபிளஸ்-1 தேர்வை மீண்டும் கை கழுவும் தனியார் பள்ளிகள்\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு தமிழக கடலோரத்தை நெருங்கியது- 2 நாட்களுக்கு மழை பெய்யும்\nஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடையை நீக்கக் கூடாது- மிட்செல் ஜான்சன்\nஆஸி.க்கு எதிரான முதல் டி20- 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\n - தமிழகத்தில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவு\nவட தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன்\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி\nஎன்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு\nவீடியோ: 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக சுட்டுத் தின்ற பகாசுரன்\nகஜா புயல் பாதிப்பு - மன்றம் மூலமாக உதவும் ரஜினி, விஜய்\nகஜா புயல் பாதிப்பு - ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் குடும்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/123315-glory-of-saibaba.html", "date_download": "2018-11-21T03:38:20Z", "digest": "sha1:R4UDCGSD4SU6MN4F7PWPMN32DT3JKIVR", "length": 28093, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "ரொட்டி கொண்டு வந்தவரிடம் உயிரைப் பரிசாகக் கேட்கலாமா? - பாபாவின் அருளாடல் #SaiBaba | Glory of saibaba", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:38 (26/04/2018)\nரொட்டி கொண்டு வந்தவரிடம் உயிரைப் பரிசாகக் கேட்கலாமா - பாபாவின் அருளாடல் #SaiBaba\nஒரு மரத்தின் சிறப்பு, அந்த மரத்திலிருந்து கிடைக்கும் மலர், காய், கனிகளைக்கொண்டே அமைகிறது. அதைப்போலவே சத்குருவின் அருமை பெருமைகளும், அவருடைய அருளால் எத்தனை பேர் குருவுக்கு உரிய தகுதியைப் பெற்று, மற்றவர்களை நல்வழிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அறியப்படும். அப்படி ஷீர்டி பாபாவின் அருளால் மக்களை நல்வழிப்படுத்திய சில குருமார்களில் ஶ்ரீகாட்கி மஹராஜும��� ஒருவர்.\nஷீர்டி பாபாவின் பக்தர்களில் ஒருவர் தாமோதர் ராஸ்னே. அவருடைய மகன் நானா சாகேப் ராஸ்னே. அவர் ஶ்ரீகாட்கி மஹராஜ் சுவாமிகளை தரிசித்து வணங்கி, அவரைத் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு அழைத்தார். காட்கி மஹராஜும் நானாவின் வீட்டுக்குச் சென்றார். முறைப்படி காட்கி மஹராஜை உபசரித்த நானா சாகேப், அவர் துறவறம் மேற்கொண்டதன் பின்னணியைப் பற்றிக் கேட்டார்.\nகாட்கி மஹராஜ் முதலில் மறுத்துவிட்டார். ஆனால், நானா வற்புறுத்தினார். தம்மிடம் மிகுந்த பக்தி கொண்டிருக்கும் நானா ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக, தாம் துறவறம் மேற்கொண்ட பின்னணியைப் பற்றி விவரித்தார்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n``நான் சிவகாம் பதார்த்தி என்னும் ஊரிலுள்ள ஒரு கடையில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். என் பெற்றோர் துணி வெளுக்கும் தொழில் செய்பவர்கள். ஒருநாள் நான் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பக்கீர் வந்து பிட்சை கேட்டார். கடை முதலாளி அவருக்கு பிட்சை போடாமல் அனுப்பிவிட்டார். அந்த பக்கீரின் கண்களில் தெரிந்த தெய்விக ஒளி என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அவர் மிகப் பெரிய மகானாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. அவருக்கு எப்படியும் உணவளிக்க வேண்டும் என்று விரும்பினேன். உடனே கடைக்கு அருகிலேயே இருந்த என்னுடைய வீட்டுக்குச் சென்று இரண்டு ரொட்டித் துண்டுகளைக் கொண்டு வந்தேன். அதற்குள் அந்தத் துறவி எங்கோ சென்றுவிட்டார். அவருக்கு எப்படியாவது உணவு அளிக்க வேண்டும் என்று என் மனம் துடித்தது. என் கால்கள் என்னையும் அறியாமல் அவரைத் தேடிச் சென்றன. இயற்கை எழில் மிகுந்த ஓரிடத்தில் அவர் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்த சந்தோஷத்தில் நான் அவரை நோக்கி ஓடினேன். என்னைப் பார்த்ததும் அவர் என் மேல் கோபம் கொண்டார். நான் அங்கே வந்தது அவருக்குப் பிடிக்கவில்லையோ என்று நினைத்துக்கொண்டு, அவரை சமாதானப்படுத்துவதற்காக, `உங்களுக்கு யாரும் உணவளிக்காத காரணத்தால், நான் மிகவும் மனம் வேதனையடைந்தேன். உங்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று எண்ணித்தான், நான் என்னுடைய வீட்டுக்குச் சென்று ரொட்டி க��ண்டு வந்தேன்’ என்று சொன்னேன். அதைக் கேட்டதும் அவர், 'நான் எதைக் கேட்டாலும் தருவாயா' என்று கேட்டார். நான் கொஞ்சமும் தயங்கவில்லை. `எதைக் கேட்டாலும் தருகிறேன்’ என்று சொன்னேன். உடனே அவர் என்னுடைய உயிரைக் கொடுக்கும்படி கேட்டார். நானும் அதிர்ச்சியடையாமல், `என் உயிரைக் கொடுக்கும் உரிமை எனக்கு இல்லை. நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.\nநான் இப்படிக் கூறியதைக் கேட்டதும், மகிழ்ச்சியடைந்த பக்கீர், என் தலை மீது கைவைத்து ஆசீர்வதித்தார். அப்போது என்னுள் ஓர் இனம் புரியாத மாறுதல் ஏற்பட்டது. அவரைத் தவிர வேறெதிலும் பற்றில்லாமல் போனது. அவரருகில் இருப்பதையே நான் எப்போதும் விரும்பினேன். எனவே, நான் என் பெற்றோரிடம் சென்று, நான் துறவறம் மேற்கொள்ளப் போவதாகச் சொல்லி வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன்.\nஅந்த துறவியைத் தேடி அலைந்தேன். இறுதியாக ஒரு மயானத்தில் அவரைக் கண்டேன். `நான் உனக்குக் கொடுத்தது போதாதென்று இன்னும் கேட்டு தொல்லைப் படுத்துகிறாயா’ என்று என்னைக் கடிந்துகொண்டார். அவர் ஒரு சமாதியருகே பள்ளம் ஒன்றைத் தோண்டி, அதில் இரண்டு பானை நீர் ஊற்றும்படி கூறினார். அதிலிருந்து அவர் உள்ளங்கையளவு நீரெடுத்து மூன்று முறை பருகினார். என்னையும் பருகச் செய்தார்.\nஅதை அருந்தியதும், நான் சிறிது நேரம் மூர்ச்சையடைந்தேன். எனக்கு மீண்டும் உணர்வு திரும்பியவுடன், அவர் எங்கோ சென்றுவிட்டிருந்தார். அவரைத் தேடி பல இடங்களுக்கும் அலைந்தேன். இறுதியாக ஷீர்டி துவாரகாமயிக்குச் சென்றேன். அங்கே ஒரு திரை தொங்கவிடப்பட்டிருந்தது. உள்ளே அவர் நீராடிக்கொண்டிருந்தார். நான் தேடி வந்தவர் அவர்தானா என்பதைத் தெரிந்துகொள்ள நினைத்து, அந்தத் திரையை விலக்கிப் பார்த்தேன். எனக்கு அருள் புரிந்த பக்கீர் இவரே என்று அறிந்து மகிழ்ந்தேன். என்னைக் கண்டதும் அவர் மிகவும் சினம் கொண்டார். கோபமான வார்த்தைகளால் என்னைக் கடிந்துகொண்டார். அவர் இப்படிக் கடிந்துகொண்டே ஒரு செங்கல்லை எடுத்து என் மீது வீசினார். அது என் தலையில் பட்டு ரத்தம் கசிந்தது. அடுத்த நொடியே அவர் என்னை ஆசீர்வதித்து, `கடவுளின் அருள் உனக்கு எப்போதும் இருக்கும், இனிமேல் நீ என் பின்னால் வர வேண்டாம்' என்று கூறி அனுப்பினார். அப்படி ஷீர்டி பாபாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான் ந���ன்'' என்று நானா சாகேபிடம் கூறினார்.\nஷீர்டி பாபாவின் அருளால் பலருக்கும் குருவாக இருந்து நல்வழிப்படுத்திய காட்கி மஹராஜ் ஒரு முறை தமது பக்தர்களுடன் நாம சங்கீர்த்தனம் செய்தபடி ஷீர்டிக்குச் சென்றுகொண்டிருந்தார். இடையிடையே தான் தன்னுடைய ஊருக்குச் செல்லப்போவதாகக் கூறியபடியே இருந்தார். ஷீர்டியை அடைந்த காட்கி மஹராஜ், பாபாவின் சமாதிக்கு எதிரில் வடக்கு நோக்கி அமர்ந்தபடி நாம சங்கீர்த்தனம் செய்தார்.\nபிறகு தம் சீடர்களிடமும் பக்தர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டவர், நர்மதை நதிக்கரையில் மகா சமாதி அடைந்தார்.\nபாபா பற்றி மேலும் தகவல் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...\nஎல்லோருக்கும் அமையுமா வாகன யோகம் - ஜோதிடம் சொல்வது என்ன - ஜோதிடம் சொல்வது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=144488", "date_download": "2018-11-21T03:46:10Z", "digest": "sha1:NFI2TZCP6MMVSSIA5KZDK2LUA4UA63NN", "length": 5839, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nதம்பதிகளிடையே பொய்களை கையாளும் வழிகள்\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nஃபேமிலி ஒர்க்ஷாப் யார் யார் என்ன தெரிஞ்சுக்கணும்\nப்ரீ மேரிடல் கவுன்சிலிங்கில் என்னென்ன ஆலோசனை பெறலாம்\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_410.html", "date_download": "2018-11-21T04:07:25Z", "digest": "sha1:P5VAIKAMDUYRN3CIQFSKIQ72AG4E5XS5", "length": 38451, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தொண்டமானின் மகனை, கைதுசெய்ய உத்தரவு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதொண்டமானின் மகனை, கைதுசெய்ய உத்தரவு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் ஆறுமுகனை கைது செய்யுமாறு அட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவித்து மத்திய மாகாண அமைச்சர் எம் ரமேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் கைது இன்று -11- காலை கைது செய்யப்பட்டனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் மஸ்கெலிய சாமிமலை ஓல்ட்டன் பகுதியில் மரண வீடொன்றில் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவாளர்களுக்கும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇதனை தொடர்ந்தே மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ், வெள்ளையன் தினேஷ், பிச்சமுத்து மற்றும் பாஸ்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.\nமுன்னிலைப்படுத்திய நாவல்வரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையின் விடுதலை செய்யுமாறும், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர், மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஸ் உட்பட நான்கு பேரையும் எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி (08.04.2018) மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதோடு,\nகுறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரான ஜீவன் தொண்டமானை கைது செய்து ஹட்டன் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துமாறு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nசந்திரிக்கா விடுத்துள்ள, விசேட அறிக்கை\nசமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார். கடந்த ...\nசற்றுமுன் சபாநாயகர் விடுத்த அறிக்கை . மகிந்தவுக்கு எதிரான பிரேணை 122 வாக்குகளுடன் நிறைவேறியதாகவும் பிரகடனம்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 122 எம் பிக்களின் ஆதரவுடன் நிறைவேறியதாக சபாநாயகர் அலுவலகம் சற்று முன் விசேட அறிக்கை ஒன்றை வெளி...\nசமாதானப்படுத்திய றிசாத் மீது, தாக்குதல் முயற்சி\nபாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (15) ஆம் திகதி தன்னை மறந்த நிலையில் கூக்குரல் இட்டும் பலரை தாக்கவும் முட்பட்டுகொண்டிருந்த கடந்த சில ...\nபொதுபல சேனா மீது தாக்குதல் - ஜனாதிபதியின் இரட்டை வேடத்தை, அம்பலப்படுத்தும் ஹிருணிகா\nகுற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் ஜனாதிபதியே இருப்பதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார். இட...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nநான் பிரதர் பதவியை ஏற்க வேண்டுமென்றால், ஐ.தே.க. தலைமை பதவியும் வேண்டும் - சஜித் நிபந்தனை\nநான் பிரதமர் பதவியை பொறுப்பேற்க வேண்டுமென்றால், தனக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தலைமைப் பதவியும வழங்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாஸ நிபந...\nகட்சித் தலைவர்களுடன் மைத்திரி கண்ட உடன்பாடும், வழங்கிய உறுதிமொழியும் இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக த...\nஇரத்தம் ஓட, பாராளுமன்றிலிருந்து வெளியேறிய திலும் அமுனுகம - வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றம் இன்று -15- காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்...\nமகிந��தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட மைத்திரி\n-Tw- 24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்ப��. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/sangeethasuicideinthjkjkbnjknbfd", "date_download": "2018-11-21T04:39:38Z", "digest": "sha1:AN5LPXB4RU3OSQMDV7CFUVXK5G2MMF4N", "length": 7953, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "செம்மரக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விமானப் பணிப்பெண் சங்கீதா, ஆந்திர சிறையில் தற்கொலை! | Malaimurasu Tv", "raw_content": "\nமின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் : அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nநியாயமில்லாத நிவாரண நிதி என கவலை – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை – மதிமுக பொதுச் செயலாளர்…\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nகாற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு…\nபேருந்து எரிப்பு : தமிழக அரசின் பரிந்துரையின்படி, 3 பேரும் சட்டப்படியே விடுதலை என…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nநாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு : இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு\nஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் போர் : இஸ்ரேல் கூட்டணி அரசில் குழப்பம்\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nHome இந்தியா ஆந்திரா செம்மரக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விமானப் பணிப்பெண் சங்கீதா, ஆந்திர சிறையில் தற்கொலை\nசெம்மரக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விமானப் பணிப்பெண் சங்கீதா, ஆந்திர சிறையில் தற்கொலை\nசெம்மரக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விமானப் பணிப்பெண் சங்கீதா, ஆந்திர சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.\nஆந்திர மாநிலத்தில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட வழக்கில் கொல்கத்தாவை சேர்ந்த விமான பணிப்பெண் சங்கீதா சாட்டர்ஜி கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். சித்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், பல முறை ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். ஆனால் ஜாமீன் கிடைக்காததால், மன உளைச்சலில் இருந்த சங்கீதா, தற்கொலை செய்து கொண்டார். கழிவறையை சுத்தம் செய்ய வைக்கப்பட்டு இருந்த ஆசிட்டை குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleசாமியார் குர்மீத் ராம் மீதான பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு,ரயில், பேருந்து, மொபைல் சேவைகள் நிறுத்தம்\nNext articleஅதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் : அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nஎதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புகின்றன – அமைச்சர் ஜெயக்குமார்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/416c36d2bb/information-processor-to-spread-awareness-of-world-aids-day-", "date_download": "2018-11-21T04:52:04Z", "digest": "sha1:WJB7NUZ2UZXULZCICAKAVFMM2RM5ZXFP", "length": 20961, "nlines": 101, "source_domain": "tamil.yourstory.com", "title": "உலக எய்ட்ஸ் தினமும் பரவ வேண்டிய விழிப்புணர்வுத் தகவல் செயலியும்!", "raw_content": "\nஉலக எய்ட்ஸ் தினமும் பரவ வேண்டிய விழிப்புணர்வுத் தகவல் செயலியும்\nஎச்ஐவி, ஹெபடிடிஸ் போன்ற பரவும் உயிர்கொல்லி வைரஸ்கள், நம் நாட்டின் சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக இருந்தன. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அரசின் திட்டங்கள், இலவச மருத்துவ வசதிகள், விழிப்புணர்வுத் தகவல்கள் முதலானவற்றை கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்ததில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குப் பெரும் பங்குண்டு. இந்தச் சூழலில், ஏனையத் துறைகளைப் போலவே மருத்துவ - சுகாதாரத் துறைக்கும் கைகொடுக்க ஆரம்பித்திருக்கிறது, நம் கைகளிலே தவழ்கின்ற ஸ்மார்ட் ஃபோன்கள். அதில், ஸ்மார்ட்ஃபோன் செயலி ஒன்றின் மூலம் மக்களுக்கு எய்ட்ஸ் முதலான நோய்களைப் பற்றிய சரியானத் தகவலை மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, சென்னையைச் சேர்ந்த ஒய்.ஆர்.ஜி கேர் (YRG Care) நிறுவனத்தின் \"ப்ராஜெக்ட் 1-2-1\" (Project 1-2-1) செயலி. தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு, இந்தச் செயலியை செயல்படுத்தி வருகிறது ஒய்.ஆர்.ஜி. கேர்.\nதமிழ் யுவர்ஸ்டோரியுடன் 'ப்ராஜெக்ட் 1-2-1' குழுவோடு நடத்திய உரையாடல் இதோ...\n'ப்ராஜக்ட் 1-2-1' க்கான தொடக்கம்\nஎய்ட்ஸ் நோய் பற்றிய முழுமையான மற்றும் ஒவ்வொருவருக்கும் தேவையான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அத்தியாவசியம் உள்ள காலம் இது. குறிப்பாக, டெக்னாலஜியின் பயன்பாடு அதிகம் இருப்பதால் இந்த செயலியை தொடங்கினோம் என்று பகிர்ந்துக்கொள்கின்றனர் ப்ராஜெக்ட் 1-2-1 வின் குழுவினர்.\nYRG121 செயலி ஆங்கிலம் மற்றும் தமிழில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சில் தற்போது இயங்கி வருகிறது.\n''இந்த செயலித் திட்டம் குறிப்பாக பாமர மக்களை மனதில் வைத்து தொடங்கப்பட்டது. அவர்களுக்கும் எய்ட்ஸ் போன்ற பரவும் நோய்களை பற்றி தகவல்களை தெரிவிப்பது, மருத்துவ வசதிகளையும் உதவிகளையும் பற்றி எடுத்து சொல்லுவதே 1-2-1 இன் பிரதான நோக்கம். தவிர, மக்களிடையே ஒரு நெருக்கமான உறவையும் இந்த செயலி மூலம் பெற முடியும்\" என்கிறார் YRG யின் ப்ராஜட் மேலாளர் கணேஷ் அய்லூர் கைலாசம்.\nYRG நிறுவனத்தின் கீழ் பல மருத்துவ வசதிகளும் ஆலோசனைகளும் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்தாலும், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வும், கண்டறிதல்களும் நிறுவனர் டாக்டர் சுனிதி சாலமன் அவர்களால் 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ''அப்போது மக்களிடம் நேரடியாக சென்று பேசி அவர்களுடைய பிரச்னைகளை பற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அது போன்ற, ஒருவருக்கு ஒருவர் உரையாடலை கச்சிதமாக இந்த காலத்திற்கேற்ப செய்யும் வழி தான் இந்த செயலி.\" என்று திட்டத்தை பற்றி விலக்குகின்றனர் இந்த குழுவினர்.\nகல்லூரி மாணவர்களை தன்னார்வலர்களாக மாற்றி இத்திட்டத்தில் சேர்ப்பதுதான் இதன் சிறப்பம்சம். இதைப்பற்றி இத்திட்டத்தின் சமூக விழிப்புணர்வு மேலாளர் சேதுலக்ஷ்மி விளக்கும் போது, \"சமூகங்களுக்கு இடையே சென்று எந்தவொரு குறிப்பிட்ட பிரச்னையை பற்றி பேசி, அவர்களுக்கு விழிப்புணர்வை வழங்குவதில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டுவருகின்றோம். அதே வழியில், எய்ட்ஸ் ஹெபடிடிஸ் மற்றும் இதர பால்வினை நோய்கள் இந்தியாவில் பெருமளவில் குறைந்தாலும், அடிதட்டு மக்களுக்கும் கற்பிப்பது அவசியமாகிறது. அதனால், கல்லூரியை சுற்றியிருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை முதலில் தேர்வு செய்துக்கொள்கிறோம். ஒரு செயலி மூலம் அவர்களை தொடர்பில் வைத்து, அவர்கள் பிரச்னைகளுக்கு அதன் மூலம் ஒரு தீர்வும் வழங்கப்படுகிறது. இதன் மூலம், அந்த குறிப்பிட்ட சமூகத்திற்கு தகவல்கள் சேர்ந்து தங்களை காத்துக்கொள்வதற்கான சரியான வழியை அளிக்கிறோம்\" என்று திட்டத்தின் மொத்த விவரங்களை விளக்கினார்.\nதன்னார்வலர்களாக இருக்கும் மாணவர்கள், முதலில் செயலி மூலம் பதிவு��ெய்யப்பட்டிருக்கும் புகார் மற்றும் கேள்விகளுக்கு ஏதுவாக, அந்தந்த வீடுகளுக்கும், குடியிருப்புகளுக்கும் செல்வார்கள். அங்கு ஒரு சின்ன கலந்தாய்வு, அதன் பின் சர்வே கேள்விகளுக்கு பின், தகுந்த ஆலோசனையை வழங்குவதும், அல்லது குறிப்பிட்ட சேவையை பற்றி எடுத்துக்கூறுவதும் இத்திட்டத்தின் முக்கிய பணி. மருத்துவ வசதிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையில் ஒரு வழிக்காட்டியாக இங்கு மாணவர்களுடைய பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nசெயலியில் இருக்கும் இதர வசதிகள்\nமக்களுக்கு எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களை பற்றி எடுத்துக்கூறும் வழிக்காட்டுதலாக இந்த செயலி இருந்தாலும், மருத்துவம் அல்லாத பல வசதிகளைப் பற்றிய தகவல்களை மக்களுக்கு எடுத்துசெல்லும் மற்றொரு நோக்கமும் இதில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதை பற்றி YRGயின் மற்றொரு உறுப்பினர் தம்புராஜ் கூறுகையில், \"மருத்துவமனைகள், விடுதி, இரத்த வங்கி, சிறப்பு மருத்துவ முகாம், குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம் போன்ற பல சேவைகள் அளிக்கும் நிறுவனங்களின் பெயர்களும் இந்த செயலியில் பட்டியலிடப்பட்டிருக்கும். எந்த வகையான மையம், எத்தகைய அளவில் கட்டணம் வசூலிக்கப்படும், இலவச சேவைகள் உண்டா என்ற முழு விவரங்களும் இதில் இடம்பெற்றிருக்கும். உதாரணத்திற்கு, குறிப்பிட்ட இடத்தில் விடுதி வேண்டும் என்று தேடும் போது, செயலியில் பட்டியலிடப்பட்டிருக்கும் விடுதிகளிலிருந்து வேண்டியவை மட்டும் காட்டப்படும். \"தற்போது, கிட்டத்தட்ட 25 சேவை மையங்கள் மட்டும் இந்த செயலியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது, இது மேலும் அதிகரிக்கப்படும் என்கிறார்.\n1-2-1 திட்டத்தின் முதல் மற்றும் முக்கியமான அம்சம் என்னவென்றால், இது இளம் கல்லூரி மாணவர்களால் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றது. இதனால், அவர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி முகாம் நடத்தப்படுவதுண்டு. ''முதலில், மாணவர்கள் அவர்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் பெயர்களை பதிவு செய்து இதில் சேர்ந்துக்கொண்டாலும். அவர்களுக்கு பயிற்சி என்பது அத்தியவாசமாகிறது. HIV மற்றும் பால்வினை நோய்களை பற்றி சிறு விளக்கத்திற்கு பின், மக்களோடு எப்படி தொடர்பு கொள்ள வேண்டும், அவர்களோடு உரையாடும் போது எந்தவகையான சவால்களை சந்திக்க நேரும், அதை எப்படி கச்ச��தமாக சமாளிப்பது, போன்ற வாழ்க்கை சூழலை மையமாக வைத்து பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சேவை மையத்துடன் மக்களை எப்படி தொடர்பில் வைப்பது போன்ற பல பிரிவுகள் இந்த பயிற்சி முகாமில் இருப்பது குறிப்பிடத்தக்கது. \"சில கல்லூரிகளில் ரெட் ரிப்பன் க்ளப், ரெட் க்ராஸ், போன்ற சேவை சார்ந்த குழுக்கள் இருப்பதால், அவர்களுக்கு மேலும் பயனுள்ள வகையில் இந்த திட்டம் உதவுகிறது.\nசெயலி மட்டுமல்லாமல் ஹெல்ப்லைன் டெஸ்க் மூலமும் மக்கள் YRG கேர் நிறுவனத்தை தொடர்புக்கொண்டு தங்களுடைய பிரச்னைகளை பற்றி பகிர்ந்துக்கொள்ளலாம்.\n044-33125000 என்ற எண்ணில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மக்கள் தொடர்பு கொள்ளலாம்.\n\"இந்த செயலியை வடிவமைப்பதற்கு மட்டுமே கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆனது. இதுவே எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்தது. செயலி தயாராகாததால் இந்த திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. தவிர, சில சேவை மையங்களுக்கு சென்று அவர்களிடம் விவரித்து, இந்த திட்டத்திற்குள் கொண்டுவருவது சற்று கடினமான விஷயமாக ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இவை அனைத்துமே எங்களுக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்\" என்று ஒரு சேர பகிர்ந்துக்கொள்கின்றனர். பிரசித்தி பெற்ற மேக் அழகு சாதனங்கள் நிறுவனத்திற்கு கீழ் இருக்கும் மேக் எய்ட்ஸ் நிதி முலமே இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுகின்றது. இந்நிதி ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்து கொள்ளக்கூடியது. இதற்காக அவ்வப்போது ஒரு தனி அறிக்கை அவர்களுக்கு சேர்பித்தும் வருகின்றனர்.\nதற்போது 700 மாணவர்களை கொண்ட இந்த திட்டம் மேலும் வளர்ந்து 2000 மாணவர்களை கொண்ட ஒரு பெரும் படையாக மாறவுள்ளது. அதுமட்டுமல்லாமல், 1.5 லட்ச மக்களுக்கு எய்ட்ஸ் பற்றின விழிப்புணர்வையும், அமைதியான ஆரோக்கியத்தை நோக்கிய வாழ்வையும் ஏற்படுத்துவதே இவர்களின் லட்சியமாக இருப்பது நமக்கு தெளிவாக புலப்படுகிறது.\nஉலக எய்ட்ஸ் தினமான இன்று இவர்களின் சேவைக்கு தமிழ் யுவர்ஸ்டோரியின் சார்பில் ஒரு பூங்கொத்து\nவீழ்ந்தெழுந்து எழுப்பும் பயிற்சி மையம்- சென்னையைச் சேர்ந்த அர்ஜூனா விருது வீரரின் கனவு\n'புள்ளியில் தொடங்கிய கட்டிடக்கலை' நிஷாந்தி-செல்வம் ஜோடியின் தொழில்முனைவு பயணம்\n'புதுமையே எனது விருப்பம்'- அண்டர்வாட���டர் புகைப்படக் கலைஞர் சுபாஷினி வணங்காமுடி\n'ஓவியமே சமூகப் பிரச்னைகளை எடுத்துச்சொல்லும் எனது ஆயுதம்'- ஸ்வர்ணலதா நடேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2018/10/metoo_23.html", "date_download": "2018-11-21T04:42:14Z", "digest": "sha1:56IUDSYGRDUER6PWMBDFNQHSXCK537VP", "length": 3517, "nlines": 72, "source_domain": "www.cinebm.com", "title": "இவர்கள் பெயர் #METOO வில்? அதிர்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் | தமிழில் சினிமா", "raw_content": "\nஇவர்கள் பெயர் #METOO வில்\nவைரமுத்து மீது சின்மயி கூறிய மீடூ குற்றச்சாட்டுக்கு பின்னர் பல பெண்கள் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இன்று ஏ.ஆர்.ரஹ்மான் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்தை பதிவு செய்துள்ளார்.\nஅவர் கூறியதாவது: '#METOO' விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கையில் அதிர்ச்சியாக உள்ளது. பாதிப்புக்குள்ளானவர்கள் இன்னும் தைரியாக முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளன.\nசினிமாத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தால்தான் திறமையுள்ளவர்கள் இதில் தைரியமாக வந்து வெற்றி அடைய முடியும். இதற்காக நானும் எனது குழுவும் முழு ஆதரவு தரவுள்ளோம்' இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09001250/Widespread-rain-in-Nellai-districtThe-rise-of-the.vpf", "date_download": "2018-11-21T04:32:24Z", "digest": "sha1:QU5QW4XPKQSEHHMAO5GTK6CKK4MWRT4A", "length": 14139, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Widespread rain in Nellai district The rise of the water level in dams || நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை அணைகளின் நீர்மட்டம் உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை அணைகளின் நீர்மட்டம் உயர்வு\nநெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதையொட்டி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nநெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதையொட்டி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nதமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில நா��்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. காலையில் இருந்தே வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது. பகல் 12 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை 2 மணி வரை தொடர்ந்து பெய்தது. பின்னர் அவ்வப்போது மழை பெய்து கொண்டிருந்தது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், டவுன், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் குடை பிடித்தபடி சாலைகளில் நடந்து சென்றனர்.\nஇதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதையொட்டி பாபநாசம் அணை நீர்மட்டம் 118.60 அடியில் இருந்து 119 அடியாக நேற்று உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 695 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 131 அடியில் இருந்து 132.02 அடியாக உயர்ந்தது.\nமணிமுத்தாறு அணை நீர்மட்டம் 96.20 அடியில் இருந்து 96.50 அடியாக உயர்ந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 295 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.\nஇதேபோல் 85 அடி உயரம் கொண்ட கடனா நதி அணை நீர்மட்டம் 74.50 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வரக்கூடிய 70 கன அடி தண்ணீரும் பாசனத்துக்காக அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 69.25 அடியாக இருந்தது. இந்த அணைக்கு வரக்கூடிய 30 கன அடி தண்ணீர் பாசனத்துக்காக அப்படியே திறந்து விடப்பட்டு உள்ளது.\n72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நேற்று காலை 69 அடியாக இருந்தது. இதுதவிர குண்டாறு அணை 36.10 அடிக்கு நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 26 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 22.63 அடியாகவும் உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 41 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 107 அடியாகவும் உள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-\nஅம்பை -2, சேரன்மாதேவி -4, மணிமுத்தாறு -4, நாங்குநேரி -5, பாளையங்கோட்டை -5, பாபநாசம் -9, ராதாபுரம் -9, செங்கோட்டை -5, தென்காசி -2.\n1. நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: நாங்குநேரியில் 33 மி.மீ. பதிவு\nநெல்��ை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. நாங்குநேரியில் 33 மி.மீ. மழை பதிவானது.\n2. நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து\nநெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து உள்ளது.\n1. மீ டூ விவகாரம் புகார் அளித்து கண்டுகொள்ளவில்லை என்றால் கோர்ட்டை அணுகலாம் - சுப்ரீம் கோர்ட்\n2. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மனு தாக்கல்\n3. கொல்கத்தாவில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\n4. சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை\n5. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம், நாங்கள் எதுவும் செய்யவில்லை... பினராயி விஜயன் சொல்வது என்ன\n1. எனது மகள் ஓடி போய் திருமணம் செய்ததால் அவமானம் அடைந்து அடித்து கொன்றோம் ஆணவ கொலையில் கைதான தந்தை வாக்குமூலம்\n2. சேலம் அருகே தொழிலாளி கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்\n4. கியாஸ் நிறுவனத்தில் அதிகாரி வேலைகள்\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கொச்சுவேளிக்கு இயக்க எதிர்ப்பு: நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் ரெயில் மறியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/121136-do-not-always-be-in-air-conditioner-for-summer.html", "date_download": "2018-11-21T04:01:02Z", "digest": "sha1:N2VGPJBP6DU3GAGLTWWMXJZ2VSHHKHT6", "length": 13050, "nlines": 77, "source_domain": "www.vikatan.com", "title": "do not Always be in air conditioner for summer | வெயிலுக்குப் பயந்து ஏ.சி-யிலேயே அடைபட்டுக் கிடக்குறீங்களா..? உடம்பு பத்திரம் மக்களே! #HealthRisksOfAC | Tamil News | Vikatan", "raw_content": "\nவெயிலுக்குப் பயந்து ஏ.சி-யிலேயே அடைபட்டுக் கிடக்குறீங்களா.. உடம்பு பத்திரம் மக்களே\nகோடை வருகிறதோ இல்லையோ, வாடிக்கையாளர் மனதைக் குளிரச்செய்வதுபோல வந்துவிடுகின்றன வெவ்வேறு ஆஃபர்களில் ஏ.சி-கள். கூடவே, `எங்கள் ஏ.சி-யை வாங்கினால்... இதைத் தருகிறோம், அதைத் தருகிறோம்...’ என இலவசங்களின் பட்டியல் வேறு. கோடை சீஸனில் குளிர்பானக் கடைகளுக்கு இணையாக ஏ.சி-களை விற்கும் டீலர்களும், அவற்றை விற்கும் கடைக்காரர்களும் ரொம்ப பிஸி. ஏ.சி இல்லாத வீடுகளை ஏளனமாகப் பார்க்கும் மனநிலைக்கே பலர் வந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.``ஏ.சி-யால் நமக்கு ஏற்படும் நன்மைகளைவிட, தீமைகளே அதிகம்’’ என்கிறார்கள் மருத்துவர்கள். சிலருக்கு இதனால் ஏற்படும் தீமைகள் தெரிந்திருந்தாலும்கூட, இதன் மீதான மோகம் குறைந்தபாடில்லை. ஏ.சி-யால் நமக்கு உண்டாகும் உடல்நலக் கோளாறுகள் குறித்து பொதுநல மருத்துவர் சிவராமகண்ணன் இங்கே விவரிக்கிறார்...\n* பொதுவாகவே ஏ.சி., அறையின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதனால் விரைவிலேயே உடல் வறட்சி ஏற்பட்டுவிடும். ஏ.சி அறை எந்த அளவுக்குக் குளிராக, வெப்பம் குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமாக உடல் வறட்சி ஏற்படும். நிறைய தண்ணீர் குடிப்பதுதான் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட ஒரே வழி.\n* ஏ.சி ஃபில்டரை முறையாகச் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதிலிருக்கும் அழுக்குகள், தூசிகள், பாக்டீரியாக்கள் போன்றவை அதிகமாகி, தலைவலி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நோய்தொற்று, நுரையீரல் தொற்றுகள் போன்ற பிரச்னைகள் ஏற்பட வழிவகுத்துவிடும். அலுவலகத்தில் அதிக நேரம் ஏ.சி-யில் வேலை செய்பவர்கள், மிதமான வெப்பநிலையைப் பராமரிப்பது நல்லது. மிகக் குளிரான வெப்பநிலையில் அதிக நேரம் இருப்பது உடலுக்குக் கேடு உண்டாக்கும்.\n*ஏ.சி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், அதைவிட்டு வெளியே வர மனமில்லாமலிருப்பார்கள். இப்படி வெயிலேபடாமல், செயற்கையான குளிரில் இருப்பவர்கள் சுறுசுறுப்பாக இருக்க மாட்டார்கள். அப்படியே வெளியில் வந்தாலும், பல நேரங்களில் வெயிலும் வெப்பமும் ஒப்புக்கொள்ளாமல், உடல் உபாதைகள், ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் இவர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\n* ஏ.சி... அறையின் ஈரப்பதத்தை உறிஞ்சுவதோடு, தோலின் ஈரப்பதத்தையும் சேர்த்தே உறிஞ்சிவிடும். ஏ.சி. உபயோகிப்பவர்களால் இதை எளிதாக உணர்ந்துகொள்ள முடியும். இதனால் தோல் அரிப்பு, சருமம் வறண்டு போவது, முடி உதிர்வது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.\n* சிலர் அதிக நேரம் வெயிலில் இருந்துவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஏ.சி-யை நோக்கிச் செல்வார்கள். உஷ்ணமான சூழலில் இருந்துவிட்டு, திடீரென குளிரான சூழலுக்கு உடல் தள்ளப்படும்போது, சுவாசப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது சில நேரங்களில் ஒவ்வாமை பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.\n* ஏ.சி-யால் கண்களுக்குத்தான் அதிகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கண் அரிப்பது, கண்கள் சிவந்துபோய் எரிச்சல் உண்டாவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதை கவனிக்காமல்விட்டுவிட்டால், நாளாக நாளாக கண்பார்வை மங்கி, பார்வைக்குறைபாடு ஏற்படலாம். ஏற்கெனவே கண்களில் பிரச்னை இருப்பவர்களுக்கு, இன்னும் அது அதிகமாகி, மேலும் சிரமத்தைக் கொடுக்கும்.\n* ஏ.சி... உடலின் ரத்த அழுத்த அளவு, `க்ரானிக் டிசீசஸ்' (Chronic Diseases) எனப்படும் நாள்பட்ட நோய்கள், வாதப் பிரச்னைகள் போன்ற பாதிப்புகளை அதிகரிக்கும். இதுபோன்ற பாதிப்பு இருப்பவர்கள் ஏ.சி பயன்படுத்துவதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.\n* ஏ.சி வாங்கி சில ஆண்டுகள் ஆன பிறகு, அதிகச் சத்தத்துடன் இயங்கும். அதிக இரைச்சல் காரணமாக வேலையில் கவனச்சிதறல் ஏற்படக்கூடும். சத்தம் போட்டுக்கொண்டே இருக்கும் இதுபோன்ற இயந்திரங்கள், நாளடைவில் கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அறையின் வெப்பம் 21 முதல் 25 டிகிரி சென்டிகிரேடுவரை இருக்க வேண்டும். நாமிருக்கும் இடத்தின் ஈரப்பத அளவு, 60 முதல் 70 சதவிகிதம் இருக்கவேண்டியது அவசியம் .\nவெயிலில் சென்றால் ஏற்படும் உடல் உபாதைகளை நினைத்து, வீட்டிலும் அலுவலகத்திலும் அடைபட்டுக் கிடப்போம். ஆனால் , உண்மையில் வெளியே இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளைவிட, ஏ.சி அறையில் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம். மதிய நேரம் தவிர மற்ற நேரங்களில் வெப்பத்தின் அளவு மிதமாகவே இருக்கும். வெயிலால் உண்டாகும் உடல் பிரச்னைகளை இளநீர், நீர்மோர், வெள்ளரிக்காய் போன்ற எளிய உணவுகளின் மூலமே சரிசெய்துகொள்ளலாம். ஆனால், காலை முதல் மாலை வரை ஏ.சி-யில் இருந்துவிட்டு, இரவு மீண்டும் ஏ.சி அறையில் தூங்குவது, உடலுக்கு அதிகமான கெடுதலை உண்டாக்கும். ஏ.சி-க்கு `நோ’ சொல்லிவிட்டு, இயற்கை வழிமுறைகளுக்கு `வெல்கம்’ சொல்வது மட்டுமே நமக்குச் சிறந்த, சரியான மாற்று\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்���ள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133893-the-son-who-allegedly-borrowed-house-parents-tried-to-suicide.html", "date_download": "2018-11-21T04:12:15Z", "digest": "sha1:OJDVJQKBXEOLTSRE2J5XCF56ZQTX7PKN", "length": 7747, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "The son who allegedly borrowed house; parents tried to suicide | கடன் வாங்கி கட்டிய வீட்டை அபகரித்து கொண்ட மகன்; தீ குளிக்க முயன்ற பெற்றோர் | Tamil News | Vikatan", "raw_content": "\nகடன் வாங்கி கட்டிய வீட்டை அபகரித்து கொண்ட மகன்; தீ குளிக்க முயன்ற பெற்றோர்\nகடன் வாங்கி கட்டிய வீடுகளை பெற்ற மகனும், மருமகளும் ஏமாற்றி அபகரித்து கொண்டதாக கூறி வயது முதிர்ந்த பெற்றோர் தீ குளிக்க முயன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nராமநாதபுரம் கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் சண்முகம்(72), இவரது மனைவி முத்துலெட்சுமி(68). இவர்கள் இருவருக்கும் ராமநாதபுரம் நீலகண்டி ஊருணி பகுதியில் சொந்தமாக 6 வீடுகள் உள்ளது.இந்த வீடுகளை ரூ.15லட்சம் கடன் வாங்கி கட்டியுள்ளனர். தற்போது இந்தச் சொத்தை மகனும்,மருமகளும் சேர்ந்து ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டனர்.சொத்தின் மூலம் கிடைத்து வந்த மாத வாடகையையும் கொடுக்க மறுக்கின்றனர். இதனால் வருமானத்திற்கு வழியின்றி இருந்த சண்முகம் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் மனம் வெறுத்த சண்முகமும்,முத்துலெட்சுமியும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்ய முயன்றனர்.அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் உடனடியாக அவர்கள் இருந்த இடத்துக்கு ஓடிச்சென்று அவர்கள் உடலின் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த கேணிக்கரை காவல்நிலைய அதிகாரிகள் அவர்கள் இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.வயது முதிர்ந்த காலத்தில் இந்த விபரீத முடிவுக்கு வந்தது குறித்து விளக்கிய சண்முகம், ''என் மகன் முனீஸ்வரனும்,மருமகள் சுகுமாரியும் சேர்ந்து என் பெயரில் இருந்த சொத்தை உயில் எழுதி வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லி இனாம் செட்டில் மென்ட் போட்டுக் கொண்டார்கள்.பின்னர் எனது சொத்தை என் மகன் முனீஸ்வரன் பெயருக்கு மாற்றமும் செய்து கொண்டனர்.நான் எனது சொந்த முயற்சியில் கடன் வாங்கி கட்டிய இடத்தை சொத்து மோசடி செய்து ஏமாற்றி அபகரித்துக் கொண்டனர்.எனக்குச் சேர வேண்டிய மாத வாடகையையும் அவர்களே வாங்கிக் கொள்கின்றனர்.வீடு கட்டுவதற்கு கடன் வாங்கியது உட்பட மொத்தம் ரூ20 லட்சம் செலவாகியுள்ளது. கடனையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை.இது தொடர்பாக ராமநாதபுரம் பஜார் காவல்நிலையத்தில் புகார் செய்தும் எந்த பலனும் இல்லை.எனவே வேறு வழியில்லாமல் நானும் என் மனைவியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றோம்'' என்றார்.\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/136289-airtel-brings-cardless-atm-withdrawal.html", "date_download": "2018-11-21T04:29:42Z", "digest": "sha1:572AGJQPMNE2KCJCJDZBNFO5IVU6FTM3", "length": 19063, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "இனி கார்டு இல்லாமல் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கலாம் அசத்தும் ஏர்டெல் வங்கி | Airtel brings cardless ATM withdrawal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:25 (07/09/2018)\nஇனி கார்டு இல்லாமல் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கலாம் அசத்தும் ஏர்டெல் வங்கி\nஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் இனி பணத்தை டெபிட் கார்டோ கிரெடிட் கார்டோ இல்லாமலேயே எடுக்க முடியும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. கிளவுட் மூலம் பணவர்த்தனைகளை உலகமெங்கும் தரும் எம்பேஸ் (Empays) என்ற நிறுவனத்துடன் இணைந்து IMT எனப்படும் இன்ஸ்டன்ட் மனி ட்ரான்ஸ்ஃபர் சேவையை பேமென்ட்ஸ் வங்கி பயன்பாட்டாளர்களுக்கு வழங்கவுள்ளது.\nஏர்டெல் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் ஏ.டி.எம்-களில் தங்கள் மொபைல் மூலமாகவே அதன் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியும். இந்த வசதியை ஏ.டி.ஏம்-மில் ச��ந்தமாகப் பணம் எடுப்பதற்கும் பயன்படுத்தலாம், ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க நிற்கும் இன்னொருவருக்காகவும் பயன்படுத்தலாம்.\nமேலும், சொந்தமாகப் பணம் எடுக்கும் முதல் இரண்டு தடவைகளுக்கு 25 ரூபாயிலான பரிமாற்ற கட்டணம் அறிமுக சலுகையாகத் தள்ளுபடி செய்கிறது ஏர்டெல். இந்த வசதியை ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல் சாதாரண போன் வைத்திருப்பவர்களும் *400*2# என்ற எண்ணுக்கு டயல் செய்து பயன்படுத்த முடியும்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nஏற்கெனவே SBI, Axis போன்ற இந்தியாவின் முன்னணி வங்கிகள் ஏர்டெலின் இந்தத் திட்டத்துக்கு க்ரீன் சிக்னல் காட்டிவிட்டன. இது குறித்துப் பேசிய ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியின் நிர்வாகத் தலைவர், ``நங்கள் டிஜிட்டல் இந்தியா மீது நம்பிக்கை கொண்டவர்கள். இந்தப் புதுமையான பேங்கிங் வசதி மூலம் எங்களால் முடிந்ததை இதற்கு அர்ப்பணிக்கிறோம்\" என்று கூறினார்.\nஎம்பேஸ் நிர்வாகத் தலைவர் ரவி ராஜகோபாலன் ``எங்களின் MT வசதியை ஏர்டெல் செயல்படுத்தியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. IMT தான் உலகின் மிகப்பெரிய கார்டு இல்லாத ஏ.டி.எம் சேவை. இது ஏர்டெல் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருக்கும் என நம்புகிறோம்\" என்றார்.\n``வேற லெவல் மாற்றங்களுடன் களமிறங்கும் கூகுள் க்ரோம்” - 10வது ஆண்டு ஸ்பெஷல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு ���ன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119495-nanjil-sampath-tweet-about-ttv-dinakaran.html", "date_download": "2018-11-21T03:37:29Z", "digest": "sha1:T347DARFXTDBETOXJLAWHVNDZB6DIVN2", "length": 17676, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "’ஒரு புழுவை போன்று என்னை பார்த்தார்கள்’ -நாஞ்சில் சம்பத் கவலை | nanjil sampath tweet about ttv dinakaran", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:10 (18/03/2018)\n’ஒரு புழுவை போன்று என்னை பார்த்தார்கள்’ -நாஞ்சில் சம்பத் கவலை\nஇனி இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம் என்று சொல்லி, அரசியலில் இருந்தும் டிடிவி தினகரன் அணியில் இருந்தும் விலகிய நாஞ்சில் சம்பத், 'தினகரனைச் சிகரத்தில் கொண்டு செல்ல என் சிறகுகளை அசைத்தேன்' என்று ட்விட் செய்துள்ளார்.\nதி.மு.க., ம.தி.மு.க ஆகிய கட்சிகளில் இருந்த நாஞ்சில் சம்பத், பின்னர் விலகி அ.தி.மு.க-வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலாவுக்கு தனது ஆதரவை அளித்து, டிடிவி தினகரன் அணியில் இணைந்து, அவரை ஆதரித்து பல்வேறு மேடைகளில் பேசி வந்தார் நாஞ்சில் சம்பத். இந்நிலையில், டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் திராவிடம் என்ற சொல் இல்லை, டிடிவி தினகரன் திராவிடத்தைப் புறக்கணிப்பதாக சொல்லி, அவரது அணியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.\nஇவரின், இந்த அறிவிப்பு வருத்தம் அளிப்பதாகத் தனது ஆதங்கத்தைத் தினகரன் வெளியிட்டிருந்த நிலையில், நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில், ' இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் அவர்களுக்கு துணை நின்றேன், தோள் கொடுத்தேன், அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்டப் பொழுது அவருக்கு பக்கபலமாகவும், தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்தேன். அவரை சிகரத்திற்குக் கொண்டுசெல��ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதைப் போன்றுதான் என்னைப் பார்த்தார்கள். என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை. அதனால்தான் கவலையோடு வெளியேறினேன்' என்று மனம் வருந்திப் பதிவிட்டுள்ளார்.\nttv dinakarannanjil sampathடிடிவி தினகரன்நாஞ்சில் சம்பத்\n''நிலையான மனநிலை இல்லாதவர் நாஞ்சில் சம்பத்'' கடுகடுக்கும் சி. ஆர்.சரஸ்வதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124242-11800-students-are-writing-neet-exam-in-madurai.html", "date_download": "2018-11-21T03:53:04Z", "digest": "sha1:D2L44ETNVZF2MLKWTLBVXTGFQGKNQWWI", "length": 16661, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "20 சென்டர்..! 11,800 மாணவர்கள்..! மதுரை நீட் ! | 11,800 students are writing NEET exam in Madurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:40 (06/05/2018)\nநீட் தேர்விற்கு அதிகமான அளவிற்கு கோச்சிங் எடுத்து வந்துள்ளதால் கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெறுவோம் என மதுரையில் நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவியர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nநாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடந்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் 20 மையங்களில் 11 ஆயிரத்து 800 மாணவ - மாணவிகளுக்கு தேர்வு எழுதிவருகின்றனர். மதுரையில் உள்ள மையங்களில் பெரும்பாலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே தேர்வு எழுதுகிறார்கள். பல்வேறு சிரமங்களுடன் காலையிலேயே தேர்வு மையங்களுக்கு மாணவ - மாணவியர் தங்களது பெற்றோர்களுடன் வந்து சேர்ந்தனர். பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.\nமேலும், பெற்றோர்கள் தேர்வு மையங்களுக்கு வெளியே காத்திருக்கின்றனர். தேர்வு எழுத வந்திருந்த மாணவ - மாணவிகள் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது மாநில கல்வி திட்டத்தின் கீழ் படிப்பவர்களும், மெட்ரிகுலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிப்பவர்களும் நீட் தேர்விற்காக அதிகமான அளவு கோச்சிங் எடுத்துள்ளதால் தேர்வில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தனர். மதுரையில் நீட் தேர்வு நடைபெறுவதால் அதிகாலையிலேயே பல்வேறு இடங்களில் சிறிய அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``ம���்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6145.html", "date_download": "2018-11-21T04:26:08Z", "digest": "sha1:6YQARIEN632YH6ZNQ7XGIJB3FJP72EJH", "length": 4965, "nlines": 84, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தாவூத் கைஸர் \\ ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉள்ளத்தை உறைய வைக்கும் மறுமை நாள்\nசுகம் தரும் சொர்க்கமும், சுட்டெரிக்கும் நரகமும்\nஅல்லாஹ்வின் அருட்கொடையும், மனிதனின் ஆணவமும்\nமரணமும் பின் தொடரும் மண்ணறையும்..\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : தாவூத் கைஸர் : இடம் : வடசென்னை : நாள் : 18.10.2015\nCategory: தாவூத் கைஸர், பொதுக் கூட்டங்கள், மூடபழக்கங்கள், ஷிர்க் பித் அத்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஇறைவனிடம் கையேந்துங்கள் – குறும்படம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 10\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/3\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 22\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7465.html", "date_download": "2018-11-21T03:39:40Z", "digest": "sha1:KFD3JT6G3UW2P7LQMMNENMMXF7Z7IYON", "length": 6254, "nlines": 90, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ ரஹ்மதுல்லாஹ் \\ ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nசர்ச்சைக்குரிய சட்டங்கள்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nமாற்றப்பட்ட சட்டங்கள் பலவீனமான செய்திகள்\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் -2\nஇஸ்லாம் ஒர் இனிய ��ார்க்கம்\nஇஸ்லாத்திம் முழுமையாக நுழைந்து விடுங்கள்..\nஅல் அஹ்ஸாப் – ரமழான் தொடர் உரை – 2018\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nதலைப்பு : ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஉரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nசர்ச்சைக்குரிய சட்டங்கள்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 22\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/photogallery.asp?cat=Album&id=76&nid=47807&im=374139", "date_download": "2018-11-21T04:39:57Z", "digest": "sha1:REWHALYHFVH5KYBGGML4WXA37JHEAHOZ", "length": 10662, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nசிலம்ப போட்டி:: திண்டுக்கல்லில் நடந்த மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.\nமக்காச்சோள பூக்கள்:: திண்டுக்கல் அருகே குட்டத்துபட்டி பகுதியில் பூத்துள்ள மக்காச்சோள பூக்கள்.\nகோழிக்கொண்டைப் பூக்கள்:: தேக்கம்பட்டியில் பூத்துக் குலுங்கும் கோழிக் கொண்டைப் பூக்கள்\nவெளுத்த மழை:: கனமழை.சிதம்பரத்தில் இன்று காலை பொய்தகான மழையில் பைபாஸ் சாலை வாகனங்கள் முகப்பு விளக்கு போட்டு செல்கிறது.\nவண்ண ஓவியம்:: பொலிவிழந்து காணப்படும் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்த்தை அழகுபடுத்தும் முயற்சியாக, சுவரில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள்.\nநீலமலை:: நீலகிரி மாவட்டம், காலை நேரத்தில் குந்தா அருகே நீலமாக தெரியும் மலைதொடர்.\nஉள் வாங்கிய கடல் :: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் பல அடிகள் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.\nகலை நிகழ்ச்சி:: திண்டுக்கல் புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளியில் நட��்த விழாவில் மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது.\nநிறுத்தப்பட்ட படகுகள்:: புயல் எச்சரிக்கையால் கீழக்கரை பகுதியில் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nதொடர் மழை:: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காலையிலிருந்து தொடர் மழையாக உள்ளது.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/05/23.html", "date_download": "2018-11-21T04:34:29Z", "digest": "sha1:2IULH56UZC2AKTBGBZJOLX64INGIOOSB", "length": 42426, "nlines": 245, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மாதவராஜ் பக்கங்கள் - 23 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , ஆவணப்படம் , சமூகம் , சினிமா , தீராத பக்கங்கள் � மாதவராஜ் பக்கங்கள் - 23\nமாதவராஜ் பக்கங்கள் - 23\nஇந்தக் காலைதான் நிதானமாக வந்திருக்கிறது. எப்போது விடிந்தது, எப்போது இருட்டியது என அறியாமல் பத்துப் பனிரெண்டு நாட்களாக பைத்தியம் பிடித்துக் கிடந்த நேற்று வரையிலான தருணங்கள் ஒரு பயணத்தின் அனுபவமாய் சுகமாய் அசைந்து கொண்டு இருக்கின்றன நினைவுகளில். தூங்காமல், நேரத்திற்கு சாப்பிடாமல், உத்தபுர மக்களின் அசைவுகளை மானிட்டரில் பார்த்து பார்த்து, தேர்ந்தெடுத்து, அடுக்கி, கோர்த்து, ஒருவழியாக ஆவணப்படமாக உருப்பெற்று விட்டது. இரண்டு வருடங்களாக உத்தப்புரத்தில் நடந்த முக்கிய சம்பவங்களை அவ்வப்போது எடுத்து வைத்திருந்த இருபத்தைந்து மணி நேரத்துக்கும் மேலான காட்சிகளை, நாற்பது நிமிடங்களுக்குள் நிறைத்துச் சொல்லுவது என்பது கடுமையானதாயிருந்தாலும் சுவராசியமானதுமாகும். இடையில் மாறி, மாறி மதுரைக்கும், சென்னைக்கும், நெல்லைக்குமென பயணங்கள் வேறு. மூளையும், உடலும் கொதித்துப் போனாலும், சினிமா என்பது அனுபவித்து வேலை பார்ப்பதற்கு எவ்வளவு அருமையான இடம் என்றே தோன்றுகிறது.\n‘வரும் 28ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டில் இந்த ஆவணப்படம் வெளியாக இருக்கிறது, முடித்துத் தாருங்கள்’ என எழுத்தாளர் தமிழ்ச்செல்வனும், சி.பி.எம் மாநில செயற்குழு உறுப்��ினர் தோழர்.சம்பத் அவர்களும் சொல்லியதன் பேரில் இந்த வேகம் காட்ட வேண்டியதாகிவிட்டது. சி.பி.எம் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ் காரத் அவர்கள் இந்த மாநாட்டிற்கு வருகிறார் என்பது கூடுதல் கவனத்தையும், சிறப்பையும் பெறுகிறது. கடந்த சில வருடங்களில் தமிழிகத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை மேலும் கூர்மை படுத்தியதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு ஒரு தனித்த பங்கு இருக்கிறது. தலித் மக்களை தனிமைப்படுத்தி உத்தப்புரத்தில் எழுப்பப்பட்ட சுவரை அகற்றக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரம் பேர் பங்கு கொண்டதும், அதில் ஆயிரம் பேருக்கு மேல் பிறன்மலைக் கள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்களாய் இருந்ததும் நிச்சயம் சாதாரண விஷயமல்ல. இப்படியான காரியங்களை ஆவணப்படுத்துவதில் சந்தோஷமும், நிறைவும் இருக்கிறது, அது எவ்வளவு பெரும் உழைப்பைக் கோரினாலும்.\nதிருநெல்வேலியில், நண்பர் முனிஷ்தான் எடிட் செய்தார். பகலில் அவரை உட்கார வைப்பது சிரமம். ஷூட்டிங், மீட்டிங் என்று வெளியே சென்று விடுவார். அப்படியே இருந்தாலும் போன்கால்கள் தொடர்ந்து வந்து இடையூறு செய்யும். அந்நேரங்களில், அவரது உதவியாளர்களில் சிலர், தேவையான காட்சிகளை வெட்டி, பிராஜக்டில் சேமித்து வைப்பார்கள். அதில் விசு என்ற பையன் இந்த நாட்களில் நெருக்கமாகிவிட்டான். தனக்கு அடுத்த வாரத்தில் திருமணம் என்று சொல்லி, “கண்டிப்பாய் வரணும் சார் நீங்க” என்று அழைத்தான். அவன் கண்களில் கனவுகள் இருந்தன. அடிக்கடி உட்கார்ந்திருந்த இடத்திற்கு அவனை இழுத்து கொண்டு வந்து சேர்க்க வேண்டியிருந்தது.\nஇரவில்தான் முனிஷ் கிடைப்பார். அருகில் உட்கார்ந்து, காட்சிகளைச் சொல்லிக்கொண்டு இருப்பேன். பிரிமியரின் டைம் லைனில் காட்சிகளை கோர்த்துக்கொண்டு இருப்பார். அன்புத்தம்பி பாலு அருகில் உட்கார்ந்து அவ்வப்போது டீக்களோ, பழங்களோ தருவித்துக்கொண்டு இருப்பான். ஒளிப்பதிவாளராயிருக்கும் பிரியா கார்த்தி முடிந்தவரையில் கூட உட்கார்ந்து பார்ப்பான். ஆனாலும் இரண்டு மணிக்கு மேல் அசந்து விடுவான். முனிஷ் என்னை பரிதாபமாக பார்த்து, “சார், ஒரு இரண்டு மணி நேரம் தூங்கிவிட்டு ஐந்து மணிக்கு எழுந்து வேலையைத் தொடர்வோம்” என்பார். நான் பதிலே சொல்லாமல், அடுத்த காட்சி எது என்பதை விளக்கிக் கொண்டு இருப்பேன். ஒருநாள் தாங்க முடியாமல் “இந்த பாவம் உங்களை சும்மா விடாது” என்பார். விடிகாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு மேல், மெயின் ரோட்டுக்குச் சென்று டீ குடித்துவிட்டுத் திரும்புவோம். சகுந்தலா ஓட்டல் தாண்டி, கொஞ்சம் தூரத்தில் தாமிரபரணியின் தண்ணீர் திட்டுக்கள் பளபளத்துக் கிடக்கும்.\n‘இந்தக் காட்சி வேண்டும்’, ‘இந்தக் காட்சி தேவையில்லை’ போன்ற விவாதங்களும் கூடவே வரும். எடிட் செய்வது மட்டும் தன் பணி என்றில்லாமல், ஆலோசனைகளையும், சந்தேகங்களையும் முன்வைத்து செழுமையாக்குவதில் முனிஷ் கெட்டிக்காரர்தான். இந்த ஈடுபாடுதான் அவரை வளர்த்துக்கொண்டு இருக்கிறது. பிரியா கார்த்தி, இந்த பனிரெண்டு நாட்களாக தன் ஸ்டூடியோவை, குடும்பத்தை மறந்து போயிருந்தான். சென்னக்கு சென்று இருக்கும் அம்முவும், என் குழந்தைகளும் போனில் பேசும்போது தவிப்பாய் இருக்கும். ஒரே டிரஸ்ஸை போட்டுக்கொண்டு பாலு அலைந்து கொண்டு இருந்தான். படத்தின் காட்சிகளும், சத்தங்களுமே சிந்தனையை அடைத்துக்கொண்டு இருந்தன.\nஅந்த விஷயத்தைச் சொல்லவில்லை, அந்த சம்பவத்தை காட்சிப்படுத்தவில்லை, அவரது குரல் சரியாக கேட்கவில்லை என்கிற குறைபாடுகள் இம்சை செய்தன. இன்னும் படத்தை சிறப்பாய் செய்து இருக்கலாம் என்பது உள்ளுக்குள் ஒடிக்கொண்டே இருந்தது. எதையும் சரி செய்வதற்கு நேரமில்லை. திங்கட்கிழமைக்குள் படத்தை முடித்து மாஸ்டர் காப்பியை சென்னைக்கு அனுப்பியாக வேண்டியிருந்தது.\nநேற்று காலையில் எடிட்டிங் முடிந்து, டைட்டில் அடித்து, rendering கொடுத்து, டி.வி.டியாக மாற்றும் நேரம் அப்பாடா என்றிருந்தது. பிரியா கார்த்தி உடல்நலம் கெட்டு ஒரு மூலையில் சுருண்டு கிடந்தான். வயிற்றுப் போக்கும், வாந்தியுமாய் இருந்தது. அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றோம். ஒரு கல்யாண வீட்டில் வீடியோ எடுக்க வேண்டி இருக்கிறது எனச் சொல்லி முனிஷ் புறப்பட்டுச் சென்றார். வெளியில் வெயில் அலை அலையாய் மிதந்து தகித்தது. பிரியா கார்த்திக்கு டிரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது. என் கையில் உத்தப்புரத்தின் மாஸ்டர் காப்பி அப்போது இருந்தது.\nTags: அனுபவம் , ஆவணப்படம் , சமூகம் , சினிமா , தீராத பக்கங்கள்\nபதிவு எதுவுமே வராத போதே ஏதோ வேலை என்றே ஊகித்தேன். எங்களுக்கும் பார்க்க கிடைக்கு��ா சார்\nஎல்லா தடைகளையும் தாண்டி வெற்றி. வாழ்த்துக்கள் சார் for ur perseverance .பிரியா கார்த்திக் விரைவில் நலம் பெறட்டும்\nவணக்கம். தங்களது 'இது வேறு இதிகாசம் ' பாப்பாபட்டி கீரிப்பட்டி பற்றிய அற்புதமான பதிவாக வெளி வந்திருந்தது. அதே போல் இந்தப்படைப்பும் உத்தப்புரம் நிலைமையை உலகுக்கு உணர்த்தட்டும்.இந்த குறும்படப்பணிகளில் தங்கள் குழுவினரின்'மாரத்தான்' பணிகள் பாராட்டத்தக்கது.போற்றத்தக்கது.\nவாழ்த்துக்கள் உங்கள் முயசிக்கு, உங்கள் உழைப்புக்கு நன்றிகள் , பாராட்டுக்கள் உங்கள் குழுவினர்க்கும்.\nஆனால் எதார்த்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nபிரகாஷ் கரத், தீ ராஜா, தா பாண்டியன், நல்ல கண்ணு, பால பாரதி, லிங்கம் போன்றோர், தேர்தல் கூட்டணி போது சௌகர்யமாக தீண்டாமை, ஜாதிய பாகுபாடு போன்றவற்றை மறந்து விடுகின்றனர்.\nஉண்மையான அக்கறை இருந்தால், கூட்டணியில் ஜாதிய மத கட்சிகளுக்கு இடம் இருக்க கூடாது என்ற நெருக்கடியை கம்யூனிஸ்ட் கட்சிகள் கொடுக்க வேண்டும். அப்படி பண்ணுவது இல்லையே. பல முறை கூட்டணியில் பார்வர்ட் ப்ளாக், ஜான் பாண்டியன் , கிறித்துவ முன்னணி மூவேந்தர் முன்னணி, வன்னியர் முன்னணி, போன்ற கட்சிகள் இருக்கும் கூட்டணியில் இருந்து உள்ளனரே.\nஎனவே தான் இந்த மாதிரி மாநாடு, ஊர்வலங்கள், ஆவணப் படங்கள், நாடகங்களில் என்னை போன்ற சாமானிய வாக்களர்களுக்கு நம்பிக்கை இல்லை.\nஅழகிரி, மிசா பாண்டியன், மானமிகு குஷ்பூ வே பரவா இல்லை என்ற மனோ நிலைக்கு வந்து விட்டோம்.\nஎங்கடா ஆளை காணோமே என்று இருந்தது. பிறகு நேற்றுதான் காமராஜிற்கு அழை பேசி தெரிந்து கொண்டேன்.\nவாழ்த்துக்கள் சார். பிரியா கார்த்தி அண்ணன கேட்டதா சொல்லுங்க.\nஒரு கதை போல துவக்கி முடித்திருக்கிறீர்கள்\nகடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பதிவு எதுவும் இல்லையே என்று பார்த்துக்கொண்டிருந்தோம்.இப்போதுதான்காரணம் தெரிகிறது.கடின உழைப்புக்கும் முயற்ச்சிக்கும் பாராட்டுக்கள்.ஆவணப்படத்திற்கு வாழ்த்துகள்\nஅப்போ, 28ம் தேதி புதுக்கோட்டைக்கு வந்தா உங்களைப்பாக்கலாமா\nஒருவாரமாகப் பதிவு எதுவும் வரவில்லையே என நினைத்தேன்... மகள் பன்னிரண்டாம் வகுப்புப் படிப்பதாக முன்பு ஒரு பதிவில் படித்த நினைவு... மாதவராசு வலைப்பூவில் ஏதும் புதிதாக இல்லையே என நண்பன் கேட்டபோது கூட 'மே மாசம்... எங்காவது குடும்பத்துடன் சுற்றுலா போய் இருப்பார்' என்று சொன்னேன்.. இப்போது தான் தெரிகிறது... உள்ளபடியே உயர்ந்து நிற்கிறீர்கள்... பாராட்டுகள்... இயன்றால் குறும்படத்தை இணையத்தில் ஏற்றுங்கள்... (உடல்நலத்தையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள்)\nதூங்காமல் கொள்ளாமல், கடும் வேலைக்கு பிறகு குடிக்கும் அந்த அதிகாலை டீ தான் எத்தனை சுவையானது :)\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\nசமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ர��மகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் ���சோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=51462", "date_download": "2018-11-21T04:51:16Z", "digest": "sha1:TH2SXTECEKZLESQXRA43C2V46UVYANYT", "length": 5531, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "காஞ்சிரங்குடாவில் விபத்து – ஒருவர் பலி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகாஞ்சிரங்குடாவில் விபத்து – ஒருவர் பலி\n(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதான வீதியின் தேவிலாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று(31) மாலை இடம்பெற்றுள்ளது.\nமணற்பிட்டி பகுதியில் இருந்து கொத்தியாபுலைநோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், தமது கட்டுப்பாட்டை மீறி வீதியில் சறுக்கி விழுந்தமையினாலையே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.\nவிபத்தில், தெய்வநாயகம் சிவப்பிரகாசம் (வயது 55) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.\nகுறித்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்த நிலையில், இருவரும் பலத்த காயங்களுக்குள் உள்ளாகி மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleகால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் பயிற்சி தரத்திற்கு நியமனங்கள்\nNext articleநல்லிணக்க செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாண சபை பூரண ஒத்துழைப்பு வழங்கும்\nபோதைப்���ொருள் பிரச்சினையை மிகக் கவனமாகக் கையாள்வதன் மூலம் சிறந்த எதிர்கால சமூகத்தினை உருவாக்க வேண்டும்.\nநண்பரின் இரவல் வாகனத்தில் பயணிக்கும் மனோ கணேசன்.இதுதான் எங்கள் வாழ்க்கை\nவடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை\nமட்டக்களப்பு மாவட்டம் : ஏறாவூர் நகர சபை\nபனைசார் உற்பத்தி பொருட்களின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/whose-son-is-dhanush-here-is-yet-another-proof-043657.html", "date_download": "2018-11-21T04:01:51Z", "digest": "sha1:MIQODDICWLSRD6V3DQMAUE27IKRTAVFU", "length": 11105, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் யார் மகன்?: போட்டோ வெளியிட்டு சூசகமாக நிரூபித்த தனுஷ் | Whose son is Dhanush?: Here is yet another proof - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் யார் மகன்: போட்டோ வெளியிட்டு சூசகமாக நிரூபித்த தனுஷ்\n: போட்டோ வெளியிட்டு சூசகமாக நிரூபித்த தனுஷ்\nசென்னை: தனுஷ் தான் யார் மகன் என்பதை ஃபேஸ்புக்கில் புகைப்படம் வெளியிட்டு சூசமாக தெரிவித்துள்ளார்.\nநடிகர் தனுஷ் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் என திரையுலகினருக்கு நன்கு தெரியும். இந்நிலையில் தனுஷ் தங்கள் மகன் என திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக அவர்கள் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரந்துள்ளனர். இந்த வழக்கில் தனுஷ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனுஷ் யார் மகன் என்ற கேள்வியை பலரும் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் தனது சிறு வயதில் பெற்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.\nசில புகைப்படங்கள் தங்கமானவை. இந்த புகைப்படத்தை என் தந்தையின் நண்பரிடம் இருந்து இன்று வாங்கினேன். எமோஷனலான தருணம் எனக்கு என புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.\nதங்கள் மகன் 16 வயதில் காணாமல் போனதாக கதிரேசன், மீனாட்சி தம்பதி தெரிவித்துள்ள நிலையில் தனுஷ் பொடியனாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தான் யார் மகன் என்பதை சூசமாக தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக தனுஷ் சிறுவனாக தனது குடும்பத்தார் மற்றும் நடிகர் விசுவுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. இது குறித்து விசுவிடம் கேட்டதற்கு, தனுஷ் கஸ்தூரி ராஜாவின் மகனே என திட்டவட்டமாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிக்னேஷ் சிவனுக்கு ஒரேயொரு கோரிக்கை விடுத்த நயன் ரசிகர்கள்: நிறைவேற்றுவாரா\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை: திட்டும் நெட்டிசன்கள்\nடிவி சீரியல் செட்டில் நாய்க்கடியால் காயம்: தயாரிப்பாளர்கள் மீது நடிகை கோபம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/7a05212ab1/starting-at-rs-150-rs-50-crore-trolley-store-empire-founded-by-the-international-hotel", "date_download": "2018-11-21T04:52:27Z", "digest": "sha1:PVCHM2D45LYUMZTYLF646B7RFDWZF6CV", "length": 35852, "nlines": 125, "source_domain": "tamil.yourstory.com", "title": "ரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி!", "raw_content": "\nரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி\nதோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு ச��ல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது\nஇத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள ‘தோசா ப்ளாசா’, உலகளவில் 1500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் மகன் ப்ரேம் கணபதி என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nதூத்துக்குடியில் பிறந்து, சென்னையில் சிலகாலம் பணி, பின்பு வீட்டினருக்கு தெரியாமல் மும்பை வரை சென்று, பாஷை அரியாத ஊரில், உறவுகள் இன்றி, பல பணிகளை செய்து, பின்னர் தோசா பிளாசாவை நிறுவி, அங்கோடு நில்லாமல், அதை உலக ப்ராண்டாக ஆக்க கனவு கண்டு மெய்பித்த கணபதியின் வாழ்க்கை பயணம் மிக சுவாரசியமும், சவால்களும் நிறைந்தவை. தற்போது துபாய்க்கு குடிபெயர்ந்துள்ள ப்ரேம் கணபதியுடன் நடத்திய இரண்டு மணி நேர உரையாடலில், அவரது எளிமை, அவரது கடுமையான உழைப்பு, கண்ட கனவை நோக்கி அவர் ஓடிய பாதை, சந்தித்த தடைக்கற்கள் அதைதாண்டிய வெற்றிகள் இவையெல்லாம் கேட்கக்கேட்க என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது உண்மை. எளிய குடும்பத்தில் பிறந்த கணபதி, ப்ரேம் கணபதி ஆனது எப்படி தோசை மீதான அவரது காதல், தன்னை போன்றே பலரையும் ஹோட்டலின் உரிமையாளர்கள் ஆக்கிய சாதனை, அதை நோக்கிய திட்டங்கள் என்று அவர் ந ம்மிடம் பகிர்ந்தவை...\nதூத்துக்குடி முதல் துபாய் வரை\nதூத்துக்குடி மாவட்டத்தில் நகலாபுரம் என்ற சிறிய கிராமத்தில், ஏழு குழந்தைகள் கொண்ட ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் கணபதி. அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த கணபதியிடம், ஆசிரியை அவரது வாழ்க்கை லட்சியம் என்ன என்று கேட்டபோது, “சென்னைக்கு சென்று கடை வைத்து சுயமாக தொழில் செய்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றார். குடும்பப் பின்னணி காரணமாக படி���்பை தொடரப் போவதில்லை அதில் எனக்கு பெரிய ஈடுபாடும் இல்லை” என்று அன்றே தன் இலக்கை நிர்ணயித்தத்தாக கூறினார் கணபதி.\nதந்தையின் அனுமதியுடன் 1989இல் சென்னைக்கு வந்த 16 வயது கணபதி, ஊர்காரர் மூலம் தெரிந்தவர் நடத்தி வந்த ‘சரவணா காபி ஹவுஸ்’ என்ற காபி அறைத்து விற்கும் நிலையத்தில் உதவியாளனாக பணிக்கு சேர்ந்தார். சென்னை வாழ்க்கை அவருக்கு பிடித்திருந்தது. காபி ஆர்டர் எடுக்க பல தெருக்களில் சைக்கிளில் சுற்றித்திரிந்துள்ளார் கணபதி. 100ரூபாயுடன் தொடங்கிய சம்பளம், பணியில் காட்டிய உற்சாகத்தினால் 250ரூபாயாக உயர்ந்தது. ஒரு வருட காலம் அங்கே பணிசெய்துவிட்டு டி.நகரில் உள்ள மற்றொரு காபி விற்பனை கடையில் சேர்ந்து பணியில் வளர்ச்சி அடையத்தொடங்கினார் கணபதி. காபி கொட்டை வறுப்பது, அறைப்பது, அதை எப்படி விற்பது என்ற அனைத்து சூட்சமத்தையும் கற்றுக்கொண்ட அவர், தானே தனியாக கடை ஒன்றை தொடங்க யோசித்தார். ஆனால் அதற்கு முதலீடாக ரூ.50000 தேவையாக இருந்தது.\nஅந்த ஒரு சமயம் நண்பரின் தம்பி மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கணபதியை தேடிவந்தது... அவர் பணியாற்றிவந்த இடத்தில் இருந்த நண்பரின் தம்பி மும்பையில் 1200ரூபாய் மாத சம்பளத்திற்கு கப்பலில் லோட்மேன் வேலை வாங்கி தருவதாக அவரை அழைத்தார். சம்பளம் அதிகமாக இருந்ததனால், வீட்டில் சொன்னால் மும்பை செல்ல அனுமதிக்க மாட்டார்கள், என்று யாரிடமும் சொல்லாமல் அந்த நண்பருடன் மும்பை ரயில் ஏறினார் கணபதி.\n”மும்பை புதிய ஊர், புதிய மக்கள், ஹிந்தி தெரியாது... பாந்த்ரா ஸ்டேஷனில் இருவரும் இறங்கினோம். டீ வாங்கிக்கொண்டு வருவதாக என்னை உட்காரவைத்துவிட்டு போனார் நண்பர். நேரம் கடந்ததே ஒழிய ஆள் வரவில்லை. அதன்பின்னரே புரிந்தது அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்றும் என்னிடம் எஞ்சி இருந்த 200 ரூபாய் பணத்தையும் திருடி சென்றுவிட்டார் என்று. நான் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் நின்றேன்...”\nமனம் துவளாத கணபதி, அதிர்ஷ்டத்தின் மீது பாரத்தை போட்டுவிட்டு எப்படியும் வாழ்ந்துவிட முடியும் என்று நம்பிக்கையுடன் மும்பை நகருக்குள் நடந்தார். பாந்த்ரா மாரியம்மன் கோவில் அருகில் இருந்த தமிழர் இவருக்கு உதவ முன்வந்து, சென்னை திரும்பி செல்ல பணம் கொடுத்து உதவினார். ஆனால் ஒரு கனவோடு மும்பை வந்த கணபதி, ஊருக்கு திரும்பி செல்ல மறுத்து மும்பையில் வேலை தேட ஆரம்பித்தார்.\n”ஊருக்கு திரும்பி போனா கேவலம் என்று நினைத்தேன். இங்கே இருந்து எப்படியாவது உழைத்து சம்பாதிப்போம் என்று நானே எனக்கு தைரியம் சொல்லிக்கொண்டேன். நடந்த ஏமாற்றத்தை நான் நேர்மறையாகவே எடுத்துக்கொண்டேன்,” என்கிறார் மனமுதிர்வோடு.\nமும்பை வாழ்க்கையும் சந்தித்த ஏமாற்றங்களும்\nசெய்வதறியாது தவித்த கணபதிக்கு அடுத்த நாளே, மாஹிமில் பேக்கரி ஒன்றில் சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது. அவர் அங்கேயே இரவு படுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டதால் தங்க இடம் தேடவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. 6 மாத காலம் இப்படியே போனது. மாதம் 650ரூபாய் சம்பளமும் கிடைத்தது. இடையில் அங்குள்ள நண்பர்களுடன் சபரிமலை சென்றுவர பேக்கரியில் லீவு போட்டு சென்று திரும்பி வந்த கணபதிக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அவரது பேக்கரி வேலை பறிபோனது. மீண்டும் வீதிக்கு வந்தவர் அடுத்தக்கட்டத்தை பற்றி சிந்திக்கையில், நண்பர் நித்யானந்தத்தின் உதவியால், செம்பூரில் உள்ள சைவ உணவகம் ‘சத்குரு’வில் ப்ரெட், பிட்சா டெலிவரி வேலைக்கு சேர்ந்தார் கணபதி. 6 மாதகால பணிக்கு பின், நவி மும்மை பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகம் ‘ப்ரேம் சாகர்’ எனும் இடத்தில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்தார்.\n“நான் பத்தாவது வரை படித்துள்ளேன், சர்வர் வேலை தரும்படி அந்த ஹோட்டல் நிர்வாகியிடம் கேட்டேன், ஆனால் நான் தமிழர் என்பதாலும், நிறம் குறைவாக இருந்ததாலும் அந்த வேலையை தர மறுத்தனர். ஆனால் நான் எதற்கும் சோர்ந்துபோகவில்லை...”\nஎன்றார் கணபதி சிரித்துக்கொண்டே. மெல்ல மெல்ல ஹோட்டலில் இருந்து கடைகளுக்கு டீ, காபி கொடுக்கச் சென்றேன் என்று கூறும் அவர், அங்குள்ள கடைக்காரர்களுக்கு எந்த வகையான டீ பிடிக்குமோ அதற்கேற்ப தயார் செய்து கொடுப்பாராம். சுமார் 12 மணிநேரம் வேலை செய்வேன். அதனால் அவர்கள் அனைவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் என்றார். அதனால் எனக்கு டிப்ஸ் பணம் நிறைய கிடைத்ததால் சம்பளத்தோடு மாதம் 1000 ரூபாய் ஈட்டினேன் என்றார்.\nடீ சப்ளை செய்த இடத்தில் ஒருவர், இவரது சுறுசுறுப்பை பார்த்து, அவருடன் இணைந்து ஒரு உணவகம் வைக்க கணபதியை அழைத்தார். அவர் முதலீடு செய்ய என்னை பணிகளை பார்த்துக்கொள்ளச் சொன்னார், லாபத்தில் பாதியை தருவதாக கூறியுள்ளார். மாத சம்பளத்தை விட தொழில் புரி��தே வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உடைய கணபதி, அந்த வாய்ப்பை ஏற்றார்.\n”நாங்கள் தொடங்கிய உணவகம் நன்றாக சென்றது, ஆனால் என்னுடன் தொழில் தொடங்கியவர் என்னை ஏமாற்றினார். லாபத்தின் பங்கு தர மறுத்துவிட்டு, மாத சம்பளமாக 1200ரூபாய் தருவதாக கூறினார். மீண்டும் வாழ்க்கையில் ஏமாற்றம்... ஆனால் மனம் துவளவில்லை. சுயமாக நானே தொழில் தொடங்குவதே இதற்கு ஒரே வழி என்று முடிவெடுத்தேன்,” என்றார்.\nதொழிலில் எடுத்த முதல் அடி\nப்ரேம் சாகர் ஹோட்டலில் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டு அங்கிருந்த நண்பர், கோவில்பாண்டி என்பவரின் உதவியோடு, தள்ளுவண்டி இட்லி-தோசை கடை போட முடிவெடுத்தார் கணபதி. 2 ஆண்டுகள் மும்பை வாழ்க்கையில் பழகிவிட்ட அவர், 1992 இல் ஊருக்கு சென்று அண்ணனை அழைத்துவந்து, 150ரூபாய் முதலீடு செய்து தள்ளுவண்டி ஒன்றை ரெடி செய்தார்.\n“அருகில் இருந்த தமிழ்காரர்களிடம் இட்லி மாவு அரைத்து வாங்கிக்கொண்டு, அம்மாவிடம் சாம்பார், சட்னியின் செய்முறைகளை கேட்டு கேட்டு நாங்களே இட்லி, தோசை செய்ய ஆரம்பித்தோம். தள்ளுவண்டியை கடைவீதியில் நிறுத்தி சுடச்சுட சுட்டுத் தருவோம்...” என்றார்.\nமும்பையில் வாஷி, பரேல் என்று பல பகுதிகளில் தள்ளுவண்டியில் விற்பனை, 4 இட்லி 2ரூபாய், 1 தோசை 1.50ரூபாய் என்று விற்றுவந்ததை நினைவு கூறினார். தள்ளுவண்டி வைத்திருப்பதிலும் பல பிரச்சனைகள். காவல்துறை அனுமதி, சிலசமயம் ரோட்டில் நிற்கும் வண்டியை உடைத்துவிடுவர், இப்படி தினம் தினம் ஒரு பிரச்சனை.\n“மும்பை ஒரு பெருநகரம் அதனால் எங்கள் தள்ளுவண்டியை சுத்தமாக பெயிண்ட் அடித்து, அழகாக வைத்திருப்போம். சுகாதாரமும் எனக்கு முக்கியம். அதனால் இட்லி தோசையை அழகான தட்டுகளில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுப்போம். அவர்கள் கேட்கும் வகை தோசைகளையும் செய்து தருவேன், பென்ஸ் காரில் வந்தும் என் தோசையை சாப்பிடுவார்கள்...”\nஅருகில் இருந்த என்ஐஐடி மையத்தில் படித்த மாணவர்களின் பிடித்த இடமாகிப் போனது எனது தள்ளுவண்டி கடை. அப்போது அழகர்சாமி என்ற நண்பர் கிடைத்தார். அதேசமயம் இவர்களின் கடை இருந்த தெரு அருகில் முதன்முதல் ’மெக்டொனால்ட்ஸ்’ தனது முதல் கிளையை திறந்தது. அதற்கு குவிந்த கூட்டத்தையும் அதில் விற்கப்படும் புதுவித உணவுவகைகள் கண்டும் பிரமிப்படைந்ததாக கூறினார் கணபதி.\n“உலக ப்ராண்டுகளுக்கு இத்தகைய வரவேற்பு கிடைக்க காரணம் என்ன நம்மால் இதுபோன்ற உலகம் போற்றும் உணவுமையத்தை நிறுவ முடியாதா நம்மால் இதுபோன்ற உலகம் போற்றும் உணவுமையத்தை நிறுவ முடியாதா என்றெல்லாம் மனதில் தோன்றியது... ஆம் அன்றுதான் முடிவெடுத்தேன், இதுவே என் இலட்சியம் என்று...”\nபெரிய அளவில் சாதிக்க துடித்த கணபதி, நண்பர் அழகர்சாமியிடம் இருந்து கணினி உபயோகிக்க கற்றுக்கொண்டுள்ளார். தினமும் சில மணி நேரம் கணினியில் உலகில் உள்ள ப்ராண்டுகள் பற்றியும் தொழில் வளர்ச்சி, உணவுத்துறை குறித்து படித்து அறிவை வளர்த்துக்கொண்டுள்ளார்.\nதொழிலை ப்ராண்டாக உயர்த்த கண்ட கனவு\n1998இல் வாஷி ஸ்டேஷன் வாசலில் ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து தனது முதல் கடையை திறந்து “ப்ரேம் சாகர் தோசா ப்ளாசா” என்று பெயரிட்டு தொடங்கினார் கணபதி. உலக அளவில் ஒரு ப்ராண்டாக அடி எடுக்க, பர்கர் என்றால் மெக் டொனால்ட்ஸ், கோலா என்றால் கோக கோலா, இந்த வழியில் தோசை என்றால் ‘தோசா ப்ளாசா’ என்று உருவாக்க திட்டமிட்டு அதை நோக்கி செயல்பட தொடங்கியதாக கூறுகிறார். சைனீஸ் உணவு பற்றி தெரிந்துகொண்டு அதை தோசையில் கலந்து புதியவகைகளை செய்ய ஆரம்பித்தார்கள்.\n“மக்களிடம் எங்கள் புதுவகை தோசைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சாப்சூ தோசா, சேஸ்வான் தோசா என்று பல பெயர்களில் சுமார் 25 வகை தோசைகளை அறிமுகப்படுத்தினோம்.”\nமெல்ல மெல்ல சூடு பிடித்தது பிசினஸ். தோசை வகைகளுக்கு ஏற்ற புதுவித சாஸ்கள், சட்னி உருவாக்கினோம். 2003 இல் புதிய மால் ஒன்று திறக்கப்பட்டது. அதில் ஒரு பெரிய கடையை திறந்தார் கணபதி. இது இவரது வெற்றிப் பயணத்தின் முதல் அடி. ‘ப்ரேம் சாகர்’ ஹோட்டலில் பணிபுரிந்தமையால் ப்ரேம் என்று தனது ஹோட்டலின் பெயரில் சேர்த்துக்கொண்டதாக கூறும் அவரை எல்லாரும் ப்ரேம் கணபதி என்றே அழைக்கத்தொடங்கினர் என்றார்.\nஒரு ப்ராண்டாக இதை உருவாக்க, எங்கள் உணவக பெயரை ‘தோசா ப்ளாசா’ என்று மாற்றி, லோகோ ஒன்றை வடிவமைத்து கொடுத்தனர் வல்லுனர்கள். ஒரு மாலில் தொடங்கி ஆங்காங்கே பல மால்களில் கிளைகளை திறந்தார் ப்ரேம் கணபதி. பர்கருக்கு கோக்க கோலா கொடுப்பதை போல் தாமும் தோசைக்கு கூட கோலா கொடுக்க முடிவெடுத்து, அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு, கோக கோலா பவுண்டென் மெசின் வாங்க முற்பட்டார். ஆனால் தோசை போன்ற இந்திய உணவுக்கு அந்த மெசினை தர மும்பை விநியோக அலுவலர் மறுப்பு தெரிவித்தது ப்ரேம் கணபதியை வருத்தத்தில் ஆழ்த்தியது.\n“நான் அதோடு விடுவதாக இல்லை. கோககோலா’வின் அமெரிக்க தலைமை அலுவலக மெயில் ஐடியை கண்டுபிடித்து, என்னை மும்பையில் அவமானப்படுத்தியதாக எழுதினேன். எங்களுக்கு நல்ல விற்பனை மாதிரி இருந்தும் பவுண்டென் மெசின் தர மறுப்பது பற்றி விளக்கி இருந்தேன். என் முயற்சிக்கு பலன் கிட்டியது. அடுத்த நாளே அவர்களே வந்து எங்கள் உணவகத்தில் கோககோலா பவுண்டென் மெசின் வைத்துவிட்டு சென்றனர்,”\nஎன்ற தனது விடாமுயற்சியின் பலனை பெருமிதத்துடன் பகிர்ந்தார். தொழிலில் வளர்ச்சி அடைய உலக அளவில் பிரபலம் அடைய ‘ப்ரான்சைஸ்’ முறை சிறந்தது என்று அறிந்து கொண்டு மும்பையில் தானே’வில் முதல் ப்ரான்சைஸ் கிளையை திறந்தார். பின் ஆங்காங்கே மால்களில் எங்கள் ப்ராண்ட் பெயர்களில் கிளைகள் பிறந்தது. தோசா ப்ளாசா பிரபலம் அடையத்தொடங்கியது என்றார்.\nஉலக சந்தையில் அடிஎடுக்க கனவு கண்ட ப்ரேம் கணபதி, தனது முதல் சர்வதேச கிளையை நியுசிலாந்தில் 2008இல் தொடங்கினார். பின் துபாய், மஸ்கெட், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என்று தடையில்லாமல் கிளைகள் விரியத்தொடங்கியது. தற்போது இந்தியா முழுதும் 52 கிளைகளோடும், வெளிநாடுகளில் சுமார் 10 கிளைகளோடும் வளர்ந்துள்ள ‘தோசா ப்ளாசா’, மேலும் பல கிளைகளை ப்ரான்சைஸ் முறையில் வரும் ஆண்டில் தொடங்கவுள்ளது. தென்னிந்திய உணவான தோசையை அளிக்கும் தோசா ப்ளாசாவின் கிளை, சென்னையில் இல்லையா என்று ஆர்வத்துடன் கேட்டேன் சென்னையில் இடம் மற்றும் ப்ரான்சைஸ் எடுத்து பணிகள் நடப்பதாகவும் அடுத்த ஆண்டு தோசா ப்ளாசா திறக்கப்படும் என்று பதில் வருகிறது.\nஹவுஸ் ஆஃப் பார்லிமெண்ட், லண்டன்\nஹவுஸ் ஆஃப் பார்லிமெண்ட், லண்டன்\nதோசா ப்ளாசா’வை ஆரோக்கியமான சைவ உணவக ப்ராண்டாக முன்னெடுத்து செல்ல நினைக்கும் ப்ரேம் கணபதி, தன் சகோதரர்கள், தன்னுடையா ஆரம்பகால நண்பர்கள் பலரையும் இன்றும் தன்னுடன் நிறுவனத்தில் வைத்துள்ளார். உயர் பதவிகள் கொடுத்து, எல்லாருக்கும் நல்வழியை காட்டியுள்ளார். தன்னைப்போல் அவர்களும் ஹோட்டல் உரிமையாளர்கள் ஆவதையும் அவர் ஊக்கப்படுத்தி ப்ரான்சைஸ் பார்டனராகவும் ஆக்கிக்கொண்டுள்ளதாக கூறினார்.\n150 ரூபாயில் தொடங்கி இன்று 50 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி, நினைத்த இலக்கை அடைந்துள்ள ப்ரேம் கணபதியிடம் இறுதியாக இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்று கேட்டால்\n“எத்தனையோ முறை நான் தோல்வி அடைந்திருந்தாலும், ஒருநாளும் மனம் துவண்டதில்லை, அடுத்த தினமே மீண்டும் என் பணியை தீவிரமாக செய்ய புறப்பட்டுவிடுவேன். குடும்பப்பொறுப்பை என் மனைவி முழுமையாக ஏற்று நடத்தியதால் நான் என் முழு கவனத்தையும் தொழிலில் செலுத்தமுடிந்தது. இன்னமும் சாதிக்க உழைத்து கொண்டே இருப்பேன்...”\nஎன்று கூறி உரையாடலை முடித்துக்கொண்டார்.\nசில்வர் கேரியரில் சுடச்சுடச் சாப்பாடு: எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேடிவரும் போஜனம்\nஆர்ஜே, வீஜேவாக கலக்கி தற்போது யூட்யூப் மூலம் மக்களை கவரும் ராதா மணாளன்...\n’சுயசக்தி விருதுகள் 2018’: விண்ணப்பங்கள் வரவேற்பு\n’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/84101-heated-argument-between-m-k-stalin-and-jayakumar-in-todays-assembly.html", "date_download": "2018-11-21T04:48:41Z", "digest": "sha1:7TPTB5WMOD3ACOYETEPE5WF3CWD2N2O3", "length": 16964, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார் காரசார விவாதம்! | Heated argument between M. K. Stalin and Jayakumar in today's Assembly", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:44 (20/03/2017)\nசட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார் காரசார விவாதம்\nஇந்திய மீனவர் பிரிட்ஜோவை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றது தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.\nகடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றது. அவருடன் மீன் பிடிக்கச் சென்ற சரோன் என்பவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.\nஇந்தச் சம்பவம், தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு கூடிய சட்டமன்றத்தில், பிரிட்ஜோ மரணம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது, 'தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பான ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறிச் செயல்படுகிறது. எனவே, கச்சத்தீவை மீட்க தம��ழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.\nஅப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'கச்சத்தீவை யார் தாரை வார்த்தது' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். பின்னர், இதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், '1974-ம் ஆண்டு அ.தி.மு.க - வின் முழு ஒத்துழைப்புடன் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’ - பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2013/02/blog-post_2799.html", "date_download": "2018-11-21T03:28:34Z", "digest": "sha1:VNS7V7666K2V4JIIH7SO5NVM3FVHVYHY", "length": 13693, "nlines": 237, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் ! கவிஞர் இரா .இரவி !", "raw_content": "\nமதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் \nமதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் \nகொலைகாரனுக்கு கோயிலில் என்ன வேலை \nஎத்தனை கோயில் சென்றாலும் மன்னிப்பு இல்லை \nஇளித்தவாயன் அல்ல எம் தமிழன் \nரோசம் , மானம், சூடு சொரணை இருந்தால் \nஎத்தனை முறை அவமானப் பட்டும்\nமனிதனாய் பிறந்தால் ரோசம் வேண்டும் .நீ\nமனிதனாக இருந்தால்தானே ரோசம் இருக்கும் \nஉன்னைப் போல ஈனப் பிறவி\nஇடித்து விட்டு இந்திய கோயிலுக்கு ஏன் வருகிறாய் \nபுத்தர் உன்முகத்தில் காறி உமிழ்ந்த காரணத்தால்\nபித்தம் தெளிய உலக பயணமாடா \nமதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் \nமரியாதை இழந்து அவமானப்பட வேண்டாம் \nஇலங்கை தமிழர்களை இந்தியாவை ஆளும் காங்கிரஸ் என்னும் தேசிய திருடர்களின் நேரடி கண்காணிப்பிலும் ஆசீர்வாதத்துடனும் கொன்றுகுவித்த கொலைகாரனை கொல்ல திருப்பதி பெருமாள் அருள் புரிவாராக.அவன் செல்லும் விமானம் வெடித்து சிதறும்.\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nதீம் படங்களை வழங்கியவர்: Anna Williams\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர...\nஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி\n நூல் ஆசிரியர் கவிஞர் மகா ...\n நூல் ஆசிரியர் கவிஞர் ...\nஇயற்கை ஹைக்கூ . கவிஞர் இரா .இரவி \nஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை . தொகு...\nமதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்ன...\nமதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்ன...\nபெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ \n திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி...\n நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் ம...\nபெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ \n திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி ...\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா...\n\" மாமதுரை போற்றுவோம் \" நிகழ்ச்சி புகைப்படங்கள் .\n\" மாமதுரை போற்றுவோம் \" நிகழ்ச்சி புகைப்படங்கள் .\n\" மாமதுரை போற்றுவோம் \" நிகழ்ச்சி புகைப்படங்கள் .\nசங்கம் வைத்து தமிழ் மதுரையில் தமுக்கம் திடலில் நடந...\nபெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களுக்கு வரவேற்...\n\"மாமதுரைபோற்றுவோம் \" வைகை ஆற்றில் நடந்த ஊர்வலம் \"...\n\" மாமதுரை போற்றுவோம் \" ஊர்வலம் புகைப்படங்கள் .\n நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா....\n\"கவிதை அலை வரிசை \" நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முன...\nஓவியர் திரு பா .குணசேகரன் கை வண்ணத்தில் . இரா இரவி...\nவசந்த வாசல் கவிதை வனம் 2013 . நூல் விமர்சனம் கவிஞ...\nமதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் \nமுத்தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா \nமுத்தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா \nமுத்தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா \nமுத்தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா \nமூன்றாம் பார்வை அறக்கட்டளையின் சார்பில் நடந்த அகவி...\nமதுரையில் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் மன்றம் போட்டி...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/48381/", "date_download": "2018-11-21T04:11:00Z", "digest": "sha1:FUDPARM2JPHOCG2VBQZ6X3X25RGDVV2J", "length": 10893, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "கமல்ஹாசன் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்!!! – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகமல்ஹாசன் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்\nபிரபல நடிகர் கமல்ஹாசனையும் அவரைப் போல் இந்துத்துவத்தை எதிர்ப்பவர்களையும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபை தலைவர் பண்டிட் அஷோக் ஷர்மா கூறியுள்ள கருத்து இந்திய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் வாரப்பத்திரிகை ஒன்றில் எங்கே ஓர் இந்து தீவிர வாதியை காட்டுங்கள் என்ற சவாலை, இந்துத்துவ சக்திகளால் விட முடியாத அளவுக்கு, அவர்கள் கூட்டத்திலும், தீவிரவாதம் பரவி இருக்கிறது’ என்று கூறிய கருத்து இந்து அமைப்புக்களால் எதிர்க்கப்பட்டு வருகின்றது.\nஇக் கருத்து குறித்து அகில பாரத இந்துமகாசபை தலைவரின் எதிர்வினையை ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. கமல் போன்றோர் சுடப்பட்டோ தூக்கிடப்பட்டோ கொல்லப்பட்டால்தான் மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்து மதத்தையும், இந்து மதத்தை சார்ந்தவர்களையும் அவதூறாக பேசுபவர்கள் இந்த புண்ணிய பூமியில் வாழக்கூடாது என்றும் அவர்களுக்கு மரணம்தான் பதிலாக தரப்பட வேண்டும் என்றும் அகில பாரத இந்துமகாசபை தலைவரின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nTagsஇந்தியா இந்து மகா சபை தலைவர் பிரபல நடிகர் கமல்ஹாசன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஜனவரிமுதல் இன்று வரை 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது…\nகமல்காசன் சொன்னதை அசோக் சர்மா நிரூபித்து விட்டார்\nஇரணைமடுகுளத்தில் மேலதிகமாக இரண்டு அடி நீரை சேமிக்க தயார்\n4 லட்சம் தொழில் வாய்ப்புகள் பற்றிய முழு விபரத்தை வெளியிட முடியுமா\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-11-21T03:47:36Z", "digest": "sha1:2LRJVC3HRHJ3NSKFOAPWV2JTVCYLKC2Q", "length": 6090, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "பார்முலா1 கார்பந்தயத்தில் – GTN", "raw_content": "\nTag - பார்முலா1 கார்பந்தயத்தில்\nமலேசியாவில் நடைபெற்ற பார்முலா1 கார்பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் மக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்துள்ளார்.\nமலேசியாவில் நடைபெற்ற பார்முலா1 கார்பந்தயத்தில்...\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்�� மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/suicide/", "date_download": "2018-11-21T03:42:53Z", "digest": "sha1:JGFUMD2JN6PDXXPKJVV3DOX5YFFKRV7P", "length": 9461, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "suicide – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை :\nஒவ்வொரு ஆண்டும் உலகில் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தற்கொலைத்தாக்குதல் – 13 பேர் பலி\nபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇஸ்லாமிய ஆணுடன் நட்பு கொண்டிருந்ததால் அச்சுறுத்தலுக்குள்ளாகிய பெண் தற்கொலை\nஇந்தியாவின் கர்நாடகாவில் இஸ்லாமிய ஆண் ஒருவருடன் நட்பு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேலூரில் கிணற்றில் குதித்து நான்கு பாடசாலை மாணவிகள் தற்கொலை :\nதமிழகத்தின் வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் பள்ளி என்ற அரச...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் மனைவி மற்றும் 3 பிள்ளைகளை சுட்டுக்கொன்ற தந்தை தானும் தற்கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தை எதிர்கொண்ட மக்களை உளவியல் தாக்கம் தற்கொலைக்குத் தள்ளுகின்றது – டக்ளஸ் :\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரட்சி காரணமாக இலங்கையில் தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.எஸ் தற்கொலைதாரி இலங்கையர்களை மூளைச் சலவை செய்ய முயற்சித்துள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்கொலைகளை செய்தியாக்க வேண்டாம்- விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை\nதற்கொலை சம்பவங்களை, ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களி���்...\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sree-vainavamum-sree-vaisanvanum-vilakam/", "date_download": "2018-11-21T04:30:51Z", "digest": "sha1:HI66ZRSIV57DTHPQCXCJXSJIGVTPOHLM", "length": 23063, "nlines": 219, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஸ்ரீவைஷ்ணவமும் ….ஸ்ரீ வைஷ்ணவனும் ….(விளக்கம்)Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவமும் ….ஸ்ரீ வைஷ்ணவனும் ….(விளக்கம்)\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\n10 மாவட்டங்களில் கனமழை: மண்டலமாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\nஎவன் விஷ்ணுவுக்கு அடிமையோ, அவன் ஸ்ரீ வைணவன்.\nஎவன்தன்னை, விஷ்ணுவிடம் முழுமையாகச் சரணாகதி\nபண்ணிக் கொண்டானோ,அவ���ுக்கு வைணவத்துவம் சித்திக்கிறது. அவனுக்கு மண்ணுலகில் சுகதுக்கங்கள் சமம். மண்ணுலகில் எல்லா உயிர்களும் அவன் பார்வையில் சமம்.\nவிஷ்ணுவே சகல தேவதைகளையும் படைத்தான்.\nவிஷ்ணுவிற்குள் சகல தேவதைகளும் அடக்கம். எனவே விஷ்ணுவையே தனக்குத் தெய்வமாக்கிச் சரணம் அடைந்தவனுக்கு, பிறதேவதை வழிபாடென்பது பொருளற்றதாகிறது.\nகங்கை நீரைக் கையில் வைத்திருப்பவன், கிணறு வெட்டித்\nதாகம் தீர்த்துக் கொள்ள நினைக்கமாட்டான்.\n“உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன், என்னையும்\nஉன்னிலிட்டேன்”. என்றவாறு, இரண்டறக் கலந்த\nமனப்பாங்கைப் பெற்றபின்,அவனுக்குப் பிற தெய்வ\nதூய வைணவர்கள் பத்துப்பேர் குழுமியிருக்கும் இடம்\nஒரு திவ்யதேசத்திற்குச் சமம். ஒரு வைணவன் என்பவன்,\n1) 12 திருமண் இட்டுக் கொள்ளல் வேண்டும்.\n2) அடியார்களின் பெயர்களைத் தனக்குப் பெயராக இட்டுக் கொள்ள வேண்டும்.\n3) வலதுபுறத்தில் சக்கரத்தையும், இடதுபுறத்தில் சங்கும் (ஆச்சார்யரிடம் முறைப்படி) பொருத்திக் கொள்ள வேண்டும்.\n4) தினமும் பெருமாளுக்கு திருவாராதனம் செய்ய வேண்டும்.\n5) திருமந்திரம் என்னும் நாராயண மந்திரத்தை, உணர்ந்து உரைக்கும் ஆற்றல் பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஇதற்குப் பஞ்ச ஸமஸ்காரம்என்று பெயர்.\nஇந்நிலைகளை அடைந்த ஒரு ஸ்ரீ வைணவனை, எம்பெருமான் எப்போதும் விடாது பின்தொடர்ந்து பாதுகாத்து வருகிறான். பக்தர்கட்காக எதையும்செய்யும் பரந்தாமன், ஒரு வைணவன் வழிமாறிச் சென்றாலும், அவனைத் திருத்திப் பணி கொள்ளச் செய்துவிடுகிறான். இதைத்தான் “திருத்திப் பணி\nகொள்வான் எந்தை” என்று ஆழ்வார்கள் மொழிந்துள்ளனர்.\nஎத்தனையோ மதங்களில் பிரவேசித்து, உண்மை நிலையை அறிந்து,பகவானை அடைய விரும்பிய பக்தர்கள், அவைகளை உதறிவிட்டு வைணவம் புகுந்ததை, வரலாறு காட்டும்.\nபெயரில், சித்தராய் இருந்து சைவம் முதலான சமயங்களில் நுழைந்து, அவைகளில் கடைத்தேற வழியில்லாமையையும், முக்தியடைய உபாயம் இல்லாததையும் அறிந்து,\nவைணவத்திற்கு வந்து, (எம்பெருமானாலே திருத்திப் பணி கொள்ளப்பட்டு) ஆழ்வாராக ஆனார்.\n4) எல்லாப் பொருள்களின் உயிர்நாடியாயிருப்பவர்.\nஎன நான்கு பொருள் உண்டு. இப்பேர்ப்பட்ட விஷ்ணுவே\nஅனைத்திற்கும் பிறப்பிடம் என்பது, கீதையின் வாக்கு.\nஆதிதேவனாக விளங்கும் இந்த மகாவிஷ்ணுவை,\nநீரில் புஷ்பங்களால் அர்ச்��ித்தும், அக்னியை ஆகுதி செய்தும், மனதினால், தியானம் செய்தும், சூரியனை நோக்கி\nவரைபடங்களையும்,பிம்பங்களையும், வைத்துப் பூஜித்து வழிபடலாமென, பாகவத புராணங்கூறுகிறது.\nவைணவ மார்க்கத்தில் அடிப்படையான கொள்கை, அந்த\nபரமாத்மாவாகிற விஷ்ணு, உலகம் முழுவதும் வியாபித்து நிற்பதனால், உலகம் அதனுள் அடங்கிய சகல வஸ்துக்களும் அவனுடைய சரீரமாகிறதென்பதுவும்,அவனே அந்த\nசரீரத்திற்கு ஆன்மாவாகவும் இருக்கிறான் என்பதாகும்.\nஅதாவது பரமாத்மா ஆன்மா என்றால், ஜீவாத்மாக்கள்\nஅவனையேசார்ந்திருக்கின்ற சரீரமாகின்றன. அவன் எஜமானாகின்றான். அவன் சுவாமி.ஜீவாத்மாக்கள்\nஅவனுடைய சொத்துக்கள். அவன்தான் நம்மைப் பேணிப்பாதுகாக்கின்றவன். நாம் அவனையே\nபத்தினியாக – பெண்ணாக ஆகிறோம்.\nபுருஷன் என்ற சொல் வேண்டியதைக் கொடுக்கிறவன்\nஎன்ற பொருளைத் தருகிறது. (லட்சுமி தேவிதான் அந்த பரந்தாமனின்பத்னி)ஜீவாத்மாக்கள்இந்தலட்சுமியின்,\nமனோபாவத்தை அடையும்போது, அந்தப் பரமாத்மாவாகிற எம்பெருமான்,தானே இரட்சிக்கத் தொடங்குகிறான். இது\nஇப்படிப்பட்ட மனநிலையைத்தான்,எல்லா ஆழ்வார்களும் அடைந்து,விஷ்ணுவிடம் தங்கள் பக்தியினையும்,\nஇந்தப் பக்தி பெருங்காதலில் ஆழ்ந்தமையால், ஆழ்வார்கள் ஆனார்கள்.அதனால்தான் இறைவனை\n“கண்ணுக்கு இனியன்” என்று பாடினார்கள்.\n“மனத்துக்கு இனியன்” என்று ஆண்டாள் பாமாலை சூட்டினாள். இதனால்தான்” நாவலந்தீவில் வாழும் நங்கை மீர்காள்” என்று எல்லா ஜீவாத்மாக்களையும்,பெண்தன்மையேறிட்டவர்களாய்,.\n“நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பா” என்று,\nபட்டத்தரசியாகிற லட்சுமிக்கும், நமக்கும் உள்ள\nஇராமன் கானகம் கிளம்பும்போது இலட்சுமணன் இராமனிடம்,\nநானும், சீதையும் உம்மை விட்டு என்றும் பிரியோம் என்று,\nஉரிமையோடு பேசுகிற நிலையும், இந்த ஜீவாத்மா\n“பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து\nஇவளா மொன் றென்னு கின்றாள்\nளென்னும் வார்த்தை படுவதன் முன்\nஒருப் படுத்திடு மின் இவளை\nமருத்துவன் வந்து பார்த்து, நான் பக்குவம் செய்யும்\nகால எல்லையைத் தாண்டிவிட்டது என்று, கூறுவதற்கு முன் இவளின் கருத்தையறிந்து, செயல்பட வேண்டும்.\n(இவள் உன் மகள்) கண்ணனிடம் பேரன்பு கொண்டவள்.\nஆகவே இப்போதே இவளைக் கொண்டுபோய்,கண்ணன் பால் சேர்த்துவிடுங்கள். இப்பேர்ப்பட்ட மனநிலையை அடைந்���வனே வைஷ்ணவன்.\nஇவ்விதம் மாறாக் காதல் கொண்டு, மயங்கி நிற்கவைக்கும்,\nஅந்த மாயவன், நற்குணங்களின் உறைவிடம். நற்குணக்கடல், குணங்களால் உயர்ந்தவள்ளல் என்றெல்லாம்,கம்பர்,\nதிருமாலின் பெருமையைக் கூறுவர். இறைவன், விஷ்ணு பண்புகளோடு கூடியவன் என்பது, வைணவ அடிப்படைக் கொள்கை… மேன்மையும், நீர்மையும்,\nவடிவழகும் கூடிய பசுங்கூட்டமாயிற்று பரத்துவம் என்பது வ்யாக்யானம்.\nமேன்மைக்குத் துணையானவை, உலகத் தோற்றத்திற்கு உதவுபவை,அடியாரை உய்விக்க அமைந்தவை, என இறைவனுக்குரிய பண்புகளை மூவகையாகக் கூறுவர்.\nஎம்பெருமானைச் சேரவேண்டுமென்று, முக்தி ஒன்றையே குறிக்கோளாக் கொண்ட, பக்தன் அடையக்கூடிய “பரத்வ” நிலையான “அமர்ந்த திருக்கோலம்”.\nஅபயக் குரல்கேட்கும் போதெல்லாம், ஆதரவளிக்கும், “சயன திருக்கோலம்.”. (பிரம்மனும் உலகைப் படைக்கும் முன்,சயன திருக்கோலத்திய பெருமானைத் தரிசித்தபின்பே, உலகு படைக்கலுற்றான் என்பர்)\nஇதுவே விபவ அவதாரமாகவும், அர்ச்சாவதாரமாகவும்,\nஅந்தர்யாமியாகவும் இருந்து, உலகு நடைபெற, பக்தர்கட்கு அருளும் “நின்றதிருக்கோலம்.”.\nஇந்த மூன்று குணங்கள், வைணவத்தில் எம்பெருமானின்\nகல்யாண குணங்களாச் சித்தரிக்கப்படுகின்றன. இந்த மூன்று குணங்களின் பண்புகளைத்தான்\nசுவாமித்வம் – தலைமை என்றனர்.\nயசோதையின் கயிற்றுக்கு கட்டுண்டு நின்ற காட்சியை எளிமைக்கும், மூவுலகும் இருள்தீர\nஇலங்கையை கட்டழித்த நீர்மையை செம்மைக்கும்,\nபாண்டவர்கட்காக தூது நடந்து சென்றதை பரிவுக்கும்,\nஅமரர்கள் தொழுதேத்த நிற்கும் தன்மையை தலைமைக்கும், பெரியோர் உதாரணம் காட்டுவர்.\nஇத்தகைய எம்பெருமானிடம்,தன்னைச் சரணாகதி பண்ணிக்கொண்டவைணவனின் லட்சணம் மட்டும் சாமான்யமானதோ, யார் வைணவன் என்பதுபற்றி,\n“பாகவத ரஹஸ்யம்” கூறும் விளக்கம் இங்கே தரப்படுகிறது.\nகைங்கர்யமும் (கைங்கர்யம் என்றால், எம்பெருமானுக்குத் தொண்டு புரிதல், என்பது பொருள்) நாம ஜெபம் இல்லாமல், யாருக்கு மன நிம்மதி ஏற்படாதோ, அவனே உண்மையான வைணவன். பணிவிடைக்கும் ஜெபத்திற்குமாக, எவன் ஜீவிக்கிறானோ, அவனே வைணவன். வைணவன்என்பவன் பிறப்பதில்லை. ஒருவனுடைய சத்குணங்களே அவனை வைணவனாக உருவாக்குகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஷாருக்கான், சல்மான்கானை விட அஜீத் சக்தி மிகுந்தவர். பிரபல பாலிவுட் நடிகர் கருத்து.\nவிஸ்வரூபம் எடுத்த வரி ஏய்ப்பு விவகாரம். ஸ்பெயின் இளவரசி பட்டம் இழந்தார்.\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ டிரைலர் எப்போது\n10 மாவட்டங்களில் கனமழை: மண்டலமாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/answer/", "date_download": "2018-11-21T03:50:18Z", "digest": "sha1:2AJP7BVFG25QGQ26BDAWZXMSE6AJ44OV", "length": 4255, "nlines": 108, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "answerChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகமல் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரஜினி\nஒரே ஒரு பதிலால் உலக அழகி பட்டத்தை தட்டி சென்றி மனுஷி சில்லார்\n‘மே-14 ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது சிரமம்’. தேர்தல் ஆணையம்\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nசென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/karka-kasadara/16947-karka-kasadara-14-04-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-21T03:26:19Z", "digest": "sha1:UZFB3B3STOV4B3WZJJ5RYZKIRKPCXRG4", "length": 3702, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கற்க கசடற - 14/04/2017 | Karka Kasadara - 14/04/2017", "raw_content": "\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nமுடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயன்பாட்டாளர்கள் வருத்தம்\nஒசூர் ஆணவக்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது\nவரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்து கொன்றதாக புகார்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nஇன்றைய தினம் - 20/11/2018\nபுதிய விடியல் - 19/11/2018\nஇன்றைய தினம் - 19/11/2018\nசர்வதேச செய்திகள் - 19/11/2018\nகிச்சன் கேபினட் - 20/11/2018\nநேர்படப் பேசு - 20/11/2018\nடென்ட் கொட்டாய் - 20/11/2018\nஇன்று இவர் - டி.கே.எஸ்.இளங்கோவன் உடன் சிறப்பு நேர்காணல் - 20/11/2018\nநேர்படப் பேசு - 19/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/2-varai-indru/21333-2-varai-indru-15-06-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-21T04:42:03Z", "digest": "sha1:PBKHQV6LYHNA5TNRR4FTMYIKKG366TU3", "length": 3646, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 வரை இன்று - 15/06/2018 | 2 Varai Indru - 15/06/2018", "raw_content": "\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nபுதிய விடியல் - 21/11/2018\nஇன்றைய தினம் - 20/11/2018\nபுதிய விடியல் - 19/11/2018\nகிச்சன் கேபினட் - 20/11/2018\nநேர்படப் பேசு - 20/11/2018\nடென்ட் கொட்டாய் - 20/11/2018\nஇன்று இவர் - டி.கே.எஸ்.இளங்கோவன் உடன் சிறப்பு நேர்காணல் - 20/11/2018\nநேர்படப் பேசு - 19/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49735-exam-revaluation-scam-uma-seeks-anticipatory-bail-in-high-court.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-21T04:09:38Z", "digest": "sha1:G76X7L3PGVVDAEMGVBOVR75CAOKCNDUV", "length": 9626, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: முன்ஜாமீன் கோரினார் உமா..! | Exam Revaluation scam: Uma seeks anticipatory bail in High court", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nவிடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: முன்ஜாமீன் கோரினார் உமா..\nவிடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாத தேர்வின் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொண்டு அதிக மதிப்பெண் வழங்கினர் என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.\nஇந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியையும் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளருமான உமா, உதவி பேராசிரியர் அன்புச்செல்வன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனு உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் கோரியுள்ள மனு மீது வரும் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\nஏமனில் சவுதி படைகள் வான்வழித் தாக்குதல்: 29 சிறுவர்கள் உயிரிழப்பு\nலார்ட்ஸ் மைதானத்தில் மழை: யாருக்கு சாதகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமெரினாவில் எம்.ஜி.ஆர் வளைவு திறக்க உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nசமூக வலைத்தளங்களை முடக்க வேண்டியது தானே” - நீதிபதிகள் கேள்வி\nகோயில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவிழாக்களில் ஆபாச நடனம் இடம்பெற்றால் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்\nகுழந்தையுடன் மனைவி தற்கொலை விவகாரம்.. கணவனின் தண்டனை ரத்து..\nபொன்.மாணிக்கவேல் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரியவருக்கு நீதிமன்றம் கண்டனம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு\nRelated Tags : விடைத்தாள் மறுமதிப்பீடு , சென்னை உயர்நீதிமன்றம் , Chennai high court , Exam revalution\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏமனில் சவுதி படைகள் வான்வழித் தாக்குதல்: 29 சிறுவர்கள் உயிரிழப்பு\nலார்ட்ஸ் மைதானத்தில் மழை: யாருக்கு சாதகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/48225-thai-cave-rescue-latest-all-12-boys-freed-from-flooded-cave-after-major-rescue-operation.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-21T03:23:58Z", "digest": "sha1:KCC5VJXXK3RX3OBZDA2X5UJFXTYEYAAG", "length": 10950, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு | Thai cave rescue latest: ALL 12 boys freed from flooded cave after major rescue operation", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு\nதாய்லாந்து சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள், 1 பயிற்சியாளர் உட்பட அனைவரும் மீட்கப்பட்டனர்.\nதாம் லுங் குகைக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் குகைக்குள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர் கடந்த 2-ம் தேதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும் மழை காரணமாக 8-ம் தேதியில் இருந்துதான் அவர்களை மீட்கும் பணிகள் தொடங்கியது. முதற்கட்டமாக 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். பின்னர் நேற்று மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.\nகடந்த முறை மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களை விட நேற்றைய மீட்புப் பணிக்கு அதிகமான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதனையடுத்து, இறுதியாக 4 சிறுவா்கள், கால்பந்து பயிற்சியாளரை மீட்கும் பணிகள் இன்று நடைபெற்று வந்தன.\nஇந்நிலையில், தாம் லுவாங் குகைக்குள் ஜூன் 23 ஆம் தேதி சென்று சிக்கிக்கொண்ட 12 சிறுவர்கள், 1 பயிற்சியாளர் என அனைவரையும் மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர். அனைவரும் மீட்கப்பட்ட நிலையில் குகைக்கு பாதுகாப்பு படை சீல் வைத்தது. மீட்கப்பட்ட சிறுவர்களில் சிலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருந்ததால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குகைக்குள் இருந்து வெளியே வந்த சிறுவர்கள் கண்டதும் அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.\nஇது நியாயமா ரசிகர்களே.. வீரர்களின் நல்ல பண்புகளை நாமே மட்டுப்படுத்தலாமா..\nபோலி‌ செய்திகளை ‌தடுக்க யு டியூப் நடவடிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மீட்புப் பணியில் இளைஞர்\nகஜா பாதிப்பு: நள்ளிரவு முதல் மீட்பு பணிகள், முகாம்களில் 81 ஆயிரம் பேர்\n“சபரிமலை தாய்லாந்து போல மாற நாங்கள் விரும்பவில்லை” - தேவஸம் போர்டு தலைவர்\nஃபேஸ்புக்கில் வைரலான ஃபுட் டெலிவரி பாய்ஸ் புகைப்படம்: சொல்வது என்ன\nமீண்டும் சர்வதேச போட்டியில் தாய்லாந்து குகை சிறுவர்கள்..\n“கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் விளையாட்டு” ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்\nபிம்ஸ்டெக் மாநாட்டிற்காக மோடி நேபாள பயணம்\nகேரள வெள்ளம் காட்டிய ஹீரோ இவர்..\nகயிற்றில் தொங்கும் தொட்டில் : அபாய நிலையில் பள்ளிச்சிறுவர்கள்\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nமுடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயன்பாட்டாளர்கள் வருத்தம்\nஒசூர் ஆணவக்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது\nவரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்து கொன்றதாக புகார்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇது நியாயமா ரசிகர்களே.. வீரர்களின் நல்ல பண்புகளை நாமே மட்டுப்படுத்தலாமா..\nபோலி‌ செய்திகளை ‌தடுக்க யு டியூப் நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/wunderbar+films?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-21T04:04:39Z", "digest": "sha1:QW2OTUNHA2DWGHPZ6PLGPXOA2FQYNFLS", "length": 8241, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | wunderbar films", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\n“நாலு லட்சம் சம்பள பாக்கியை கொடுங்கள்” -‘மெர்சல்’ மேஜிக் கலைஞர் புகார்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nடை��க்‌ஷன் வேலைகளில் இறங்கினார் தனுஷ்\nடைரக்‌ஷன் வேலைகளில் இறங்கினார் தனுஷ்\nஆஸ்கரில் அறிமுகமாகிறது புதிய விருது பிரிவு\nகர்நாடகாவில் காலா டிக்கெட் விற்பனை தொடங்கியது\n‘காலா’ படத்திற்காக கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றது வுண்டர்பார்\n’காலா’ ரிலீஸ் தகவல்: வுண்டர்பார் புது தகவல்\n“தரங்கெட்ட படங்களால் தமிழகம் தரமிழந்து கிடக்கிறது” பாரதிராஜா வேதனை\nஇதுவரை வெளிவராத ஸ்ரீதேவியின் சில புகைப்படங்கள்\nசினிமாவில் நடிக்கும் எண்ணமில்லை: சத்யராஜ் மகள் அறிக்கை\nதனுஷ் இயக்கத்தில் சமந்தாவின் மாமனார்\n“நாலு லட்சம் சம்பள பாக்கியை கொடுங்கள்” -‘மெர்சல்’ மேஜிக் கலைஞர் புகார்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nடைரக்‌ஷன் வேலைகளில் இறங்கினார் தனுஷ்\nடைரக்‌ஷன் வேலைகளில் இறங்கினார் தனுஷ்\nஆஸ்கரில் அறிமுகமாகிறது புதிய விருது பிரிவு\nகர்நாடகாவில் காலா டிக்கெட் விற்பனை தொடங்கியது\n‘காலா’ படத்திற்காக கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றது வுண்டர்பார்\n’காலா’ ரிலீஸ் தகவல்: வுண்டர்பார் புது தகவல்\n“தரங்கெட்ட படங்களால் தமிழகம் தரமிழந்து கிடக்கிறது” பாரதிராஜா வேதனை\nஇதுவரை வெளிவராத ஸ்ரீதேவியின் சில புகைப்படங்கள்\nசினிமாவில் நடிக்கும் எண்ணமில்லை: சத்யராஜ் மகள் அறிக்கை\nதனுஷ் இயக்கத்தில் சமந்தாவின் மாமனார்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/documentary/14473-once-again-maria-sharapova-documentary-15-10-2016.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-21T04:51:41Z", "digest": "sha1:R2UNCLA37YH5GMZCZD7ZA5EB53PBFZDX", "length": 4924, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் ஷரபோவா - 15/10/2016 | Once again Maria Sharapova-Documentary - 15/10/2016", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்ச���புரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nமீண்டும் ஷரபோவா - 15/10/2016\nமீண்டும் ஷரபோவா - 15/10/2016\nகுகையில் 17 நாட்கள் - 14/07/2018\nகறுப்பு இளவரசி ( மேகன் மார்கள்) - 12/05/2018\nயுரேனிய தேசம் - 06/01/2018\nஇந்தியாவில் இவாங்கா - 02/12/2017\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/21511-sarvadesa-seithigal-04-07-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-21T03:36:09Z", "digest": "sha1:LILHWYNSTBS2NEGUCWQ6347OBULPJYAW", "length": 4904, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 04/07/2018 | Sarvadesa Seithigal - 04/07/2018", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 கா��ுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nசர்வதேச செய்திகள் - 04/07/2018\nசர்வதேச செய்திகள் - 04/07/2018\nசர்வதேச செய்திகள் - 19/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nசர்வதேச செய்திகள் - 09/11/2018\nசர்வதேச செய்திகள் - 08/11/2018\nசர்வதேச செய்திகள் - 07/11/2018\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bhagyaraj-resigns-as-the-head-south-indian-film-writers-association-056675.html", "date_download": "2018-11-21T04:40:28Z", "digest": "sha1:OVRGPFN4VBX35HCHGADX6B2Z6BGHMLJ5", "length": 11542, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய பாக்யராஜ்: காரணம் சர்கார்? | Bhagyaraj resigns as the head of South Indian Film Writers Association - Tamil Filmibeat", "raw_content": "\n» திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய பாக்யராஜ்: காரணம் சர்கார்\nதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய பாக்யராஜ்: காரணம் சர்கார்\nதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய பாக்யராஜ்- வீடியோ\nசென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.\nஉதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையும், ஏ.ஆர். முருகதாஸின் சர்கார் படக் கதையும் ஒன்று என்று விசாரணை நடத்தி தெரிவித்தவர் இயக்குனர் கே. பாக்யராஜ்.\nபெரிய நடிகர் படம், பெரிய தயாரிப்பு நிறுவனம் என்று பார்த்து தனது நிலையை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. எழுத்தாளர் சங்க விசாரணையில் கதை திருடப்பட்டது உறுதியானது தான் வருண் ராஜேந்திரனுக்கு பெரிய பிளஸ் பாயிண்டாக இருந்தது.\n#BREAKING எழுத்தாளர் சங்க பதவியை ராஜினாமா செய்ய கார���ம் என்ன\nஇந்த பிரச்சனையை சுமூகமாக பேசித் தீர்க்க முயன்றார் பாக்யராஜ். ஆனால் முருகதாஸ் ஒத்துழைக்காததால் நீதிமன்றம் சென்று வென்றார் வருண். இந்நிலையில் பாக்யராஜ் எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகடந்த மார்ச் மாதம் தான் அவர் எழுத்தாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றார். சர்கார் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக தனது நிலையை விளக்கிக் கூறியும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nசர்கார் பட விவகாரத்தில் தனது தந்தை மீது எந்த தவறும் இல்லை. அதனால் அவரை விமர்சிப்பது சரி அல்ல என்று பாக்யராஜின் மகன் சாந்தனு தொடர்ந்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஷூட்டிங்கில் தொப்புளை காட்டச் சொன்னார்கள்: 'ரீல்' ஷகீலா\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகஜா புயல்... டெல்டா மாவட்டத்துக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதியுதவி\n“கேரளாவுக்காக இரக்கப்பட்ட தமிழ்த் திரையுலகம் எங்களைக் கண்டுக்கலையே”.. டெல்டா மக்கள் வருத்தம்\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா.. போலீசாகிறார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-11-21T04:14:05Z", "digest": "sha1:NUWKB2US3LOSARI5JKXWSSIN5QVIGZPK", "length": 27862, "nlines": 390, "source_domain": "eelamnews.co.uk", "title": "பிரித்தானியா – Eelam News", "raw_content": "\nபேஸ்புக்கிற்கு 4.7 கோடி அபராதம் நீதிமன்றம் அதிரடி \nலண்டனில் வடக்கு ஆளுனருக்கு எதிர்ப்பு – புலம்பெயர்…\nஅவுஸ்திரேலியா ஏனைய நாடுகள் கனடா சுவிற்சர்லாந்து ஜெர்மனி பிரான்ஸ்\nவெளிநாட்டு ஊடகங்களை பிரமிக்க வைத்த ஈழத்து தமிழன் \nபிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தின் செயற்பாடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் வளர்ந்து பிரித்தானியாவில் வாழைப்பழம் செய்கையில் ஈடுபட்டு…\nதாம்பத்தியம் இன்றி குழந்தை பெற்ற அதிசய ஜோடி \nஇங்கிலாந்தில் நர்தம் பெர்லேண்ட் பகுதியை சேர்ந்த ஜோடி கெர்ரி ஆலன்-அலி தாம்சன். கடந்த 2014-ம் ஆண்டு இவர்கள் 2 பேரும் ஒரு உணவகத்தில் சந்தித்தனர். பின்னர் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தனர். அதே நேரத்தில் தாம்பத்தியம்…\n இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட்\nவடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதற்கு தமது அரசாங்கம் உதவி வருவதாக பிரிட்டனின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட்…\nமுதலிரவை வீடியோ எடுக்க ஆள் தேடும் பிரிட்டன் ஜோடி \nதிருமணம் முடிந்த முதல் இரவு என்பது திருமண ஜோடியினர் மட்டும் இருக்கக் கூடிய அந்தரங்க நேரம் ஆகும். முதலிரவு மட்டுமல்ல எல்லா இரவுகளுமே தம்பதிக்கு அந்தரங்கமான இரவுகள் தான். ஆனால், பிரிட்டனை சேர்ந்த ஜோடி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…\nஉலக மக்களையே திரும்பிப்பார்க்க வைத்த புலம்பெயர் தமிழிச்சி மாயா\nஉலகப்புகழ்பெற்ற ரோலிங் ஸ்டோன்ஸ் (Rolling stones) நிறுவனத்தினரால்தரப்படுத்தப்பட்ட இந்த நுற்றாண்டின் சிறந்த பாடல்கள் வரிசையில்இரண்டாம் இடத்தினைப் பிடித்த “பேப்பர் பிளேனஸ்” (paper planes) என்னும் பாடலுக்குச் சொந்தக்காரரான மாதங்கி…\nபிரித்தானியாவில் ஆயுத முனையில்புத்திசாலித்தனமாக தப்பிய இலங்கை தமிழர் அதிரடியாக நட��்த நிஜ சண்டை\nபிரித்தானியாவில் கொள்ளையர்களின் துப்பாக்கி முனையில் புத்திசாலித்தனமாக தப்பிய துணிச்சலான இலங்கை தமிழர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. தனது நெற்றிபொட்டில் இரண்டு கொள்ளையர்கள் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய போதிலும், குறித்த இலங்கை…\nவடக்கு தெற்கு கிழக்கு ஐரோப்பாவை இணைக்கும் வாசற்கதவு. சாகிரேப் நகரைத் தலைநகராகக் கொண்டு இயங்கும் இந்த நாடு மலேசியாவை விட சிறிய நாடு. இந்த நாட்டின் மொத்த மக்கட்தொகையே 4 மில்லியன் தான். குரோட் இனமக்கள் அதிகமாக வசிக்கும் இந்த நாட்டில்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளார்கள். சட்டத்தரணி திரு லதன் சுந்தர லிங்கம் மற்றும்…\nவெற்றி பெற்றதும் புலிக் கொடி ஏந்தி கண்ணீர் விட்ட குத்துச் சண்டை வீரன் கேனு சுதாகரன்\nலண்டன் இல் நடைபெற்ற பிரபல குத்துச்சண்டை போட்டியில் ஈழத்தமிழனான கேனு சுதாகரன் வெற்றியீட்டியுள்ளார்.இவர் எமது #தமிழ்_ஈழ அடையாளத்துடன் எமது தேசியக்கொடியுடன் இறங்கி,வெற்றியீட்டியுளார். இந்த சம்பவம் கடந்த வாரத்தில் இடம்பெற்றது. தமிழீழத்தின்…\nஈழத்தமிழர்களின் தலையில் இடியை இறக்கிய பிரித்தானிய அரசு\nபிரித்தானியாவில் பத்து வருடங்களுக்கு மேலாக சட்டவிரோதமாக குடியிருப்போருக்கு குடியுரிமை வழங்க முடியாது என பிரித்தானிய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது . 10 வருடங்களுக்கு மேலாக பிரித்தானியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு…\nசிங்களக் காடையர்களுக்கு பாராளுமன்றம் தேவைதானா\nஇரண்டு சர்வாதிகாரிகளுக்கு இடையிலான போர் ஆரம்பம்\nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\n தகர்ந்தது சிங்களவனின் வான் த���ம் \nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன்…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/subcategory/6/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-21T03:32:08Z", "digest": "sha1:Z6SK4SHKRKR7XTRSCAD7K436IPQ5VAJ2", "length": 10526, "nlines": 130, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பிற விளையாட்டு செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nசர்வதேச ஸ்நூக்கர் போட்டியில் பட்டத்தை வென்ற இந்திய சிறுமி\nமும்பைசர்வதேச ஸ்நூக்கர் விளையாட்டின் 16 வயதினருக்கான பிரிவில் இந்திய சிறுமி கீர்த்தனா சிறப்பாக விளையாடி பட்டத்தை வென்றுள்ளார்.சர்வதேச பில்லியார்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் கூட்டமைப்பின் சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான ஸ்னூக்கர் போட்டி நடைபெற்றது. இதில் பங்குபெற்ற\nவிராட் கோலி, மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு\nபுதுடில்லிகிரிக்கேட் வீரர் விராட் கோலி மற்றும் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ���கிய இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: தங்கப் பதக்கங்களை குவிக்கும் இந்தியா\nஜகர்த்தா, ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை மற்றும் சீட்டு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவுக்கு இன்று 2 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.\nஆசிய விளையாட்டுப் போட்டி: வெள்ளி வென்ற தருண் அய்யாசாமிக்கு ரூ 30 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் அறிவிப்பு\nசென்னைஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஆடவருக்கான தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக விளையாட்டு வீரர் தருண் அய்யாச்சாமிக்கு\nஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் மற்றும் வெள்ளி வென்றது இந்தியா\nஜகார்த்தாஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், வெள்ளி பதக்கத்தையும் இந்தியா வென்றதுஇந்திய வீரர்கள்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்றது இந்தியா\nஜகர்த்தாஆசிய விளையாட்டு போட்டியில் இன்று ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.நீளம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை குவித்தது இந்தியா\nஜகர்த்தா, ஆசிய விளையாட்டு குதிரையேற்ற போட்டியின் தனிநபர் பிரிவிலும் அணி பிரிவிலும் இந்திய வீரர்கள் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.400 மீ தடகள\nஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக டென்னிஸ் வீரருக்கு ரூ 20 லட்சம் ஊக்கத் தொகை\nசென்னை:ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் ஒற்றை ஆடவர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரஷ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ. 20 லட்சம் ஊக்கப் பரிசு வழங்குவதாக\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: தங்கம், 3 வெண்கலம் வென்றது இந்தியா\nஜகர்த்தாஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியா வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கப் பதக்கம் வென்றார்ஆசிய விளையாட்டு\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 8 ஆவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nஜகர்த்தா, ஆசிய விளையாட்டுப் போட்டில் ஆடவருக்கான துடுப்பு படகு போட்டிகளில் 1 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர். இதேபோல், ஆட���ருக்கான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/17229-actress-sonali-bendre-being-treated-for-cancer.html", "date_download": "2018-11-21T03:26:51Z", "digest": "sha1:W2KNLEOTHAG2UQMBXUA7POZKL2T7D3C6", "length": 9416, "nlines": 128, "source_domain": "www.inneram.com", "title": "நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிப்பு!", "raw_content": "\nஇந்திய அரசின் அனுமதி இன்றி இந்த நாடுகளுக்கெல்லாம் பயணிக்க முடியாது\n - விளாசும் இளம் பெண்\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்\nகஜா புயல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு\nபுயலால் பாதித்த மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுக எம்.பி\nதமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் இடைத் தரகர் இல்லாமல் கிடைக்க வேண்டும் - விஜய்காந்த்\nகஜா புயல் - சுனாமியை விட இதுதான் மிகப்பெரிய பேரழிவு\nகஜா நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - சென்னை உயர் நீதிமன்றம்\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nகஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி\nநடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிப்பு\nநியூயார்க் (04 ஜூலை 2018): பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோய் பாதிப்பால் அவதியுற்று வருவதாக அவரது ட்விட்டர் பதிவி தெரிவித்துள்ளார்.\nகாதலர் தினம் படத்தில் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டவர் சோனாலி பிந்த்ரே, இந்தியில் கொடிகட்டிப் பறந்த நடிகை இவர். இந்நிலையி அவர் புற்று நோயால் பாதித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:\nசில நேரங்களில் நீங்கள், வாழ்வில் எதிர்பார்ப்பது நடப்பது இல்லை. சமீபத்தில் எனக்கு அபாயாகரமான புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் வலி தரும் பல சோதனைகள் செய்யவேண்டி இருந்தது. இந்த சோதனை மூலம் அபாயமான புற்று நோய் இருப்பது தெரியவந்தது. எனது குடும்பம் மற்றும் நண்பர்கள் எனக்கு ஆதரவு வழங்குவதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் தற்போது நியூயார்க்கில் சிகிச்சைக்கு வருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nதகவல் அறிந்த இந்தி திரையுலகினரும் ரசிகர்களும் சோனாலி பிந்த்ரேவுக்காக பிரார்த்திப்பதாக அவருக்கு பதிலளித்துள்ளனர்.\n« என்னை தனியாக ரூமுக்கு வர சொன்னார்கள் - பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு விஜய்க்கு இரண்டாவது திருமணம்\nலவ் ஜிஹாதை ஊ���்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோரும் பாஜக\nபடப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை\nஅமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் - ட்ரம்ப்புக்கு நெருக்கடி\nதிருமணம் முடிந்த கையோடு மணப் பெண் செய்த கரியத்தை ப…\nபட்டுக்கோட்டை அருகே ஓர் பரிதாபம்..\nபுயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பாப்புலர் ஃப்ரெண்ட் உதவி\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nநாளை கஜா புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு முதல்வர் விசிட்\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக…\nடெல்டா மாவட்டங்களில் போராட்டங்களாலும் பொதுமக்கள் அவதி\nகஜா புயல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு\nபுயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பாப்புலர் ஃப்ரெண்ட் உதவி\nபுறக்கணித்த அரசு - கஜா புயல் மீட்புப் பணியில் தன்னார்வ தொண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/shankar/page/2/", "date_download": "2018-11-21T03:33:21Z", "digest": "sha1:X7OIL47VO5LMYJYGVMQUZCAYOIYHXMR4", "length": 4408, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "shankar Archives - Page 2 of 4 - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 21, 2018\nஇந்தியன் 2 படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது\ns அமுதா - மார்ச் 15, 2018\nவிஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனா\ns அமுதா - மார்ச் 6, 2018\nநயன்தாராவுடன் அமெரிக்கா டூர்: புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்\ns அமுதா - மார்ச் 6, 2018\n2.0 டீசர் லீக்: ஷங்கரின் அதிரடி\nபிரிட்டோ - மார்ச் 5, 2018\n2.0 டீசர் லீக்: ஷங்கரின் மெளனம் ஏன்\nபிரிட்டோ - மார்ச் 4, 2018\nஇண்டர்நெட்டில் 2.0 முழு டீசர் லீக்: என்ன ஆனது பாதுகாப்பு\nபிரிட்டோ - மார்ச் 4, 2018\nகிடுக்கிப்பிடி போட்ட ஷங்கர்: வழிக்கு வந்த வடிவேலு\nபிரிட்டோ - மார்ச் 1, 2018\n- வடிவேலுவால் நொந்துபோன தயாரிப்பாளர்\ns அமுதா - பிப்ரவரி 23, 2018\nரஜினியை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்\ns அமுதா - பிப்ரவரி 23, 2018\nஷங்கரை அடுத்து வடிவேலு மீது புகார் செய்த மேலும் இரண்டு இயக்குனர்கள்\nபிரிட்டோ - பிப்ரவரி 23, 2018\nசின்னத்திரை செண்பாவுக்கு பெரிய திரையில் தேடி வரும் வாய்ப்புகள்\nபிரிட்டோ - மார்ச் 26, 2018\n‘2.0’ பற்றி ரஜினி,அக்‌ஷய���குமார் கூறிய விஷயங்கள்…\nகாதலருக்கு பிரியங்கா சோப்ரா கொடுத்த முதல் முத்தம்- வைரலாகும் புகைப்படம்\nமுடிவுக்கு வருகிறது தயாரிப்பாளர்களின் போராட்டம்: வரும் வெள்ளி அன்று ரிலீஸ்\nஉணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத பாவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/86624-leaders-opinions-after-all-party-meet.html", "date_download": "2018-11-21T03:39:06Z", "digest": "sha1:2F5HQJ6PNVDYHXDCBG3XXKPH6VFWSUW6", "length": 18212, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்கள் - தலைவர்களின் பதில்கள் | Leaders opinions after All party meet", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:15 (16/04/2017)\nஅனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்கள் - தலைவர்களின் பதில்கள்\nவிவசாயிகள் பிரச்னை தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nஅனைத்துக் கட்சி கூட்டம் நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'விவசாயிகள் நலன் காக்கவும், தமிழர்கள் நலன் காக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முழு அடைப்பின் தேவை குறித்து மக்களிடையே விளக்க ஏப்ரல் 22-ம் தேதி அனைத்துக் கட்சி விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும். அரசியலுக்காக இந்தக் கூட்டம் நடைபெறவில்லை. விவசாயிகளுக்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது' என்றார். அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் முத்தரசன், 'விவசாயிகள் முழுமையாக வஞ்சிக்கப்படும் இத்தகையை சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவைப்படுகிறது' என்றார்.\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, 'மத்திய அரசு விவசாயிகளை கடுமையாக வஞ்சிக்கிறது. அதனைக் கண்டித்து பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்' என்றார். அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 'நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் தேர்தல் கூட்டணிக்கானது அல்ல. பொது வேலைநிறுத்த அழைப்பை ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடாக கருத வேண்டும். தமிழக மக்களின் அழைப்பாக கருத வேண்டும். இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும், இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் பங்கேற்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koreatamilnanbargal.com/ktn/", "date_download": "2018-11-21T03:26:46Z", "digest": "sha1:JPWEXHB5LDUHMXI63ATP6VD3N5SSV3BS", "length": 2261, "nlines": 42, "source_domain": "koreatamilnanbargal.com", "title": "Korea Tamil Nanbargal - Korea Tamil Nanbargal", "raw_content": "\nஅன்புள்ள கொரியாவாழ் தமிழ் நண்பர்களே\nதிரைகடலோடியும் திரவியம் தேடு என்ற பொன் மொழிக்கு ஏற்றார்போல் கடல் கடந்து வந்து இருக்கும் கொரியா வாழ் தமிழ் நண்பர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இந்த கொரியா தமிழ்நண்பர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nநண்பர்கள் தங்களின் அனுபவங்கள், மகிழ்ச்சி, இன்பம், துக்கம், வாழ்க்கைமுறை, செயல்பாடு, உதவி, பயனுள்ள தகவல்கள் என அனைத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு பாலமாக இந்த அமைப்பு அமையும் என்பதில் எவ்வித ஐயமில்லை.\n வளர்க கொரியா வாழ் தமிழ் மக்கள்\nஉடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2097202", "date_download": "2018-11-21T04:54:55Z", "digest": "sha1:OUSQEODJE4NF57WV66IIT72A4FNJS2I4", "length": 20210, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "| தொழிலாளர் குடியிருப்பில் யானைகள் முகாம்:விரட்ட முடியாமல் தவிக்கும் வனத்துறை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nதொழிலாளர் குடியிருப்பில் யானைகள் முகாம்:விரட்ட முடியாமல் தவிக்கும் வனத்துறை\nகண்துடைப்பு பயணம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 21,2018\nநாகையில் மழை பெய்வதால் திரும்பி விட்டேன்:முதல்வர் நவம்பர் 21,2018\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு கசப்பு மருந்து : பிரதமர் மோடி நவம்பர் 21,2018\n'நாட்டில் ஜனநாயகம் அழுகிறது': காங்., தலைவர் ராகுல் விமர்சனம் நவம்பர் 21,2018\nரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள் நவம்பர் 21,2018\nவால்பாறை:வால்பாறை அருகே நேற்று காலை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டுயானைகளை விரட்டமுடியாமல் வனத்துறையினர் தவித்தனர்.\nவால்பாறையில் தற்போது ஏற்பட்டுள்ள சீதோஷ்ணநிலை மாற்றத்தால், கேரளாவில் இருந்து யானைகள் வால்பாறைக்கு வரத்துவங்கியுள்ளன.\nவால்பாறை அடுத்துள்ள முடீஸ் பகுதியில், 23 யானைகள் தனித்தனி கூட்டமாக பிரிந்து இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடு மற்றும் கடைகளை இடித்து சேதப்படுத்தியது.இந்த யானைக்கூட்டம், நேற்று பகல் முழுவதும் தாய்முடி எஸ்டேட்டில் முகாமிட்டது. சின்கோனா (டான்டீ) லாசன் டிவிஷன் தேயிலை தோட்டத்தில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு குட்டியுடன் வந்த, 13 யானைகள் முன்னாள் கவுன்சிலர் சுதாகர் என்பவரின்\nகடையின் முன்பகுதியை உடைத்து சேதப்படுத்தியது.அதன்பின், காலை, 6:30 மணிக்கு தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் கூட்டமாக முகாமிட்டதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல முடியாமல் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.\nகுடியிருப்பை நோக்கி வந்த யானைகளை ஒரு மணி நேரத்திற்கு பின், வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பின், தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு சென்றனர்.யானைக்கூட்டத்தில் இருக்கும், குட்டிகள் குறும்புத்தனமாக ஒவ்வொரு பகுதிக்கும் ஓட்டம் பிடிப்பதை, தாய் யானை கட்டுப்படுத்துகிறது. இருந்தாலும், குடியிருப்பு பகுதிகளிலும், மளிகை கடைக்குள்ளும் குட்டி யானைகள் செய்யும் குறும்புகளை மக்கள் ரசிக்கவும் செய்கின்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.தெருவுக்கு தெரு மாநாடு நாய்கள் ஜாக்கிரதை\n1. வீடுகளுக்கு பைப் லைன் காஸ்\n2. ரூ.12.80 லட்சம் நிவாரணம் :மாநகராட்சி கருணை உள்ளம்\n3. பல்கலையில் சாக்லேட் தயாரிக்க பயிற்சி\n5. வாகராயன்பாளையம் நுாலகருக்கு விருது\n1. மாற்றுப் பாதையில் பஸ்கள் இயக்கம்: மக்கள் குழப்பம்\n2. ரோட்டில் வழிந்தோடும் குடிநீர்\n3. ஒரு கல்லுக்குழி குப்பை குழியாகிறது: இது, சோமையம்பாளையம் சோகம்\n4. சாலை அமைக்க எதிர்ப்பு: பணிகள் பாதியில் நிறுத்தம்\n5. வாரச்சந்தையில் எல்லாம் இல்லை மயம்\n1. பன்றி காய்ச்சல் பாதிப்பு: கர்ப்பிணி உட்பட இருவர் பலி\n2. பெண்ணின் சடலத்தை குதறிய பூனை\n3. தூத்துக்குடி அ.ம.மு.க., நிர்வாகி கடத்தி கொலை: கோவை கிணற்றில் சடலம் வீச்சு\n4. சபரிமலை பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்\n5. பைக் மீது கார் மோதி கல்லுாரி மாணவர் பலி\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1485129&Print=1", "date_download": "2018-11-21T04:45:20Z", "digest": "sha1:T6NSWW57BMC33UBPIIZK6O2KBX3Y5JUI", "length": 8031, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் : தேமுதிக.,வுக்கு 124 தொகுதிகள்| Dinamalar\nபுழல் சிறையில் போலீசார் சோதனை\nபரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி 2\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்\nபுயல் பாதிப்பு : கவர்னர் இன்று ஆய்வு 1\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nடில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் : புகைப்படத்தை ... 4\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nஒடிசா: ஆற்றுப்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து 12 பேர் ...\nவிவசாயிகளுக்கு அமிதாப் ரூ.4 கோடி உதவி 2\nமக்கள் நல கூ���்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் : தேமுதிக.,வுக்கு 124 தொகுதிகள்\nசென்னை : மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக., 124 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும், மக்கள் நல கூட்டணி கட்சிகள் 110 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும் அறிக்கப்பட்டுள்ளது.மக்கள் நல கூட்டணியைச் சேர்ந்த வைகோ, ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக, அண்ணாநகரில் உள்ள வைகோ வீட்டில் மக்கள் நல கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, தேமுதிக உடனான தொகுதி பங்கீடு குறித்து இன்று முடிவு செய்யப்படும் எனவும், முடிவு செய்யப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறினார்.விஜயகாந்துடனான சந்திப்பிற்கு பிறகு மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் தேமுதிக.,வுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 110 இடங்களில் மக்கள் நல கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மா.கம்யூனிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.தேமுதிக.,வுடன் கூட்டணி அமைத்தாலும் மக்கள் நல கூட்டணியின் பெயர் மாற்றப்படாது எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய கூட்டணி குறித்து தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=134229&name=K,kittu.MA", "date_download": "2018-11-21T04:52:32Z", "digest": "sha1:3EEYBJ5OKXSBBK3RNZRZADMQRJYJCUWO", "length": 13351, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: K,kittu.MA", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் K,kittu.MA. அவரது கருத்துக்கள்\nபொது கோவை-பொள்ளாச்சி ப��ணிகள் ரயில் நாளை (ஜூலை 15) துவக்கம்\nபொது காரணமின்றி யாருக்காகவும் வளைந்து கொடுப்பவன் நான் அல்ல கமல்\nநீ உன் வாயை மூடிட்டு உன் வேலையை பார் கமல்.உனக்கும் அரசியல் ஆசை வந்து உளுத்து..அது உன் சம்பாத்தியத்தை வீணடிக்கும்.உனக்கும் நல்லதல்ல..சினிமா தான் உனக்கு லாயக்குப்பா. 15-ஜூலை-2017 06:07:17 IST\nஅரசியல் சசியிடமிருந்து மாதந்தோறும் ரூ.10 லட்சம் மாமூல்\nஇது எல்லாம் மிகை படுத்த படும் செய்திகள். .கடைசியில் புஷ்வாணம் ஆகிடும் 15-ஜூலை-2017 06:05:17 IST\nஅரசியல் குறைந்த விலைக்கு தக்காளி அமைச்சர் செல்லூர் ராஜு உறுதி\nதேர்மகுல விழிப்புடன்வேலை பாக்கணும் 14-ஜூலை-2017 21:38:48 IST\nஅரசியல் தமிழக அரசு முக்கியத்துவம் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ‛காட்டில் மழை\nஇதெல்லாம் கட்டு கதை 14-ஜூலை-2017 21:32:59 IST\nஅரசியல் தினகரன் எதிர்ப்பு திவாகரன் கூட்டம் ரத்து\nஏன்டா மாமனும் மச்சானும் சும்மா இருங்க மாட்டிங்களா டா. 12-ஜூலை-2017 21:57:15 IST\nஅரசியல் தினகரனை ஓரங்கட்ட அ.தி.மு.க., அமைச்சர்கள்..ஆர்வம்... அடிமைத்தனத்தை ஒதுக்க முழுவீச்சில் களமிறங்க முடிவு\nகட்சியை துவம்சம் செய்யாமல் விட மாட்டார்கள் போல உள்ளது..அட ராமா.. 04-ஜூன்-2017 06:00:23 IST\nஅரசியல் பழனிசாமி பின்னணியில் சசி குடும்பம் அ.தி.மு.க., தொண்டர்கள் சந்தேகம்\nops போடும் டகால்டிக்காக கட்சி சும்மா இருக்காது.. ops கூட்டம் திருந்த லாயக்கில்லை.. சசி கொலை செய்தார்னு சொல்லி கட்சி வளர்க்கிறார்கள்.. ஆனால் அம்மா வை அடித்து ஹோப்பிடல்க்கு கொண்டு வந்தார்கள் என்றால் அம்மா அங்கேய் இருந்த 70 நாட்களாய் ஏன் இது பற்றி வாய் திறக்கலை,, அம்மா தைரியமான பெண்.. அப்படி அடித்து இருந்தால் அவர் கட்டாயம் மற்றவர்களிடம் சொல்லி இருப்பார்.. எனவே ops புளுக் மக்களிடம் ஈடுபடலே.. மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள துவங்கி விட்டனர்.. தர்ம யுத்தம் என்பது தரித்திர யுத்த மாகி விட்டது. 04-ஜூன்-2017 05:44:05 IST\nஅரசியல் ஜாதி கட்சி பிடியில் இருந்து விடுதலை ரஜினிக்கு வன்னியர் அறிஞர்கள் ஆதரவு\nஆரம்பிச்சுட்டானுக அறிவாளிகள்.. போங்கடா உங்க ஜாதி அரசியல்.. ஜாதி அரசியலை மறைமுகமாக ரஜினி இடம் சொல்லி நாங்க தான் வீரர்கள் என்று சொல்லாமல் சொல்லி ஆதரவு தருவதாக கடிதம் தந்தால் அவர் கட்சி ஆறாம் போது விடுவாரா.. உங்களுக்கும் பேப்பேய் உங்க தலைவருக்கும் பேப்பேய்.. 04-ஜூன்-2017 05:38:55 IST\nஅரசியல் தினகரனை ஓரங்கட்ட அ.தி.மு.க., அமைச்சர்கள்..ஆர்வம���... அடிமைத்தனத்தை ஒதுக்க முழுவீச்சில் களமிறங்க முடிவு\nஇது என்ன புது குழப்பம். அம்மா கட்சி ஒன்று சேர விட மாட்டார்கள்.. எல்லோரும் அழிந்த பின் புத்தி வரும். 04-ஜூன்-2017 05:33:02 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/31085132/1007192/KeralaReliefFund-Indian-Navy.vpf", "date_download": "2018-11-21T04:00:04Z", "digest": "sha1:XH7C2FJHJOBTPJOVOLZR2OBB22BRG4B7", "length": 9035, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரளாவுக்கு கடற்படை ஊழியர்கள் ரூ8.92 கோடி நிதியுதவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரளாவுக்கு கடற்படை ஊழியர்கள் ரூ8.92 கோடி நிதியுதவி\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கடற்படை ஊழியர்கள் சார்பில் 8 கோடியே 92 லட்ச ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டது.\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கடற்படை ஊழியர்கள் சார்பில் 8 கோடியே 92 லட்ச ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டது.\nஇதற்கான காசோலையை இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா, திருவனந்தபுரத்தில் கேரள முதலமமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து நேரில் வழங்கினார். அப்போது கேரள சட்டசபை சபாநாயகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஒடிசா : ஆற்றுப்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து\nஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று, ஜகத்பூர் அருகே மகாநதி ஆற்றுப்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயம் அடைந்தனர்.\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : ஆட்சியை கைப்பற்ற போவது யார்\nசத்தீஷ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.\n\"தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கும்\" - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள அரசு துணை நிற்கும் என அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nவங்கி கணக்கிலிருந்து பணம் பறிக்கும் மோசடி : கூகுள் மேப்பை பயன்படுத்தும் மோசடி நபர்கள்\nகூகுள் மேப்பில் உள்ள போலி மொபைல் எண்களை பயன்படுத்தி வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடி அரங்கேறியுள்ளது.\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி வீச்சு\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசப்பட்டது. டெல்லி மாநில தலைமைச் செயலக வளாகத்துக்குள்ளேயே இந்த சம்பவம் நடைபெற்றது.\nசத்தீஸ்கர் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தல் : மாலை 5 மணி வரை 64.80% வாக்குகள் பதிவு\nசத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட தேர்தலில், 5 மணி வரை 64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/05120736/1007615/Karunanidhi-Tribute-Meeting-MKStalin-Chennai.vpf", "date_download": "2018-11-21T03:25:58Z", "digest": "sha1:SYKIOT3WRXQ45RAV7NHAZ53365IV3IZM", "length": 10091, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டம் : வைணவ மரபுப்படி முற்றோதுதல் நிகழ்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமா���வை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டம் : வைணவ மரபுப்படி முற்றோதுதல் நிகழ்வு\nபதிவு : செப்டம்பர் 05, 2018, 12:07 PM\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு வைணவ மரபுப்படி முற்றோதுதல் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.\nதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், 'ஆழ்வார்கள் ஆய்வு மையத்தை' நடத்தி வருகிறார். இந்த மையத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் புகழ் வணக்க கூட்டம் நடைபெற்றது. அதில் வைணவ மரபுப்படி முற்றோதுதல் நிகழ்வு நடந்தது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிவசாய நிலத்தில் புகுந்த வெள்ளநீர் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகொடைக்கானல் அருகே கீழ்மடைபள்ளம் நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.\nவீடு மற்றும் உடமைகளை முழுமையாக இழந்துள்ளோம் - கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள்\nவீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nநிர்மலாதேவி விவகாரம் - வழக்கு நவ. 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nநிர்மலா தேவி விவகாரத்தில், ஓய்வு பெற்ற ��.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டும் என பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.\nஉயிர் மட்டுமே மிச்சம் உள்ளதாக தலைஞாயிறு கிராம குடிசைவாசிகள் கதறல்\nதங்களிடம் உயிர் மட்டுமே மிச்சம் இருப்பதாக கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\n7 பேருக்கு விடுதலை கிடைக்கும் - \"தந்தி டிவி\"- க்கு கைப்பட எழுதிய கடிதத்தில் நளினி நம்பிக்கை\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விரைவில் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக வேலூர் மகளிர் சிறையில் இருக்கும் நளினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅடுத்த புயல் நவம்பர் 29 - ந்தேதி உருவாகும் - வானிலை ஆர்வலர் செல்வக்குமார்\nகாற்றழுத்த தாழ்வு நிலை பற்றி யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/child-remember-parent-during-tips-in-tamil", "date_download": "2018-11-21T04:48:08Z", "digest": "sha1:HJDIAIX53FMTTLLAHOHRLCIS6M6OKSHI", "length": 7954, "nlines": 221, "source_domain": "www.tinystep.in", "title": "பெற்றோரை பிள்ளைகள் மீண்டும் நினைக்க தூண்டும் 7 விஷயங்கள்... - Tinystep", "raw_content": "\nபெற்றோரை பிள்ளைகள் மீண்டும் நினைக்க தூண்டும் 7 விஷயங்கள்...\nஎப்பொழுதும் நாம் சில அற்புதமான பெற்றோர்களை கடந்து வந்திருப்போம். சில பெற்றோர்கள் நம்மை வருத்தப்பட வைப்பார்கள்.\nபின்னர் சில சிறந்த பெற்றோர்கள் நம்மை பொறாமைப்பட வைக்கவில்லை என்றாலும், அவர்கள் மீது நமக்கு மிகுந்த மரியாதை இருக்கும்.\nஇவர்கள்தான் பெற்றோருக்கென்று ஒரு மாற்று தரத்தை உருவாக்கியவர்கள். சில தந்தைகள் சிறந்த ஆதரவாளர்களாக இருப்பார்கள், சி���ர் உங்களை சிரிக்கக்கூட வைப்பார்கள்.\nஆனால் நீங்கள் எந்தவிதமான பெற்றோர்களை கடந்து வந்தாலும் உங்களை சிரிக்க வைக்கக்கூடிய ஒரு நிகழ்வு கட்டாயம் இருக்கும்.\n1. பெற்றோர்கள் எவ்வாறு குழந்தைகளுக்கு வேலையை செய்ய பழக்குகிறார்கள்\n2. ஆதரவான பெற்றோரின் மதிப்பை அறிந்த அப்பா\n3. செயல்களின் விளைவுகளை உணர்ந்த அப்பா\n4. சிந்தனைத்திறன் அதிகமுள்ள பெற்றோர்கள்\n5. அதிக ஓய்வு நேரம் இருப்பதால் குழந்தைக்கு புருவம் வரையும் பெற்றோர்கள்\n6. குழந்தைகளின் சண்டையால் களைப்பான பெற்றோர்கள்\n7. குழந்தைகளிடம் இருந்து எப்படி பதில் பெற வேண்டுமென்று உணர்ந்த அம்மா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/102019-dengue-fever-facts-symptoms-and-preventive-measures.html", "date_download": "2018-11-21T03:39:23Z", "digest": "sha1:YTKYH453OZMONBGFCVL24EGXT5AXBSOO", "length": 21294, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "Dengue Fever... Facts, Symptoms and Preventive measures | Dengue Fever... Facts, Symptoms and Preventive measures", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:47 (12/09/2017)\nஐந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் படிக்க வாய்ப்பு..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33731/", "date_download": "2018-11-21T03:33:43Z", "digest": "sha1:AUKPP34R46KLUVG6LW6SSGSEOJ2SZZO6", "length": 12807, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "இரா.சம்பந்தன் – வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு – முரண்பாட்டுக்கமைவான கருமங்களை பிற்போடப்படுவது என இணக்கம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரா.சம்பந்தன் – வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு – முரண்பாட்டுக்கமைவான கருமங்களை பிற்போடப்படுவது என இணக்கம்\nஇன்று 23.07.2017 எதிர்கட்சித்தலைவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் கொழும்பில் சந்தித்துக் கூடிப் பேசியுள்ளார்கள். இந்த சந்திப்பின் போது ஏனைய விடயங்களுடன் வடமாகாணசபையின் தற்போதைய நிலைமையும் பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅங்கு எழுந்துள்ள நிலைமை பற்றி முடிவுகளை எடுக���க முன்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லா கட்சித் தலைவர்களுடனும் பேச வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் எல்லாக் கட்சித் தலைவர்களையும் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.\nஅது வரையில் வடமாகாணசபையில் முன் மொழியப்பட்ட பிரேரணைகள் உட்பட சபையில் எழும் ஏனைய முரண்பாட்டுக்கமைவான கருமங்கள் பிற்போடப்படுவது தேவை என்றும் இணக்கம் காணப்பட்டது.\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவட மாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்திய பின்னர், இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட நிலையில் சம்பந்தன் உள்ளிட்டோர் விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் முதலமைச்சருக்கு எதிராக வட மாகாண ஆளுனரிடம் சமர்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ் பெறப்பட்டது. எனினும் தொடர்ந்தும் வட மாகாண சபையில் இழுபறி நிலை தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையிலேயே சம்பந்தன், விக்னேஸ்வரனை நாளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nTagsTNA சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஜனவரிமுதல் இன்று வரை 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது…\nநீதிபதியின் மெய் பாதுகாவலரின் உடல் யாழ்.பொலிஸ் நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nஇளஞ்செழியன் பயணம்செய்த ��ேளை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை ஜனாதிபதி உத்தரவு\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-21T03:41:13Z", "digest": "sha1:T2PW64LXUV7ROXURGFJ2LRZDCI55AZ3N", "length": 11718, "nlines": 187, "source_domain": "globaltamilnews.net", "title": "வாகனங்கள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முன்வீதியில் இராணுவத்தினரின் பிரமாண்டமான தொலைக்காட்சித் திரை\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண சபைக்கு சொந்தமான 236 வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில்\nவடக்கு மாகாண சபைக்கு சொந்தமான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமறுசீரமைப்புகளை கோரும் போது பதவி, வாகனங்கள்,பணத்தை கொடுத்து பிரச்சினைகளை மூடி மறைக்க முயற்சி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் மூன்றாவது நாளாக காற்று மாசுப் புகை மூட்டத்தால் வாகனங்கள் மோதி விபத்து:\nஇந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசு காரணமாக கடந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைகழகத்திற்கு இந்தியாவினால் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிப்பு\nஇந்திய அரசின் 90 மில்லியன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீன்பிடித் துறைமுகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன – ஜே.வி.பி.\nஉலகம் • பிரதான செய்திகள்\n2040 முதல் பெட்ரோல் டீசல் கார்கள் மற்றும் வாகனங்களிற்கு பிரித்தானியாவில் தடை\nநிவாரணங்களை வழங்கும் அரச அதிகாரிகள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை – எரான் விக்ரமரட்ன\nநிவாரணங்களை வழங்கும் அரச அதிகாரிகள் எதற்கும் அஞ்ச வேண்டிய...\nஅமைச்சுக்களுக்காக வாகனங்கள் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ரத்து\nஅமைச்சுக்களுக்கான வாகனங்கள் கொள்வனவு செய்யும் நடவடிக்கை...\nடெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு 45 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nடெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக கிழக்கில் உள்ளூராட்சி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகருணாவுக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோக்குவரத்து விதிகளை மீறும் பிரமுகர்களின் வாகனங்கள் தொடர்பில் சட்டம் :\nபோக்குவரத்து விதிகளுக்கு கட்டுப்படாமல் பயணிக்கும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனங்கள் குத்தகை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதனை ஜனாதிபதி விரும்பவில்லை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபனிப்புகைக்குள் இந்தியத் தலைநகரம் டெல்லி\nகடந்த சில நாட்களாக இந்தியாவின்...\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236237", "date_download": "2018-11-21T03:51:44Z", "digest": "sha1:M4TQK7KOFIE2PB33RDIFYRXGXHIXBK4R", "length": 19213, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "போலீஸ் பாதுகாப்போடு பாலியல் அத்துமீறல்..! புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nபோலீஸ் பாதுகாப்போடு பாலியல் அத்துமீறல்.. புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nபிறப்பு : - இறப்பு :\nபோலீஸ் பாதுகாப்போடு பாலியல் அத்துமீறல்.. புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nபுத்தாண்டு என்றாலே பெரு நகரங்களில் கொண்டாட்டம் களைகட்டி விடும். மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் சில பாலியல் அத்துமீறல்கள் எழுவது உண்டு.\nகடந்த வருடம் பெங்களூரில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது. இந்த விஷயம் இந்தியாவையே அதிர வைத்தது.\nஅதே போல இந்த ஆண்டும் பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதற்காக பெங்களூரு பிரிகேட் ரோட்டில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டனர். கடந்த முறை போல எதுவும் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு பணிக்காக மட்டுமே சுமார் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nபெரும்பாலானோர் குடிபோதையில் ஜோடி ஜோடியாக வந்திருந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவு 12 மணி ஆனதும் அனைத்து இளம்ஜோடிகளும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து வரவேற்றனர்.\nஅந்த நேரத்தில் ஒரு இளம்பெண் மீது பாலியல் அத்துமீறல் நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூட்டத்தில் இருந்து கதறியடியே ஓடினார். இதனை பார்த்த போலீசார் அந்த பெண்ணை பின்னர் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.\nஇது குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் யாரும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nPrevious: குழந்தையில்லை மருத்துவமனைக்கு வந்த பெண்கள். டாக்டர் கொடுத்ததோ டஜன் கணக்கான குழந்தைகள்\nNext: திருமண வரவேற்பில் உயிரிழந்த சுவிஸ் மணமகன்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nபெரியப்பாவின் மகள் மீது தீராத ஆசை… கல்யாணம் ஆன 2 நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் அரங்கேறிய சம்பவம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்��ாள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய கு���ப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orbekv.blogspot.com/2017/09/", "date_download": "2018-11-21T04:20:38Z", "digest": "sha1:HEZJLE3YTEMLY3W464WKTSZCIQHKG2MA", "length": 28661, "nlines": 181, "source_domain": "orbekv.blogspot.com", "title": "பலராமன் பக்கங்கள்: September 2017", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...\nஇலைங்கைக்கு ஒரு சுற்றுப் பயணம்\nசில வாரங்களுக்குகுன் எனது நண்பர் ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். உரையாடல் நடுவே, பாஸ்போர்ட் குறித்து பேச்சு வந்தது. என்னிடம் பாஸ்போர்டே இல்லை என்றேன். ஏதோ ஜந்துவைப் பார்ப்பது போலப் பார்த்தார் அவர். ....ஏன்\n“எனக்கு இந்த அரசாங்க ஃபாரம்கள், அவர்களது நடைமுறைகள், கையூட்டுகள், போலீஸ் வெரிஃபிகேஷன்கள் எல்லாமே அலர்ஜி. ஏதாவது ஆன்லைனில் இருந்தால் பார்க்கலாம்” என்றேன்.\n“அதெல்லாம் அந்தக் காலம். இப்ப ஆன்லைனில் எல்லாமே முடிந்துவிடும்” என்றார்அவர். வீட்டிற்குவந்து, பாஸ்போர்ட் வலைமனைக்குச் சென்று, அவர்கள் கேட்ட தகவல்களையும், கட்டணத்தையும் செலுத்தினால்,அடுத்த மூன்றாவது நாளில் (நாமே தேர்வு செய்யும் நாள்தான்) சென்னை-தாம்பரத்திற்கு வரச் சொன்னார்கள். ஏற்கனவே ஃப்ர்ஸ்ட் நேம், சர்நேம், லாஸ்ட் நேம் குறித்த குழப்பத்திலும், பான் கார்டோடும், ஆதார் கார்டோடும், அவற்றை வருமானவரித் துறையினரோடு இணைக்கவும் நீண்ட காலமாக மன்றாடிக் கொண்டிருந்தேன். இந்த லட்சணத்தில் அரசாங்கம் என்னும் ‘செக்கு மாட்டு மந்த பூதத்தொடு’ போராடி நான் ‘பலராமன்’ தான் என்பதை விளங்க வைத்து, பாஸ்போர்ட் பெறுவது நடக்காத காரியம் என்ற அவ நம்பிக்கையோடு, அலுவலகம் சென்றால், ஆச்சர்யம் காத்துக் கொண்டிருந்தது. நான் அள்ளிச்சென்ற பள்ளி சர்டிபிகேட், பான், டிபார்ட்மென்ட் ஐ.டி, வோட்டர் ஐ.டி,ரேஷன் கார்டு எல்லாவற்றையும் அள்ளி என் கையிலேயே திணித்துவிட்டு, ஆதாரை மட்டும் எடுத்துக் கொண்டனர். பதினைந்து நிமிடத்தில் வேலை முடிந்தது. ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியன் என்பதால், பாஸ்போர்ட்டைக் கொடுத்துவிட்டு, பின்னர் காவல்துறை வெரிஃபிகேஷன் போதும் என்றனர். பாஸ்போர்ட் அலுவலகம் டி.ஸி.எஸ் ஊழியர்களால் இயக்கப்படுகிறது. மின்னல் வேகம். அன்போடும், கர்டஸியோடும் நடந்து கொள்கின்றனர்.\nபாஸ்போர்ட் தயாரிக்கப் படுகிறது, பிரிண்ட் செய்ய அனுப்பப் படுகிறது, பிரிண்ட் செய்யப்பட்டுவிட்டது, தபாலில் அனுப்பப் பட்டுவிட்டது என வரிசையாக குறுஞ்செய்தி. ‘இது இந்தியா தானா’ என வியந்து கொண்டேன். போலீஸ் வெரிஃபிகேஷன் முடிய நாள் எடுத்துக் கொண்டது வேறு விஷயம். சட்ட ரீதியாகவே 21 நாட்கள் ஆகலாம்.\nஒரு சந்தேகம் வந்துவிட்டது. பாஸ்போர்ட் வந்துவிட்டது தான். அதைப் பயன்படுத்திப் பார்த்தால் தானே, அது செல்லுபடியாகுமா ஆகாதா எனக் கண்டுபிடிக்க ஏதுவாகும்\nகுறிஞ்சிப்பாடிக்கோ, குள்ளஞ்சாவடிக்கோ செல்ல பாஸ்போர்ட் தேவைப்படாது. சரி.., கட்டுப்படியாகும் கட்டணத்தில் எந்த நாட்டிற்குச் செல்லலாம் என கூகுளாண்டவரை நோண்டிக் கொண்டிருந்த பொழுது, ‘மதுரை திருமுருகன் சுற்றுலா நிறுவனம்’ கண்ணில் தென்பட்டது. ஏற்கனவே, இந்த நிறுவனம் பற்றி நல்ல முறையில் கேள்விப்பட்டிருந்ததால், அவர்கள் மூலம் இலங்கை சென்றுவரத் தீர்மாணித்தேன். நல்லவேளை, சந்தேகப்பட்டபடி இல்லாமல், செல்லுபடியாகும் பாஸ்போர்ட்தான். Srilankan ETA வந்துவிட்டது.\nவிமான நிலைய, ‘இமிக்ரேஷன் ப்ரொஸிஜர்’ என்பது சலிக்க வைக்கும், தவிர்க்க முடியாத இம்சை. ஷூமுதல், பெல்ட் வரை கழற்று. பெல்டை எடுத்துவிட்டால், ஜீன்ஸ் இடுப்பில் நிற்காது என்பெதெல்லாம் அவர்கள் கவலையா என்ன ஏன் வந்தாய் வந்த இடத்தில் உன் விலாசம் என்ன உஃப்.... “இதற்கே இப்படி சலிச்சுக்கறீங்களே உஃப்.... “இதற்கே இப்படி சலிச்சுக்கறீங்களே அமெரிக்கா போய்ப்பாருங்க. இமிக்ரேஷன் அங்கே ஒரு கெஜப்பிரசவம்” என்றார் ஒருவர். ஒரு வழியாக வெளியே வந்தால், திருமுருகன் டூர் மேனேஜர் காத்திருந்தார்.\nவழிகாட்டியாக, ‘திரு ஞானப்பிரகாசம்’ என்பவர் வந்திருந்தார். வழிகாட்டி உத்தியோகத்திற்கு மிகப் பொருத்தமான நபர். தமிழர். பன்மொழி பேசுபவர். சதா புன்னகை செய்ய பழகிக் கொண்டிருந்தார். ஃப்ரொஃப்ஷனல், தன்மையானவர், எதைச் சொல்ல வேணும், எந்தக் கேள்விகளைத் தவிர்க்க வேண்டும், நெருடலான விஷயங்களை எப்படி கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவேணும், எவற்றைக் காண்பிக்க வேண்டும் என்பவற்றையெல்லாம் இயல்பாகச் செய்து கொண்டிருந்தார். ‘கண்டிப்பதைக்’ கண்டுபிடிக்க இயலாதவாறு செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்திற்குச் செல்லும் பொழுதும், எவற்றைக் காண வேணும், எதைச் செய்யக் கூடாது, அந்த இடத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை ‘ஓர் எல்லைக் குட்பட்டு’ தெளிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஎங்கெங்கு, என்னென்ன பார்த்தேன் என்பவற்றை விஸ்தாரமாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை என்ன நினைக்கிறேன். ஏனெனில் அவை யாவரும் அறிந்திருக்கும் விஷயங்களே கீழே கொடுக்கப் பட்டிருக்கும் புகைப்படத் தொகுப்பும் (சுட்டி), புகைப்படத்தினோடே, ஆங்காங்கே அடியில் கொடுக்கப் பட்டிருக்கும் விவரணமும் போதுமானதென்று கருதுகிறேன். கண்டி, கண்டி-கதிர்காமம், கதிர்காமம் – முருகன் கோயில்,நுவரிலியா (நுவர இலியா), கொழும்பு ஆகியவை பார்த்த நகரங்கள்.\nநுவரலியா நம் ஊட்டியைப் போல இருக்கிறது. நம் ஊர் அளவு நசுக்கித் தள்ளும் கும்பல் இல்லை. மரங்களும் சோலைகளும் நன்கு பராமரிக்கப் படுகின்றன. இதமான குளிர். கட்டுக்குள் இருக்கும் கடைகள்; மக்கள் தொகை. அனுபவிக்க இனிமையான கோடைவாசத்தலம்.\nகண்டி-கதிர்காம்மும், கதிர்காமும் வெவ்வேறு இடங்கள். கண்டி-கதிர்காமம் கோயில், கண்டி நகரத்தில் உள்ளது. இலங்கையில் மத்திய பூமி. எம்ஜிஆர் பிறந்த விட்டு இங்கேதான் இருக்கிறது.\nகதிர்காமம் இலங்கையின் தென் கடைக்கோடி. இங்கே இஸ்லாமியர்கள், புத்தர்கள், இந்துக்கள் என பலரும் வருகின்றனர். நான் சென்ற பொழுது மாலைப் பூஜை நடைபெற்றது. முருகனின் பூஜைக்கான சோடசோபாரங்கள் இஸ்லாமியர்களால் கொண்டுவரப்படுகின்றன. முருகனின் திரைக்கு முன்னால், இஸ்லாமியர்கள் கைகூப்பி வணங்குவதும், முருகன் சன்னிதானத்திற்குப் பின்னாலேயே இருக்கும் ஒரு புத்த விஹாமும், அருகிலேயே இருக்கும் ஒரு மசூதியும்... இதெல்லாம் கதிர்காமத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு காட்சி. அந்த ஏரியா முழுவதற்கும் (இந்து,புத்த,இஸ்லாமிய இடங்கள்) அனைத்திற்கும் ஒரே Deed. ஆச்சர்யமாக இல்லை\nகண்டியில் எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்பட்டிருக்கும் கோயில், மெய் சிலிர்க்க வைக்கும் கதிர்காமம் முருகன் கோயில், ராவணன் நீர்வீழ்ச்சி (தற்போது குறைந்த அளவே நீர் விழுகின்றது), ரம்போடா நீர்வீழ்ச்சி, சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனம், ஹனுமன் சீதையைக் கண்ட இடம், அவர் எரித்த அசோகவனம், ஹனுமன் கோயில் ஆகியவை நினைவில் நிற்பவை.\nஇலங்கையின் கடற்கரைகள் ரம்மியமானவை. அழகு சொட்டுபவை. வர்ணஜாலம் காட்டும் மணற்பாங்குகள். போர்ட்ப்ளேயரின் கடற்கரையை நினைவுபடுத்துபவை. சுனாமி பேரழிவின் சுவடுகள் இன்னமும் இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் காணக் கிடைக்கின்றன. பல இடங்களில் கடற்கரையின் வடிவம் சுனாமிக்குப் பிறகு மாறிப் போயிருக்கிறது.\nகொழும்பு நகரம், வளர்ந்துவரும் பெரிய நகரம். எங்கு பார்த்தாலும் வானுயர் கட்டிடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஐந்து வருடம் கழித்துப்பாருங்கள். எங்கள் கொழுப்புவை நீங்களெல்லாம் அண்ணாந்துதான் பார்க்கவேண்டும் என்றார் ஞானப்பிரகாசம்.\nநம்மையெல்லாம் 80களில் கட்டிப்போட்டிருந்த ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின்’ சிறியகட்டிட்த்���ையும் பார்த்தேன். மறக்கக் கூடிய தினங்களா அவை ராஜாவும், மயில்வாகனமும், அப்துல் ஹமீதும் அனைத்துத் தமிழர்கள் மனதில் குடிகொண்டிருந்த தினங்களல்லவா அவை ராஜாவும், மயில்வாகனமும், அப்துல் ஹமீதும் அனைத்துத் தமிழர்கள் மனதில் குடிகொண்டிருந்த தினங்களல்லவா அவை ‘இரவின் மடியில்..’ கேட்காமல் உறங்கமாட்டோமல்லவா\nஆங்கிலேயர்களும், டச்சுக்காரர்களும் கட்டிய கட்டிடங்கள் இன்னமும் பிரமாண்டமாய் ஜொலிக்கின்றன. ‘சார்க்’ (South_Asian_Association_for_Regional_Cooperation) மாநாடு சார்க் கல்ச்சுரல் சென்டர் என்ற மிக அழகான கட்டிடத்தில் நடைபெற்றிருக்கிறது.\nபல இடங்களிலும் காணப்படும் தமிழ் அறிவிப்புப் பலகைகளும், வழிகாட்டியின் ஆங்கிலம் கலக்காத தமிழும், வெளிநாட்டில் இருப்பதாக உணரவைக்கவில்லை. தமிழ் நாட்டின் மற்றொரு மாவட்டத்திற்கு வந்த்தொரு உணர்வையே தந்தது.\nஇனி குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சில விஷயங்கள்:\nசாலைகளில் எவரும் குப்பை போடுவதில்லை. எச்சில் துப்புவதில்லை. சாலைகள் கூடுமானவரை நேர்த்தியாக இருக்கின்றன. சாலை விதிகள் யாவும் சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றன. பாதசாரிகள் சாலைகளைக் கடக்க மார்க் செய்யப்பட்டுள்ள இடங்களில் எவரேனும் வந்தால், வாகனங்கள் யாவும் நின்றுவிடுகின்றன. காவல்துறை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தக் கட்டுப்பாடு இருக்கிறது. ‘ஹைவேயாக’ இருந்தாலும் கூட சாலையோரத்தில் எவரும் மலஜலம் கழிப்பதில்லை. எந்த மரத்தினடியிலும் ‘பாட்டில்களைக்’ காணமுடியவில்லை. பொது இடங்களில் புகை பிடிப்பதில்லை. போக்குவரத்துக் காவல்துறையினர் விதிகளைக் கடைப்பிடிக்கின்றனர். ‘விதி’ களை வேறு எதற்கும் பயன்படுத்துவதில்லை. இரவு ஏழு மணிக்கெல்லாம் ஊர் பொதுவாக அடங்கிவிடுகிறது.\nஇந்திய 43 பைசாவிற்கு இலங்கையின் ஒரு ரூபாய் கிடைக்கும். நாட்டின் பொருளாதாரம் வெளிநாட்டு உதவிகளையும், சுற்றுலாவையும், டீ ஏற்றுமதியையும் நம்பியிருக்கிறது.\nஇன்றைய தேதியில் எவரும் போரை விரும்பவில்லை. நாற்பது வருட போர், அவர்களை சிந்திக்க வைத்திருக்கிறது.\nதற்போதைய பிரதமர், ரணில் விக்ரம சிங்கே ஆட்சியை ‘பரவாயில்லை’ என்கின்றனர் தமிழர்கள். ஒவ்வொரு சிங்களக் குழந்தையும் தமிழ் படித்தாக வேண்டும். ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் சிங்களம் கற்றாக வேண்டும். தமிழ்க் குழந்தைகளும்-சிங���களக் குழந்தைகளும் தமிழ் பேசுவது ‘எவ்வளவு நன்றாக இருக்கிறது தெரியுமா\nஆனால், ரொட்டியின் எல்லாப் பக்கமும் ‘வெள்ளையாக’ இல்லை. ‘கருத்த’ பக்கமும் இருக்கிறது. இன்னமும் பல தமிழர்கள் ‘சிறைகளில்’ வைக்கப் பட்டிருக்கின்றனர். தமிழர்களின் பல இடங்களிலிருந்து ராணுவம் திரும்பப்பெறப் படவில்லை. தமிழர்களுக்கான வீடுகள் கட்டித்தரப்படவில்லை. பலர் இன்னமும் முகாம்களில்தான் இருக்கிறார்களாம்.\nபுலிகள் மீது பல புகார்கள் கூறப்படலாம். ஆனால் அவர்கள் இல்லையென்றிருந்தால், தமிழர்கள் நிலைமை இன்னமும் கீழாக இருந்திருக்கக் கூடும். அந்த அளவிற்குத் தமிழர்கள் சொல்லொனா துயரங்களை அனுபவித்திருக்கிறார்கள்.\nஅனைவரும் புலிகள் ஆதரவாளர்கள் அல்ல. மலையகத்தோட்டத் தமிழர்கள்- யாழ்ப்பானத் தமிழர்கள்-மற்றதமிழர்கள் என பலரும் பல்வேறுவகை எண்ண ஓட்டங்களைக் கொண்டிருக்கின்றனர். இந்தியா உட்பட, சர்வதேச அரசாங்கங்கள் செய்யக் கூடிய காரியம் என்னவென்றால், தமிழர்கள் முழுமையான சரிசம உரிமையோடு இலங்கையில் வாழ்வதற்கு ஏற்பாட்டையும், அதற்குண்டான உத்தரவாதத்தைச் செய்யச் சொல்லி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது தான். முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவித்து புணர்வாழ்வு வாழ ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தமிழ்ப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தப்படுவது (பேப்பரில் அல்ல-உண்மையாகவே) அவசியம்.\nசில ரம்மியமான புகைப்படங்களைக் காண க்ளிக் செய்யுங்கள்\nநடந்தது குறித்து வருத்தமேதும் இல்லை\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகாதலர் தினம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nதினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை\nபஜ்ஜி சொஜ்ஜி சாந்தி முகூர்த்தம்\nஊர் சுற்றலாம் (Tour) (86)\nகர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nபாண்டிச்சேரியில் ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nஇலைங்கைக்கு ஒரு சுற்றுப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/panchavati/", "date_download": "2018-11-21T04:10:27Z", "digest": "sha1:6QJACRRG6FIUSGYRZ34TJBHPYX2QOQBY", "length": 37638, "nlines": 143, "source_domain": "tamilbtg.com", "title": "இயற்கை சார்ந்த அமைதியான வாழ்விற்கு வாரீர் – Tamil BTG", "raw_content": "\nஇயற்கை சார்ந்த அமைதியான வாழ்விற்கு வாரீர்\nசேலம் மாநகருக்கு அருகே எழில் சூழ்ந்த கல்வராயன் மலையில், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பக்த சமுதாயம் தற்போது வளர்ந்து வருகிறது. பஞ்சவடி பண்ணை” என்ற பெயரில் அழைக்கப்படும் இவ்விடத்தில் வருடம் முழுவதும் (குறிப்பாக கோடையில்) நிலவும் இனிய தட்பவெப்பம் இங்கு வசிப்பவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தமிழ்நாட்டின் வெப்பத்திலிருந்து விடுதலையளிக்கிறது.\nஇத்திட்டம் துவங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளே நிறைந்திருப்பினும், வேத வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் கற்றுத்தரும் இடமாக இன்று பஞ்சவடி பண்ணை உருவெடுத்துள்ளது. நகர வாழ்வின் தொல்லைகளின்றி எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை” எனும் வாழ்வை எய்துவதற்கு இவ்விடம் உதவுகிறது.\nஇங்கு தங்கும் பக்தர்கள் அனைவருக்கும் தேவையான நிலமும் இடமும் வழங்கப்பட்டு, அவர்கள் அந்நிலத்தில் வேலை செய்வதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது, இந்த சமுதாயத்தில் இணைபவர்களுக்கு இதுபோன்று வாழ வேண்டும்” என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதும், தேவையான நிலமும் பயிற்சியும் பண்ணையின் நிர்வாகத்தினால் எவ்வித பௌதிக எதிர்பார்ப்புமின்றி வழங்கப்படுகிறது.\nஇங்குள்ள பக்தர்கள் அனைவரும் இஸ்கான் கோயில்களில் வாழும் பக்தர்களைப் போன்றே அதிகாலையில் எழுந்து, மங்கள ஆரத்தி முதலிய தீவிர ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். விவசாயப் பணிக்கு உகந்தாற் போல, காலை நிகழ்ச்சிகளில் சில மாறுதல்கள் உள்ளன. இங்கு வழங்கப்படும் ஆன்மீகப் பயிற்சியே இவர்களது பக்தி வாழ்க்கையில் ஆர்வத்தையும், எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை” என்ற கொள்கையை அடைவதற்கான உத்வேகத்தையும் வழங்குகிறது.\nபஞ்சவடி பண்ணையிலுள்ள வீடுகளின் முகப்புத் தோற்றம்\nநகரவாசிகள் எளிய வாழ்வு” எனும் கருத்து முட்டாள்தனமானது என்றும், வாழ்வில் எதையும் சாதிக்க இயலாத மக்களுக்கானது என்றும் கூறுகின்றனர், கிராமவாசிகளில் சிலரும் அவ்வாறே கூறுகின்றனர். புலனின்பத்தையே வாழ்வின் நோக்கமாகக் கொண்ட இவர்கள் நகரங்களில் புலனின்பத்திற்கான வாய்ப்ப���கள் அதிகம் என்பதால் நகர வாழ்வை வரவேற்கின்றனர். ஆனால் இந்த தற்காலிக புலனின்பத்திற்காக பெரும் விலையை வழங்க வேண்டியுள்ளது என்பதை ஏனோ இவர்கள் அறிய மறுக்கின்றனர். ஒருவன் புலனின்பத்திற்காக தனது நேரம், ஆரோக்கியம், செல்வம், மன சக்தி என அனைத்தையும் விலையாகச் செலவிடுகிறான். தேவைக்கு மீறிய இந்த வாழ்க்கை முறை, நமது தற்கால பேராசைக்குத் தீனி போடுவதற்காக எதிர்கால சந்ததியினருக்கான இயற்கை வளங்களைச் சுரண்டவும் செய்கிறது. மேலும், இது பகவான் கிருஷ்ணரின் கட்டளைகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.\nதற்கால உலகில் வாழும் ஒவ்வொருவரும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என பெயரளவிலான பல்வேறு கல்விக்கூடங்களில் கற்க வேண்டியுள்ளது. இந்த கல்விக்கூடங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்திக்கூடம் அல்லது தொழிற்சாலையைப் போன்று செயல்படுவதை எந்தவொரு நேர்மையான மனிதனும் ஒப்புக்கொள்வான். ஏனெனில், தனிமனித திறமை, தேவை முதலியவற்றைக் கருத்தில்கொள்ளாது, இக்கல்விமுறை ஒரே அளவான அணுகுமுறையை அனைவரிடமும் முன்வைக்கின்றது. இது வாழ்வை மேலும் சிக்கலாக்குகிறது. இதன் விளைவாக, எல்லா குழந்தைகளும் தன் தேவை, திறமை முதலியவற்றைப் பற்றி சிறிதும் அறியாமல், எல்லாருக்கும் பொதுவான தேர்வில் பங்கு பெற வேண்டியுள்ளது. அத்தேர்வே குழந்தையின் வாழ்வை முடிவுசெய்யும் விதியாகவும் இருக்கிறது.\nமேஜையில் அமர்ந்து வெள்ளைக் காலருடன் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை இக்கல்விமுறை அனைவரிடமும் ஏற்படுத்துகிறது; நன்கு படித்து நல்ல சம்பளத்துடன் வேலை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக உள்ளது. ஆனால் அவ்வாறு படித்த பின்னர், அந்த வேலைக்காக நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்களுடன் போட்டியிட வேண்டும் எனும் விஷயம் இக்குழந்தைகளுக்குக் கற்றுத் தரப்படுவதில்லை. மேலும், இருக்கும் வேலைகளைக் காட்டிலும், படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.\nகண்மூடித்தனமான புலனின்பத்திற்காக இவ்வாறு முட்டிமோதும் இன்றைய தலைமுறையினர், அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்கிய நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை மறந்து விட்டனர். அந்த வாழ்க்கை முறையில், அரசாங்கம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று யாரும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வழங்கும் கார்பரேட் நிறுவனங்களின் தேவையும் அப்போது இருக்கவில்லை. அந்த வாழ்க்கை முறையானது கிருஷ்ண பக்தியை ஆதாரமாகக் கொண்டு மக்களை எளிமையாக வாழச் செய்தது. நவீன கால சமுதாயத்தில் இல்லாத சுதந்திரமும் பாதுகாப்பும் அன்றைய சமுதாயத்தில் எளிதாகக் கிடைத்தன.\nநமது முன்னோர்கள் காட்டிய அமைதியான கிருஷ்ண உணர்வு வாழ்வினைப் பயிற்சி செய்ய விரும்பும் குடும்பஸ்தர்களுக்கும் இளைஞர்களுக்கும் இன்று பஞ்சவடி பண்ணை பயிற்சியளிக்கும் இடமாக விளங்குகிறது. பலமான ஆன்மீகப் பயிற்சி. பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்ட வாழ்விற்குத் தேவையான தொழிற்கல்வி ஆகிய இரண்டும் இப்பண்ணையின் முக்கிய நோக்கங்கள். கிருஷ்ணர் பகவத் கீதையில், வர்ணாஷ்ரம அமைப்பின் ஒரு பிரிவான வைசியர்களின் முக்கிய செயல்களாக க்ருஷி, கோ-ரக்ஷ, வாணிஜ்யம் (விவசாயம், பசு பராமரிப்பு, வியாபாரம்) ஆகிய மூன்றையும் கூறுகிறார். (வர்ணாஷ்ரமம் ஒருவனது தனிப்பட்ட தகுதிகளையும் செயல்களையும் அடிப்படையாகக் கொண்ட அமைப்பாகும், தற்போது இந்தியாவில் பரவலாக அறியப்படும் ஜாதி முறையோடு இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.)\n1) யாம் கூறும் விவசாயத்தை இயற்கையைச் சுரண்டும் நோக்கத்துடன் உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நவீன விவசாயத்துடன் ஒப்பிட வேண்டாம். உண்மையான விவசாயம் என்பது பல விதத்தில் நிலத்தின் மேல் அக்கறையோடு செய்யப்படும் செயலாகும். இச்செயலில் வேதியியல் பொருட்களும் பூச்சிக் கொல்லிகளும் நிலத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், எருதுகளை கசாப்புக் கூடங்களுக்கு அனுப்ப காரணமாக இருக்கும் டிராக்டர்களும் இதர இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவதில்லை. உள்ளூர் நிலைமைக்கு ஏற்றாற்போல பயிர்களை வளர்க்க வேண்டும், அதை கவனத்தில் கொண்டு நீர்ப் பாசனம் இருக்க வேண்டும். மக்களின் உணவுப் பழக்கமும் ஆங்காங்கே விளையும் பயிர்களுக்கு ஏற்றாற்போல இருக்க வேண்டும்.\n2) யாம் கூறும் பசு பராமரிப்பினை இன்றைய பால்பண்ணை நடைமுறையுடன் ஒப்பிட வேண்டாம். நவீன பால்பண்ணை வர்த்தகம் கசாப்புக் கூடங்களுக்குத் தீனி போடுகிறது. பாரம்பரிய பசு பராமரிப்பானது பகவான் கிருஷ்ணரின் கட்டளையைப் பின்பற்றி பால் கொடுக்காத நிலையிலுள்ள பசுக்களையும் பாதுகாத்து பராமரிக்கின்றது. காளையோ பசுவோ எந்நிலையிலும் கசாப்புக்கூடங்களுக்கு அனுப்பப்படுவதில்லை.\n3) யாம் கூறும் வர்த்தகம் அல்லது வியாபாரத்தினை இன்றைய உக்கிர கர்ம (கொடூர தொழில்) வகையைச் சார்ந்த வர்த்தகத்துடன் ஒப்பிட வேண்டாம். குடிநீர் உட்பட கிடைத்தவை அனைத்தையும் தற்போதைய நவீன உலகம் வர்த்தகம் செய்கிறது. தொழிற்சாலையில் விளைவிக்கப்படும் பொருட்கள், ஆழ்துளையிட்டு பெறப்படும் பொருட்கள், இயற்கையை சீரழித்து பெறப்படும் பொருட்கள் என பலவும் அத்தகு வணிகத்தில் நேரடியாக ஈடுபடுபவருக்கு கெட்ட விளைவுகளை வழங்குவதோடு ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கை விளைவிக்கின்றது.\nபாசத்துடன் வளர்க்கப்படும் மாடுகளுக்கு குளிரைத் தாங்குவதற்காக சாக்கு போர்த்தப்படுகிறது.\nகிருஷ்ணரை வாழ்வின் நோக்கமாகக் கொண்டு, முன்னோர்களின் பாரம்பரியத்தையும் வாழ்க்கை முறையையும் முன்னுதாரணமாகக் கொண்டு வாழ வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் பல முறை உபதேசித்துள்ளார். அவரது விருப்பத்தினை நிறைவேற்றும் பொறுட்டு, அதற்கான பயிற்சி குடும்பஸ்தர்கள், இளம் வாலிபர்கள் என இரு தரப்பினருக்கும் பஞ்சவடியில் அளிக்கப்பட்டு வருகிறது.\nபகவத் கீதையை மையமாகக் கொண்ட ஆன்மீகக் கல்வி, தொழில் கல்வி என இரண்டையும் கற்கும் பஞ்சவடியின் இளம் வாலிபர்கள், ஆன்மீகம், பௌதிகம் என இரண்டிலும் சிறந்ததைப் பெறுகின்றனர். நகரத் திற்குச் சென்று பெரும் மனவேதனை தருகின்ற வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லை. போட்டித் தேர்வுகளில் வென்று வேலையைப் பெறுவதற்காக, நேரத்தை வீணடிக்கவும் தேவை யில்லை. வளமுடன் வாழ்வதற்குத் தேவையான வாழ்க்கைத் திறன்களைக் கற்பதோடு, பகவானின் திருநாட்டிற்குச் செல்லுதல் எனும் மனித வாழ்வின் இறுதிக் குறிக்கோளை அடைவதற்குத் தேவையான பலமான ஆன்மீகப் பயிற்சிகளையும் பெறுகின்றனர்.\nபஞ்சவடியில் தற்போது மூன்று குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களையும் தங்கள் நிலத்திலேயே உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி உழைத்துக் கொண்டுள்ளனர். அதாவது, வெளியுலகிலிருந்து எந்த பொருட்களையும் வாங்காமல், தன்னிறைவு பெற்ற சமுதாயமாக வளர்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது விவசாயத்தில் எவ்வித வேதியிய���் பொருள்களையும் உபயோகிப்பதில்லை; இயற்கை உரங்களை பாரம்பரிய முறையில் உபயோகிக்கின்றனர். இயற்கை விவசாயத்தை செலவின்றி செய்வதற்கு பயிற்சி கொடுக்கும் அமைப்பைச் சார்ந்த விவசாய நிபுணர்கள் மாதந்தோறும் இங்கே வருகை புரிந்து வழிகாட்டுகின்றனர்.\nஅனைத்து பக்தர்களும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னரே எழுந்து நீராடி இங்குள்ள சிறிய கோயிலில் நடைபெறும் ஆரத்தியில் கலந்துகொள்கின்றனர். பின்னர், பக்தர்களின் சங்கத்தில் பதினாறு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபிக்கின்றனர். இவ்வாறாக சுமார் மூன்று மணிநேர காலை ஆன்மீகப் பயிற்சிக்குப் பின், அவரவரது நிலத்திற்கு அல்லது இதர சேவைகளுக்குச் செல்கின்றனர். மாலை வேளைகளில் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திர உபன்யாசங்களில் கலந்துகொள்கின்றனர், இராமாயணம் முதலிய இதர சாஸ்திரங்களும் கற்றுத் தரப்படுகின்றன.\nபஞ்சவடி பண்ணையில் பூத்துக் குலுங்கும் மலர்கள்.\nசமீபத்தில் நிறைவு பெற்ற இளம் வாலிபர்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கு கொண்டவர்களில் ஒருவரான பதினாறு வயதே நிறைந்த பக்த ஸ்ரீனிவாசன், எட்டு மாத பயிற்சியில் கிருஷ்ணரை மையமாகக் கொண்டு வாழ்வதற்கான பாரம்பரியத்தைக் கற்றுக் கொண்டார். நிலத்தை உழுதல், விதைத்தல், நீர்ப் பாசனம், களையெடுத்தல், அறுவடை செய்தல், விளைந்த பொருட்களை விற்றல் ஆகியன குறித்து முழுமையாக அறிந்து கொண்டார். அறுவடை அமோகமாக இருந்தது, தனக்கும் தனது (வருங்கால) குடும்பத்திற்கும் தேவையான உணவுப் பொருட்களை எவ்வாறு உற்பத்தி செய்வது என்பதை நன்கு கற்றுக் கொண்டார். இரண்டு அறுவடைகளை மற்றவர்களின் உதவியுடன் தனக்கென வழங்கப்பட்ட நிலத்தில் செய்திருக்கிறார். இனிமேல் அவர் தனது வாழ்வாதாரத்திற்காக எங்கோ சென்று யாருக்காகவோ உழைக்க வேண்டிய அவசியம் இருக்கப் போவதில்லை.\nவிவசாயத்திற்கான இயற்கை உரத்திற்கும் பூச்சிகளை விரட்டுவதற்கும் மாட்டுச் சாணம் முக்கிய மூலாதாரமாக உள்ளது. பக்த ஸ்ரீனிவாசன் அவற்றை தயாரிப்பதற்கான நுட்பங்களை அறிந்து கொண்டார், தொழிற்சாலையில் உற்பத்தியாகும் தீங்கிழைக்கும் வேதியியல் பொருட்களை வாங்குவதற்கான தேவை அவருக்கு ஒருபோதும் கிடையாது. இவையனைத்தும் நல்ல ஆன்மீகப் பயிற்சியுடன் இணைந்து கற்பிக்கப் பட்டது. இந்த வெற்றியை அடைவ��ு கடினமானதல்ல, யார் வேண்டுமானாலும் எளிதில் அடையவியலும்.\nஇந்த வாழ்க்கை முறையை ஏற்பதற்கு யாரெல்லாம் ஆர்வமுடன் உள்ளனரோ அவர்கள் அனைவருக்கும் பயிற்சி தர பஞ்சவடி பண்ணையின் நிர்வாகம் தயாராக உள்ளது. அதிலும் குறிப்பாக, இளம் வாலிபர்களுக்கு இந்த பயிற்சி மிகமிக உதவியாக அமையும்; ஏனெனில், அவர்கள் இன்னும் தங்களது இதர வாழ்க்கையினைத் தொடங்கவில்லை.\nஇந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள பஞ்சவடி பண்ணை தன்னார்வமுள்ள உங்களை தயவுடன் அழைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் ஒருமுறை விஜயம் செய்து, இங்குள்ள ஆன்மீக மற்றும் விவசாய சூழ்நிலையை உணரலாம். எத்தனையோ கோடை முகாம்களுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள், இம்முறை அதற்குப் பதிலாக பஞ்சவடி பயிற்சி வகுப்பை கருத்தில் கொண்டால் சிறப்பாக இருக்கும்.\n(குறிப்பு: பஞ்சவடி பண்ணையின் பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ளவர்கள், திரு ஸ்ரீராம சரணாரவிந்த தாஸ் அவர்களை 95000 82200, 77087 89556 என்ற எண்ணிலும், info2sriram@gmail.com என்ற இணைய முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.)\nதன்னால் விளைவிக்கப்பட்ட பயிர்களுடன் பக்த ஸ்ரீனிவாசன்.\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (36) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (33) பொது (122) முழுமுதற் கடவுள் (24) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (74) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (68) ஸ்ரீல பிரபுபாதர் (152) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (67) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (70)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nமண்ணை உண்ட மாயக் கண்ணனின் கோகுலம்\nஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=13981", "date_download": "2018-11-21T04:49:51Z", "digest": "sha1:YXOH7W6YMHQ4TI3NVL7EGIRUIGHJDVY2", "length": 11091, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக செய்திகள் இஸ்லாம்\n'புறம் பேசுதல்' என்பது இறந்து போன தன் சகோதரனின் இறைச்சியைப் புசிக்க விருப்பம் கொள்ளலுக்குச் சமம்,” என்கிறது திருக்குர்ஆன். இதுபோலவே, 'இறந்து போன மனிதர்களின் நல்ல விஷயங்களை மட்டுமே பேசுங்கள்.\nஅவரைப் பற்றிய தீயவைகளைப் பேசாதீர்கள். ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தால், வீண்பழி சுமத்தினால், விளைகின்ற பாவம், யார் அந்தச் செயலை முதலாவதாகத் தொடங்கினாரோ அவரையே சாரும். மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது, அது வானத்திற்குச் செல்கிறது. அங்கே...வானத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது வலப்புறம், இடப்புறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல், அது எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது” என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு.\nமனிதர்களுக்குள் அன்பாக இருத்தல், கண்ணியத்துடன் நடந்து கொள்ளுதல் ஆகியவற்றை குர்ஆன் வலியுறுத்துகிறது.\nமனம் போன போக்கிலே மனிதன் போகலாமா\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகண்துடைப்பு பயணம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 21,2018\nநாகையில் மழை பெய்வதால் திரும்பி விட்டேன்:முதல்வர் நவம்பர் 21,2018\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு கசப்பு மருந்து : பிரதமர் மோடி நவம்பர் 21,2018\n'நாட்டில் ஜனநாயகம் அழுகிறது': காங்., தலைவர் ராகுல் விமர்சனம் நவம்பர் 21,2018\nரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள் நவம்பர் 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kitchen-corner/non-vegetarian", "date_download": "2018-11-21T04:24:18Z", "digest": "sha1:O7KI4VTBC2X5L5GA2WBSG6VK3MAFUZ54", "length": 5133, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "அசைவ வகைகள்", "raw_content": "\nமீனைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும். வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.\nசுறா மீனை அலசிவிட்டு 2-3 துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு மீன் முழுகும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_8244.html", "date_download": "2018-11-21T04:21:05Z", "digest": "sha1:Q2FBTX43OVB6R3OKQCS73B22BGCAO75M", "length": 4697, "nlines": 33, "source_domain": "www.newsalai.com", "title": "இடிந்தகரையில் தொடரும் காவல்துறை அட்டூழியம் (ஒலி இணைப்பு) - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஇடிந்தகரையில் தொடரும் காவல்துறை அட்டூழியம் (ஒலி இணைப்பு)\nBy நெடுவாழி 11:19:00 Koodan, முக்கிய செய்திகள் Comments\nஇடிந்தகரை பகுதியில் மேலும் மேலும் பதற்றமான சூழல் நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இரவு வேளைகளில் காவல்துறையினர் வீடுவீடாக வந்து மக்களை பயமுறுத்துவதாகவும் மற்றும் வீட்டுகளுக்குள் அத்து மீறி நுழைவதாகவும் தெரிவிக்கபடுகிறது.\nமேலும் தகவலுக்கு அங்கிருந்து ஒரு பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்\nLabels: Koodan, முக்கிய செய்திகள்\nஇடிந்தகரையில் தொடரும் காவல்துறை அட்டூழியம் (ஒலி இணைப்பு) Reviewed by நெடுவாழி on 11:19:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/04/", "date_download": "2018-11-21T04:17:11Z", "digest": "sha1:VQ3VFM2DSENEAWIMPNNWXJKCGSDJ6B3W", "length": 16593, "nlines": 198, "source_domain": "sathyanandhan.com", "title": "April | 2014 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைக���்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on April 30, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇந்தப் புகைப்படத்தில் நாம் காண்பது மழலை மாறாத மூன்று வயது கூட நிரம்பாத ஒரு சின்னஞ்சிறு குழந்தை. மதிய உணவு நேரம். நான் பார்க்கும் போது அவள் ஒரு காரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். புகைப்படம் எடுக்கும் போது காரைச் சுற்றிய பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். லட்சக் கணக்கில் குழந்தைத் தொழிலாளிகள் நம் நாட்டில் 15 … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged கம்யூனிஸம், குழந்தைத் தொழிலாளிகள், மார்க்ஸ், மே தினம்\t| Leave a comment\nபர்ஃபி திரைப்படம் நுட்பமான வணிகம்\nPosted on April 29, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபர்ஃபி திரைப்படம் நுட்பமான வணிகம் என் மகன் பரிந்துரையில் பர்ஃபி திரைப்படம் பார்க்க முடிவு செய்தேன். எனக்காக அவன் தொலைக்காட்சியிலிருந்து அதை தரவிறக்கம் செய்து கொடுத்தான். அப்போதும் என்னால் தொடர்ந்து பார்க்க நேரமில்லை. இரண்டு மூன்று பகுதிகளாகப் பார்த்து முடித்தேன். ஒரு படம் வணிக ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்னும் கட்டாயம் இருக்கிறது. அதனால் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged மாற்றுத் திறனாளிகள்\t| Leave a comment\nபிரிட்டிஷ் பிரதம மந்திரியின் நேர்மையான முகமூடியில்லாத கிறித்துவப் பற்று\nPosted on April 27, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபறவையின் ஆய்ந்தறியும் திறன்- காணொளி\nPosted on April 24, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபறவையின் ஆய்ந்தறியும் திறன்- காணொளி சமீபத்தில் ஒரு நாள் இரவு சுமார் இரவு ஒன்பது மணிக்கு மைலாப்பூரில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளை 30 வயது சுமாரான அவரது உறவினன் ஒருவன் வாய்க்கு வந்த படி பேசி அவரது சாலையோரப் பூக்கடையை எட்டி உதைத்து ரகளை செய்ய இவர்கள் இருவருக்கும் உறவினரான ஒரு இளம் … Continue reading →\nதிண்ணையின் இலக்கியத் தடம் -31\nPosted on April 23, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -31 சத்யானந்தன் செப்டம்பர் 2 & 9- 2004 இதழ்கள்: ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்- சி. மதிவாணன்- இறந்து போக அச்சமாக இருக்கிறது என்பதால் வாழ நேர்ந்த வலியை ஜெயலட்சுமி அனுபவித்திருப்பார். ஜெயலட்சுமியை வெறும் உடலாய் பார்க்கும் வெறி பிடித்த நாய்களுக்கு அவரது வலி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (www.thinnai.com/index.php\nPosted in திண்ணை\t| Tagged அம்பை, உச்சிமாகாளி, கி.ராஜ நாராயணன், கீதை, சுந்தர ராமசாமி, சோமாண்டி, ஜெய மோகன், திலக பாமா, தோட்டுக்காரி அம்மன், நாகூர் ரூமி, பிச்சைக் காலன், வெங்கட் சுவாமிநாதன், வெங்கலராசன், Sathyanandhan, tamil blogs\t| Leave a comment\nPosted on April 22, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nரொம்ப கனம் சத்யானந்தன் சீனியர் அட்வகேட் ராமசாமியின் வீட்டில் ஓசையில்லாத ஓரு பரபரப்பு நிலவியது. எட்டாம் வகுப்புப் படிக்கும் அவரது மகள் சுமதி கிளம்பிய போது இதைவிட அதிகப் பரபரப்பும், குழந்தை போட்ட கொஞ்சம் சத்தமும் இருந்தன. அது ஒன்பது மணிக்கு அவள் காரில் பள்ளிக்குக் கிளம்பிய போது. இப்போது மணி ஒன்பதரை. கார் எந்த … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged சத்யானந்தன், சிறுகதை, தமிழ்ச் சிறுகதை\t| Leave a comment\nதிண்ணையின் இலக்கியத் தடம் -30\nPosted on April 21, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -30 சத்யானந்தன் ஜூலை 1,2004 இதழ்: திரு எஸ்.வி.ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி: காலச்சுவடு கட்டுரையை முன் வைத்து பியூசிஎல் பற்றிய சில சிந்தனைகள்- சின்னக் கருப்பன்- நக்ஸல்களின் வன்முறையைக் கண்டிக்காத பியூசிஎல் சங் பரிவார அரசியல்வாதிகளின் வன்முறை அரசியலைக் கண்டித்திருக்கிறது. (www.thinnai.com/index.php\nPosted in திண்ணை\t| Tagged எஸ்.பி.உதயகுமார், எஸ்.வி.ராஜதுரை, கர்ணன், கவிக்கோ அப்துல் ரகுமான், சுகுமாரன், ஜார்ஜ் ஆர்வல், ஞாநி, திருக்குறள், பாவண்ணன், பூலங்கொண்டாள் அம்மன், ரவி சுப்ரமணியன்\t| Leave a comment\nகேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்- மாய யதார்த்தத்தின் முன்னோடி\nPosted on April 20, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்- மாய யதார்த்தத்தின் முன்னோடி நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸ் மரணமடைந்தார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என இவரது படைப்புகள் உலக அளவில் மொழிபெயர்க்கப் பட்டு வாசிக்கப் பட்டு விவாதிக்கப் பட்டவை. 1967ல் வெளியான One hundred years of Solitude என்னும் இவரது நாவல் இவரது படைப்புகளில் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், டாம் அண்ட் ஜெர்ரி, நோபல் பரிசு, மாய யதார்த்தம்\t| Leave a comment\nமகனைக் கொன்றவனின் மரண தண்டனையை நிறுத்திய தாய்\nPosted on April 18, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமகனைக் கொன்றவனின் மரண தண்டனையை நிறுத்திய தாய் Samereh Alinejad என்னும் பெயருடைய ஒரு தாய் தன் மகனைக் கொன்ற Balal என்னும் இளைஞன் தூக்கில் தொங்கும் முன் அவனைக் காப்பாற்றினார். அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்த அந்தத் தாய் அவனை மன்னிக்கும் படி வேண்ட அவன் தூக்கிலிருந்து தப்பினான். ஈரானின் Nowshasr நகரத்தில் இது … Continue reading →\nஆண் மழை- எஸ்.ராமகிருஷ்ணனின் க(வி)தை\nPosted on April 15, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆண் மழை- எஸ்.ராமகிருஷ்ணனின் க(வி)தை- ” ஆண் மழை ” என்னும் கற்பனைக்காகவே முதலில் எஸ்.ராவுக்குப் பாராட்டு. அது என்ன ஆண் மழை சீராகப் பெய்யாமல் தாறுமாறாகப் பெய்வதே ஆண் மழை. அமெரிக்காவில் இருக்கும் ஒரு இளம் தமிழ் தம்பதியில் மனைவி சொல்லும் விளக்கம் இது. மழையை எஸ்.ரா. மிகவும் வித்தியாசமான கோணங்களில் காண்கிறார். மழை … Continue reading →\n‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’\n‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி\nஅஞ்சலி – ந. முத்துசாமி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/12/23/education-loan-defaults-soar-47-on-weak-job-market-009851.html", "date_download": "2018-11-21T03:53:03Z", "digest": "sha1:PPF5M4BQNXRDYM5RDBHLICSBRFGWJVJI", "length": 16917, "nlines": 183, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கல்விக் கடன் பிரிவில் வராக்கடனின் அளவு 47% அதிகரிப்பு..! | Education loan defaults soar 47% on weak job market - Tamil Goodreturns", "raw_content": "\n» கல்விக் கடன் பிரிவில் வராக்கடனின் அளவு 47% அதிகரிப்பு..\nகல்விக் கடன் பிரிவில் வராக்கடனின் அளவு 47% அதிகரிப்பு..\nகின்னஸ் சாதனை படைத்த சியோமி.. எதில் தெரியுமா\nஎஸ்பிஐ கல்வி கடன் பற்றி கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nமாணவர்களே ‘கல்வி கடன்’ பெற முடியவில்லையா கல்லூரி கட்டணங்களை சமாளிப்பது எப்படி\nகல்விக் கடன் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்..\nவங்கிகளில் கல்விக் கடன் அளிப்பதைக் குறைக்க நிதியமைச்சகம் முடிவு..\nகல்விக்கடனுக்கான வட்டி தொகை தள்ளுபடி பெற காலநீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nகல்வி கடனுக்கான சிறப்பு இணையதளம்.. மத்திய அரசின் வித்யாலக்ஷமி.கோ.இன்\nஇந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் கல்வி கடன் பிரிவில் இருக்கும் வராக்கடன் அளவு கடந்த இரு வருடத்தில் 47 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 2015 முதல் மார்ச் 2017 இந்த இடைப்பட்ட காலத்தில் கல்விக் கடன் பிரிவில் இருந்த வராக்கடன் அளவு 3,536 கோடி ரூபாயில் இருந்து 5,192 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.\nஇதில் 5 முக்கிய வங்கிகளின் வராக்கடன் அளவு இரு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் யூகோ வங்கி, இந்திய வங்கி ஆகியவை அதிகளவிலான வராக்கடன் அளவை வைத்துள்ளது.\nமேலும் கடந்த 2 வருட காலத்தில் இப்பிரிவில் கடன் புழக்கமும் 10 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.\nகல்விக் கடனுக்கு உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கொடுக்கப்படுவதால், வங்கிகள் இதனைக் கொடுக்க மறுத்து வருகிறது. மேலும் இப்பிரிவில் வராக்கடன் அளவு உயர்வதற்கும் இதுவும் மைய கருத்தாக உள்ளது என வங்கி தரப்புக் கூறுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: education loan job market loan job கல்வி கடன் வேலைவாய்ப்பு சந்தை கடன் வேலைவாய்ப்பு\n6000 டாலருக்கு இந்த கருமத்தை எல்லாமா இலவசமா தருவீங்க... தலையில் அடித்துக் கொண்ட அரசு\nடாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://valaipathivu.com/category/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-11-21T04:03:44Z", "digest": "sha1:IMJ3C4N5R7SCM3OI66ADEE3X7XGFUYFN", "length": 28267, "nlines": 126, "source_domain": "valaipathivu.com", "title": "வலைப்பதிவு Archives | தமிழ் வலைப்பதிவு", "raw_content": "\nஇணையம், கணனி, வலைப்பதிவு, வேர்ட்பிரஸ்\nப்ளாக்கர் பயன்படுத்தும் நண்பர்களுக்கு தங்கள் தளத்தை நகர்பேசி அல்லது செல்பேசியில் பார்க்க அதற்கான வார்ப்புருவை முடக்கிவிடமுடியும். இதே வசதி இப்போது தனி வழங்கிகளில் வேர்பிரஸ் தளத்தை நிறுவிப் பயன்படுத்தும் நண்பர்களுக்கும் கிடைக்கின்றது.\nஜெட்பக் எனும் சொருகியைப்பற்றி நீங்கள் கேள்விப்ப்படிருப்பீர்கள். அனைத்து வேர்ட்பிரஸ் பயனர்களும் கட்டாயம் பாவிக்க வேண்டிய சொருகியிது. தளத்தின் புள்ளிவிபரங்கள், மறுமொழிப்பெட்டியில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற முறைகளில் புகுபதிகைசெய்ய உதவல் மேலும் சமூக வலைத்தளங்களில் உங்கள் பக்கத்தைப் பகிர உதவல் எனப் பல்வேறு வசதிகளை இந்த செருகி வழங்குகின்றது. இந்த வரிசையில் இப்போது செல்பேசிகளுக்கான வார்ப்புருவை இந்த சொருகி வழங்குகின்றது.\nஉங்கள் தளத்தில் ஜெட்பக்கை முதலில் நிறுவவும் அல்லது பிந்தைய பதிப்பிற்கு தரமுயர்த்தவும். பின்னர் ஜெட்பாக் மெனுவிற்குச் சென்று அங்கே மொபைல் தீம் என்பதை உயிரூட்டவும்.\nஇப்போது உங்கள் தளத்தை கைத்தொலைபேசியில் சென்று பார்த்தால் அழகாகத் தெரிய ஆரம்பிக்கும்.\nதமிழ் மணமும் கடுப்பேத்தும் செய்தித் தளங்களும்\nஅதிகமாகத் தமிழ் வாசகர்களை இழுக்க வலைப்பதிவுத் திரட்டிகள் ஒரு சிறந்த வழி என்பதை யாம் எல்லாரும் அறிவோம். திரட்டியில் சேர்த்தபின்னர் மொக்கைப் பதிவுகளுக்குக் கூட 100 ஹிட்சுக்கு அதிகமாகச் சம்பாதிக்கலாம்.\nஇதை நன்கே புரிந்து வைத்திருக்கும் செய்தி தளங்கள் தமிழ் மணத்தை கேவலமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.\n1. செய்தியின் ஒரு வரியைப் போட்டு மீதியை தளத்தில் படிக்கச் சொல்பவர்கள். அதாவது அசின் இன்று பிசினாகிவிட்டார். அவரின் மனேஜர் இது பற்றிக் கூறுகையில்.. என்று வாசிக்கும் போது <<மேலும்>> என்று ஒரு இணைப்பு இருக்கும். அதைக் கிளிக்கி மிகுதிச் செய்தியை அவர்களின் தளத்தில் வாசிக்க வேண்டும்.\n2. இரண்டாம் இரகம் ரொம்பக் கேவலம். முன்பு கூறியபடி ஒரு செய்தியிருக்கும். மேலும் இணைப்பைக் கிளிக்கினால் ஒரு தளத்தின் முகப்பிற்கு எடுத்துச் செல்லும். அதாவது அந்த தளத்தின் சரியான செய்திக்கு இணைப்புத் தராமல் தளத்தின் ஹோம் பக்கத்திற்கு எங்களை எடுத்துச் செல்லும். தளத்தின் முகப்புப் பக்கதிற்கான வாகர் வரவை அதிகரிக்க ஒரு கேவலமான முயற்சி\nதமிழ் மணத்திற்கு இது பற்றி அறிவித்தேன் ஆனாலும் அவர்களிற்கு இதுகளுக்கு நேரம் இல்லை போலும். இவ்வகையான தளங்களை இனம் கண்டி நீக்கி வாசகர்களின் வாசகப் பயனத்தை இலகுவாக்க தமிழ் மணம் நடவடிக்கை எடுக்க கோருகின்றேன்.\nராஜ் தாக்ரேவை தாக்கும் மண்ணாங்கட்டி\nசொல்லுறத சொல்லியாச்சு இனி தமிழ் மணமாச்சு தமிழ் செய்தித் தளங்களாச்சு.\nஇணையம், கணனி, கூகிள், வலைப்பதிவு\nGoogle Wave ஐ இணைத்து ஒரு பதிவு\nவணக்கம் நண்பர்களே. கூகிள் வேவை வலைப்பதிவில் இணைத்தால் எப்படி இருக்கும் எனபதற்கான ஒரு முயற்சியிது. நீங்களும் வந்து பங்கெடுங்கள்.\nபி.கு: யாருக்காவது கூகிள்வேவ் அழைப்பிதல் வேண்டுமென்றால் அறியத்தாருங்கள்.\nஅனுபவம், இலங்கை, ஈழம், தமிழ், வலைப்பதிவு\nஇலங்கை பதிவர் சந்திப்பு – 2009\nபல காலமாகவே பலராலும் விரும்ப பட்டாலும் காலத்தின் சில சில நெருக்கடிகளால் பலரும் இந்த முயற்சியை ஆரம்பிப்பதிலும் நடத்துவதிலும் பின்னடித்தனர். இப்போது இதற்கான கால நேரங்கள் கனிந்துவிட்டதால் இலங்கையில் நான்கு சிங்கங்கள் (அப்படித்தான் வந்தியத்தேவன் சொன்னார்) களத்தில் இறக்கி இந்த அருமையான நிகழ்வை நடத்திக் காட்டியுள்ளனர்.\nஇந்த நிகழ்விற்கு இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இன்றய தினத்தில்தான் பிளாக்கர் தளத்தின் 10ம் பிறந்தநாள். அடப்பாவமே அதுக்கும் கேக்கு வெட்டி கொண்டாடிட்டானுகள்.\nபெரும்பாலம் பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் கலந்துகொண்டனர். பலரும் பிளாக்கரையே பயன்படுத்துவது அவர்கள் பேசும்போது தெரிந்த்து. இது என்போன்ற வேர்ட்பிரஸ் வலைப்பதிவருக்கு வருத்தமளிப்பதாக இருந்தாலும் பிளாக்கர்.காம் போல வேர்ட்பிரஸ்.காம் பல இலவச சேவைகளை தரவில்லை என்பது கவலையான உண்மையே ஒரே தீர்வு தனித்தளத்தில் வேர்ட்பிரஸ் நிறுவுவதுதான்.\nநிகழ்வு தொடங்கியதில் இருந்து முடியும் வரை புல்லட்டு வைத்த மொக்கைகள் தாங்காது. தொடங்கியதில் இருந்து வடை சாப்பிட வந்தவர்கள் முதல் உண்டியல் பெட்டி திறந்தமை வரை ஒரே சரவெடி. 😉\nநிகழ்வில் நேரம் போதாமல் போனது கண்கூடு. நான்கூட சில கருத்துக்களைச் சொல்ல விழைந்தாலும் நேரம் இடம் கொடுக்கவில்லை. என்றாலும் அனைத்து சக வலைப்பதிவுலக உள்ளங்களை சந்தித்தமை பெரும் சந்தோஷமே.\nதட்டச்சு முறைகள் பற்றி காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது மயூரன் சொன்னார், நயந்தாராவா நமீதாவா போன்ற தலைப்புகளுக்கு சமனாக பாமினியா, தமிழ் 99 ஆ என்ற தலைப்பும் பட்டை கிளப்பும் என்று. நான் பாமினியில் இருந்து தமிழ் 99க்கு மாறிய போது எழுதிய கட்டுரையை வாசியுங்கள் உண்மைபுரியும்.\nஇதைவிட யாழ்தேவி திரட்டி பற்றியும் காரசாரமாக வலைப்பதிவர்கள் முட்டி மோதிக்கொண்டார்கள். யாழ்தேவி என்ற பதம் ஒரு பிரதேசத்தை வட்டமிட்டுக் காட்டுவதாக பல வலைப்பதிவர்கள் முறைப்பட்டுக் கொண்டார்கள்.\nஇதைவிட வலைப்பதிவு எழுதி பொலீஸ் தன்னைப் பிடித்தது எனும் பகீர் தகவலையும் ஒரு நண்பர் வெளியிட்டு அடிவயிற்றில் புளியைக் கரைத்தார்.\nஇன்னுமொரு விடையம் ஆண்டு 6 கற்கும் ஒரு இளைய பதிவர் வந்து கலக்கினார். தந்தையைப் பின்பற்றி சிறுவர் வலைப்பதிவை ஆரம்பித்தாலும் இப்போது தந்தைக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிசெய்யுமளவிற்கு உயர்ந்துவிட்டாராம். பெயர் ஞாபகம் இல்லை. இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்கள்.\nமுக்கியமான இன்னுமொரு விடையம் ஊடக கல்லூரி மாணவர்கள் சிலர் வந்திருந்தனர். அனைவரும் வேர்ட்பிரஸ்.காம் தளத்தை வைத்திருந்தமை மனதிற்கு நிம்மதி. இணையத்தில் கட்டுரைகளை சுட்டுவிட்டு நன்றி இணையம் என்று மட்டும் போடும் பத்திரிகைகளையும் சாடி பேசிய மயூரன் இப்படி செய்யவேண்டாம் என்று ஊடக கல்லூரி மாணவர்களை கேட்டுக்கொண்டார்.\nஅடுத்த முறை வலைப்பதிவர் சந்திப்பு நடக்கும் போது லோஷன் சொன்னமாதிரி குளு குளு அறையில் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு சந்திப்பாக இருக்கட்டும். இதன் மூலம் வலைப்பதிய புதிதாக வரும் பயனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதற்கான என் பங்களிப்புகள் அடுத்த முறையிருக்கும்.\nபி.கு: கொட்டாஞ்சேனையில் இருந்து வெள்ளவத்தை தமிழ் சங்கம் மண்டபத்திற்கு இலவசமாக காரில் கூட்டிச்சென்ற சேது அவர்களுக்கு மிக்க நன்றி.\nSelf Hosted பிளாக்கர் வலைப்பதிவுகளில் தமிழிஷை இணைத்தல்\nதமிழிஷ் இப்போது விரைவாகப் பிரபலமாகிவருகின்றது. பலரும் இதனை விரும்பி பாவிக்கத்தொடங்கியிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் வலைப்பதிவுகள் தவிர பல்வேறு தளங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருப்பதே.\nஇந்த தமிழிஷ் (Tamilish)ஐ எப்படி வலைப்பதிவுகளில் இணைப்பது என்பது பற்றி அவர்கள் தமது தளத்தில் விளக்கியுள்ளார்கள். ஆயினும் இந்த முறையில் சொந்த வழங்கியில் வலைப்பதிவு வைத்திருப்பவர்களின் பதிவுகள் வேலைசெய்யாது.\nஅதேபோல பழைய வார்ப்புருக்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் இந்த முறை பயன்படாது. எனது ஹாலிவூட் பார்வை தளத்தை எனது டொமைனில் ஏற்ற��ய பிறகு தமிழிஷ் வாக்கு எண்ணிக்கையைக் காட்டவில்லை. பின்னர் அவர்கள் தந்த கோடை பின்வருமாறு மாற்றியதும் ஜோராக வேலைசெய்யத்தொடங்கியது.\nஉ+ம் : Underworld: Rise of the Lycans (2009) எனும் பதிவு அதிகமாக 13 வாக்குகளைப் பெற்றது அதை இப்போது எனது தளம் காட்டுவதைக் காணலாம்.\nபி.கு : வேர்ட்பிரசில் எவ்வாறு தமிழிஷ் குத்துப்பட்டையை நிறுவுவது என்பது பற்றி சயந்தன் எழுதியுள்ளார்.\nவேர்ட்பிரஸ் 2.7.1 வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 68 டிக்கட்டுகள் மூலம் எழுப்பப்பட்ட பிரைச்சனைகளை தீர்த்துள்ளார்கள்.\nதரம் உயர்த்த நீங்கள் வேர்ட்பிரஸ்.org அல்லது Tools -> Upgrade என்ற முறையில் தானியக்கமாகவும் தரமுயர்த்தலாம்.\nஎல்லாரும் கொஞ்சம் பொறுங்க கேள்விப்பட்டதும் ரவி உடனடியாக தரமுயர்த்துவார். அவருக்குப் பிரைச்சனை இல்லாட்டி நாங்களும் தரமுயர்த்தலாம் 😉\nWordPress 2.5.1 வெளிவந்துள்ளது. இதில் முந்தய பதிப்பில் இருந்த பாதுகாப்புப் பிரைச்சனைகள் நீக்கப்பட்டதுடன், செயற்பாட்டு வினைத்திறனும் அதிகரிக்க வைக்கப்பட்டுள்ளது.\nஇணையம், கணனி, வலைப்பதிவு, வேர்ட்பிரஸ்\nவழமை போல புதிய வேர்ட்பிரஸ் பதிப்பான 2.5 கிடைத்ததும் அதை இற்றைப்படுத்த முடிவெடுத்தேன். நான் பொதுவாக பன்டாடிஸ்கோ இடைமுகம் மூலம் ஒரு சொடுக்கலில் இற்றைப்படுத்திவிடுவது வழமை.\nஇம்முறையும் அதைப்போல தமிழ், ஆங்கிலம் இரு வலைப்பதிவுகளையும் இற்றைப்படுத்தினேன். முதலில் ஆங்கிலப் பதிவை இற்றைப்படுத்தினேன். என்னதான் ஆங்கிலப் வலைப்பதிவிற்கு அதிகமானோர் வந்தாலும் தமிழ் வலைப்பதிவு மேல் இருக்கும் அன்பு அதன் மேல் இல்லை. அதனால் சோதனை எல்லாம் ஆங்கிலப் பதிவு மேல்தான்.\nஆங்கிலப் பதிவு இற்றைப்படுத்தப்பட்டதும், தளத்தைச் சென்று பார்த்தேன் அனைத்தும் ஜோராக இருந்தது. உடனே தமிழ் பதிவையும் இற்றைப்படுத்தினேன் அங்குதான் விளைந்தது துன்பம். Continue reading WordPress 2.5 இற்றைப்படுத்தினால்… →\nஇணையம், கணனி, வலைப்பதிவு, வேர்ட்பிரஸ்\nவேர்ட்பிரசில் த.ம கருவிப் பட்டை செயல்இழப்பதேன்\nஎனது வலைப்பதிவில் ஜோராக வேலைசெய்துகொண்டிருந்த தமி்ழ்மணம் கருவிப்பட்டை, வேர்ட்பிரஸ்பக்கங்களுக்கு அர்த்தமுள்ள முகவரி கொடுத்ததும் செயல் இழந்துவிட்டது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நோண்டி நோண்டி பார்த்ததில் எனக்குப் புரிந்த பிழை இதுதான். Continue reading வேர்ட்பிரசில் த.ம கருவி���் பட்டை செயல்இழப்பதேன்\nஇணையம், கணனி, வலைப்பதிவு, வேர்ட்பிரஸ்\nவேர்ட்பிரஸ்.காம் பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் உங்கள் பதிவுகளின் முகவரிகள் ஒரு அர்த்தமுள்ள முகவரிகளாக இருக்கும். அதாவது Hello World என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டால் உங்கள் முகவரி பின்வருமாறு கிடைக்கும்.\nதமிழில் ஏதாவது எழுதும் ஆர்வத்தில் எழுதும் தமிழ் வலைப்பதிவு இது\nதி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்\nStranger Things 2 – தமிழ் விமர்சனம்\nThe Dark Tower : தமிழ் திரை விமர்சனம்\nஜே.மயூரேசன் on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCategories Select Category அனிமேசன் திரைப்படம் அனுபவம் அன்ரொயிட் ஆஸ்கார் விருதுகள் இணையம் இலங்கை ஈழம் உபுண்டு உலகம் ஒலிப்பதிவு கணனி கவிதை காமிக்ஸ் கூகிள் சிறுகதை சிறுவர் செய்திகள் தமிழ் தமிழ் சினிமா தமிழ்மணம் திரைப்படங்கள் தொடர்வினை தொடுப்பு தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்வுகள் நெட்பிளிக்ஸ் பகுக்கப்படாதவை புத்தகம் பொது பொது மைக்ரோசாப்ட் வலைப்பதிவு விளையாட்டு வெளிவரஉள்ளவை வேர்ட்பிரஸ் ஹரி போட்டர் ஹாலிவூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2018/10/blog-post_911.html", "date_download": "2018-11-21T03:59:14Z", "digest": "sha1:5M2CNSD5IQ4T4FSPZ5X3U6WDM2UVW44D", "length": 2913, "nlines": 71, "source_domain": "www.cinebm.com", "title": "சின்மயி சர்ச்சை பற்றி லதா ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்து | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News சின்மயி சர்ச்சை பற்றி லதா ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்து\nசின்மயி சர்ச்சை பற்றி லதா ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்து\nசின்மயி மீடு புகார் தான் தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலரும் இது பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇது பற்றி பேசிய ரஜினிகாந்த் \"இது பெண்களுக்கு சாதகமான இயக்கம். இதை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது\" என கூறியிருந்தார்.\nஇந்நிலையில் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது மீடூ பற்றி பேசியுள்ளார்.\n\"மீ டூ விவகாரத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். இதில் நான் தலையிட கூடாது. எங்கேயும் தவறு நடக்கக்கூடாது.\" என மீ டூ சர்ச்சை பற்றி எந்தவித அழுத்தமான கருத்தும் தெரிவிக்காமல் அவர் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/08/03212838/1181545/Sri-Lanka-secures-1-billion-Chinese-loan.vpf", "date_download": "2018-11-21T04:54:53Z", "digest": "sha1:F2QDKDQIS5Z4UEVY3P5AIW3UPC5KHPJS", "length": 14486, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கைக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி || Sri Lanka secures $1 billion Chinese loan", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇலங்கைக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி\nஇலங்கை நாட்டுக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார். #SriLanka #IndrajitCoomaraswamy #China\nஇலங்கை நாட்டுக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார். #SriLanka #IndrajitCoomaraswamy #China\nஇலங்கையின் மத்திய வங்கி கவர்னர் இந்திரஜித் குமாரசாமி அந்நாட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இலங்கைக்கு சீனா ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த கடனுக்கு சுமார் சீன வங்கி சுமார் 5.25 சதவிகிதம் வட்டி விதித்துள்ளதாகவும், கடனை திருப்பி செலுத்த 8 ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளதாகவும் தெரிவித்த இந்திரஜித் குமாரசாமி, அதில் 3 ஆண்டுகள் சலுகை காலமாக சீனா அளித்துள்ளாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இலங்கைக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #SriLanka #IndrajitCoomaraswamy #China\nகஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்கம், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில் மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ராஜினாமா\nபப்புவா நியூக���னியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்\nஇந்தியா- வியட்நாம் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது\nஅமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்வான இந்திய மாணவி\nஅமெரிக்காவுக்குள் நுழையும் குடியேறிகளை தடுக்கும் டிரம்ப்பின் உத்தரவுக்கு கோர்ட் இடைக்கால தடை\nஇலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலம் அவர்களிடமே ஒப்படைப்பு - அதிபர் மைத்ரிபால சிறிசேனா\nஇலங்கையில் ஒரே இடத்தில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியுடன் இலங்கை எம்.பி.க்கள் குழு சந்திப்பு\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு தமிழக கடலோரத்தை நெருங்கியது- 2 நாட்களுக்கு மழை பெய்யும்\nஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடையை நீக்கக் கூடாது- மிட்செல் ஜான்சன்\nஆஸி.க்கு எதிரான முதல் டி20- 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\n - தமிழகத்தில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவு\nவட தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன்\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி\nஎன்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு\nவீடியோ: 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக சுட்டுத் தின்ற பகாசுரன்\nகஜா புயல் பாதிப்பு - மன்றம் மூலமாக உதவும் ரஜினி, விஜய்\nகஜா புயல் பாதிப்பு - ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் குடும்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/08/31100420/1187883/Minister-Senkottaiyan-says-NEET-training-for-Students.vpf", "date_download": "2018-11-21T04:52:15Z", "digest": "sha1:H5IGO4ZIBOUIFW4UMMEC2IX5H4R2Q2NR", "length": 4274, "nlines": 17, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Minister Senkottaiyan says NEET training for Students through video conference", "raw_content": "\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் | கஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார் |\nகாணொலி காட்சி மூலம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும், காணொலி காட்சி மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் செங��கோட்டையன் கூறினார். #MinisterSenkottaiyan #NEETexam #NEETtraining\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் பின்புறம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ரூ.54.61 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.\nஇதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் பூமி பூஜையும் இன்று காலை நடந்தது. விழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.\nஅப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-\nஅரசு நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 11 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக “டேப் மற்றும் டேட்டா” வழங்கப்படும்.\nஅடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதில் 3200 ஆசிரியர்-ஆசிரியைகள் இடம் பெற்று கற்றுக் கொடுப்பார்கள். மாணவ-மாணவிகளுக்கு காணொலி காட்சி மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படும்.\nவிழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், சத்தி நகராட்சி கமி‌ஷனர் சுபா, துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #MinisterSenkottaiyan #NEETexam #NEETtraining\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/09/07200211/1189803/Two-day-BJP-national-executive-from-tomorrow.vpf", "date_download": "2018-11-21T04:45:49Z", "digest": "sha1:ORR47PYV43CUYBIF4TBPSMXKKITX2NKT", "length": 4520, "nlines": 15, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Two day BJP national executive from tomorrow", "raw_content": "\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் | கஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார் |\nடெல்லியில் பாஜக தேசிய செயற்குழு நாளை கூடுகிறது\nபதிவு: செப்டம்பர் 07, 2018 20:02\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நாளை தொடங்கி இருநாட்கள் நடைபெறுகிறது. #BJP #BJPnationalexecutive\nசமீபத்தில் கலைக்கப்பட்ட தெலுங்கானா சட்டசபை உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில் பா.ஜ.க.வின் இருநாள் தேசிய செயற்குழு நாளை டெல்லியில் தொடங்குகிறது.\nஅக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவின் தலைமை உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉயர்சாதியினரை திருப்திப்படுத்தும் வகையில் பா.ஜ.க. அரசு செயல்படுவதாக சிலர் குறிப்பிடும் நிலையில் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் இந்த இருநாள் கூட்டத்தில் தலித் மற்றும் பழங்குடியினரை கவரும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கருதப்படுகிறது.\nமேலும், தேசிய குடியுரிமை கணக்கெடுப்பு, தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் உரிய அங்கீகாரம் அளிப்பது உள்பட பாராளுமன்றத்தில் கிடப்பில் இருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம்.\nநாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி நிறைவு உரையாற்றும்போது சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது. #BJP #BJPnationalexecutive\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/108526-saturn-transit-effects-on-taurus.html", "date_download": "2018-11-21T03:56:47Z", "digest": "sha1:YPLGX52LPPUEZ7ZGGMHORG3OCX2OKMK7", "length": 12383, "nlines": 79, "source_domain": "www.vikatan.com", "title": "Saturn Transit Effects on Taurus | சனிப்பெயர்ச்சி... ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017 | Tamil News | Vikatan", "raw_content": "\nசனிப்பெயர்ச்சி... ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்\nஇந்த வருடம் டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனீஸ்வர பகவான். அவர் 26.12.20 வரை தனுசு ராசியில் இருந்து பலன்களைத் தரவுள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து, 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். ஒவ்வொரு ராசியினருக்கும் அவர் கூறிய பலன்களில் இன்று ரிஷப ராசி அன்பர்களுக்கான பலன்கள் குறித்து இங்கே பார்ப்போம்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக சனிபகவான் 7-ம் வீட்டில் இருந்து, உங்கள் ராசியைப் பார்த்ததால், உங்களுக்கு உடல் உபாதைகள், நோய்த் தொந்தரவுகள், ம�� உளைச்சல்களையெல்லாம் கொடுத்துக்கொண்டு இருந்தார். இவ்வளவு நாள் கண்டகச் சனியாக இருந்தவர், இனி அஷ்டமச்சனியா இருந்து உங்களுக்குப் பலன் தரவுள்ளார்.\nசனிபகவான், ஒரு விதத்தில் பாதகாதிபதியாகவும், ஒரு விதத்தில் ஜீவனாதிபதியாகவும் இருக்கிறார். பாக்கியஸ்தானமான மகரத்துக்கு 12-ம் வீடான தனுசில் மறைவதால், திடீர் ராஜயோகம் உண்டு. இவ்வளவு நாள்களாக நீங்கள் பட்ட அவஸ்தைகள், கஷ்டங்களில் இருந்து ஒரு நல்ல ரிலீஃப் கிடைக்கும். உங்களுடைய அழகு, ஆரோக்கியம் கூடும். எந்த வேலையையும் உடனடியாகவும் புத்திசாதுர்யத்தோடும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள்.\nஅஷ்டமச் சனி என்பதால் யாருக்கும் ஜாமீன் கொடுப்பதோ, சாட்சிக் கையெழுத்துப் போடவோ கூடாது. கணவன் மனைவிக்கு இடையில் சின்னச்சின்ன சந்தேகங்கள் வந்து வாக்குவாதமாக மாறும் வாய்ப்பு இருப்பதால், வெளிப்படையாக எதையும் பேசிக்கொள்வது நல்லது. நண்பர்கள் வட்டத்திலும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். உங்களுடைய நடைஉடை பாவனைகள் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nஉத்தியோகத்தைப் பொறுத்தவரை இவ்வளவு நாளாக எவ்வளவு உழைத்தாலும், மேல் அதிகாரிகளிடம் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்காத நிலைமையே இருந்தது. இனி, அந்த நிலைமை மாறும். வியாபாரத்தில் இருப்பவர்கள் வேலையாட்கள், பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. அஷ்டமச்சனி நடப்பதால் நரசிம்மரை வழிபடுவது நல்லது.\n(ரிஷபராசிக்காரர்கள் இந்த வீடியோ லிங்க்கில்... விரிவான பலன்களை அறியலாம்.)\nரிஷப ராசி அன்பர்கள் சனிப்பெயர்ச்சியையொட்டி, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலூகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். லட்சுமி நரசிம்மர் ஆலயங்களில், தனித்துவம் பெற்று இந்தக் கோயில் விளங்குகின்றது. இந்தக் கோயில் கருவறையில் இருக்கும் ஆஞ்சநேயரை வியாசரே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம்.\nஇது தவிர இன்னொரு ஆஞ்சநேயரும் இந்த ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழைமையான கோயில் இது.\nசென்னை திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்டு ரோட்டிலிருந்து இந்தக்கோயிலுக்குச் செல்ல பஸ் வசதி உள்ளது. குறைவான பஸ் வசதியே உள்ளதால், ஆட்டோ அல்லது டாக்ஸியில் சென்று வரலாம். காலை 6 மணி��ுதல் 1 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.\nஆண்டு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றாலும், சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதத்தில் வரும் நரசிம்ம ஜயந்தி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிரதி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.\nஎல்லா கோயில்களிலும் நரசிம்மரே லட்சுமிதேவியை ஆலிங்கனம் செய்தபடி இருப்பார். இத்திருத்தலத்தில் நரசிம்மரை தாயார் ஆலிங்கனம் செய்தபடி இருப்பார். இது எங்கும் காணக்கிடைக்காத காட்சி. திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், மனநலம் குன்றியவர்கள் இங்கு வந்து நரசிம்மரை வழிபட்டால் நலம் பெறலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nஇங்குள்ள லட்சுமி நரசிம்மரை வழிபடுகிறவர்கள், சுவாமிக்கு எண்ணெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை, மஞ்சள் ஆகிய பொருட்களை வாங்கிக்கொடுத்து அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம். சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படாமல் இருக்க ரிஷப ராசி அன்பர்கள் தவறாமல் இந்தத் திருத்தலத்துக்குச் சென்று இறைவனை தரிசித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/123470-will-gambhirs-captaincy-stepdown-is-acceptable.html", "date_download": "2018-11-21T04:07:12Z", "digest": "sha1:YSOA7J6T5K56XI7ZSYL3IQ7HZXT3YCOB", "length": 14056, "nlines": 81, "source_domain": "www.vikatan.com", "title": "will Gambhir's Captaincy stepdown is acceptable? | கேப்டன் பதவியிலிருந்து இப்படிப் பாதியிலேயே விலகுவது சரியா கம்பீர்?! | Tamil News | Vikatan", "raw_content": "\nகேப்டன் பதவியிலிருந்து இப்படிப் பாதியிலேயே விலகுவது சரியா கம்பீர்\n2009-ம் ஆண்டு நியூஸிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரின் 2-வது ஆட்டம் அது. இந்தி���ா இரண்டாவது இன்னிங்ஸில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக ஃபாலோ ஆன் ஆடுகிறது. அன்று 11 மணி நேரம் ஆடி 436 பந்துகளைச் சந்தித்து இந்திய டெஸ்ட் வரலாற்றில் மிக நீண்ட போராட்டமான இன்னிங்ஸை ஆடிய கெளதம் கம்பீர்தான், ''இன்று என்னால் இக்கட்டான சூழலில் போராட முடியவில்லை. நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்'' என்கிறார்.\n2007-ம் ஆண்டில் டி20 உலகக்கோப்பையோ, 2011-ம் ஆண்டில் ஒருநாள் உலகக்கோப்பையோ இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் கம்பீர்தான். ''பேட்ஸ்மேனா ஓகே-தான். ஆனா, கேப்டனுக்குச் சரிபட்டுவருவாரா'' இந்தக் கேள்விக்குப் பதிலாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்தவர் கம்பீர். கங்குலி தலைமையில்கூட தடுமாறிய கேகேஆருக்கு கம்பீர்தான் பவர் பூஸ்டர்.\n''நம்ம கம்பீருக்கு என்னதான் ஆச்சு'' டெல்லி அணிக்கு கேப்டனாக 2018-ம் ஆண்டு களமிறங்கி மீண்டும் தன்னை நிரூபிப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியாக, அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 'இந்த முடிவு சரியா'' டெல்லி அணிக்கு கேப்டனாக 2018-ம் ஆண்டு களமிறங்கி மீண்டும் தன்னை நிரூபிப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியாக, அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 'இந்த முடிவு சரியா' என்ற விவாதங்கள் தொடர்கின்றன. எப்படிப்பார்த்தாலும் இந்த முடிவு முற்றிலும் தவறானதுதான்.\nஐபிஎல் போட்டிகளில் ஒரு கேப்டனிடம் அவசியம் இருக்கவேண்டிய விஷயம், விடாமுயற்சி. எட்டு அணிகள் ஆடும் போட்டி என்பதால், 75 சதவிகித ஆட்டங்கள் முடிந்ததுமே, இரண்டு அணிகள் வெளியேறிவிடும் எனத் தெரிந்துவிடும். ஆனாலும் மீதமுள்ள ஆட்டங்களை அந்த அணிகள் வெறித்தனமாக ஆடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் கிடைக்காமல் இருக்க கடுமையாகப் போராடும்.\n2010-ம் ஆண்டு அரை இறுதிச்சுற்றுக்குக் கிட்டத்தட்ட சிஎஸ்கே தகுதி பெற முடியாது என்கிற சூழலில், கடைசி ஐந்து போட்டிகளில் மூன்றை வென்று 3-வது அணியாக சிஎஸ்கே உள்ளே நுழையும். சிஎஸ்கே உள்பட நான்கு அணிகள் 14 புள்ளிகளைப் பெற்றிருக்கும். தரம்சாலாவில் தோனியின் சமயோஜித அதிரடி ஆட்டம், சென்னையை பிளே-ஆஃப் சுற்றுக்குக் கொண்டுசென்று கோப்பையை வெல்லவைக்கும். இதுதான் ஒரு கேப்டனிடம் அந்த அணி எதிர்பார்ப்பது.\nஆர���சிபி-யின் தோல்விகள் தொடர்ந்தாலும், கோலி என்றைக்கும் தன்னம்பிக்கையைத் தவறவிட்டது கிடையாது. இந்த சீசனில் ரோஹித் ஷர்மா தலைமையில் மும்பை அணி சொதப்பினாலும், அவர் சாம்பியன்களின் கேப்டன் என்பதை மறக்காதவர். களத்திலோ அல்லது களத்துக்கு வெளியேவோ ரோஹித்திடம் இந்த அணியை என்னால் நடத்த முடியாது என்ற மனநிலை இருக்காது.\n2018-ம் ஆண்டில் கம்பீர் கேப்டன்ஸி\nமுதல் போட்டியில் கம்பீர் அரைசதம் அடித்தாலும் மற்ற யாருக்கும் பெரிய ஸ்கோர் இல்லை. கிங்ஸ் லெவன் கே.எல்.ராகுலின் ருத்ரதாண்டவத்தில் அடங்கியது டெல்லி. க்ளாஸ் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது குறை என்றாலும் போல்ட், ஷமி என கேம் சேஞ்சர்கள் கைகொடுக்கத் தவறியது டெல்லியின் தோல்விக் கணக்கைத் தொடங்கிவைத்தது.\nராஜஸ்தான் ஆட்டத்தில் மழை, டக்வெர்த் விதி என டெல்லிக்குச் சோதனைமேல் சோதனை. ஆனால், மூன்றாவது போட்டிதான் டெல்லியின் ரியல் கேம். மும்பை வைத்த 195 டார்கெட்டை, ஜேஸன் ராய், ஷ்ரேயாஸ் ஐயர், பண்ட் என பேட்டிங் பட்டாளம் காட்டிய அதிரடியில் கடைசிப் பந்தில் சேஸ் செய்து வென்றது டெல்லி.\nஅதன்பிறகு ஆர்சிபி, கேகேஆர், கிங்ஸ் லெவன் என டெல்லிக்கு ஹாட்ரிக் தோல்விகள்தாம். களத்தில் கேப்டன் கம்பீர் என்ன செய்வது எனத் தெரியாமல் முழிப்பது, அக்ரசிவ் ஆட்டத்தை வெளிப்படுத்தாதது என கம்பீரின் செயல்பாடு மொத்தமும் மோசம்.\nஅணித்தலைவருக்கு இருக்கக் கூடாத தகுதி, அணியைப் பாதியில் விட்டுச்செல்வது. இந்தியாவோ, சிஎஸ்கே-வோ தோனி பெரிய ஸ்கோர் அடிக்காவிட்டாலும் தோனி களத்தில் இருந்தாலே போதும் வென்றுவிடலாம் என்பதுதான் தோனி எனும் கேப்டனின் பலம். இதை கம்பீர் செய்ய தவறியிருக்கிறார். களத்தில் குழப்பமான மனநிலையில் கேப்டன் இருந்தால், அது தோல்விக்கு மட்டுமே அழைத்துச் செல்லும். புதிய கேப்டன்களாகக் களமிறங்கியுள்ள அஷ்வின், தினேஷ் கார்த்திக் சரியாக முடிவெடுக்கிறார்கள். களத்தில் ஆக்ட்டிவாக இருக்கிறார்கள்.\nராஜஸ்தான் ராயல்ஸுடன் 6 ஓவரில் 71 ரன்கள் அடிக்க வேண்டும். மேக்ஸ்வெல்லையும் முன்ரோவையும் ஓப்பனிங் இறக்கிவிட்டதில் தவறில்லை. ஆனால், நான்கு விக்கெட்டுகள் விழும்போதுகூட கம்பீர் களமிறங்காததுதான் கம்பீரின் பிரச்னை. தன் மீதே நம்பிக்கை இல்லாதவர் கம்பீர் என்பதை, அவரது முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. ��ுகத்தில் துளிகூட நம்பிக்கை ஒளி தெரியவில்லை. தோல்வி உறுதியானதால் வெறுப்பு, இக்கட்டான சூழலில் களமிறங்கத் தயக்கம் என, தான் ஒரு கேப்டன் மெட்டீரியல் அல்ல என்பதை கம்பீர் தெளிவாக நிரூபித்துள்ளார்.\nகோலியுடன் சண்டை, அக்தரை முறைத்தது என, அக்ரசிவ் கம்பீரும் இப்போது இல்லை. ஒற்றை ஆளாக கடைசி வரை போராடி அணியைக் காப்பாற்றும் கம்பீரும் இப்போது இல்லை. டெல்லி அணியைப் பாதித் தொடரில் அப்படியே விட்டுச் செல்லும் கம்பீர்தான் இப்போது இருக்கிறார். அழுத்தம், கேப்டன்ஸியில் இல்லை கம்பீரிடம்தான். இந்நிலையில், நீங்கள் கேப்டன்ஸியை அல்ல தொடரைவிட்டே விலகி இருக்க வேண்டும்\nவருத்தம் கம்பீர்... வாழ்த்துகள் ஷ்ரேயாஸ்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132350-99-delivery-happens-in-hospital-only-says-vijayabaskar.html", "date_download": "2018-11-21T03:32:50Z", "digest": "sha1:T7BQNODVJQK3T7XL3CRTWHE4AMNI266S", "length": 11533, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "99% delivery happens in hospital only, says Vijayabaskar | `தமிழகத்தில் 70 சதவிகித பிரசவங்கள் அரசு மருத்துவமனையில்தான் நடக்கிறது!’ - அமைச்சர் பெருமிதம் | Tamil News | Vikatan", "raw_content": "\n`தமிழகத்தில் 70 சதவிகித பிரசவங்கள் அரசு மருத்துவமனையில்தான் நடக்கிறது’ - அமைச்சர் பெருமிதம்\n``இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 99.9 சதவீதம் தாய்மார்களுக்கு மருத்துவமனையில் பிரசவம் நடக்கிறது. இதில், கோடியில் ஒருவர் தான் இயற்கை முறையில் பிரசவம் பார்த்து குழந்தை பெற்று கொள்கின்றனர். அதில் தான் சமூக வலைதளமான யூடியூபைப் பார்த்து குழந்தை பெற்றுக் கொண்ட சம்வம் நடந்துள்ளது’’ என தஞ்சாவூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 லட்சம் செலவில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு சிகிச்சை மையம், சிறப்பு டயாலிஸஸ் மையம் ஆகியவற்றை திறந்து வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய���தியாளர்களிடம் கூறியதாவது,\n'தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தற்போது புதிதாக 15 டயாலிஸஸ் கருவிகள் வழங்கப்பட்டு, புதிய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.சி.யு, பிசியோதெரபிக் உள்ளிட்ட நவீன சிகிச்சைகள் வழங்க 60 வயதை கடந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nமக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் டயாலிஸஸ் மையம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. 60 வயதைக் கடந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இவை, வயதானவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே ரூ.150 கோடியில் மல்டி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கபட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இவை திறக்கப்படும். அதோடு சேர்த்து இருதய சிகிச்சை சிறப்பு பிரிவு ரூ.3.5 கோடியில் அமைக்கப்பட்டு அவையும் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. ரூ. 6 கோடி மதிப்பிலான இருதய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. இதில் ஆஞ்சியோபிளாஸ்டிங், ஸ்டெட்டிங் உள்ளிட்ட சிகிச்சைகள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும்.\nஇந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 99.9 சதவீதம் தாய்மார்களுக்கு மருத்துவமனையில் குழந்தைகள் பிறக்கிறது. இதில் கோடியில் ஒருவர் தான் இயற்கை முறையில் பிரவசம் பார்க்கின்றனர். அதில் தான் சமூக வளைதளமான யூடியூபைப் பார்த்து குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இவை முற்றிலும் களையப்பட வேண்டும். இதுபோன்ற எண்ணம் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் அரசு மூலம் சுகாதாரத்துறை சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nதமிழ்நாட்டில் 70 சதவிகித பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் தான் நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மக்கள் அரசு மருத்துவமனையை நம்பி வருகின்றனர். இந்தியாவில் குழந்தைகள் இறப்பு சதவீதம் தமிழகத்தில் குறைந்து வருகிறது. இந��தியாவில் 2030-ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 70 பேர் என குறைக்க வேண்டும் என இலக்கு உள்ளது. தற்போது 2018-லேயே 62 பேராகக் குறைந்துள்ளது. இதற்கு மத்திய அரசு விருதுகளை வழங்கியுள்ளது.\nஇந்திய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கு மருத்துவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்த ஆணையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்த ஆணையத்தின் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியபோது, தமிழக அரசின் சார்பில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சென்று முன்வைத்த வாதம் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மக்கள் நல்வாழ்த்துறையில் தமிழகம்தான் வளர்ந்த, முன்னேறிய மாநிலமாக உள்ளதால் அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என கேட்டுள்ளோம். ஏற்கெனவே பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு மீண்டும் ஒரு கோர்ஸ் வேண்டாம் என வலியுறுத்தியுள்ளோம். எம்.பி.பி.எஸ், செவிலியர் படிப்பு படிக்காமல் வேறு படிப்பு படித்து மருத்துவம் பார்க்கும் முறையையும் தமிழக அரசு எதிர்க்கிறது' என அவர் தெரிவித்தார்.\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134835-eight-shutters-washed-away-in-mukkombu-dam.html", "date_download": "2018-11-21T04:43:06Z", "digest": "sha1:HPAWWEJZ4XDQTRZKWXD2F5YYGSY4S5RZ", "length": 6320, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Eight shutters Washed away in Mukkombu Dam | முக்கொம்பு மேலணை உடைப்பால் பாதிப்பு இல்லை - பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் | Tamil News | Vikatan", "raw_content": "\nமுக்கொம்பு மேலணை உடைப்பால் பாதிப்பு இல்லை - பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர்\nமுக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பால் பாதிப்பு ஏதுமில்லை எனத் தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாகக் காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை தனது முழுக்கொள்ளவை எட்டியதை அடுத��து அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் கரைகளைத் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.கடந்த சில நாள்களுக்கு முன்பு கொள்ளிடம் பாலம் உடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில், நேற்றிரவு சுமார் 9 மணியளவில் முக்கொம்பு மேலணையில் உள்ள 8 மதகுகள் திடீரென ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.\nஅணையின் 8 மதகுகள் உடைந்த இடத்தைத் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், ``முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பால் பாதிப்பு ஏதுமில்லை. முதல் கட்டமாக அணையில் ஏற்பட்ட உடைப்பைச் சீரமைப்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலணையில் உடைப்பையடுத்து நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கிருந்து காவிரிக்கு நீர் திறக்கும் பகுதி பாதுகாப்பாக உள்ளது. விவசாயத்துக்குத் தேவையான நீர் காவிரியில் இருந்து திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 100 ஆண்டுகள் பழைமையான அணைகள் அரசின் ஆலோசனை பெற்று ஆய்வு செய்யப்படும்” என்றார்.\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-may-15/announcement/140527-hello-vikatan-readers.html", "date_download": "2018-11-21T03:34:53Z", "digest": "sha1:PVFCCWKZRM7LWIECTBQK5HEPC2BX7VAS", "length": 16128, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan readers - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\nசுட்டி விகடன் - 15 May, 2018\nதிருநின்றவூருக்கு வந்த ‘கடல் பூதம்\nவிசிட்-3: அசரவைத்த ராணுவக் கண்காட்சி\nவிசிட்-2: சுட்டிகளைக் கவர்ந்த கப்பல் கண்காட்சி\nவிசிட்-1: வண்டலூருக்கு வந்த வனத்தூதர்கள்\nடிபன் பாக்ஸ் திருடன் யார்\nகிராமியக் கலைகளில் அசத்தும் ஆகாஷ்\nமூடநம்பிக்கையை விரட்டினார்.. அமெரிக்கா செல்கிறார்\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்\n” - நெருக்கடியில் பட்டாசுத் தொழில்\n - அதிர்ச்சி அளிக்கும் டெங்கு நிலவரம்\n” - வெடிக்கும் வைகை செல்வன்...\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஹர ஹர சிவமே அருணாசலமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/57835-rafael-nadal-crashes-out-at-hands-of-verdasco.html", "date_download": "2018-11-21T03:33:53Z", "digest": "sha1:2KFFP5PS3UVN26EXM6YP34XPTMRRXYTD", "length": 16997, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி ! | Rafael Nadal crashes out at hands of Fernando Verdasco", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:09 (19/01/2016)\nஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி \nஆஸ்திரேல���ய ஓபனில், உலக தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.\nசக நாட்டு வீரரான பெர்னான்டோ வெர்டாஸ்கோவிடம், முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்து அவர் வெளியேறியுள்ளார். வெர்டோஸ்கா 7-6, 4-6 ,3-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். சுமார் 4 மணி நேரம் 41 நிமிடம் நீடித்த இந்த போராட்டத்தில், 5வது செட்டில் 2-0 என்று நடால் முன்னணியில் இருந்தார். ஆனால் பின்னர், தொடர்ச்சியாக அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றிய வெர்டோஸ்கா, இறுதியில் அபார வெற்றி பெற்றார்.\nஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில் ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே தோல்வி காண்பது இதுதான் முதல் முறை. இதற்கு முன் கடந்த 2009-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில், இதே ஜோடி மோதிய அரையிறுதி ஆட்டம், 5 மணி நேரம் 14 நிமிடங்கள் நடைபெற்றது. 5 செட்கள் வரை நீடித்த இந்த போட்டியில், நடால் வெற்றி பெற்றார். தற்போது முடிவு மாறியுள்ளது.\nsportsஆஸ்திரேலிய ஓபன் ரஃபேல் நடால் Rafael Nadal\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு�� - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/120410-kamalhaasan-gave-speech-in-a-college.html?artfrm=read_please", "date_download": "2018-11-21T03:32:21Z", "digest": "sha1:UGG2B23H2CHE67CJ4J3E4UIHMUTHRTGO", "length": 18289, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "”மாணவர்கள் மத்தியில் பேசக்கூடாது என தடைகள் விதிக்கப்படுகின்றன” -கமல்ஹாசன் பேச்சு | kamalhaasan gave speech in a college", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:30 (27/03/2018)\n”மாணவர்கள் மத்தியில் பேசக்கூடாது என தடைகள் விதிக்கப்படுகின்றன” -கமல்ஹாசன் பேச்சு\n''நான், மாணவர்கள் மத்தியில் பேசக் கூடாது எனப் பல தடைகள் விதிக்கப்படுகின்றன'' என தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.\nதிருவள்ளூரைஅடுத்த பொன்னேரியில், தனியார் கல்லூரி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “மாணவர்கள் படித்து முடித்துவிட்டு எங்கே செல்லப்போகிறார்கள் என்ற சந்தேகம் பெற்றோருக்கும், பேராசிரியர்களுக்கும் இருக்கக் கூடாது. அதற்கு நாடு மாற வேண்டும். அதை மாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.\nநான் பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்ல விடாமல் சில தடைகள் இருக்கின்றன. மாணவர்களிடையே பேசி, இன்றைய நிலை குறித்து நான் புரியவைத்துவிடுவேனோ என்ற பதற்றம் பலருக்கு இருக்கிறது. அதற்கு நான் இப்படிப் பதில் சொன்னேன். நான் கல்லூரிக்குச் செல்வதை நீங்கள் தடை செய்யலாம். ஆனால், நான் கற்பதை நீங்கள் தடை செய்ய முடியாது.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nமாணவர்கள் படித்து முடித்து வெளியே வரும்போது உங்களை தாக்கப்போவது, அரசியலும் ஊழலும்தான். அதை எதிர்கொள்ள உங்களுக்கு அரசியல் புரிந்திருக்க வேண்டும். உங்களுக்குப் புரிந்துவிட்டால், அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகள் நியாயமாக இருப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு, மத்தியில் இருப்பவர்களுக்கு இல்லை. சோறு எங்கு இருந்து வருகிறது என்பதைப் பார்த்து, விவசாயிகளை மதிக்க வேண்டும். திராவிடத்தை ஒழிக்க முடியாது. அது ஒரு இனத்தைக் குறிக்கும். திராவிடம் நாடு தழுவியது” என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124009-vijay-antony-speaks-about-kaali-movie.html?artfrm=read_please", "date_download": "2018-11-21T03:41:04Z", "digest": "sha1:WJXK5EIVAEUBSUNGXTH7LMGVZMNSHXJV", "length": 17236, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "''சென்டிமென்ட் இல்லாம யாருமே வாழ முடியாது..!'' - விஜய் ஆண்டனி | Vijay antony speaks about kaali movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:52 (03/05/2018)\n''சென்டிமென்ட் இ���்லாம யாருமே வாழ முடியாது..'' - விஜய் ஆண்டனி\nஇசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, `நான்’ படத்தின் மூலம் நடிகராகவும் வலம் வர ஆரம்பித்தார். `சலீம்’, ’இந்தியா பாகிஸ்தான்’, `பிச்சைக்காரன்’, `சைத்தான்’, `எமன்’, ’அண்ணாதுரை’ என வரிசையாகப் பல படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் நடந்துவந்த ஸ்டிரைக்கின் காரணமாக விஜய் ஆண்டனியின் ’காளி’ படம் வெளியாகாமல் இருந்து வந்தது. தற்போது ஸ்டிரைக் முடிந்து படங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில், ’காளி’ படம் வருகிற 18-ம் தேதி ரிலீஸ் என அறிவித்துள்ளனர். ’பிச்சைக்காரன்’, ’அண்ணாதுரை’ பட வரிசையில் ’காளி’யும் அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்கிற செய்தி வர, அதை உறுதி செய்ய விஜய் ஆண்டனியிடம் பேசினோம்.\n’’சென்டிமென்ட் இல்லாம யாருமே வாழ முடியாது. நம்மகிட்ட இருக்கிற ஐபோன், கார் எல்லாம் நம்மைவிட அழகா இருக்கு. நாம படைத்தது எல்லாம் நம்மைவிட அழகா இருந்தாலும், நம்ம துணைக்கு எதிர்பார்க்குறது இன்னொரு மனிதரைத்தான். அந்த மாதிரி அம்மா சென்டிமென்ட், அப்பா சென்டிமென்ட் எல்லாமே இயல்புதான். எல்லா படங்களிலும் ஒரு சென்டிமென்ட் இருக்கும். அம்மா சென்டிமென்ட்ல படம் பண்ணணும்கிற நோக்கத்துல பண்ணலை. கதையில அப்படி இருந்துச்சு. அதுனால `காளி’ படத்தில் அம்மா சென்டிமென்ட் இருக்கு’’ என்றார் விஜய் ஆண்டனி.\n\"படம் முழுக்கப் பரவியிருக்கும் திமிரே, 'நத்தோலி ஒரு செறிய மீனல்லா'வை முக்கியம் ஆக்குகிறது\" - 'மலையாள கிளாசிக்' பகுதி - 8\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2017/08/blog-post_30.html", "date_download": "2018-11-21T03:43:22Z", "digest": "sha1:A7FN2XOTYVO6DUT6KGKGIXYMDJNZ7VCS", "length": 17198, "nlines": 181, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: புல்லிலே புதுவண்ணம் கண்டான்", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nமொசைக் கன்னடா பற்றிய விளம்பரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அங்கு சென்று நேரில் பார்க்கும் நாள் எப்போது வாய்க்குமோ என எண்ணி ஏங்கியது உண்டு. அந்த இடம் நாங்கள் குடியிருக்கும் ஆன்டாரியோ மாநிலத்தில் இல்லை. அது அருகிலுள்ள க்யூபெக் மாநிலத்தில் கெட்டினியூ என்ற இடத்தில் உள்ளது. அது நகரப் பேருந்தில் செல்லும் தூரத்தில்தான் இருக்கிறது என்பது என் மகள் சொல்லிதான் அறிந்தேன்.\nசென்ற ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்குப்பின் எனக்கு இல்லத்தில் இருப்புக் கொள்ளவில்லை. கேமிராவை தோளில் மாட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டேன் தனியாக.\nமேலே குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களையும் பிரிப்பது ஒட்டாவா ஆறு; இணைப்பது அதன் மீது அமைந்துள்ள அழகான அலெக்சாண்ட்ரா இரும்புப் பாலமாகும்.\nமொசைக் கன்னடா கண்ணில் பட்டுவிட்டது. மொசைக் என்றால் பன்முகம் என்று பொருள். பன்முகக் கலாச்சாரம் கொண்ட கனடா என்பதைத்தான் இத் தொடரால் குறிப்பிடுகிறார்கள். நாடு விடுதலைப் பெற்று 150 ஆண்டுகள் ஆனதையொட்டி இதைப் படைத்திருக்கிறார்கள். ஆவல் பொங்க உள்ளே நுழைகிறேன் நீண்ட வரிசையில் நின்று.\nநம்மூரில் இருப்பதுபோல் நுழைவுக் கட்டணம், கேமிராவுக்குத் தனிக்கட்டணம் என்று எதுவுமில்லை. அதனால் என் மகளுக்குக் கூடுதல் செலவும் இல்லை\nஉள்ளே சென்றதும் என்னை வரவேற்றது ஒரு பசுங்குடில். ஆம் அக் குடிலின் சுவர்கள், கூரை அனைத்தும் வண்ண வண்ண செடிகளால் ஆனவை. செ���ிகளை நெருக்கமாக நட்டு, வளர்ந்ததும் அழகாகக் கத்தரித்து விடுகிறார்கள்.\nஇதே முறையில் ஓர் இரயில் வண்டியை உருவாக்கியுள்ளார்கள். படகு, கப்பலை உருவாக்கியுள்ளனர். பியானோ என்னும் இசைக்கருவியை வடிவமைத்துள்ளார்கள். விளையாட்டு வீர்ர்களைப் படைத்துள்ளனர். குழந்தைளின் கற்பனைக் கதைகளில் வரும் பாத்திரங்களுக்கு உரு கொடுத்துள்ளார்கள். அப்பப்பா நேரில் பார்த்தால்தான் நம்ப முடியும்.\nகல்லிலே, மரத்திலே, கடற்கரை மணலிலே கலைஞர்கள் கலைவண்ணம் படைத்திருப்பதை நம் நாட்டில் நிறையவே பார்த்திருக்கிறேன். ஆனால் செடிகளைக்கொண்டு கலைவண்ணம் படைத்திருப்பதை இங்குதான் கண்குளிரக் கண்டேன். மனிதர் முகங்களை அதுவும் அவர்தம் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கி இருப்பதுதான் வியப்பாக உள்ளது. அங்கே பாருங்கள் அழகான பெண் ஒருத்தியின் சிலை. அவள் முகத்தில் ஏதோ ஒரு மெல்லிய சோகக்குறிப்பு காணப்படுகிறது. ஒருவேளை என் கண்களுக்குதான் அவள் அப்படித் தெரிகிறாளோ அதை வடிவமைத்தவன் என் எதிரில் வந்திருந்தால் அவன் கால்களில் விழுந்து வணங்கியிருப்பேன்.\nஅதோ இரண்டு அழகான கரங்கள்; அடடா எவ்வளவு அழகான விரல்கள் விரல் நுனியில் மிக நுட்பமாக நகத்தையும் அல்லவா காட்டியிருக்கிறார்கள் விரல் நுனியில் மிக நுட்பமாக நகத்தையும் அல்லவா காட்டியிருக்கிறார்கள் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது உண்மை என்பதை இவர்கள் புல்லால் உருவாக்கியுள்ள விலங்குகளைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.\nஇவர்கள் நட்டுவளர்த்துள்ள பூச்செடிகள் கூட சம உயரத்தில் காணப்படுகின்றன. இது எப்படி சாத்தியமாயிற்று என்பது எனக்குப் புரியவில்லை.\nஇவர்கள் எதையும் சாதிக்கவல்லவர்கள். காரணம் இவர்கள் உழைப்பை நேசிக்கிறார்கள். வீதி பெருக்குபவராய் இருந்தாலும் சரி விமானம் ஓட்டுபவராய் இருந்தாலும் சரி ஊதியத்திற்காக வேலை செய்கிறோம் என்று இல்லாமல் நாட்டிற்காக வேலை செய்கிறோம் என்ற பெருமித உணர்வுடன் வேலை செய்கிறார்கள்.\nஉழைப்பை நேசித்தவர்கள் உருவாக்கியது என்பதால்தான் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலும், அவனுடைய மகன் இராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையார் கோவிலும் அழகுமயமாக நிமிர்ந்து நிற்கின்றன.\nஅங்கே வைக்கப்பட்டி��ுந்த பார்வையாளர் கருத்துரை ஏட்டில் உழைப்பை நேசித்தவர்களின் கலைத்திறனைப் பாராட்டி எழுதிவிட்டுப் ‘பசுமை’ யான நினைவுகளுடன் அலெக்சாண்ட்ரா பாலத்தில் நடக்கிறேன்.\nஎன் கால்களுக்கு அடியில் ஓடுகிறது ஒட்டாவா ஆறு. ஆம் உலகிலேயே தூய்மையான தண்ணீரை உடைய வற்றாத ஜீவநதி என்னும் பெருமையோடு\nநம் நாட்டு நதிகளின் நிலையை எண்ணி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டேன். உடன்வந்த கனடாக்காரர் என்னைப்பார்த்து, “எனி ப்ராப்ளம்” என்றார். “யெஸ் தேரீஸ் ஏ பர்னிங் ப்ராப்ளம் இன் மை நேஷன்” என்று சொல்லத்தான் நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை.\n“நோ ப்ராப்ளம் தேங்க்யூ” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன்.\nஅப்பப்பா..கண்ணுக்கு விருந்து. உங்களால் நாங்கள் காணும் வாய்ப்பினைப் பெற்றோம். நன்றி.\n கண்ணையும் மனதையும் கட்டிப் போட்டுவிட்டன என்ன ஒரு கலைநயம் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டன. அவர்கள் எதையுமே நேசமுடன் செய்வதுதான் ஐயா ரசித்து ரசித்துச் செய்வது...கடனே என்று செய்யாமல்...அதுதான் அவர்களை இத்தனை சாதிக்க வைக்கிறது. அருமையான பதிவு.. பசுமையான பதிவு உங்களின் இறுதி வரி ஆதங்கமும் எங்கள் மனதிலும் எழுந்தது\nகீதா: ஐயா இதில் உள்ளது போல் இத்தனை துல்லியமாக இல்லை என்றாலும் நம் ஊரில் அரக்கு பள்ளத்தாக்இல் உள்ள பூங்காவில் வண்ணத்துப் பூச்சி, மான்கள் போன்ற வடிவில் செடிகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் அடர்த்தியாக எல்லாம் இல்லை. ஸ்கெச்சஸ் போல... ஐயா...ஆனால் இத்தனை பெரிய உருவங்கள் எல்லாம் இல்லை...என்றாலும் அதுவே நல்ல முயற்சி என்று தோன்றியது ஐயா. அழகான படங்கள் பதிவும் அருமை\nSuper, நான் இன்னும் பார்க்கவில்லை ,, கூடிய விரைவில் ..\nகல்லிலே கலை வண்ணம் கண்டான் இங்கே\nபுல்லிலே புதிய உலகம் படைத்தான்\nஅதை கேமராவில் சுட்டு வந்தது\nதூய நீராய் ஓடுகின்ற ஒட்டாவா நமக்கு அது ஒட்டாதாஎன்றுதான் எண்ணுகின்றேன். நம் இதயத்தில் கண்ணீர் சுரக்கின்றது. சென்னையில் வாழும் என் கண்ணின்முன்னால் அந்த பாவப்பட்ட கூவம் தெரிகிறது\nபிறந்த நாட்டைப் பெரிதும் மதிப்பவர்கள்\nரக்க்ஷா பந்தன் என்னும் உறவுப் பாலம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orbekv.blogspot.com/2015/08/blog-post_29.html", "date_download": "2018-11-21T04:14:22Z", "digest": "sha1:OBA5T6A3XEXONA7H55BWQWTI4MHWXQFF", "length": 14122, "nlines": 191, "source_domain": "orbekv.blogspot.com", "title": "பலராமன் பக்கங்கள்: கண்கள் எங்கே.. நெஞ்சமும் எங்கே", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...\nகண்கள் எங்கே.. நெஞ்சமும் எங்கே\nஏதோதோ பண்டிகைகள் வந்து போகின்றன. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு தினுசான நைவேத்தியங்கள் இறைவனுக்குச் செய்கிறார்கள். சிலவற்றிற்கு கொழுக்கட்டை, சிலவற்றிற்கு போளி, சிலவற்றிற்கு பக்ஷனங்கள்.... இப்படி. இதன் காரணகாரியம் புரியாவிடினும், பண்டிகைகள் தரும் உற்சாகம், சந்தோஷம் அலாதி.\nஎன் மனைவிக்கு, பண்டிகைக்கு ஏற்றவாறு நைவேத்தியங்கள் செய்வதில் அலாதி ப்ரியம். எடுபிடி வேலைகளுக்கு தோதாக நான் இருந்ததால் , சில இம்சைகள் இருந்தாலும், அவருக்கு சௌகரியமாகவே இருந்தது. சொப்பு செய்வது, மாவு பிசைவது, பிழிவது இப்படி.\nஅவருக்கு இத்தகைய விசேட தினங்களில் ‘வைத்துக் கொடுப்பது’ மிகவும் விருப்பமான செயல். ‘வைத்துக் கொடுப்பது’ என்றால் நன்பர்கள், உறவினர் களுக்கு சேலை, ரவிக்கைத் துணி கொடுப்பது.\nஇவை, அனேகமாக எல்லா பெண்களும் செய்யக் கூடியது தான். ஆனால் என் மனைவிக்கு, வேறு ஒன்றில் மிக விருப்பம். தனக்கு ஆட்டோ ஓட்டுபவருக்கு பெண்ட்-சட்டை, ஆபீஸில் தரை துடைப்பவர்களுக்கு புடவை, ஏதாவது சிறு பெண்களுக்கு பாவாடை-சுடிதார், வீட்டில் வேலை செய்பவர்களுக்கு புடவைகள், என வழங்க வேண்டும். அதுவும் யாருக்கும் தெரியாமல், சத்தமின்றி. வெளியூர் சென்றால் கூட அவரது சினேகிதிகளுக்கு வாங்கி விட்டுத்தான், பிறகு தான் வீட்டிற்கு..\nஅந்த உத்தமி மறைந்து, இதோ இருபது மாதங்களாகிவிட்டன. எந்த பண்டிகை வருகிறது, போகிறது என்ற பிரக்ஞை இல்லாமல் இருக்கிறேன். இன்று அவிட்டமாம். நேற்று வரலக்ஷ்மி விரதமாம். ஆரவாரமாக அவர் கொண்டாடும் விசேடம். வெகுனாள் முன்பாகவே, புடவைகளும்-ரவிக்கைத் துணிகளுமாய வாங்கி அடுக்கிக் கொள்வார். ‘வைத்துக் கொடுக்க’.\nஅவர் செய்யும் அம்மனின் அலங்காரம் கொள்ளை கொள்ளும். அன்பானவர்கள் எது செய்தாலும் அழகு மிளிர்வது இயல்புதானே அவரின் நினைவு நேற்று மேலிடவே, இரவு தூக்கம் பிடிக்கவே இல்லை. யூடியூபில், அவருக்கு பிடித்தமான பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ‘கர்ணன்’ திரைப் படத்தில் ‘கண்கள் எங்கே.. நெஞ்சமும் எங்கே’ என்று ஒரு பாடல். சொக்க வைக்கும் இசை. அப்படிப்பட்ட பாடல்கள் ��னி கிடைக்குமா என ஏங்க வைக்கும். அப்பாடலை என் துணைவியார் இனிமையாகப் பாடுவார். தூக்கம் கொள்வதற்கு முன்னால், ஒரு அரை மணி நேரம் அவருக்கு இசை நேரம். இப்பாடல் ‘மத்யமாவதியா’ வேறு ஒரு ஒன்றா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.\nஅதை விசாரித்துக் கொள்வது இப்பொழுது பெரியவிஷயமில்லை. ஆனால், அந்த சந்தேகம் நிவர்த்திக்கப் படாமலேயே இருக்கட்டும்.\nஇன்னும் எத்தனையோ விசேட தினங்கள் வரத்தான் போகிறது. இருக்கும் வரை எனக்கு எல்லா நாட்களும் ஒரே நாளே.\nஅவரை எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்ற அசையாத நம்பிக்கை கொண்டிருந்தேன். இவ்வளவு விரைவில் முடிவு வந்துவிடும் என நினைக்கக் கூட இல்லை. இறுதி தினங்களில் என்னால் ஆன அனைத்து உபசரணையும் செய்தேன்; அவர் முகத்தில் ஒரு கணமெனும் மகிழ்ச்சி இருக்காதா என ஏங்கினேன். யாரிடம் பேசினால், அவர் மகிழ்ச்சி கொள்கிறார் என அலைந்தேன். அவர் நாலு வாய் சாதம் உண்டாலே பரம சந்தோஷம் ஆகும். என்ன செய்து என்ன பல்வேறு காரணங்களால், அவர் இறுதி தருணங்களில் மகிழ்ச்சியாக இல்லை. அவர் எதிர்பார்த்தது அன்பான, கனிவான வார்த்தைகளை, ஆறுதலை, நேசத்தை. அது எவரிடமிருந்தும் கிடைக்காமல், ஏமாற்றத்தோடே போய்விட்டார். ‘நானிருக்கிறேனே..’, உனக்கு வேண்டியதைச் செய்கிறேனே என்று சொல்வேன். புன்னகையோடு தலையாட்டுவார்.\nஇது கழிவிரக்கமோ, சுயபுராணமோ அல்ல. தெளிவாகத்தான் இருக்கிறேன்.\nஇதை ஏன் இங்கே பகிர வேண்டும் என்ற என் கேள்விக்கு என்னிடமே பதில் இல்லை.. ஒருவேளை, என் விஜியைப் பற்றி யாரிடமாவது பேச விழைகிறேனோ என்னவோ அந்த மகோன்னதமான ஜீவனை, அவரது பெருமைகளை சொல்ல வேண்டும் எனத் தவிக்கிறேன். கேட்பார் எவரும் இல்லாத இந்த சூழலில், தனியனாக என்னிடமே நான் சொல்லிக் கொள்ளும் முறையோ என்னவோ\nஅவர் தங்களது பேத்தி வடிவில் இருப்பர் அல்லது வருவர்.\nஎப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை\nநடந்தது குறித்து வருத்தமேதும் இல்லை\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகாதலர் தினம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nதினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை\nபஜ்ஜி சொஜ்ஜி சாந்தி முகூர்த்தம்\nஊர் சுற்றலாம் (Tour) (86)\nகர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானில��ா\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nபாண்டிச்சேரியில் ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகண்கள் எங்கே.. நெஞ்சமும் எங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/05/28/page/2/", "date_download": "2018-11-21T04:32:47Z", "digest": "sha1:GZRPHY4YEQXM5SAFGVGBO64BCTBMWGXB", "length": 4916, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 May 28Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nதமிழகத்தில் மின்வெட்டு அறவே நீக்கம். முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்\nராஜபக்சே அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி. விரைவில் இலங்கை பயணம்.\nசில்லரை வர்த்தகர்களை பாதிக்கும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை. நிர்மலா உறுதி\nஉலகின் அதிக சக்தி வாய்ந்த டார்ச் லைட். சீன நிறுவனம் சாதனை.\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ டிரைலர் எப்போது\n10 மாவட்டங்களில் கனமழை: மண்டலமாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு\nதமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன\nதமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukapuvajal.com/2017/06/mandaithivu-mukapuvajal.html", "date_download": "2018-11-21T03:41:46Z", "digest": "sha1:NMX5VRK5VVZPYYGG77O2K7H5WEHPR2XQ", "length": 3629, "nlines": 106, "source_domain": "www.mukapuvajal.com", "title": "கொடியேற்றம்-2017 - Mandaitivu Mukapuvajal sivasubramanija suvami kovil", "raw_content": "\nமண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணியனுக்கு 14.06.2017 அன்று கொடியேற்ற விழா ஆரம்பமாகி சிறப்புற நடைபெற்றது.\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nவருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய போது\nகண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018\nஇன்றைய தினம் கண்ணகி அம்மன் வருகை தந்த பொழுது...\nஅரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114044/news/114044.html", "date_download": "2018-11-21T03:50:54Z", "digest": "sha1:JOUQP7JDEQR4YU5W575XJ6FOITKWWSRX", "length": 7411, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஈரோட்டில் இன்று காலை குடிநீர் க��ழாயில் வந்த குட்டி பாம்பு பொதுமக்கள் அதிர்ச்சி..!! : நிதர்சனம்", "raw_content": "\nஈரோட்டில் இன்று காலை குடிநீர் குழாயில் வந்த குட்டி பாம்பு பொதுமக்கள் அதிர்ச்சி..\nஈரோட்டில் இன்று காலை குடிநீர் குழாயில் வந்த குட்டி பாம்பை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nகோடை காலம் என்பதாலும் போதிய மழை இல்லை என்பதாலும் காவிரி ஆற்றில் தண்ணீரின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் ஈரோடு பகுதியில் வினியோகிக்கப்படும் குடிதண்ணணீர் மிகவும் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர்.\nகருங்கல் பாளையம் மற்றும் வீரப்பன் சத்திரம் பகுதியில் வினியோகிக்கப்பட்ட குடிநீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிய புழுக்கள் நெளிந்ததாகவும் பொதுமக்கள் கூறினார்கள்.\nஇந்த நிலையில் குடிதண்ணீர் குழாயில் இருந்து இன்று காலை ஒரு குட்டி பாம்பு வெளியே வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஈரோடு அசோக புரம் பகுதியில் வழக்கமாக காலை 5 மணிக்கு குடிதண்ணீர் குழாய் மூலம் வினியோகம் செய்யப்படும். இதுபோல இன்று காலையும் குடிதண்ணீர் வந்தது. அப்பகுதியில் உள்ள காமராஜர் வீதியை சேர்ந்த விசைத்தறி அதிபர் கந்தசாமி (வயது 50). என்பவர் தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார்.\nதண்ணீர் வந்த போது முதலில் தண்ணீர் கலங்கலாக வந்தது. இதனால் அவர் அந்த தண்ணீரை வாசல் தெளிப்பதற்காக வாளியில் பிடித்தார். அப்போது குழாயில் இருந்து தண்ணீருடன் ஒரு குட்டி பாம்பு நெளிந்து வந்தது. சுமார் அறை அடி நீளம் அந்த பாம்பை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். இது பற்றி தகவல் தெரிந்த அக்கம் பக்கத்தினரும் வந்து பார்த்து தண்ணீர் குழாய் வழியாக வந்த பாம்பை அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர்.\nமத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா\nநடிகர்கள் இரண்டு மனைவிகள் யார் தெரியுமா \nபுகைப்பிடிக்க தடை – அமலுக்கு வந்தது சட்டம்\nகுடலில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்ற கூடிய ஆயுர்வேத வழி முறைகள்…\nதிருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்… \nஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கானுடன் இணைந்த நயன்தாரா \nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பயிற்சியாளர் இடைநீக்கம் \nகூட்டணி அரசில் குழப்பம் – தேர்தல் நடக்காது – பிரதமர் அறிவிப்பு\nசற்றுமுன் நித்யானந்தாவுடன் சின்மயி பலமுறை உல்**லா���ம்-ராதாரவி ஆதாரம்\nவிபச்சார சுற்றுலா : கொடி கட்டிப் பறக்கும் முதல் 10 நாடுகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2017/01/daily-gk-update-current-affairs-in-tamil-medium-january-2017_15.html", "date_download": "2018-11-21T03:46:25Z", "digest": "sha1:OZOKZE7HS4GDOMUNXZ5FAYNR3LN5CHC5", "length": 23471, "nlines": 121, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Daily GK Update: Current Affairs in Tamil Medium. Date: 14.01.2017 and 15.01.2017 | TNPSC Master", "raw_content": "\nபண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது: தமிழக அரசு அறிவிப்பு\nமுன்னாள் அமைச்சரும், அதிமுகவின் செய்தி தொடர்பாளருமான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் 2016 -ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜன.15) நடைபெற உள்ள திருவள்ளுவர் தின விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விருதினை வழங்க உள்ளார்.\nதமிழக அரசு 2017 மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு\nவிருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும்.\nதிருவள்ளுவர் விருது (2017) புலவர் பா.வீரமணிக்கும்,\nபெரியார் விருது (2016) -பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும்,\nஅம்பேத்கர் விருது(2016) மருத்துவர் இரா.துரைசாமிக்கும்,\nஅண்ணா விருது (2016) கவிஞர் கூரம் மு.துரைக்கும்\nகாமராஜர் விருது (2016) டி.நீலகண்டனுக்கும்,\nபாரதியார் விருது (2016) முனைவர் ச.கணபதிராமனுக்கும்,\nபாரதிதாசன் விருது (2016) கவிஞர் கோ.பாரதிக்கும்,\nதிரு.வி.க.விருது (2016) பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும்,\nகி.ஆ.பெ.விசுவநாதம் விருது (2016) மீனாட்சி முருகரத்தினத்துக்கும் வழங்கப்படவுள்ளது.\nபொங்கல் பண்டிகை பறவைகள் கணக்கெடுப்: மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறது\nபறவைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரிக்கச் செய்யும் விதமாக, பொங்கல் பண்டிகையையொட்டி மூன்றாவது ஆண்டாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகிலோ, சுற்றுப்புறங்களிலோ தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயாரித்து, அதை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வழக்கம். இதன்மூலம், பல பொதுப் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும்.\n1,685 காவலர்களுக்கு பதக்கங்கள்: முத��்வர் அறிவிப்பு\n1,685 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்வரின் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழக காவல் துறையில் தலைமைக் காவலர்கள் நிலையில் உள்ள 1,500 பேருக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையில் முன்னணி தீயணைப்பாளர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர், தீயணைப்போர் ஆகிய நிலைகளில் உள்ள 119 பேருக்கும், சிறைத் துறையில் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் 60 பேருக்கும் இந்த விருது வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பதக்கம் பெறுபவர்களுக்கு மாதாந்திர படியாக கூடுதலாக ரூ.200 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுற்றுலாத் தலங்கள் குறித்த: புதிய செயலி அறிமுகம்\nதமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய செயலியை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைத்தார். \"பினாகின்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை ஆன்ட்ராய்ட் செல்லிடப்பேசியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலியில் தமிழ்நாட்டின் புராதன சுற்றுலாத் தலங்களான தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், மாமல்லபுரம் ஆகிய இடங்கள் தொடர்பான தகவல்களை தமிழ், ஆங்கிலத்தில் ஒலி வசதியோடு தெரிந்து கொள்ளலாம்.\n205 புதிய விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்க ஸ்பைஸ் ஜெட் ஒப்பந்தம்\nவிமான சேவையை பரவலாக்கும் வகையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், 205 புதிய விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.1.50 லட்சம் கோடியாகும் (2,200 கோடி டாலர்).\nஇன்று இந்திய ராணுவ தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\nஇந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், மதிப்பிட முடியாத சேவைக்கும் தலை வணங்குவதாக இந்திய ராணுவ தின வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு விடுதலை பெற்ற பின்பு 1949 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரலாக கே.எம்.கரியப்பா பதவியேற்றார். நமது இந்திய ராணுவத்துக்கு ஒரு இந்தி���ரே தலைமைப் பொறுப்பேற்ற தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nதமிழக முன்னாள் ஆளுநர் எஸ்.எஸ் பர்னாலா காலமானார்\nதமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார். பஞ்சாப் மாநில முதல்வரராக இருந்தவர் சுர்ஜித் சிங் பர்னாலா. இவர் தமிழகத்தின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். 1990-1991 மற்றும் 2004-2011 ஆகிய இரண்டு காலகட்டங்களில் தமிழகத்தின் ஆளுநராக அவர் பணிபுரிந்துள்ளார்.\nபெங்களூரில் ரூ.6,000 கோடியில் மெட்ரோ ரயில் சேவை\nபெங்களூரு- கெம்பே கெளடா பன்னாட்டு விமான நிலையம் இடையே ரூ.6 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுகிறது. பெங்களூரு மாநகரில் இருந்து கெம்பே கெளடா விமான நிலையம் வரையிலான 30 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ரூ.6 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளவிருக்கும் இந்தத் திட்டத்திற்காக, 6 வழிகளைக் கண்டறிந்திருக்கிறோம். இதில், ஒரு வழியை மட்டும் தற்போது முடிவு செய்து, ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் செலவை மத்திய-மாநில அரசுகள் 50:50 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமுதல் ஏர்பஸ் விமானம் ஈரான் வந்தடைந்தது\nஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து ஈரான் வாங்க உள்ள 100 விமானங்களில் முதல் விமானம் வியாழக்கிழமை டெஹ்ரான் வந்தடைந்தது. பயணிகள் போக்குவரத்து வசதிக்காக பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 100 விமானங்களை வாங்க 1,800 கோடி டாலர் மதிப்பில் (ரூ.1.19 லட்சம் கோடி)ஈரான் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் ஏர் ஏ-321 மாடல் விமானம் பிரான்ஸ் நாட்டின் டூலூஸ் நகரிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை டெஹ்ரான் வந்தடைந்தது. இந்த விமானம் 189 இருக்கைகளைக் கொண்டது. உள்நாட்டுப் போக்குவரத்துக்காக இந்த ஏர்பஸ் விமானம் பயன்படுத்தப்பட உள்ளது.\nஅமெரிக்க துணை அதிபருக்கு உயரிய விருது\nஅமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனுக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதை அதிபர் ஒபாமா வழங்கினார். \"அதிபர் சுதந்திரப் பதக்கம்' என்பது அமெரிக்காவின் மிக உயரிய விருதாகும். அந்த விருது ஜோ பிடனுக���கு வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சி அதிபர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nபிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டித்தொடர்: சென்னை அணி சாம்பியன்\nபுதுதில்லி சிரி போர்ட் மைதானத்தில் நேற்று இரவு நடந்த பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டித்தொடரின் இறுதி போட்டியில் பி.வி.சிந்து தலைமையிலான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி பிரிமியர் பேட்மிண்டன் லீக் சாம்பியன் பட்டம் வென்றது.\nரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்: மும்பையை வென்று கோப்பையை கைப்பற்றிய குஜராத்\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் மும்பையை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அணி முதன்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது\nஇந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மீண்டும் அங்கீகாரம்\nஇந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐஓஏ) மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளது மத்திய விளையாட்டு அமைச்சகம். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சுரேஷ் கல்மாடி, அபய் சிங் செளதாலா ஆகியோர் ஐஓஏ வாழ்நாள் தலைவர்களாக நியமிக்கப்பட்டது திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, ஐஓஏ மீதான தாற்காலிக தடை நீக்கப்பட்டு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/255", "date_download": "2018-11-21T04:09:27Z", "digest": "sha1:MKZLSVIXGKTLRLSE6IGUXJZHL7JGLI4P", "length": 8624, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "திருமண சேவை - 07- 02 -2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nசக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு இந்­திய வம்­சா­வளி, இந்து, R.C உள்ளூர் வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். SHAKTHI MARRIAGE SERVICE No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 0777 043138, 031 5674603.\nSrilankatamilmatrimony.lk 500/= மட்டும். உள்­ளூ­ரிலும் மற்றும் உல­க­ளவில் மி���வும் தமிழ்த் திரு­ம­ணத்­த­ளத்­திற்குச் சென்று பல­னற்ற சேவை­க­ளுக்கு உங்கள் நேரம், பணத்தை வீணாக்க வேண்டாம். 077 6941227 க்கு அழைத்து உங்கள் விப­ரங்­களை எமக்கு கொடுக்­கவும். அடுத்த நாளி­லி­ருந்து நீங்கள் அழைப்­பு-­களைப் பெற்றுக் கொள்­ளலாம்.\nஉங்கள் விருப்பப்படி மணமக்களை பெற ஜாதகக் குறிப்பு விபரங்களுடன் கடிதம் மூலமும் தொடர்பு கொள்ளலாம். பதிவுப் பணம் அறவிடமாட்டாது. 50 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருவது. சாயி மங்கல No. 5/1, Hathbodhiya Road, Kalubowila, Dehiwela.\nகொழும்பு, மலை­யகம், வட–கி­ழக்கு வெளி­நா­டு­களைச் சேர்ந்த வரன்­களைப் பெற்றுக்கொள்ள பல­வ­ருடம் அனு­பவம் வாய்ந்த எமது திரு­மண சேவை­யூ­டாக Doctors, Engineers, Lawyers இவர்­க­ளோடு ஏனைய அரச உத்­தி­யோ­கஸ்­தர்­க­ளுக்­கு­மான மண­மகன், மண­மகள் மட்­டு­மல்­லாமல் விவா­க­ரத்து பெற்ற ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்­கு­மான வரன்­களும் தேடித்­த­ரப்­படும். 011 5299407. raasimarrageservice@gmail.com. 0759744583.\nமனம் விரும்பும் மண­ம­க­னையோ, மண­ம­க­ளையோ சுல­ப-­மாகத் தேர்ந்­தெ­டுக்கச் சுய தெரிவு முறையே\nஇல­வ­ச­மாகப் பதி­யுங்கள் பல்­லாயிரக்­க­ணக்­கான உள்­நாட்டு, வெளி­நாட்டு மண-­மக்கள் பதிந்­துள்­ளனர். பதிந்தவர்­களை இல­வ­ச­மாகத் தொடர்பு கொள்ளலாம். www.subamangalam.com அல்­லது www.mailgroom.com இன்றே பாருங்கள், பதி­யுங்கள்.\nஅரச அங்கீகாரம் பெற்ற சர்வதேச புலவர் திருமண சேவையின் தலைமைக் காரியாலயத்தில் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட மணமக்களின் பதிவுகள் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாவட்ட ங்களிலும், வெளிநாடுகளிலும தகுதி க்கேற்ப மணமக்கள் உண்டு. திருகோண மலை. 0262225641, 076 6368056 (Viber) மட்டக்களப்பு. 065 4929927 Email: seelan2013new@gmail.com\nகொழும்பை தலை­மை­ய­க­மாகக் கொண்டு வளர்ந்து பல கிளை­களை உரு­வாக்கி 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக சேவை­யாற்றும் சர்­வ­தேச புலவர் திரு­மண சேவையில் உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் தங்­களின் தகு­திக்­கேற்ப மண­மக்கள் உண்டு. தொடர்பு புலவர் திரு­மண சேவை. இல. 57, விகாரை லேன், வெள்­ள­வத்தை, கொழும்பு 06. Tel: 0112363435, 0776313991. யாழில் “மதுர கானம்” 238, அர­சடி வீதி, யாழ்ப்­பாணம் 0212227147.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://devbhoomihp.pressbooks.com/about/", "date_download": "2018-11-21T04:36:07Z", "digest": "sha1:UOZDNWYITNQ2OMG4FUOEN6JGSTHIOJB3", "length": 3341, "nlines": 47, "source_domain": "devbhoomihp.pressbooks.com", "title": "About – தேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்", "raw_content": "\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\n1. பகுதி 1: ஹிமாச்சல் பிரதேசம் அழைக்கிறது\n2. பகுதி 2: காணாமல் போன நெடுஞ்சாலை\n3. பகுதி 3: நெடுஞ்சாலை உணவகமும் ப்யாஜ் பராட்டாவும்\n4. பகுதி 4: சுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும்\n5. பகுதி 5: சிந்த்பூர்ணியில் கவலை மறப்போம்...\n6. பகுதி 6: சிந்த்பூர்ணி வரலாறும் சில அனுபவங்களும்\n7. பகுதி 7: காலை உணவும் கோவில் அனுபவங்களும்\n8. பகுதி 8: இசையும் நடனமும்\n9. பகுதி 9: புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான்\n10. பகுதி 10: தண்ணீர் எரியுமா – ஜ்வாலா ஜி\n11. பகுதி 11: பயணத்தினால் கிடைத்த நட்பு\n12. பகுதி 12: காங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்\n13. பகுதி 13: காங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவி\n14. பகுதி 14: அட்ட்ரா புஜி தேவி – கண்ணீர் சிந்தும் பைரவர்\n15. பகுதி 15: கையேந்தி பவனில் காலை உணவு\n16. பகுதி 16: சாமுண்டா தேவி – கதையும் சில காட்சிகளும்\n17. பகுதி 17: குகைக்குள் சிவனும் இயற்கை ஐஸ்க்ரீமும்\n18. பகுதி 18: பீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்\n19. பகுதி 19: கோபால்பூரில் மானாட மயிலாட\n20. பகுதி 20: பைஜ்னாத் [எ] வைத்யநாதன்\n21. பகுதி 21: பைஜ்னாத் கோவில் சிற்பங்கள்\n22. பகுதி 22: ஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்\n23. பகுதி 23: சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்\nதேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/the-naughtiest-don-maari-2-first-look-revealed-056672.html", "date_download": "2018-11-21T03:36:33Z", "digest": "sha1:JNHTK3ABMAFNWE7RNKTY2UGJVQEWOJKR", "length": 11005, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வந்துட்டான்யா, டான் வந்துட்டான்யா: தெறிக்கும் மாரி 2 ஃபர்ஸ்ட் லுக் #Maari2FirstLook | The naughtiest Don Maari 2 first look revealed - Tamil Filmibeat", "raw_content": "\n» வந்துட்டான்யா, டான் வந்துட்டான்யா: தெறிக்கும் மாரி 2 ஃபர்ஸ்ட் லுக் #Maari2FirstLook\nவந்துட்டான்யா, டான் வந்துட்டான்யா: தெறிக்கும் மாரி 2 ஃபர்ஸ்ட் லுக் #Maari2FirstLook\nமாரி 2 ஃபர்ஸ்ட் லுக் நடிகர் தனுஷ் வெளியிட்டார்- வீடியோ\nசென்னை: மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் மாரி 2. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள்.\nஅறிவித்தபடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.\nமாரி 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தனுஷ். பூப்போட்ட சட்டை, முறுக்கு மீசை, ஏகப்பட்ட நகைகள், செஞ்சிருவேன் என்று சொல்வது போன்று போஸ் கொடுத்திருக்கிறார் தனுஷ். படம் டிசம்பர் மாதம் ரிலீஸாக உள்ளது. #Maari2FirstLook\nதனுஷ் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட வேகத்தில் அவரின் ரசிகர் ஒருவர் போஸ்டரே அடித்துவிட்டார். தீயாக வேலை செய்கிறார்கள் ரசிகர்கள்.\nபோட்ரா வெடிய, மாரி வந்துட்டான்\nதனுஷின் மாரி 2 ஃப்ரஸ்ட் லுக்கை அஜித் ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள்.\nநன்றாக இருக்கு. படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக தனுஷின் அண்ணன் செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார்.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடேங்கப்பா, ப்ரியங்கா திருமணம் நடக்கும் அரண்மனையின் ஒரு நாள் வாடகையே ரூ. 43 லட்சமாமே\nராதாரவி எப்பவுமே அப்படித் தான்: சின்மயி புகார்\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மாரடைப்பால் மரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-s-petrol-diesel-price-india-tamil-06-01-2018-009982.html", "date_download": "2018-11-21T04:15:48Z", "digest": "sha1:RBE2HQELUPSOX4Y3HPYVF47BHAKZTXOS", "length": 18666, "nlines": 240, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! (06.01.2018) | Today's petrol and diesel price in india in tamil (06.01.2018) - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nவிரைவில் ��ோன் அழைப்புகளை ஏற்க கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nகச்சா எண்ணெய் விலை தொடர் சரிவு.. இந்திய அரசு கொண்டாட்டம்.. ஆனா மக்கள்..\nதம்பி பெட்ரோல விட டீசல் விலை ஆதிகமா\nபெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. மும்பையில் 90 ரூபாயை தொட்டது\nவிரைவில் பெட்ரோல் விலை 10% குறையும்.. மெத்தனால் பயன்படுத்த தயாராவோம்..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..\nமத்திய அரசால் ரூ.25 வரை பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்: ப சிதம்பரம்\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.\nஇத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.\nடெல்லி முதல் சென்னை வரை\nகூர்கான் முதல் ஹைதராபாத் வரை\nகாந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை\nசிம்லா முதல் திருவனந்தபுரம் வரை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒடிஸாவில் 100 கோடிக்கு பேக்கிங் ஆலை அமைக்கும் டாடா..\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nவட இந்தியாவை மிஞ்சிய தென் இந்தியா... எப்புடிங்க என மிரண்டு போன ஆர்பிஐ.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/13/from-april-1-tax-changes-that-will-impact-your-income-010709.html", "date_download": "2018-11-21T03:51:58Z", "digest": "sha1:GKDINFIC4VZJSVYGAWTJLZSP5NUKPGSW", "length": 20840, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏப்ரல் 1 முதல், வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்.. சமானியர்கள் கவனிக்க வேண்டியவை..! | From April 1, Tax Changes That Will Impact Your Income - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏப்ரல் 1 முதல், வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்.. சமானியர்கள் கவனிக்க வேண்டியவை..\nஏப்ரல் 1 முதல், வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்.. சமானியர்கள் கவனிக்க வேண்டியவை..\nகின்னஸ் சாதனை படைத்த சியோமி.. எதில் தெரியுமா\nகோக கோலா நிறுவனத்திடம் பாலியல் தொல்லைக்கு நஷ்ட ஈடு வாங்கிய சுஷ்மிதா சென்... வரி கட்ட வேண்டாம்.\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nசும்மா ஜாலியா 3 ரேப், 8 கொலை அவ்ளோ தாங்க... எங்க வாழ்கைல இது எல்லாம் சகஜமப்பா...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nஎல்லாரும் மாட்னீங்க , கொஞ்சம் வெயிட் பண்ணுங்க notice வரும்..\nவெள்ள நிவாரண நிதிக்கு வருமான வரி விலக்கு.. மத்திய அரசு அறிவிப்பு\n2018ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி குறித்த மாற்றங்கள் வருமான வரி செலுத்துவோருக்கு சில சாதகங்களையும், பாதகங்களையும் கொண்டு வரவுள்ளன.\nநிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வரிதொடா்பான மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வருவதற்கு முன்னால் அதனைப் பற்றி அறிந்துகொள்வது, நம்முடைய நிதிசார் திட்டமிடலுக்கு உதவியாக இருக்கும்.\n2018 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள வருமான வரி தொடர்பான நான்கு முக்கிய மாற்றங்கள்.\n1. கல்வி வரி உயர்வு\nஇதுவரை, வருமான வரியாக நாம் செலுத்துகின்ற மொத்தத் தொகையில் 3% தொகை கணக்கிடப்பட்டுக் கல்வி வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் 2% தொகை கல்வி வரியாகவும் 1% தொகை சீனியா் இடைநிலைக் கல்வி வரியாகவும் அடங்கும். தற்போது இந்த வரி 4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோருக்கு இது கூடுதல் சுமையாக அமையும்.\n2. மாத ஊதியம் பெறுவோருக்கு 40,000 ரூபாய் நிலையான கழிவு\nவருமானவரி செலுத்தும் மாதச் சம்பளதாரா்கள் பயன்பெறும் வகையில் நிலையான கழிவுத்திட்டம் பலஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. பின்னர் அது நீக்கப்பட்டது. தற்போதைய பட்ஜெட்டின் மூலமாக மீண்டும் அது நடைமுறைக்கு வந்துள்ளது. வருமானவரி செலுத்துவதற்கான மொத்தக் கணக்கீட்டுத் தொகையில் 40000 ரூபாய்க்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். இதுவும் ச���ல விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதால் வருமான வரி செலுத்துவோர் இப்பயனை முழுமையாக அனுபவிப்பதில் சிக்கல்கள் உள்ளன.\n3. மருத்துவம் மற்றும் பயணச் செலவுகளின் மீதான வரிவிதிப்பு\nஇதற்கு முன்பு, ஒரு ஆண்டுக்கான பயணப்படியில் 15000 ரூபாய்க்கும் மருத்துவச் செலவில் 19200 ரூபாய்க்கும் வருமானவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போதைய பட்ஜெட் அறிவிப்பின்படி, இவ்விரண்டு வகையான செலவினத் தொகைகளும் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. வரி செலுத்துவோர் எத்தகைய வரிவிதிப்பு வரம்புக்குள் (Taxation Slab) வருகிறார்கள் என்பதைப் பொறுத்து இவை மீதான வரிவிதிப்பு அமையும்.\n4. நீண்டகால முதலீட்டு வருவாய்க்கான வரிவிதிப்பு\nஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நீண்டகால முதலீட்டுப் பங்காதாய வருமானத்துக்கு 10% வருமான வரி விதிக்கப்படவிருக்கிறது. சில ஆண்டுகளாக நடைமுறையில் இல்லாமலிருந்த இவ்வரிவிதிப்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பங்கு வர்த்தகத்தோடு இணைந்த பரஸ்பர நிதியின்மூலம் கிடைக்கும் பங்காதாயத்துக்கும் 10% வரி விதிக்கப்படும்.\nஅதிகம் பயன்பெறும் மூத்த குடிமக்கள்\nஓய்வுக் காலத்தில் இருக்கும் மூத்த குடிமக்கள் அதிகம் பயன்பெறும் வகையில் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் அமைந்துள்ளன. வரிச்சலுகைகளும் வரி விலக்குகளும் அவர்களுக்குப் பயன்பெறும் வகையில் உள்ளன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nஇந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா மோட்டார் சைக்கிள்.. என்ன விலை தெரியுமா\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/topmost-popular-and-oldest-banyan-trees-in-india-001975.html", "date_download": "2018-11-21T04:01:34Z", "digest": "sha1:7IWXGLHKM5ZC6HKEV6KCSHRHHHUURS2E", "length": 16287, "nlines": 149, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "top most popular and oldest banyan trees in india - Tamil Nativeplanet", "raw_content": "\n» இந்தியாவில் உள்ள முதன்மையான, புகழ்பெற்ற மற்றும் பழமையான ஆலமரங்கள்\nஇந்தியாவில் உள்ள முதன்மையான, புகழ்பெற்ற மற்றும் பழமையான ஆலமரங்கள்\nஇப்போது தமிழகத்தின் இந்த முனை எப்படி இருக்கு தெரியுமா\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்து இயற்கையை ரசிப்பதை விட சிறந்த அழகு வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியா வளமான தாவரங்களுடன் கூடிய ஒரு நாடு. இயற்கையை நேசிப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மிக பழமையான மரங்கள் படிமங்களாக மாறியது முதல், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மரங்கள் வரை அனைத்தும் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றது நமது இந்திய திரு நாட்டில். இந்தியாவில் எண்ணற்ற ஆலமரங்கள் பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. இத்தகைய ஆலமரங்கள் மிகச்சிறந்த பொழுதுபோக்கு தளமாக போற்றப்பட்டு வருவதற்கு முக்கிய காரணம் அதன் அழகு. இந்த விடுமுறைக்கு இயற்கையோடு இணைந்த இந்த அழகை காண புறப்படுங்கள். அதற்கு முன்னர், இத்தகைய அழகு மிக்க ஆலமரங்கள் எங்கு உள்ளன என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.\nதிம்மம்மா மர்ரிமன்னு , ஆந்திர பிரதேசம்\nஆந்திர பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள திம்மம்மா மர்ரிமன்னு , உலகிலேயே மிக பெரிய மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தின் கிளைகள் மொத்தம் 4 ஏக்கர் நிலபரப்பை சுற்றி அமைந்துள்ளது. இந்த அளவிற்கு ஆஜானுபாகுவான இந்த ஆலமரம், ஒரு மிக பெரிய ��திசயம் ஆகும். இதனுடைய வெளிப்புற தோற்றம் மட்டும் வியப்பை தருவது இல்லை, இந்த மரம் இருக்கும் இடமும் ஒரு புனித தளமாக இருந்து வருகிறது. குழந்தை பேரு இல்லாதவர்கள் இந்த மரத்தின் அருகில் உள்ள திம்மம்மா கோயிலில் வழிபாடு செய்தால் விரைவில் நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். நினைவில் நிற்கும் அடி மரமும், தடிமனான கிளைகளும் இதன் பெயரை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க செய்தது. இந்த அளவிற்கு புகழ்பெற்ற இந்த இடத்திற்கு சென்று இயற்கையின் ஆச்சர்யத்தை கண்டு களிக்க தவற வேண்டாம்.\nடோட்ட அலட மர , கர்நாடகா :\nபெரிய ஆல மரம் என்ற அர்த்தத்தை கொண்ட இந்த டோட்ட அலட மர , 400 வருடம் பழமையான மரம் ஆகும். இது கர்நாடகாவின் பெங்களுரு நகரத்தில் உள்ளது. இயற்கை பிரியர்களுக்கு மற்றும் சுற்றுலா தளங்கள் செல்பவர்களுக்கு இந்த இடம் ஒரு சிறந்த வாரஇறுதி சுற்றாலாத் தளமாக அமைத்திருக்கிறது. பிக்னிக் செல்லும் பல குடும்பத்தினர், இந்த மரத்தின் நிழலில் இளைப்பாறிக் கொண்டு தூய்மையான காற்றை சுவாசித்துக் கொண்டும், குழந்தைகள் அந்த மரத்தில் ஏறி விளையாடி கொண்டு, அதன் விழுதுகளில் தொங்கி கொண்டு இருப்பது அதன் அழகை மேலும் வெளிபடுத்தும் விதமாக இருக்கும்.\nஅடையாறு ஆல மரம், சென்னை :\nஇன்றளவும், அடையாறு ஆல மரத்தின் வரலாறு அறியப்படவில்லை, ஆனாலும் அது 450 வருடங்கள் பழமையான மரம் என்று நம்பப்படுகிறது. இந்த மரம் அமைந்த இடம் அழகான மற்றும் தூய்மையான சூழலை கொண்டுள்ளது. இதனால் ஒரு காலத்தில் இயற்கை பிரியர்களுக்கு மத்தியில் இந்த இடம் மிகவும் புகழ் பெற்றது. இந்த மரத்தின் அடி பாகம் பல ஏக்கர்கள் கொண்ட தியோசோபிகல் சொசைடியின் வளாகத்தில் அமைந்துள்ளது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.\nத கிரேட் பான்யன் , கொல்கத்தா :\n250 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக நம்பப்படும் இந்த ஆல மரம், கொல்கத்தாவில் உள்ள மிக பழமையான மரங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகின் பல்வேறு கண்டங்களில் இருந்து கொண்டு வந்த வைக்கப்பட்ட பல செடிகள் மற்றும் மரங்களுக்கு இந்த மரம் ஒரு வீடாக அமைந்துள்ளது. 2 மிகப்பெரிய புயலுக்கு பிறகும் வலிமையாக பல விழுதுகளுடன் கம்பீரமாக இந்த மரம் நின்று கொண்டிருக்கிறது கிரேட் பான்யன் மரத்தின் அசர வைக்கும் அழகை காண தினமும் பெருமளவு மக்கள் வந்து ��ொண்டிருகின்றனர் . நீங்களும் கண்டிப்பாக ஒரு முறை இயற்கையின் இந்த அழகான படைப்பை சென்று கண்டு களிக்கலாம்.\nபில்லாள்ள மர்றி , தெலுங்கானா :\nதெலுங்கானாவில் உள்ள மெஹபுபாநகர் மாவட்டத்தில் உள்ள இந்த ஆல மரம், 800 வருடங்கள் பழமையானது என்று அறியப்படுகிறது. மேலும் முற்காலத்தில் இந்த இடம் ஒரு புனித இடமாக இருந்து வந்துள்ளது. இன்றைய நாட்களில் இந்த இடம் ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக இருந்து தினமும் பல ஆயிரகணக்கான பயணிகள் வந்து குறிப்பிடத்தகுந்த இந்த அழகை கண்டுகளித்து செல்கின்றனர். இந்த மரத்தின் அடியில் உள்ள மொத்த பகுதியையும் ஒரு பூங்காவாக மாற்றி பார்வையாளர்களை சுகமான காற்றை சுவாசிக்கும்படி செய்திருக்கின்றனர். இந்த ஆல மரத்தின் சிறப்பை சுவைக்கும் அதே சமயம், அருகில் உள்ள ஒரு அருங்காட்சியகம் மற்றும் மான் பூங்கா உள்ளது. இந்த இடங்களும் குழந்தைகளுக்கு பிடித்தமான இடமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nRead more about: இந்தியா பயணம் விடுமுறை கர்நாடகா சென்னை கொல்கத்தா\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/07/28/kalam.html", "date_download": "2018-11-21T03:38:34Z", "digest": "sha1:6HSY6ADYWSI6WH2MHQAYHHD4XP5DLN4O", "length": 10508, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரள சட்டசபையில் உரையாற்றினார் கலாம் | Kalam unveils 10-point mission for Kerala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கேரள சட்டசபையில் உரையாற்றினார் கலாம்\nகேரள சட்டசபையில் உரையாற்றினார் கலாம்\nசென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்ப���ட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகேரள சட்டசபையில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கேரள மாநில வளர்ச்சிக்கு10 அம்ச திட்டத்தை வலியுறுத்தினார்.\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம், 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கேரளா வந்தார். தனி விமானம் மூலம்திருவனந்தபுரம் வந்த கலாமை, விமான நிலையத்தில் ஆளுநர் பாட்டியா, முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அமைச்சர்கள்வரவேற்றனர். பின்னர் அவர் நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் அவர் தங்கினார்.\nஇன்று காலை 9.30 மணியளவில் கேரள சட்டசபைக்கு வந்த அவரை முதல்வர் உம்மன் சாண்டி, சபாநாயகர் தேரம்பில்ராமகிருஷ்ணன் மற்றும் பலர் வரவேற்றனர்.\nபின் அவர், உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கேரள மாநில வளர்ச்சிக்கு 10 அம்ச திட்டத்தை அவர்வலியுறுத்தினார். சுற்றுலாத்துறையில் கேரள அரசு எடுத்து வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.\nசுமார் 52 நிமிடங்கள் கலாம் சட்டசபையில் உரையாற்றினார். இதன் பிறகு கலாமுடன் உறுப்பினர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர். பின் கோவை சிறையிலுள்ள மதானியை விடுவிக்கக் கோரி கலாமிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரிக்கை மனுஅளித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/5915-pugazhandi-press-meet.html", "date_download": "2018-11-21T04:10:25Z", "digest": "sha1:K7FDDWV2UCBUWCB3MB7ACMHV2TYOAF4Z", "length": 9276, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "முதல்வர் பதவிப் போட்டியால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரிய வாய்ப்பு: அ.ம.மு.க. நிர்வாகி புகழேந்தி கணிப்பு | pugazhandi press meet", "raw_content": "\nமுதல்வர் பதவிப் போட்டியால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரிய வாய்ப்பு: அ.ம.மு.க. நிர்வாகி புகழேந்தி கணிப்பு\nமுதல்வர் பதவிப்போட்டியால் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனி சாமி இடையே தகராறு ஏற்பட்டு பிரிய வாய்ப்புள்ளது என அமமுக கர்நாடகா மாநிலச் செயலாளர் புகழேந்தி தெரிவித்தார்.\nகொடைக்கானலில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: ஓ. பன்னீர்செல்வம், கே. பழனிசாமி இடையே தகராறு ஏற்பட்டு பிரிய வாய்ப்புள்ளது. இருவரும் இணைந்த பிறகு பாதி நாட்கள் முதல்வராக கே. பழனிசாமியும், பாதி நாட்கள் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி பஞ்சாயத்து செய்திரு ந்தார். இதில் கே. பழனிசாமிக்குரிய பதவிக் காலம் முடிந்துவிட்டது.\nதற்போது ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரு கிறார். ஆனால், பதவி ஆசையால் சசிகலாவையே ஏமாற்றிய கே. பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை விட்டு வைப்பாரா டெல்லியில் பிரதமர் மோடியை, ஓ.பன் னீர்செல்வம் சந்தித்த அன்றே போடி தொகுதி மக்கள் அவருக்கு டாட்டா காட்டிவிட்டார்கள். அ.ம.மு. க.வுக்கும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இடையே மட்டும்தான் மோதல். சசிகலாவை எந்த சட்டமன்ற உறுப்பினரும் விமர்சிப்பதில்லை. என்னு டைய துறையில் ஊழல் இல்லை என்று வேலுமணி கூறிவருவது, இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. எதிர்வரும் காலங்களில் பாஜகவோடு அ.ம.மு.க. ஒரு போதும் கூட்டணி வைக்காது. தாயகம் திரும்பும் தமிழக மக்களே, பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரும் விமானத்தில் ஒருபோதும் பயணிக்காதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஉள்ளாட்சித் துறையில் ஊழல் நடந்ததாக நிரூபித்தால் பதவி விலகத் தயார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி\nஅரவிந்த்சாமிக்கு சீக்கிரமே பணம் செட்டில் பண்ணுவேன் சதுரங்கவேட்டை 2 மனோபாலா உறுதி\nடிஆர்பி வேண்டுமென்றால் ஐஸ்வர்யா இருக்க வேண்டும் - காஜல் தடாலடி\nகஜா புயல் நிவாரணப் பணிகளை கவனிக்க மேலும் 11 அமைச்சர்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசுவர் ஏறிக் குதித்து தப்பித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்; பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காத முதல்வர் பழனிசாமி: ஸ்டாலின் குற்றச்சாட்டு\n'கஜா' புயல் பாதிப்பு; இதுவரை நேரில் பார்வையிடாதது ஏன்- முதல்வர் பழனிசாமி பேட்டி\n விடுவிக்க மறுக்கிறது நீதிமன்றம்; நிரூபிப்பேன் என்கிறார் தினகரன்\nஜெயலலிதாவின் பழைய சிலையும், புதிய சிலையும்\nகருப்பு, சிவப்பு வண்ணத்துக்கு சொந்தம் கொண்டாட எந்த கட்சிக்கும் ஏகபோக உரிமை கிடையாது: உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் பதில் மனு\nமுதல்வர் பதவிப் போட்டியால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரிய வாய்ப்பு: அ.ம.மு.க. நிர்வாகி புகழேந்தி கணிப்பு\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் பணிகளை தொடங்கிய கட்சிகள்: சுவர் விளம்பரங்களை எழுதுவதில் மும்முரம்\nகோபி அருகே திருமண விழா: மாட்டுவண்டியில் ஊர்வலம் சென்ற மணமக்கள்\nபாட்டில் பற்றாக்குறையால் கோலி சோடா உற்பத்தி அழியும் அபாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/136177-kolkata-has-the-best-4g-availablity-in-india-says-open-signal-report.html", "date_download": "2018-11-21T03:54:46Z", "digest": "sha1:FE7PNQKJCILDFTN27R7RE6IZS4JGUEEI", "length": 17187, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "கொல்கத்தா நம்பர் ஒன்; 15-வது இடத்தில் தமிழ்நாடு - ஓப்பன் சிக்னலின் 4ஜி ரிப்போர்ட்! | kolkata has the best 4G availablity in India says open signal report", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (06/09/2018)\nகொல்கத்தா நம்பர் ஒன்; 15-வது இடத்தில் தமிழ்நாடு - ஓப்பன் சிக்னலின் 4ஜி ரிப்போர்ட்\nலண்டனைச் சேர்ந்த தொலைத்தொடர்பு கண்காணிப்பு நிறுவனமான ஓப்பன் சிக்னல் நிறுவனம், இந்தியாவில் இருக்கும் 22 தொலைத்தொடர்பு வட்டங்களிலும் எவ்வாறு 4ஜி சிக்னல் கிடைக்கிறது என்பதை மே 2018ல் தொடங்கி, மூன்று மாதங்கள் கண்காணித்த ஆய்வறிக்கையை இந்த மாதம் வெளியிட்டது. இந்தக் காலத்தில், 90 சதவிகித அவைலபிலிட்டியுடன் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது. இதுமட்டுமில்லாமல், பஞ்சாப் 89.8 சதவிகிதமும், பீகார் 89.2 சதவிகிதமும் எனப் பின்தொடரும் மற்ற 21 தொலைத்தொடர்பு வட்டங்களும் 80 சதவிகிதத்தை எளிதாகக் கடக்கின்றன.\nஇந்தப் புள்ளிவிவரங்கள்மூலம் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் முன்னணியில் இருக்கும் அதிகமான தொலைத்தொடர்பு வட்டங்கள் அமைந்துள்ளதைக் காணலாம். கொல்கத்தாவைத் தவிர பிற முக்கிய நகரங்களின் தொலைத்தொடர்பு வட்டங்கள் பின்தங்கியே இருக்கின்றன. 12-வது இடத்தில் டெல்லியும், 13-வது இடத்தில் மும்பையும் இருக்கின்றன. நமது வட்டமான தமிழ்நாடு வட்டமும் 15-வது இடத்தில் பின்தங்கித்தான் உள்ளது. இது, சென்னையையும் உள்ளடக்கிய வட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில், 2012-ல்தான் 4ஜி அறிமுகமானது என்றாலும், தற்போது எல்லாத் தொடர்பு வட்டங்களிலும் இந்த அளவு அவைலபிலிட்டி இருக்கிறது என்பது 4ஜி தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியையே எடுத்துக்காட்டுகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்���ி\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136723-dmk-treasurer-durai-murugan-opposes-the-sc-verdict-of-section-377.html", "date_download": "2018-11-21T03:57:28Z", "digest": "sha1:KIX26LURB4I6ULMTNJII6SFORKKRNMTY", "length": 19547, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணமா... காட்டுமிராண்டித்தனம்!' - துரைமுருகன் | dmk treasurer durai murugan opposes the sc verdict of section 377", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:02 (12/09/2018)\n`ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணமா... காட்டுமிராண்டித்தனம்\nதன்பாலின திருமணம் செய்து கொள்வது காட்டுமிராண்டித்தனமான செயல் என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் காட்டமாகத் தெரிவித்தார்.\nநெல்லை மாவட்டம் தென்காசியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோமதிநாயகம் இல்ல திருமண நிகழ்ச்சியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்வது அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் ���னுமதி வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வயது வந்த இருவரின் விருப்ப அடிப்படையிலான தன்பாலின உறவு குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.\nஆனால், ஆணுக்கும் ஆணுக்கும் இடையே திருமணம் செய்து கொள்வது காட்டுமிராண்டித்தனமானது. நமது கலாசாரத்துக்கு விரோதமானது. இந்த காட்டுமிராண்டித்தனத்துக்குச் சட்டமும் மேலும் சிலரும் துணைபோகிறார்கள். பொதுவாக இளைஞர்கள் குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். மணமக்கள் நகமும் சதையுமாக இருக்க வேண்டும். ஆனால், குழம்பில் உப்பு இல்லாத பிரச்னைக்குக் கூட விவாகரத்துக் கேட்டு கோர்ட்டுக்குச் செல்லும் நிலைமை இருக்கிறது. அதனால் இளைய சமுதாயம் கவனமாக இருக்க வேண்டும்’ எனப் பேசினார்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nதன்பாலின திருமணத்தை வரவேற்கும் வகையில் தீர்ப்பு வெளியான செப்டம்பர் 6-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினரும் தி.மு.க மகளிரணிச் செயலாளருமான கனிமொழி அதனை வரவேற்று கருத்து தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், `நமது வாழ்க்கையின் தனிப்பட்ட தேர்வுகளையும் முடிவுகளையும் சட்டம் தீர்மானிக்கக் கூடாது. உச்சநீதிமன்றத்துக்கு வாழ்த்துகள்’ எனப் பதிவிட்டிருந்தார்.\nஆனால், தி.மு.க பொருளாளரான துரைமுருகன், இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்துக் கூறியிருக்கிறார். ஒரே கருத்துக்காக தி.மு.க-வில் எதிரெதிர் குரல் வெளிப்பட்டிருப்பது தி.மு.க-வினரிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், இந்த விவகாரத்தில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன என்பதைத் தொண்டர்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.\n``தன் பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’’ - சாரு நிவேதிதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புய���் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-21T04:10:40Z", "digest": "sha1:LJ5W3LTNZBYB2DDNWTRR5X4IDERICXI6", "length": 28145, "nlines": 388, "source_domain": "eelamnews.co.uk", "title": "சிறப்புப் பதிவுகள் – Eelam News", "raw_content": "\nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nUncategorised எம்மைப்பற்றி ஏனையவை சினிமா செய்திகள் தொழில் நுட்பம் போராட்டத்தடம்\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன இலங்கையில் என்ன நடக்கப் போகிறது\nஒன்றான் வீட்டு தெய்வம் ஒதுங்கியிருக்க....மூலைவீட்டு தெய்வம் குங்கிலியத்துக்கு ஆலாய் பறந்ததாம். இலங்கைத்தீவில் (சிறிலங்காவின்) ஆட்சிக்குழப்பங்களுக்கு இடையில் சீனா தனக்குரிய குங்கிலியத்துக்கு ஆலாய் பறந்தபோது இதுதான் தெரிந்தது. சிறிலங்காவின்…\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு அல்லது மீண்டும் சாணியை தலையில் கொட்டுமா \nவடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சியை வழங்க தயார் எனில் மகிந்தவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக உள்ளது .மகிந்த மட்டுமல்ல ரணில் நாம் கோருவதை தருவாராக இருந்தால் அவரை ஆதரிக்கவும் தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இது சிறிலங்கா அரசியலை பொறுத்தவரை இன்று மாலை இது பழையமொழி. புகையில்லாமல் நெருப்பு வந்து மகிந்த பிரதமாராகி விட்டமை புதிய செய்தி. எல்லா நகர்வுகளுமே டொமினோ கட்டைகள் போல படபடவென சரிந்தன. தேசிய அரசாங்கத்தில்…\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் பிரதமராக மகிந்த சத்திய பிரமாணம் பிரதமராக மகிந்த சத்திய பிரமாணம் \nநாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதிவி பிரமானம் செய்துகொண்டுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமானம் செய்துகொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நல்லாட்சி அரசில்…\nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை ஆரம்பித்த முதலமைச்சரின் முழு உரை இதோ..\nநல்லூர் நடராஜா பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் விசேட பெருங் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை கீழே…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் எல்லாளன் படை பாரிய கரும்புலி தாக்குதல்…\nவிடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர், வான் புலிகளின் உதவியுடன் 22.10.2007 அதிகாலை அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான ‘எல்லாளன் நடவடிக்கை” அதிரடித் தாக்குதல் சிங்கள அரசை மீள முடியாத அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது…\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும்…\nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nதாயுமான தலைவன் .உண்மைச் சம்பவம் மூன்று பிள்ளைகளை கொண்ட ஒரு குடும்பத்தில் ( முதல் ஆண், இரண்டா வது பெண்,முன்றமாவது ஆண்) முதலிரண்டு பிள்ளைகளும் சிங்கள பேரினவாத அரசாங்கத்திற்கு எதிராக, அவர்களால் தமிழ்மக்கள் படும் துயரங்களுக்கு தீர்வு காணும்…\nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை நாள்\nஇன்று ஊடகவியலாளர் நிமல்ராஜனின் 18வது ஆண்டு நினைவு நாள் மயில்வாகனம் நிமலராஜன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இன்றுடன் பன்னிரெண்டு வருடங்களாகின்றது. நேற்றுப் போலத்தான் எல்லாமுமே இருக்கின்றது. அவனில்லாத வெற்றிடம் இன்றுவரை அந்தரித்துக்…\nஅநேகம், பணக்காற(ர)ர் வீடுகளிலும், பள்ளியில் பிள்ளைகள் படிக்கிற வீடுகளில் சிலவற்றில், சில மணிநேரமும் மாத்திரம், அரிக்கன் 'லாம்பு'கள் / ‘லாந்தர்’கள் ஒளி வீசும். காரணம், மருந்துக்கு மாத்திரம் கிடைக்கிற திரவியங்களுள் மண்ணெண்ணெயும் ஒன்று.…\nசிங்களக் காடையர்களுக்கு பாராளுமன்றம் தேவைதானா\nஇரண்டு சர்வாதிகாரிகளுக்கு இடையிலான போர் ஆரம்பம்\nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன்…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமா��� தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2060150", "date_download": "2018-11-21T04:17:52Z", "digest": "sha1:HV644UOMSCMLDXNEOVKCKPFBYN6W57IS", "length": 10099, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "நடுவானில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநடுவானில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு\nமாற்றம் செய்த நாள்: ஜூலை 12,2018 14:05\nபெங்களூரு: பெங்களூரு வான்வெளியில், நடுவானில் இரண்டு இண்டிகோ விமானங்கள் மோத இருந்த சம்பவம் தவிர்க்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக கூறப்படுவதாவது: கடந்த 10ம் தேதி, இண்டிகோ நிறவனத்திற்கு சொந்தமான, கோவையிலிருந்து ஐதராபாத் சென்ற விமானமும், பெங்களூருவிலிருந்து கொச்சி சென்ற விமானமும், பெங்களூரு வான்வெளியில் மோத இருந்தன. இரண்டு விமானங்களும் 8 கி.மீ., தூர வித்தியாசத்தில் இருந்தன. இது தொடர்பாக நவீன தொழில்நுட்பமான டிசிஏஎஸ் அமைப்பு, எச்சரிக்கை\nவிடுத்தது. இதனால், ஒரு விமானம், 200 அடிக்கு கீழ் சென்றதால் பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது. தற்போது, இந்த தகவல் வெளியாகியுள்ளது\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nகதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா\n\"இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று மோதி அரசு உடனடியாக ராஜினாமா செய்து எங்கள் அடிமை காங்கிரசுக்கு அரசை கொடுக்க வேண்டும்\" - இப்படிக்கு அரபி அடிமைகள் சங்கம்.\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\n\"\"இனிமே ஒங்கள நம்பி எப்பிடி ஏரோப்ளேன் ஏறுறது \"\" இப்படி நினைத்தால் வீட்டை விட்டு கூட வெளியில் வர முடியாது , புல் தடுக்கி மரணித்தவனும் இடி தாக்கி தப்பியவனும் இருக்கிறான்,\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nமோதாமல் காப்பாற்றி அருளிய இறைவனுக்கு நன்றி தெரிவிப்போம்.\nஅட, தவறுகள் செய்பவன், சாதாரண மனிதன், அதிலிருந்து தன்னை திருந்தி கொண்டு வாழ்பவன் மாமனிதன்(உயர்ந்த மனமுள்ளவன்) எனலாம்.\nMadurai K.சிவகுமார் - Madurai,இந்தியா\nஇந்த 8KM என்பது, எத்தனை செகண்ட் வித்தியாசத்தில் தவிர்க்கப்பட்டது\nஇனிமே ஒங்கள நம்பி எப்பிடி ஏரோப்ளேன் ஏறுறது \nஇல்ல நீ மோதி தான் பாரேன்.............\nஇந்தியாவிற்குள் எங்கு சென்றாலும் டிக்கெட் விலை ரூ1200 மட்டுமே என விளம்பரம் செய்த போதே சந்தேகம் தான் இப்படி பாதுகாப்பில் குளறுபடி நடக்கும் என்று........\nஒழுங்காக வேலை செய்திருக்கிறார்கள் ....இது எல்லா நாடுகளிலும் தினமும் நடப்பதுதான் ....அங்கெ வெளியே சொல்வதில்லை..ஏனென்றால் அதுதான் அவர்களின் வேலையே ....ஆனால் இங்கே எந்த வேலைக்கும் லஞ்சம் உண்டு ...இதை லஞ்சம் வாங்காமல் செய்ததினால் வெளியே சொல்கிறார்கள் ...பயணிகளின் உயிர்க்கு உத்திரவாதம் இந்தியாவில் கிடையாது ...\nபரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்\nடில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் : புகைப்படத்தை வெளியிட்ட ...\nஇன்றைய (நவ.,21) விலை: பெட்ரோல் ரூ.79.31; டீசல் ரூ.75.31\nமுதல்வர் இன்று டில்லி பயணம்; நாளை பிரதமரை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=31256", "date_download": "2018-11-21T03:51:56Z", "digest": "sha1:GR6HAIUPQYYGZLV5EDYCGI7TDQOVZUP6", "length": 21691, "nlines": 233, "source_domain": "mysangamam.com", "title": "கெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.◊●◊கஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.◊●◊கஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்◊●◊21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.◊●◊கஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nHomeBreaking Newsகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nமாநில அறிவியல் கண்காட்சி, உலகப்பம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்\nபெண் குழந்தைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அமைச்சர் சரோஜா பேச்சு\nதிருச்செங்கோடு அருகே விஷக் கீரை சாப்பிட்ட குடும்பத்தினர் பாதிப்பு, சிறுமி உயிரிழப்பு\nநீர் மேலாண்மைக்கு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் – கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை\n7 நிமிடத்தில் முடிந்த கமல் மீட்டிங். ரசிகர்கள் ஏமாற்றம்\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகாலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅதிமுகவினர் கொண்டாட்டம், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் உத்தரவிற்கு\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பெருமைகளை வெளிப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள கெத்து மச்சான் எங்க திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியிடப்பட்டது. கே.எஸ்.ஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் பன்னீர்செல்வம், நடிகர் ரிஷி, கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரங்கசாமி ஆகியோர் வெளியிட்டனர்.அஸ்வின் நடிப்பில் வெளியாகியுள்ள கெத்துமச்சான் ஆல்பம் பாடல் திருச்செங்கோட்டில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.\n7 நிமிடத்தில் முடிந்த கமல் மீட்டிங். ரசிகர்கள் ஏமாற்றம்\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, ப���ர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nதிருச்செங்கோடு பஸ் விபத்து 10 பேர் காயம்\nதமிழக முதல்வர் நிகழ்ச்சி மேடை அமைக்கும் பணிதொடக்கம்.\nசாலை ஓர கிணற்றில் இருசக்கர வாகனத்துடன் விழுந்தவர் சாவு.\nமாநில காவல்துறை விளையாட்டுப் போட்டி,நாமக்கல் மாவட்ட போலீசார் சாதனை – எஸ்பி பாராட்டு.\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2012/02/blog-post_08.html", "date_download": "2018-11-21T04:55:50Z", "digest": "sha1:XGPR4V2FVXU3GUVG6IG32U7AAPDNF4R5", "length": 4122, "nlines": 65, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *தினசரி தியானம்", "raw_content": "\nஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற விழாவில் ‘கார்ட்டூனிஸ்ட்’ மதி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு....\nநான் ஒரு நூலை கடந்த 40 வருடங்களாக வைத்திருக்கிறேன். அதன் பெயர் தினசரி தியானம் சுவாமி சித்பவானந்தர் எழுதியது. இந்த புத்தகம் ஒவ்வொருவரின் வீட்டு வரவேற்பு அறையிலோ, பூஜை அறையிலோ இருக்க வேண்டும்.\nதாயுமானவர், பட்டினத்தார், தேவாரம், திருவாசகம் போன்று ஒவ்வொன்றிலிருந்தும் கருத்துக்கள் எடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளுக்கு ஒரு கருத்து தரப்பட்டுள்ளது. இந்த நூல் நமக்கு பக்தியையும், கடவுள்தான் நமக்கு எல்லாம் என்பதையும் தினசரி உணர்த்திக்கொண்டே இருக்கிறது.\nஇன்று சுவாமி நித்யானந்தர் அவர்கள் மகாசமாதி அடைந்த தினம் ஆகும். அவர் மகாசமாதி அடைந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. அப்பொழுது நடைபெற்ற இறுதி நிக...\nஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் பற்றி ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் : ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் செய்த...\n*குற்றாலம் இருபெரும் விழா - 2012\n*ஸ்ரீ ராமகிருஷ்ண ஜெயந்தி விழா\n*ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் திதி பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/sep/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2998228.html", "date_download": "2018-11-21T03:48:23Z", "digest": "sha1:VXDL5F4JOAIGYAYGNDGXEIQNC2KH344H", "length": 15797, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "முழு அடைப்புப் போராட்டம்: நாமக்கல் மாவட்டத்தில் 20 சதவீத கடைகள் அடைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமுழு அடைப்புப் போராட்டம்: நாமக்கல் மாவட்டத்தில் 20 சதவீத கடைகள் அடைப்பு\nBy நாமக்கல் | Published on : 11th September 2018 09:36 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாமக்கல் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு சுமார் 20 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் முழு கடை அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டத்தால் நாமக்கல் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.\nபேருந்து, ஆட்டோ, கார் மற்றும் இதர வாகனங்கள் வழக்கம்போல ஓடின. இருப்பினும், பயணிகள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தது. நாமக்கல் நகரைப் பொருத்தவரையில் கடைவீதி, சேந்தமங்கலம் சாலை, சேலம் சாலை பகுதிகளில் ஒருசில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.\nபெரும்பாலான கடைகள் திறந்து இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், மாவட்ட அளவில் சுமார் 20 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.\nமுழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான லாரிகள் இயக்கப்படவில்லை.\nஇதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தன்ராஜ் கூறியது:\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் டீசல் விலையைக் குறைக்கக் கோரி பலமுறை போராட்டங்களை நடத்தி உள்ளோம்.\nஅந்த வகையில்தான் காங்கிரஸ் கட்சி அறிவித்த முழு அடைப்பு போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்து இருந்தோம். தமிழகம் முழுவதும் சுமார் 70 சதவீத லாரிகள் ஓடவில்லை. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு மட்டும் சுமார் ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டது.\nஇதேபோல் தமிழகம் முழுவதும் சுமார் 90 சதவீத மணல் லாரிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படவில்லை என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கூறினார்.\nமுட்டை லாரிகளை பொறுத்த வரையில் தினசரி மாலை நேரத்தில்தான் லோடு ஏற்றிக்கொண்டு வெளிமாநிலங்களுக்குப் புறப்படும். எனவே முட்டைகளை வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்படவில்லை என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.கே.பி. சின்ராஜ் தெரிவித்தார்.\nஇதுபோல ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு பகுதியிலிலும் முழு அடைப்புப் போராட்டத்தால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.\nராசிபுரம் பகுதியில் வேலை நிறுத்தப்போராட்டத்தைத் தொடர்ந்து நகரில் உணவு விடுதிகள், மளிகைக் கடைகள் என 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.\nவாகனப் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கின. மேலும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாச்சல் ஏ. சீனிவாசன் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் ஆர். முரளி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் வினாயகமூர்த்தி, மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வி. பாலு, நகர இந்திய கம்யூனிஸ்ட் செயலர் மணிமாறன், நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் வீர. ஆதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபரமத்தி வேலூர்,பெத்தனூர், பரமத்தி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தன. 80 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பரமத்தி வேலூர் வட்டக்குழு உறுப்பினர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி பேசினா��். கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nதிருச்செங்கோடு நகரில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அண்ணா சிலை அருகில் டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து முழக்கமிட்டனர்.\nஅதைத் தொடர்ந்து வணிக நிறுவனங்கள் கடையடைப்பு செய்தும், கனரக வாகனங்கள் இயக்காமல் இருக்கவும் அழைப்பு விடுத்து நான்கு ரத வீதிகளில் அமைந்துள்ள கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.\nஎதிர்க்கட்சிகள் அறிவித்த வேலை நிறுத்தத்துக்கு திருச்செங்கோட்டில் ஆதரவு இல்லாததால் அனைத்துக் கடைகளும் திறந்திருந்தன. ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் இயங்கின. பட்டறைமேடு பகுதியில் வழக்கம்போல லாரி, ரிக், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2017/12/33.html", "date_download": "2018-11-21T04:35:23Z", "digest": "sha1:5AKH32QJRZE5TP7UZOOEVQAPYYDXM3VG", "length": 11245, "nlines": 60, "source_domain": "www.ithunamthesam.co", "title": "முல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / முல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று படுகொலை நடைபெற்ற இடத்தில் நடைபெற்றது.\nபடுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆராதனையில் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராள���மன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் உறுப்பினரான சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 1984.12.02 ஆண்டு அதிகாலையில் இராணுவ சீருடையில் கிராமத்திற்குள் புகுந்த இராணுவத்தினர் ஒதியமலை கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்று சுட்டு படுகொலை செய்திருந்தனர். இந்த படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை இராணுவத்தினர் இடித்து அழித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி கோலத்தில்\nமாவீரநாளுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி எழுச்சி கோலத்தில் காணப்படுகிறது.\n‘ஜெலட்னைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை லங்கா பட்டினம் பகுதியில் வெடிக்கவைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட ஐந்துப...\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\nஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு\nநேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்\nகோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/nellai/page/4", "date_download": "2018-11-21T03:57:19Z", "digest": "sha1:SHDDXZBPJQBWFOADKKABMUFSHJSMMIZV", "length": 7383, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "நெல்லை | Malaimurasu Tv | Page 4", "raw_content": "\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nநியாயமில்லாத நிவாரண நிதி என கவலை – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை – மதிமுக பொதுச் செயலாளர்…\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி – எச். வசந்தகுமார்\nகாற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு…\nபேருந்து எரிப்பு : தமிழக அரசின் பரிந்துரையின்படி, 3 பேரும் சட்டப்படியே விடுதலை என…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nபக்தர்களிடம் கெடுபிடி செய்தால் கடும் நடவடிக்கை பாயும் – கேரள உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nநாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு : இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு\nஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் போர் : இஸ்ரேல் கூட்டணி அரசில் குழப்பம்\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nயாருக்கும் அஞ்சாமல் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது காவல்துறையின் கடமை – தலைவர் திருநாவுக்கரசர்\nவி.வி.மினரல்ஸ் 10 இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை..\nவீடுகளில் டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் அபராதம்..\nநெல்லையில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் கொள்ளை..\nபாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு..\nமனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்துக் கொலை..\nபேருந்தில் கொள்ளை அடிக்க முயன்ற 2 பெண்கள் மீது கொள்ளை முயற்சி வழக்கு..\nஓசூர் மற்றும் நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...\nமுதல்வர் உத்தரவின்படி கார் பருவத்திற்கான கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு..\nகார் பருவ சாகுபடிக்காக, பாபநாசம் உட்பட 3 நீர்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்து...\n800 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ 2 கோடியே 63 லட்சம் ...\nநெல்லை மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு ..\nஈரானில் உணவின்றி தவித்து வரும் தமிழக மீனவர்கள் ..\nபாளையங்கோட்டை காவல் நிலையத்தில், வாகனங்களுக்கு தீ வைப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/12/29.html", "date_download": "2018-11-21T04:11:31Z", "digest": "sha1:GXMSNQ4HJ6CDZU4UVSXCP4RKZECV3HAY", "length": 34370, "nlines": 251, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மாதவராஜ் பக்கங்கள் - 29 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமு��்பக்கம் � கவிதை , சமூகம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , மாதவராஜ் பக்கங்கள் � மாதவராஜ் பக்கங்கள் - 29\nமாதவராஜ் பக்கங்கள் - 29\n‘பதிவர்கள் வீட்டுத் திருமணங்களுக்கெல்லாம் உன்னால் செல்ல முடிகிறது. நம் தொழிற்சங்கத் தோழர்கள் வீட்டு விசேஷத்துக்கு வரமுடிவதில்லை’ என எங்கள் சங்கப் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம் ஆதங்கத்தோடு சில நாட்களுக்கு முன்பு சொன்னார். இரண்டு சம்பவங்கள் அதுபோல் ஆகிவிட்டன. நான் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறேன். அவர் சொல்வதில் நியாயம் இருப்பதை நான் புரிந்துகொண்டாலும், எனது நியாயத்தை புரிந்துகொள்ள அவர் தயாராக இல்லை. அவருக்கு தொழிற்சங்கம் தான் சிந்தனை, செயல் எல்லாமே. சங்க செயற்குழு உறுப்பினர்களிலும் பலருக்கு வலையுலகம் குறித்து தெரியாது. கூட்டங்களுக்குச் செல்ல நேரமானால் கூட, என்னையும் காமராஜையும் எல்லோரும் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதற்கிடையில்தான் கணினியில் எழுதுவதும் வாசிப்பதுமாய் நகருகிறது.\nஈரோடு பதிவர்கள் சங்கமத்திற்குச் செல்ல கடும் ஆசையோடும், எதிர்பார்ப்போடும் இருந்தேன். நண்பர்கள் கதிர், பாலாசி, வெயிலான, சீனு எல்லோரும் பேசியிருந்தார்கள். கலந்துரையாடலில் என்ன பேசுவது என்றெல்லாம் கூட கொஞ்சம் உரையாடல்கள் நடத்தியிருந்தோம். உடல்நலமின்மை, தொழிற்சங்க வேலைகள் வழிமறித்துவிட்டன. மிகுந்த வருத்தமாயிருந்தது. எல்லோரையும் பார்ப்பது, எல்லோருடனும் பகிர்ந்துகொள்வது எனபது எவ்வளவு சந்தோஷமானது. என்னையே சபித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அந்த அனுபவங்களைப் பதிவுகளில் படிக்கும்போதும், போட்டோக்களில் பார்க்கும்போதும் இழப்பை அதிகமாக உணர்கிறேன். வராவிட்டாலும், ஈரோடு வலைப்பதிவாளர்கள் அனைவரோடும் இந்த பதிவின் மூலம் கைகுலுக்கிக்கொள்கிறேன். பெரும் காரியம் செய்திருக்கிறீர்கள். சாதித்து இருக்கிறீர்கள்.\nதொலைக்காட்சியில் இயக்குனர்கள் சங்க 40வது ஆண்டு விழா நிகழ்வுகளை அவ்வப்போது பார்த்தேன். சரண்யாவின் இயல்பான பேச்சு பரவாயில்லை. என்னைக் கவர்ந்தது இளையராஜா- பாரதிராஜாவின் உரையாடல்கள்தாம். ஒருவரையொருவர் கலாய்த்த வார்த்தைகளிலிருந்து பால்யம், கனவுகள், கிராமத்து மண்ணின் வாழ்க்கை எல்லாம் சிந்திக்கொண்டிருந்தன. உயரங்களிலிருந்து இறங்கி இருவரும் ��ிக அருகில் நின்றுகொண்டு இருந்தார்கள். வாழ்க்கைதான், தேடுதல்தான் மனிதர்களை வார்க்கிறது என்பதை இருவரும் சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ரஜினியும் அப்போது ஒரு பஸ் கண்டக்டராக அதை ரசித்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். இயல்பாய் இருப்பது எவ்வளவு அழகாய் இருக்கிறது. சரி, ரஜினி பக்கத்தில் விஜய் மட்டும் ஏன் அப்படி நிலைகொள்ளாமல் இருந்தார்\nசென்னையிலிருந்து மகள் லீவில் வந்திருக்கிறாள். கணினி முன்னால் உட்கார்ந்தால் மகளும் கிண்டல் செய்கிறாள். “வாங்கப்பா இங்க உக்காருங்கப்பா”, “பேசுவோம்பா” என்று அழைக்கிறாள். வீடு இப்போது ஒரே அரட்டையாய் இருக்கிறது. மைனா, அய்யனார், ஈசன் படங்கள் எல்லாம் பார்த்தாகிவிட்டது. அங்கங்கே மைனாவை ரசிக்க முடிந்தாலும், மூன்றும் ஒரே ரத்தக்களம். மொழி போல ஒரு படம் பார்த்து மூளையின் சூட்டைக் குறைக்க வேண்டும்.\nசிதறிக்கிடந்த புத்தகங்கள், பத்திரிகைகளை எடுத்து அடுக்கி வைக்கும்போது, பழைய விசை இதழொன்றில் பார்த்த இந்தக் கவிதைகள் அசைபோட வைத்துக்கொண்டு இருந்தன.\nமையக் கீறலில் குறுக்கேச் செருகி\nஅந்தக் காற்றுக்கும் காக்கா முள்ளுக்கும்.\nஏதுமில்லை என்பதாய் ஒரு கூட்டம்\nஎதோ இருப்பதாய் ஒரு கூட்டம்\nஎப்போது திறப்பான் என்றொரு கூட்டம்\nTags: கவிதை , சமூகம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , மாதவராஜ் பக்கங்கள்\nபக்கங்களும், பகிர்வும், கவிதைகளும், (படமும் கூட) மிக பாந்தம் மாது.\nகவிதைகள், பகிர்வுகள் எல்லாம் அருமை.\nபகிர்வுகள் எல்லாமே மிகவும் நல்லா இருக்கு.\n குறிப்பாக குழந்தைகளுக்கான கனவை விற்பவள் மிகவும் கவர்ந்தது\n//கணினி முன்னால் உட்கார்ந்தால் மகளும் கிண்டல் செய்கிறாள். “வாங்கப்பா இங்க உக்காருங்கப்பா”, “பேசுவோம்பா” என்று அழைக்கிறாள். //\nஹா..ஹா.. மிக மிக ரசித்தேன் மாது அண்ணா. பாப்பா ஊருக்கு வந்திருக்கும்போதாவது நீங்கள் கணினி முன் அமராமல் குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்கினால்தான் என்ன\nமற்றபடி பேசி நீண்ட நாட்களாகிவிட்டது மாது அண்ணா. வீட்டில் அனைவருக்கும் என் அன்பைச் சொல்லுங்கள்.\nசனிக்கிழமை இரவு வரை நீங்கள் வருவீர்கள் என எதிர்பார்த்தேன் (:\nசினேகிதன் அக்பர் அவர்கள் பின்னூட்டம் publish ஆகவில்லை எனவே-\n“சிநேகிதன் அக்பர் has left a new comment on your post \"மாதவராஜ் பக்கங்கள் - 29\":\nபா.ரா வீட்டு திருமணத்திலேயே ���ங்கள் சூழலை உணர்ந்தேன். பா.ரா வுக்காக வந்த உங்கள் அன்பையும் உணர்ந்தேன்.”\nவாங்க ஆதவா. மிக்க நன்றி.\nஎன்ன தம்பி, எப்படியிருக்கீங்க. உங்களால் எழுத்துக்களும், இயல்பாய் பேசுகின்றன.\nஇன்னொருமுறை அவசியம் வருகிறேன். குமார்.\nவரமுடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது. உங்களைப் போன்றவர்களின் முயற்சிகள் வியக்க வைக்கின்றன. தொடருங்கள் கதிர்.\nகவிதைகள், பகிர்வு எல்லாமே அருமையா இருக்கு.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\nசமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்வி���்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொ���ுளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50819-tamilnadu-govt-announced-prize-amount-for-tamil-squash-player-dipika-pallikal-joshna-chinappa-sunaina.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-21T04:38:35Z", "digest": "sha1:JJZE3LWY27ODCPI6JMCC4ET5GOBAMQVF", "length": 9201, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்குவாஷ் வீராங்கனைகளுக்கு தலா ரூ30 லட்சம் - தமிழக அரசு | Tamilnadu Govt announced prize amount for tamil squash player dipika pallikal joshna chinappa sunaina", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nஸ்குவாஷ் வீராங்கனைகளுக்கு தலா ரூ30 லட்சம் - தமிழக அரசு\nஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக ஸ்குவாஷ் வீராங்கனைகள் மூவருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா 30 லட்சம் ரூபாய் ஊ���்கத் தொகை அறிவித்துள்ளார்.\nமகளிருக்கான குழுப் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் , வெள்ளிப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா, சுனாய்னா குருவில்லா ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஅனைவருக்கும் தனித்தனியே வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ள அவர், தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா, சுனாய்னா குருவில்லா ஆகியோருக்கு தலா 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். வரும் காலத்திலும் வெற்றிகளைக் குவிக்க தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்\nஇந்தியாவுக்கு 245 ரன் இலக்கு - சாதிக்குமா சறுக்குமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n65 கி.மீ தொலைவில் கஜா புயல் - முழுவீச்சு மீட்புப்பணியில் தமிழக அரசு\n“சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள முதல்வருக்கு தைரியம் உள்ளதா\nதனியாரிடம் இருந்து நிலக்கரி கொள்முதலா \nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஏழு பேர் விடுதலையில் ஆளுநர் அதிகாரம் - என்ன சொல்கிறது பிரிவு 161 \n“புத்தகத்திற்கு பதிலாக ஆயுதம் தூக்காதீர்” - முதல்வர் பழனிசாமி\nவெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா 20 லட்சம் பரிசு\n“முதலமைச்சர் எடப்பாடி மீதான புகாரில் விசாரணை தொடங்கிவிட்டது” - தமிழக அரசு\nவாஜ்பாய் அஸ்திக்கு முதலமைச்சர் எடப்பாடி மரியாதை\nRelated Tags : Tamilnadu Govt , Dipika pallikal , Joshna chinappa , Sunaina , ஸ்குவாஷ் வீராங்கனை , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , தீபிகா பல்லிகல் , ஜோஷ்னா சின்னப்பா , சுனாய்னா குருவில்லா\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய���க\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்\nஇந்தியாவுக்கு 245 ரன் இலக்கு - சாதிக்குமா சறுக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/37214-muslim-leaders-declare-east-jerusalem-as-the-capital-of-the-palestine.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-21T04:25:43Z", "digest": "sha1:Y5UUZHWQ2YUPXYEWTXGDHXPUMFNJIM6M", "length": 10305, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெருசலேம் பாலஸ்தீன தலைநகரம்: 57 நாடுகள் அங்கீகாரம் | Muslim leaders declare ′East Jerusalem as the capital of the Palestine", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nஜெருசலேம் பாலஸ்தீன தலைநகரம்: 57 நாடுகள் அங்கீகாரம்\nபாலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலேம் பகுதியை ‌அங்கீகரிப்பதாக 57 இஸ்லாமிய நாடுகள் அறிவித்துள்ளன.\nபல்வேறு சர்ச்சைகளுக்குரிய ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 6ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பெரும்பாலான உலக நாடுகள் ஆதரவு அளிக்கவில்லை. அத்துடன் டிரம்பின் அறிவிப்புக்கு மத்திய கிழக்கு நாடுகளில் பலத்த எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்க பெருவாரியான ஆதரவு நாடுகளை இழந்துள்ளது. இருப்பினும் தங்கள் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் ஜெருசலேத்தை பாலஸ்தீனத்தின் தலைநகரமாக அங்கீரித்து 57 இஸ்லாமிய நாடுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மேலும் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க‌ அதிபர் ட்ரம்பின் மு��ிவு செல்லாது என்றும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடந்த இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதால், மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கு அமெரிக்கா துரோகம் செய்வதை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.\nவோடாஃபோனின் அதிரடி ரீசார்ஜ் திட்டம்\nகருத்துக் கணிப்பில் முந்தும் பாஜக: காங். பின்னடைவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் : இஸ்ரேல் ஆதரவும்.. பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பும்..\nவிரைவில் சுதந்திர பாலஸ்தீனம்: மோடி நம்பிக்கை\nபாலஸ்தீனம் செல்கிறார் பிரதமர் மோடி\nபாலஸ்தீனத்துக்கான நிதியுதவியை நிறுத்துவோம்: ட்ரம்ப் மிரட்டல்\nஇந்தியா கண்டனம் எதிரொலி: பாகிஸ்தானுக்காக பாலஸ்தீன தூதர் திரும்ப அழைப்பு\nஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவை தொடரும் கவுதமாலா\nஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கு எதிராக 128 நாடுகள் வாக்களிப்பு\nஜெருசலேம் பிரச்னையில் வாய் திறக்காத இந்திய அரசு: இஸ்ரேலுடன் நெருக்கமா\nஜெருசலேம் விவகாரத்தில் ட்ரம்ப்பை கண்டித்து பல நாடுகளில் போராட்டம்\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவோடாஃபோனின் அதிரடி ரீசார்ஜ் திட்டம்\nகருத்துக் கணிப்பில் முந்தும் பாஜக: காங். பின்னடைவா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-21T04:00:43Z", "digest": "sha1:OO55TUYGADL4JMKEAS44PNHMJIJNERYK", "length": 9403, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாஜக ஒன்றிய தலைவர்", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\n“ஆணவப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - ஸ்டாலின் கடிதம்\nமக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: சுஷ்மா சுவராஜ்\n“ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன்\nமம்தாவுக்கு சந்திரபாபு நாயுடு நேரில் அழைப்பு : 22ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம்\n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n“ஆட்டுமந்தைகள்தான் கூட்டமாக வரும்” - காங்கிரசை விமர்சித்த தமிழிசை\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\n''10 பேர் சேர்ந்து எதிர்ப்பவரே பலசாலி'' என்ற ரஜினியின் பேச்சு...\nபாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்\nபெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை யார் இந்த ரெட்டி சகோதரர்கள் \nபாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு நவம்பர் 24-வரை நீதிமன்றக் காவல்..\nஅரையிறுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு 5 மாநில சட்டசபை தேர்தல்களின் முக்கிய தாக்கம்.\n“ஆண்டுக்கு ஒரு லட்சம் பசுக்கள்” - பாஜக தேர்தல் வியூகம்\nபாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும்: கனிமொழி கோரிக்கை\nமோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர் : சந்திரபாபு நாயுடு\n“ஆணவப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - ஸ்டாலின் கடிதம்\nமக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: சுஷ்மா சுவராஜ்\n“ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன்\nமம்தாவுக்���ு சந்திரபாபு நாயுடு நேரில் அழைப்பு : 22ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம்\n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n“ஆட்டுமந்தைகள்தான் கூட்டமாக வரும்” - காங்கிரசை விமர்சித்த தமிழிசை\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\n''10 பேர் சேர்ந்து எதிர்ப்பவரே பலசாலி'' என்ற ரஜினியின் பேச்சு...\nபாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்\nபெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை யார் இந்த ரெட்டி சகோதரர்கள் \nபாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு நவம்பர் 24-வரை நீதிமன்றக் காவல்..\nஅரையிறுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு 5 மாநில சட்டசபை தேர்தல்களின் முக்கிய தாக்கம்.\n“ஆண்டுக்கு ஒரு லட்சம் பசுக்கள்” - பாஜக தேர்தல் வியூகம்\nபாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும்: கனிமொழி கோரிக்கை\nமோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர் : சந்திரபாபு நாயுடு\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-21T04:05:10Z", "digest": "sha1:FLF22XLDRPMP626IRXPSLITVZCBAKQZH", "length": 8253, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: படகுகள் | Virakesari.lk", "raw_content": "\nமீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம்\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nவிடுவிக்கப்பட்ட படகுகளை ஆய்வு செய்ய வருகிறது தமிழக மீனவக் குழு\nஇலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழககத்தைச் சேர்ந்த படகுகளை விடுவிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள நிலையி...\nவல்லிபுர ஆழ்வார் ஆலய தீர்த்தம் ; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nவடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தீர்த்தத்திருவிழா நேற்று கற்கோவளம் வங்கக்கடலில் இடம்பெற்ற போது ஏற்பட்ட விபத்துகளில்...\nஇந்தியப் படகுகள் தொடர்பான வழக்கு தள்ளுபடி\nஎல்லை தாண்டிவந்த இந்திய படகுகளை அரசுடமையாக்குமாறு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யுமறு கோரி படகு உரிமையாளர்கள்...\nஒரேநாளில் 118 இந்திய படகுகள் விடுவிப்பு\nஇன்று ஒரே நாளில் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 118 விசைப் படகுகளை நீதிமன்றின் உத்தரவுக்கமைய இலங்கை கடற்படையினர் விடுவித்...\nஇந்திய மீனவர்கள் 12 பேர் கைது\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்...\nஇந்திய இழுவைப் படகுகளை விடுவிப்பதற்கு வடக்கு மீனவர்கள் எதிர்ப்பு\nவடக்கு மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இந்திய இழுவைப்படகுகள் விடுவிக்கப்படுமானால் மீனவர்கள் வீதிகளில் இறங்கி தொடர...\nஇந்திய மீனவர்கள், மீன்பிடித்துறை அதிகாரிகள் இலங்கை வருகை\nஇந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடித்துறை அதிகாரிகள் கொண்ட குழு நாளை புதன்கிழமை மாலை மதுரையில் இருந்து இலங்கைக்கு விஜயம் ச...\nவவுனியாவில் சட்டவிரோத வலைகளுடன் மூவர் கைது\nவவுனியா உளுக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் சட்டவிரோதமான வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஎடுத்துச் சென்ற படகுகளில் ஒன்று மூழ்கியதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி\nஇலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகள் சிலவற்றை மீட்டுச் சென்ற தமிழக மீனவர்கள், வழியில் ஒரு படகு மூழ்கியதா...\nஏழு படகுகளை மீட்டுச் செல்லும் தமிழக மீனவர்கள்\nகடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவென வந்திருக்கும் மீட்புக் குழுவினர், விடுவிக்கப்பட்ட படகுகளில...\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சர��க்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drbjambulingam.blogspot.com/2018/10/blog-post_27.html", "date_download": "2018-11-21T04:48:34Z", "digest": "sha1:DTWA7NMOUHLVYJCRAPCGIXBAB54R3KEL", "length": 39983, "nlines": 505, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (4, 5 பகுதிகள்) : ப.தங்கம்", "raw_content": "\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (4, 5 பகுதிகள்) : ப.தங்கம்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் நான்காம் பகுதியையும், ஐந்தாம் பகுதியையும் ஓவியர் ப.தங்கம் (9159582467) அண்மையில் வெளியிட்டுள்ளார். முதல் மூன்று பகுதிகளையும் நாம் ஓவியத்தோடு படித்துள்ளோம். தற்போது இவ்விரு பகுதிகளையும் ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.\nநான்காம் பகுதிக்கான அணிந்துரையில் மருத்துவர் ச.மருதுதுரை : “தங்கம் போன்ற ஆளுமைகள் கலைக்காகவே படைக்கப்பட்டவர்கள் என்பதாகவே தங்கம் என்ற கலைஞனையும், அவரது கலையையும் பார்க்கும்போது தோன்றுகிறது என்றால் அது சற்றும் மிகையன்று.”\nநான்காம் பகுதி (பக்.327-429 வரை)\nபூங்குழலி அறிமுகம் தொடங்கி (கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 2, அத்தியாயம் 1 முதல்), சேற்றுப்பள்ளம், சித்தப்பிரமை, நள்ளிரவில், நடுக்கடலில், மறைந்த மண்டபம், சமுத்திர குமாரி, பூதத்தீவு, இது இலங்கை, அநிருத்தப் பிரம்மராயர், தெரிஞ்ச கைக்கோளப் படை, குருவும் சீடனும், பொன்னியின் செல்வன், இரண்டு பூர்ண சந்திரர்கள், இரவில் ஒரு துயரக்குரல், சுந்தர சோழரின் பிரமை, மாண்டவர் மீள்வதுண்டோ, துரோகத்தில் எது கொடியது, துரோகத்தில் எது கொடியது, ஒற்றன் பிடிபட்டான், இரு பெண் புலிகள், பாதாளச்சிறை, (அத்தியாயம் 21) வரையுள்ளவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைத் தெரிவு செய்து தொடர்பு விடுபாடின்றி சித்திரங்களை வரைந்து நம்மை கல்கியுடன் அழைத்துச் செல்கிறார் திரு தங்கம். கற்பகம் இதழின் ஆசிரியர் வி.ர.வசந்தன் அவர்கள் வரைந்துள்ள கல்கியின் சித்திரத்தை நம்முடன் பகிர்கிறார் நூலாசிரியர். (ப.327)\nஐந்தாம் பகுதிக்கான மதிப்புரையில் டாக்டர் சா.இராமையா : “ஓவியர் மணியம் வரைந்த சித்திரங்களை உள் வாங்கிக்கொண்டு அவற்றிற்கு வசனமும் பக்கத்திலேயே கதையையும், பெரிதாக படங்களைய���ம் வரைந்து, மூலக்கதையின் கருவை சிதைய விடாமல் தெளிந்த நீரோடை போல் கொண்டு சென்றுள்ளார்.”\nஐந்தாம் பகுதி (பக்.430-532 வரை)\nசிறையில் சேந்தன் அமுதன், (கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 2, அத்தியாயம் 22 முதல்), நந்தினியின் நிருபம், அனலில் இட்ட மெழுகு, மாதோட்ட நகரம், இரத்தம் கேட்ட கத்தி, காட்டுப்பாதை, இராஜபாட்டை, யானைப்பாகன், துவந்த யுத்தம், ஏலேல சிங்கன் கூத்து, கிள்ளிவளவன் யானை, சிலை சொன்ன செய்தி, அநுராதபுரம், இலங்கைச் சிங்காதனம், தகுதிக்கு மதிப்பு உண்டா காவேரி அம்மன், சித்திரங்கள் பேசின, இதோ யுத்தம், மந்திராலோசனை, அதோ பாருங்கள், பூங்குழலியின் கத்தி (அத்தியாயம் 42) ஆகிய அத்தியாயங்களைக் கொண்டமைந்துள்ளது.\nஅவருடைய ஓவியங்கள் நம்மை நிகழ்விடத்திற்கே அழைத்துச்சென்றுவிடுவதை நாம் முன்பு உணர்ந்துள்ளோம். முந்தைய பகுதிகளில் காணப்படுவதைப் போலவே பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் நமக்கு அருகாமையில் கொண்டுவருகிறார் சித்திரக்கதையின் ஆசிரியரான தங்கம் அவர்கள். நான்காம் பகுதியில் இடம் பெற்றுள்ளவற்றில் சில ஓவியங்களைக் காண்போம்.\nகதாபாத்திரங்களை ஓவியங்களில் கொணரும்போது அவர் பயன்படுத்துகின்ற சொற்கள் வரலாற்றுக்காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.\n· பூங்குழலி, தூரத்தில் தெரிந்த குழகர் கோயிலை பார்க்கும்போது அவளுடைய முகத்தில் வெளிப்படுகின்ற ஆர்வம் (ப.329)\n· குதிரை மீது வந்த வந்தியத்தேவனைப் பார்த்ததும், அவளுக்குத் தோன்றும் நாண உணர்ச்சி (ப.333)\n· புதைசேற்றுக்குழயில் வந்தியத்தேவனின் முழங்கால் வரையில் சேறு மேலேறியபோது அவன் முகத்தில் காணப்பட்ட பதற்றம் (ப.337)\n· அவனுடைய கைகளை பூங்குழலி பற்றியபோது அவளுடைய கைகளில் இருந்த வலிமை (ப.341)\n· கடலுக்குள் வந்துவிட்டால் சமுத்திரராஜன் தான் தன் தந்தை என்றும், தன்னுடைய மற்றொரு பெயர் சமுத்திரக்குமாரி என்றும் பூங்குழலி கூறும்போது அவள் முகத்தில் தோன்றும் பிரகாசம் (ப.360)\n· தான் கண்ட செய்திகளைச் சொன்னால் வாயு பகவான் நடுங்குவார், சமுத்திரராஜன் ஸ்தம்பிப்பார், பூமாதேவிகூட அலறிவிடுவாள் என்று ஆழ்வார்க்கடியான் கூறும்போது அதனை அநிருத்தப் பிரம்மராயர் கேட்கும்போது இருக்கும் கவனம் (ப.372)\n· இளவரசர் அருள்மொழிவர்மன் பொன்னியின் செல்வனாக ஆன வரலாற்று உண்மையை குந்தவை சொல்லும்போது, அவள் முகத��தில் தோன்றும் கனிவு (ப.378)\n· தன் மனத்தைத் திறந்து மகள் குந்தவையிடம் உண்மை சொல்ல விரும்பும்போது, தந்தை சுந்தரசோழரின் முகத்தில் காணும் சஞ்சலம் (ப.384)\n· தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் விரோதமாக ஏதோ பயங்கரமாக சதி நடப்பதை அறிந்தபோது குந்தவையின் முகத்தில் காணப்பட்ட பீதி (ப.408)\n· சோழசாம்ராஜ்யத்தை தம் காலடியில் விழச்செய்து, நந்தினி சோழ சிம்மானத்தில் வீற்றிருக்கும் நாள் சீக்கிரம் வரும் என்று பெரிய பழுவேட்டரையர் கூறும்போது அவர் முகத்தில் தோன்றிய வஞ்சம் (ப.415)\n· பாதாள சிறையின் சாவியைப் பெற்றதும், சோழர் குலத்திற்கு தன்னால் தீது எதுவும் வராது என்று குந்தவை கூறியபோது அவளுடைய முகத்தில் காணப்பட்ட உறுதி (ப.427)\n· பாதாளச்சிறையில் வானதியிடம் பயமாக இருக்கிறதா என்று குந்தவை கேட்கும்போது அவளுடைய முகத்தில் காணும் எச்சரிக்கை உணர்வு (ப.431)\n· நிருபம் எழுதும்போது நந்தினியிடம் காணப்பட்ட நடுக்கம் (ப.441)\n· வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் மூன்று வீரர்களோடு காட்டுப்பகுதிக்குள் பிரயாணம் தொடங்கியபோது அவர்களிடம் காணும் நிதானம் (ப.459)\n· யானையின் கழுத்தில் வீற்றிருந்த யானைப்பாகனின் கழுகுப்பார்வை (ப.471)\n· சுளுந்து வெளிச்சத்தில் ஓலையைப் படித்துக்கொண்டிருந்த வீரனுடைய முகத்தை வீரர்கள் பார்ததபோது எழுந்த ஆரவாரம் (ப.483)\n· அநுராதபுரத்தை நெருங்கும்போது இருந்த புத்தர் சிலையினை இளவரசர் வணங்கும்போது வெளிப்படும் பக்தி (ப.488)\n· இளவரசருக்கு நேரக்கூடிய அபாயங்களைப் பற்றி சித்திரங்கள் மூலமாகவும், சமிக்ஞைகளின் மூலமாகவும் அந்தப் பெண் செய்த எச்சரிக்கை உணர்வு வெளிப்பாடு (ப.504)\n· இளவரசை சிறைப்படுத்திக்கொண்டுபோக ஆட்கள் வந்திருப்பதாகக் கூறியபோது பூங்குழலியின் முகத்தில் காணப்பட்ட பதற்றம் (ப.531)\nபொன்னியின் செல்வன் புதினத்தில் வெளிவருகின்ற நிகழ்வுகளில் முக்கியமானவை எதுவும் விட்டுப்போகா நிலையில் அவர் தெரிவு செய்து ஓவியங்களாக்கிய விதம் சிறப்பானதாகும். நூலாசிரியரின் விடா முயற்சி தற்போது அடுத்தடுத்த பகுதிகளை நமக்கு அளித்துள்ளது. தொடர்ந்து வெளிவந்துள்ள ஆறாவது பகுதியை விரைவில் ஓவியங்களோடு ரசிப்போம். அசாத்திய முயற்சியில் களமிறங்கி பயணிக்கின்ற திரு தங்கம் அண்ணன் அவர்களின் முயற்சி தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nகல்கியின் பொன்��ியின் செல்வன், சித்திரக்கதை, நான்காம் பகுதி (மார்ச் 2018)\nகல்கியின் பொன்னியின் செல்வன், சித்திரக்கதை, ஐந்தாம் பகுதி (ஜுலை 2018)\nபதிப்பகம் : தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின் ரோடு,\nமாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர் 613 501\nவிலை : ரூ.200 (ஒவ்வொரு தொகுதியும்)\nமுதல் மூன்று தொகுதிகளின் முகப்பட்டைகள்\nLabels: ஓவியர் தங்கம், பொன்னியின் செல்வன்\nகுழந்தைகளுக்கும் புரியும்வண்ணம் படக்கதை வாயிலாக பொன்னியின் செல்வன்.\nசிறப்பான முயற்சி. கல்கி இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பார். அவர் குடும்பத்தாரிடமிருந்து ஏதும் ஊக்கம் உண்டா\nநானும் நினைத்தேன் ஸ்ரீராம்...நீங்க இங்க சொல்லிருக்கறதைப் பார்த்ததும் அப்படியே டிட்டோ செய்கிறேன் உங்க கருத்தை...\nதங்கம் அண்ணன் யாரிடமும் உதவி எதிர்பார்க்கவில்லை. தானாகவே ஒரு முன்முயற்சி எடுத்து இத்தகைய அரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.\nபெரியவர் ஓவியர் தங்கம் அவர்களின் அயரா முயற்சி போற்றுதலுக்கு உரியது ஐயா\nஇன்றைய சூழலில் குழந்தைகளுக்கு இது அவசியமான விடயமே...\nமீண்டும் இப்படி சித்திரகதையாக படிக்க ஆவல்.\nஒவியர் தங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nநல்லதொரு தகவல். படக்கதையாக படிப்பதில் இன்னும் ஸ்வாரஸ்யம்.\nஓவியர் தங்கம் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.\nஓவியர் தங்கத்துக்கு வாழ்த்துகள் சித்திரக்கதை இன்னும் பார்க்க வில்லை\nஒரு வேள்வி என்றே சொல்லத்தக்கது.\nதோழர் தங்கம் அவர்களுக்கு வாழ்த்துகள்\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nகடிதம் செய்த மாற்றம் : தினமணி\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (4, 5 பக...\nயேசுதாஸ் செய்வதைத்தானே கிருஷ்ணாவும் . . .\nகர��வம் தந்த அவமானம். தினமலர். சிறுவர்மலர் - 44.\nநாம் பிரச்சினைகளை எப்படி வரவழைக்கிறோம்\nகாஜா புயல் உதவிக்கரம் வேண்டி - சோலச்சி\n(பயணத்தொடர், பகுதி 36 )\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபுதன் 181121 கேட்பவரும் பதிலுபவரும்\nபறவையின் கீதம் - 69\nநம்ம ஏரியாவுக்கான பாசுமதி கதை\nசுமார் 847 ½ அடி\n1184. சத்தியமூர்த்தி - 5\nகருப்பு தங்கத்தில் ஒரு குழம்பு - கிச்சன் கார்னர்\n83. பா மாலிகை ( கதம்பம்) ஸ்நேகித ஆதங்கம்.\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்\nஅன்று அது விரட்டப்பட்ட விஞ்ஞானிகளின் புகலிடம். இன்று...\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nROTARY INTERACT CLUB சார்பில் 8,9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தலைமைப்பண்பு பயிற்சி\nகாலமாகிப் போன கடிதம் எழுதும் கலை\nதிருச்சி – ஒரு நிழற்பட உலா\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகிருஷ்ணபட்ணம் சித்தேஸ்வரசுவாமி கோவிலில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் பற்றிய விரிவான தகவலுடன் கல்வெட்டுகள்\nவண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்\nவண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nமூன்றாவது தமிழ் ஐரோப்பிய ஆய்வியல் மாநாடு பாரிஸ் இரண்டாம் நாள் படங்கள்\nதங்கங்களே.. - குழந்தைகள் தின வாழ்த்துகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஒரே நாடு, ஒரே மக்கள் என்றால், ஒரே சிகிச்சை கொடு அரசே\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nபட்டி மன்றங்கள்: நிழலும் நிஜமும்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nம.இலெ. தங்கப்பாவின் வரலாறு சொல்லும் வானகத்தின் வாழ்வியக்கம் - ஆவணப்படம்\n1011. ”நகைச்சுவை திலகம்” திரும்பி வரணும் .........\n“எங்கள்புளொக்” இலிருந்து ஒரு “நூல்வேலி”\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nதஞ்சையில் சமணம் : 5 ஆகஸ்டு 2018 : பாராட்டு விழா\nபொன்னகரம் : விதியின் வழி வாழ்க்கை\nகவிச்சூரியன் அக்டோபர் -- 2018\nசினிமா விமர்சனம் : வட சென்னை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 9 - இசை - ஒலி - பேச்சு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஅப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் வலி பிள்ளைகளுக்குத் தெரியாது\nஉ���்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார்கள்\nநினைவு ஜாடி /Memory Jar\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/1943/", "date_download": "2018-11-21T04:14:29Z", "digest": "sha1:SM3HN3A7JLGJZUIGDSD7QRKXGJPYXJHR", "length": 5406, "nlines": 104, "source_domain": "arjunatv.in", "title": "பா.ஜ.க.-அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை இல்லை என்று மறுக்க இயலாது – ARJUNA TV", "raw_content": "\nபா.ஜ.க.-அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை இல்லை என்று மறுக்க இயலாது\nபா.ஜ.க.-அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை இல்லை என்று மறுக்க இயலாது\nபா.ஜ.க.-அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை இல்லை என்று மறுக்க இயலாது என பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.\nPrevious ஒரு வாரத்திற்குள் பாஸ்போட் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nNext தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பேச்சு நடந்து வருகிறது\nமண்பாண்டத் தொழிலாளர்கள் கஜா புயலில் மிகவும் பாதிக்கப்ப்பட்டார் (ARJUNATV.IN)\nகஜா புயல் கடலோர மாவட்டங்களில் மிகவும் பாதிப்பு\nதம்பி விலாஸ் உணவகம் 3 வது கிளை மிக பிரமாண்���மாய் திறப்பு விழா\nதமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம்\nஅமைச்சர் ஆர். பி. உதயகுமார் கஜா புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளது அரசு.\nமக்கள் தொடர்பு என்னும் புதிய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது.(ARJUNATV.IN)\nஅர்ஹம் கபூல் (Arham Couple) எழுதியவர்: உபாத்யாய் பிரவீன் ரிஷி தொகுப்பாளர்கள்: பிரதிபா ஜெயின்\nபெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் 42 மாணவர்களுக்கும், மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 161 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewforum.php?f=9&sid=2a8188f7e562bbf4f70ff39204038fbf", "date_download": "2018-11-21T03:26:13Z", "digest": "sha1:F7C3LRI6GD22YOWFMO3DP3KO37FY73OQ", "length": 2537, "nlines": 49, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Special Corner", "raw_content": "\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. உறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு உங்களுக்கு வேலை பற்றிய சந்தேங்கள் இங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1446", "date_download": "2018-11-21T04:45:00Z", "digest": "sha1:VKIWXTKNFN4XSNHLCMY2NESQAQ3YYYUB", "length": 5608, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சிகாகோவில் சத சண்டி ஹோமம் | Sadha sandi homam in Chicago - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > அமெரிக்கா\nசிகாகோவில் சத சண்டி ஹோமம்\nசிகாகோ: சிகாகோவிலுள்ள சந்த் நிரந்காரீ சத்சங்கம் என்ற ஆலயத்தில் பாஸ்கர பிரகாச ஆஷ்ரம் சார்பில் உலக சேஷமத்திற்காக சத சண்டி ஹோமம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமல்லாது அமெரிக்கர்களும் பங்குபெற்றனர். கடந்த வெள்ளியன்று மாலை குரு பூஜை மற்றும் கோ பூஜை என தொடங்கி, பிறகு லலிதா ஸஹஸ்ரநாம குங்கும லட்சார்ச்சனை மற்றும் மங்கள ஹாரத்தி நடந்தது.\nசிகாகோ சத சண்டி ஹோமம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவாஷிங்டனில் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா\nசென்னை மாணவிக்கு அமெரிக்கா தியேல் அறக்கட்டளையின் ஊக்க விருது\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் Spell Bee போட்டியில் வெற்றி\nஅரிசோனாவில் ஸ்ரீ மஹா கணபதி ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்\nவடஅமெரிக்காவில் சாக்கரமெண்டோ தமிழ் மன்றத்தில் தமிழ் புத்தாண்டு விழா\nஓமஹா தமிழ் புத்தாண்டு - சித்திரை திருவிழா கொண்டாட்டம்\nமன அழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் வரலாம் வந்தாச்சு வடகிழக்குப் பருவமழை...கவனமா இருங்க மக்களே\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளில் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி\n21-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு\nகவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்\nடெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2142862", "date_download": "2018-11-21T04:49:49Z", "digest": "sha1:YNULSBLMSOPJKFOKQUS3HYE3IFCLKJPX", "length": 30010, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "'தேர்வில் ஜெயிப்பது உறுதி: உதித்தது புதிய நம்பிக்கை' திருத்தணியில், 'தினமலர் - ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nபுழல் சிறையில் போலீசார் சோதனை\nபரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி 2\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்\nபுயல் பாதிப்பு : கவர்னர் இன்று ஆய்வு 1\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nடில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் : புகைப்படத்தை ... 4\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nஒடிசா: ஆற்றுப்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து 12 பேர் ...\n'தேர்வில் ஜெயிப்பது உறுதி: உதித்தது புதிய நம்பிக்கை' திருத்தணியில், 'தினமலர் - ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி\nவருங்கால மருமகளுக்கு ரூ.452 கோடி பங்களா பரிசு 19\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 2\nவருங்கால புயல்களுக்கு 9 பெயர்கள் தயார் 10\nசபரிமலைக்கு வர துடிக்கும் திருப்தி தேசாய்- பொதுநல ... 73\nவட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' வாய்ப்பு 11\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேர் விடுதலை 109\nஐ.டி., ரெய்டுக்கு மூடுவிழா: சந்திரபாபு அடுத்த திட்டம் 106\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் ... 96\nதிருத்தணி:'தினமலர்' நாளிதழ் சார்பில், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி, 13ம் ஆண்டாக திருத்தணி யில், நேற்று நடந்தது.\nஇதில், திரளான மாணவ -- மாணவியர் பங்கேற்று, ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன், ஜெயித்துக் காட்டுவோம் என, நம்பிக்கை தெரிவித்தனர்.\nபொதுத்தேர்வு எழுதும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ -- மாணவியர், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'பட்டம்' மாணவர் பதிப்பு சார்பில், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், 13ம் ஆண்டாக, நேற்று, ஜி.ஆர்.டி. இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லுாரியில், இந்நிகழ்ச்சி நடந்தது.\nஇதில், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, கே.ஜி.கண்டிகை, திருவாலங்காடு என, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான மாணவ -- மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.கல்லுாரி நிர்வாகம் சார்பில், திருத்தணியில் இருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு, மாணவ - மாணவியர் அழைத்து வரப்பட்டனர். மேலும், பல மாணவர்கள் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் வேன்கள் மூலம் ஆர்வமுடன் வந்தனர்.\nகாலை, 8:30 மணிக்கு, 10ம் வகுப்பு மாணவ -- மாணவியருக்கான நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, மாதிரி வினா --- விடை அடங்கிய புத்தகம், இலவசமாக வழங்கப்பட்டது. அகண்ட காணொலி திரை மூலம் ஆசிரியர்கள் வழங்கிய பாட குறிப்புகளை மாணவர்கள் ஆர்வமுடன் குறிப்பெடுத்தனர்.மதியம், 1:00 மணிக்கு, பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது; பாடங்களை எவ்வாறு படிப்பது; அதிக மதிப்பெண் பெறுவது எப்படி போன்ற பல்வேறு வழிகாட்டுதல்களை, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கினர்.\nநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதன் ம���லம், நிச்சயம் அதிக மதிப்பெண்களுடன் தேர்வில் ஜெயித்துக் காட்டுவோம் என, நம்பிக்கை தெரிவித்தனர்.\n'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, திருத்தணி, ஜி.ஆர்.டி., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, சென்னை, மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மிஷன் உறைவிட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் தமிழ் ஆசிரியர், என்.தாயுமானவன்; சென்னை, திருவல்லிக்கேணி, ஹிந்து மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் பி.ஆனந்தன் அறிவுரை வழங்கினார்.\nசென்னை, வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் மற்றும் கணித ஆசிரியர் பி.சுரேஷ்; சென்னை மேல்நிலைப் பள்ளி, ஷெனாய் நகர், சமூக அறிவியல் ஆசிரியர், வெ.யுவராஜ்.\nபிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, சென்னை, திருவல்லிக்கேணி, ஹிந்து மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர், வி.சி.கோபி ஆனந்தன்; சென்னை, முகப்பேர் கிழக்கு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர், ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வழங்குவது குறித்து விளக்கினர்.\nசென்னை, வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி கணிதம் ஆசிரியர், டி.ராஜ்; சென்னை, புரசைவாக்கம், சர்.எம்.சி.டி.எம்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விலங்கியல் ஆசிரியர், ஆர்.சவுந்தரபாண்டியன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.\nசென்னை, ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி பொருளியல் மற்றும் ணக்கு பதிவியல் ஆசிரியர், ஏ.பி.பழனி; குரோம்பேட்டை, அரசு மேல்நிலைப் பள்ளி, வணிகவியல் ஆசிரியர் பி.முருகன் ஆகியோர் மதிப்பெண் பெறுவது குறித்து எடுத்துக் கூறினர்.\nசென்னை, வில்லிவாக்கம், பத்ம சாரங்கபாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கணினி அறிவியல் ஆசிரியர் ஆர். வசந்தகுமார் ஆகியோர், தேர்வு குறித்து ஆலோசனை வழங்கினர்.\n'நீட்' தேர்வில் சாதிப்பது எப்படி\nவிலங்கியல் ஆசிரியர், ஆர்.சவுந்தரபாண்டியன் வழங்கிய ஆலோசனை:\nபிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி முடித்ததும், மருத்துவம், பல் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக, 'நீட்' தேர்வு உள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற விரும்பும் மாணவர்கள், அதிக ��திப்பெண் பெற சிந்தனையை துாண்டும், திறனறி வினாக்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.\nஉயிரியல் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற, தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப் பகுதிகளை, மனப்பாடம் மட்டுமே செய்யாமல், அதன் தொடர்புடைய தகவல்களை அறிந்து, அவற்றை புரிந்து படித்தால், நீட் தேர்வில் ஜெயிப்பது நிச்சயம் என, ஆலோசனை வழங்கினார்.\nகிராமப்புற மாணவர்களும் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழ் நடத்தி வருவது சிறப்பு. அவர்களின் சமூக சிந்தனை மற்றும் மாணவ சமுதாயத்திற்கு கல்வித்தொண்டு ஆற்றி வருவது பாராட்டிற்குரியது. இந்த வாய்ப்பை, மாணவர்கள் பயன்படுத்தி, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். பள்ளி படிப்புடன் நிறுத்தி கொள்ளாமல், உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.\nஜி.ஆர்.டி.பொறியியல் மற்றும் டெக்னாலஜி கல்லுாரி, திருத்தணி.\nபத்தாம் வகுப்பு படித்த போது, 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில் பங்கேற்றேன். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அளித்த விளக்கத்தால், பாடத்தில் எனக்கிருந்த சந்தேகங்கள் விலகின. அந்த பொதுத்தேர்வில், நல்ல மதிப்பெண் பெற்றேன். தற்போது, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான, 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி யில், பாட ஆசிரியர்கள் அளித்த விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பிளஸ் 2விலும் நல்ல மதிப்பெண் பெற்று சாதிப்பேன்.\nஅனைத்து பாடங்களிலும், 100 -- 100 மதிப்பெண் பெறும் வகையில், ரத்தினச் சுருக்கமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மெல்ல கற்போரின் வேகம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சிக்கு எங்கள் பள்ளியில் இருந்து, 210 மாணவியரை அழைத்து வந்துள்ளேன். பயனுள்ள நிகழ்ச்சி, தினமலருக்கு நன்றி\nஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருத்தணி.\nபிளஸ் 2 பொதுத்தேர்வு, 200 மதிப்பெண்கள் என்பதில் இருந்து, 100 மதிப்பெண்களுக்காக, நடத்தப்படும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்கம் அவசியம் என்ற நிலை இருந்தது. இன்று நடந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் என் போன்ற பெற்றோருக்கு நல்ல தெளிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அறிவியல் பாடங்களுக்கான முக்கிய வினாக்கள் குறித்து ஆசிரியர் கள் அளித்த விளக்கம் அருமை.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cm-jayalalitha/2016/dec/07/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2611683.html", "date_download": "2018-11-21T04:53:08Z", "digest": "sha1:I6UY5MVBIHFNA5HAA3IGFPDL3CP4UXWA", "length": 6856, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "who does not love him?!|யார் தான் அவரைக் காதலிக்கவில்லை?- Dinamani", "raw_content": "\nயார் தான் அவரைக் காதலிக்கவில்லை\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 08th December 2016 11:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசன்னச் சிரிப்பில் முகத்தாமரை மலர\nயார் தான் அவரைக் காதலிக்கவில்லை;\nமனைவி என்றால் மரியாதை கிடைக்கலாம்\nஇறந்தும் அருகிருக்கும் புகழ் கிடைக்குமா\nநிறைவுடன் நீ போய் வா\nஎன்றென்றும் உன் மக்கள் நெஞ்சத்தில்\nகாவிரி தந்த கலைச் செல்வியாய்\nஇருந்திருக்கலாம் இன்னும் சில நாள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜெயலலிதா நினைவுக் கவிதை யார் தான் அவரைக் காதலிக்கவில்லை\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_767.html", "date_download": "2018-11-21T04:06:24Z", "digest": "sha1:6ABIG55F4SJXXX6Y7DL3QVLKIEDTGORW", "length": 55790, "nlines": 165, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் சமூகம் அடிபணியுமா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎ���ிர்பாராத நிகழ்வுகள் போல் ஆனால் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவன்முறைகள் மாவனெல்லையில் தொடங்கி கண்டி, திகன வரை தொடர்கிறது. ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆராய்ந்து பார்க்கும் போது சிறு சம்பவம் மற்றும் தனிப்பட்ட சிலரின் பிரச்சினையாகவுமே ஆரம்பத்தில் தென்படுகிறது. ஆனால் துல்லியமாகப் பின் நகர்ந்து நுணுகி ஆராய்கின்ற போது அந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஏற்கனவே திட்டமிடப்பட்ட தாக்குதல் வெகு கச்சிதமாக முடிக்கப்படுகிறது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வாறான தாக்குதலின் போது பொலிஸ், இராணுவம் மற்றும் அரச அதிகாரிகள் தாக்குதல்தாரிகளை கவனமாக, பாதுகாப்பாக எவ்வித தண்டனை யும் பெறாமல் மீட்டெடுக்கும் நிகழ்வுகள் இதுவரை நடந்த எல்லா முஸ்லிம் எதிர்ப்புத் தாக்குதல்களின் போதும் அறியப்படுகிறது. எல்லாவற்றையும் மீறி முஸ்லிம் சமூகத்திற்குள்ள ஒரேயொரு பாதுகாப்பு, சட்டத்துறையும் நீதித்துறையுமாகும். ஆனால் இறுதியில் பொலிஸாரின் வழிநடாத்தலால் இங்கும் எமது சமூகத்திற்கு நீதி கிடைக்காமல் ஒன்றில் சமாதான முயற்சி அல்லது போதிய ஆதாரங்கள் இல்லாமல் விடுதலை என்ற போர்வையில் சூத்திரதாரி, தாக்குதல்தாரி அனைவரும் தப்பித்து விடுகின்றனர்.\nஇதுவரை நடைபெற்ற எல்லாச் சம்பவங்களையும் நுணுக்கமாக ஆராய்வோமானால் பல முக்கிய விடயங்களை எம்மால் அறிந்துகொள்ள முடியும். உண்மையில் ஆரம்ப காலத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்தை அடிபணிய வைக்கும் அச்சுறுத்தும் தாக்குதல்களாகவே பார்க்கப்பட்டன. ஆனால் இன்று அவ்வாறான ஒரு மனோநிலையுடன் மாத்திரம் இதனை நோக்க முடியாது. இன்று நடைபெறும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்களை பின்வரும் நோக்கங்களின் அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும்.\nமுஸ்லிம் சமூகத்தின் மனோ நிலையில் அச்ச உணர்வையும் அடிமை உணர்வையும் தொடர்ந்து தோற்றுவித்தல்.\nமுஸ்லிம் சமூகத்தின் பொருளா தாரத்தை அடியோடு அழிப்பது.\nமுஸ்லிம் சமூகத்தின் மார்க்க, கலா சாரத்தை கேள்விக்குறியாக மாற்றுதல்.\nமுஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அடையாளங்களை இல்லாமல் செய்து பொதுவான அடையாளத்துடன் எல்லா கலாசாரமும் சமம் என்ற நிலைக்கு நகர்த்தல்.\nமுஸ்லிம் அரசியலை, தலைமைகளை கேள்விக��குறியாக மாற்றுதல்.\nஇது ஒன்றும் சாதாரணமாக திடீர் என தோன்றியதாக நாம் வழமைபோன்று நோக்க முடியாது. இதற்குப் பின்னால் உள்ள சக்திகளை இனங்காண வேண்டும். அந்த வகையில்,\nதமிழ் சமூகத்தை அடக்கிவிட்டோம் இனி எஞ்சியிருப்பது முஸ்லிம் சமூகம் மட்டுமே என்ற பெரும்பான்மை ஆதிக்க உணர்வு.\n2015 இல் ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக் குதல்களை அரசியல் வடிவமாக மாற்றி மேற்கொள்ளப்பட்ட அரசியலின் காரண மாக இலங்கையின் அரசியல் மாற்றத் தில் தேர்தலில் ஒரு முக்கிய கருவியாக முஸ்லிம்கள் பயன்படுத்தப்படுகிறார் கள். முஸ்லிம்களை அடக்குகின்ற கட்சி பெரும்பான்மை சமூகத்தின் பாதுகாவ லர்கள் போலவும் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் உரிமைகள், பாதுகாப்பை வழங்கும் கட்சிகள் சிங்கள சமூ கத்தைக் காட்டிக்கொடுக்கும் கட்சிகளாகவும் ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லாப் பெரும்பான்மை கட்சிகளிலும் இனவாதம் பேசுகின்ற ஒருசிலர் இருப்பதை நாம் காண்கிறோம்.\nமுஸ்லிம்களின் வர்த்தகத்தை குறிவைப்பதன் மூலம் பெரும்பான்மை சமூகத்தின் முக்கிய வியாபார நடவடிக் கைகளை மேம்படுத்தும் நோக்கில் தாக் குதல்தாரிகளுக்கு பின்னால் உள்ள வியா பார தலைமைகளின் உந்துதல்.\nமுஸ்லிம் சமூகத்தை அழித் தொழிக்க நினைக்கும் முஸ்லிம் எதிர்ப்பு சர்வதேச சக்திகள் இதற்கு ஆசியப் பிராந்தியத்தில் இந்து – முஸ்லிம், சிங்கள – முஸ்லிம், மோதல்களை (இந்தியா, மியன்மார், இலங்கை) ஏற்படுத்துதல்.\nபௌத்த மதமும் சிங்கள சமூக மும் அழிக்கப்பட்டு இலங்கை பெரும் பான்மை முஸ்லிம்கள் வாழும் நாடாக மாறி விடும் என்ற இனவாத சக்திகளின் கற்பனைவாத நடவடிக்கைகள்.\nஇதுபோன்ற இன்னும் பல காரணிகள் இன்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகச் செயற்படுகின்றது என்பதை நாம் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும். எனவே எமக்கான தீர்வுகளை தேடும் நாம் ஒரு புள்ளியில் மட்டும் நின்று சிந்திக்கக் கூடாது. பல்வேறு பரிமாணங்களில் நின்று இந்த விவகாரத்தைக் கையாள வேண்டும்.\nமுஸ்லிம் சமூகத்தின் மீது இவ்வாறான பாரிய சக்திகளின் பாய்ச்சல்கள் இருக்கும் போது எமது சமூகத்தில் இவற்றை எதிர்கொள்ளக் கூடிய சக்திகள் எவை எனப் பார்ப்போமானால் அவை எமது சமூகத்தை பிரதிபலிக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள், உலமா சபை, தேசிய ஷூறா சபை போன்ற தேசிய சமூக நிறுவனங்கள், இஸ்லாமிய இயக் கங்கள், தனிப்பட்ட செல்வாக்குள்ள தனிமனிதர்கள், ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளில் உள்ள எமது சமூகத் தைச் சார்ந்த அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகள், ஆசிரியர் கள், உலமாக்கள் என எல்லாத் தரப்பினரையும் குறிப்பிட முடியும்.\nஇந்த வகையில் ஒரு சமூகத்தின் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நிகழும் போது அதை எதிர்கொள்ளும் கடமை மேற்குறிப்பிட்ட எல்லா தனிமனித, சமூக, அரசியல் நிறுவனங்கள் சார்ந்தோரின் கடமையாகின்றன. எனவேதான் இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு கலந்துரையாடலுக்கு விடு வதன் மூலம் சமூகத்தை பாதுகாக்கும் ஒரு புள்ளியை நோக்கி நகர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இங்கு குறிப்பிடுப்படும் ஆலோசனைகள், கருத்துக்கள் விரிவான கலந்துரையாடலுக்கு உட்படுத்தக்கூடியவை என்பதை முன்கூட்டியே கூறிக்கொள்வதோடு, யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதாக பொருள்கொள்ளக் கூடாது.\nஎனவேதான் இந்தப் பின்னணிகளோடு எமது சமூகத்திலுள்ள சக்திகள் முஸ்லிம் சமூகத்தின் மீதான இந்தத் தாக்குதல்களுக்கான பாதுகாப்பாக செயற்படும் நடவடிக்கைகளை பார்க்கும் போது எல்லோரும் அவரவர்க்கு முடியு மானதையே செய்கிறார்கள் என்றாலும் அதனை ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்துவதுமான முக்கிய தேவை அவசியமாகக் காணப்படுகிறது என்பதை முதலில் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இன்றைய செயற்பாடுகளை நோக்கும் போது அநேகமான சமூக நிறுவனங்களும் சரி தனிப்பட்ட செல்வாக்குள்ளவர்களும் சரி எல்லோரும் எல்லா விடயத்தையும் செய்வதற்கு முயற்சிக்கின்றதை காணக்கூடியதாக உள்ளது.\nஇந்த வகையில் எல்லோரும் தகவல் சேகரிப்பது, எல்லோரும் நிதி சேகரிப்பது, பொருட்கள் சேகரிப்பது, எல்லோரும் சேகரிக்கப்பட்ட நிதியையும் பொருட்களையும் அவரவர் விரும்பிய படி விநியோகிப்பது, எல்லோரும் சட்ட நடவடிக்கை எடுக்க முனைவது, இறுதியில் எவருமே அதனைச் செய்யாமல் பின்வாங்குவது, அது மாத்திரமன்றி ஒவ்வொரு சக்தியும் அவர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி நிரலில் இப்பிரச்சினையையும் அணுக நினைப்பதும், தீர்வுகளை முன் வைப்பதும், தானே எல்லாவற்றையும் செய்கிறேன் என்ற சிந்திக்கும் உணர்வு போன்ற இன்னோரன்ன குறைபாடு களை இங்கு குறிப்பிட முடியும். அதன் ��ூலம் உழைப்பு, சக்தி, வீண் சிரமம் மட்டுமின்றி தீர்வுகள் எட்டப்படாமல் அல்லது முரண்பாடுகளால் முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பாக உழைத்தவர் களும் மனச்சோர்வு அடைகின்ற அல்லது ஒதுங்கிக் கொள்கின்ற நிகழ்வுகள் காணப்படுவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இனிநாம் என்ன செய்ய வேண்டும்.\nசமூகக் களத்தில் செயற்படும் ஒவ்வொரு நிறுவனமும் தனிமனிதனும் அடிப்படையில் அடிப்படையில் அந் நிறுவனத்தின் பணி என்ன இதற்கு மேலதிகமாக எங்களால் செயற்பட முடியுமானவை எவை என வரையறுத்து வேலை செய்ய வேண்டும். தேவையான போது வேலை செய்யும் பரப்புக்களை சரியாக இனங்கண்டு வேலை செய்தால் எமது இலக்குகளை அடைவது இலகு வாக அமையும்.\nஇந்த வகையில் ஒரு சம்பவம் நடை பெற்றால் அதன் பின்னணி, அதன் உண்மைக் காரணிகளை கண்டறிவதற் கும் தகவல்களை சேகரிப்பதற்கும் ஒரு நிறுவனம் பொறுப்பாக இருக்க வேண்டும். நடைமுறையில் இந்த வேலையை எல்லோரும் செய்ய முயல்வதால் வித்தியாசமான பின்னணியும் தகவல் முரண்பாடும் ஏற்படுகிறது. ஏதேனும் நிறுவனத் திற்கு இதனைச் செய்ய முடியுமாக இருந்தால் அவர்களிடம் தகவல்களை ஏனையோர் பெற்றுக்கொள்ள இலகுவாக அமையும்.\nஒரு அனர்த்தத்தின் பின் நிதியையோ, பொருட்களையோ சேகரிப்பதாக இருந்தால் தேசிய ஒருங்கிணைப்பு அவசியமும், சேகரிப்பாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடிதம், நிதியை பெற்றுக்கொண்டமைக்கான பற்றுச் சீட்டு வழங்கப்பட வேண்டும். அதனை எவ்வாறு விநியோகிக்க வேண்டும் என்பதிலும் ஏற்கனவே பெற்ற சேத விபரத்தை அடிப்படையாகக் கொண்டு விநியோகிப்பதுடன் சேகரிக்கப்பட்ட நிதி, பொருட்களின் விநியோகங்கள் பற்றிய வெளிப்படைத்தன்மை அவசிய மாகின்றது. இன்று அனர்த்தங்களின் போது சேகரிக்கப்பட்ட பல நிதிகள் இன்றும் தனிப்பட்டவர்கள் கையில் உள்ளதும் அது எவ்வாறு விநியோகிக்கப்படல் வேண்டும் என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nபடைத்தவனிடம் உதவி கேளுங்ள் என்று சொல்லுங்ள் நண்பரே\nஅடிணியும் அசியல்வாதிகளையும்.உலமாசபைகளையும்.இன்னும் பல இயக்கங்களையும்.இன்னும் சொல்லிக்கெண்டே போலாம்.நம்பினால்.அல்லாஹூவை.நம்பாமல்\nதனிமனித மாற்றமே சமூக மாற்றம், போட்டுத்தள்ளுவது மாத்திரம் ஜிஹாதல்ல. வட்டி, விபச்சாரம், ம���ு இன்னபல பெரும்பாவங்களை ஒழிப்பதே இந்நாட்டில் செய்யக்கூடிய முதன்மயான ஜிஹாத்... இதில் மற்வறரை திருத்த போகாமல் சுய விசாறணசெய்து நேர்வழிப்படுவது நிம்தியான சமூக கட்டமைப்பை தானாக உருவாக்கும்.\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nசந்திரிக்கா விடுத்துள்ள, விசேட அறிக்கை\nசமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார். கடந்த ...\nசற்றுமுன் சபாநாயகர் விடுத்த அறிக்கை . மகிந்தவுக்கு எதிரான பிரேணை 122 வாக்குகளுடன் நிறைவேறியதாகவும் பிரகடனம்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 122 எம் பிக்களின் ஆதரவுடன் நிறைவேறியதாக சபாநாயகர் அலுவலகம் சற்று முன் விசேட அறிக்கை ஒன்றை வெளி...\nசமாதானப்படுத்திய றிசாத் மீது, தாக்குதல் முயற்சி\nபாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (15) ஆம் திகதி தன்னை மறந்த நிலையில் கூக்குரல் இட்டும் பலரை தாக்கவும் முட்பட்டுகொண்டிருந்த கடந்த சில ...\nபொதுபல சேனா மீது தாக்குதல் - ஜனாதிபதியின் இரட்டை வேடத்தை, அம்பலப்படுத்தும் ஹிருணிகா\nகுற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் ஜனாதிபதியே இருப்பதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார். இட...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nநான் பிரதர் பதவியை ஏற்க வேண்டுமென்றால், ஐ.தே.க. தலைமை பதவியும் வேண்டும் - சஜித் நிபந்தனை\nநான் பிரதமர் பதவியை பொறுப்பேற்க வேண்டுமென்றால், தனக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தலைமைப் பதவியும வழங்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாஸ நிபந...\nகட்சித் தலைவர்களுடன் மைத்திரி கண்ட உடன்பாடும், வழங்கிய உறுதிமொழியும் இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக த...\nஇரத்தம் ஓட, பாராளுமன்றிலிருந்து வெளி��ேறிய திலும் அமுனுகம - வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றம் இன்று -15- காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்...\nமகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட மைத்திரி\n-Tw- 24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவ���்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2014/04/blog-post_2648.html", "date_download": "2018-11-21T03:30:47Z", "digest": "sha1:DQFE4ZC7VI22ZHNFK7W6CBSHOMY3GPDX", "length": 16843, "nlines": 145, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: கழிப்பறைகள் சுகாதார வசதியா? சுகாதார சீர்கேடா..?", "raw_content": "\nஇயற்கை மூலமாக கிடைத்த உணவும், உடலும் அதன் பணி முடிந்ததும் மீண்டும் இயற்கையோடு கலந்துவிட வேண்டும். அதை தடுப்பதும் தாமதப்படுத்துவதும் இயற்கையை-உயிரியல் சுழற்சியை மீறிய செயலாகும்.\nநம் முன்னோர்கள் தினசரி காலை கடனை கழிக்கையில் சிறு குழி தோண்டி பின் மூடி செல்வர். இதனால் இயற்கைக்கும் மண்ணுக்கும் மனிதருக்கும் பாதிப்பின்றி இருந்தது.\nதற்போது கழிவறை என்று ஒன்றை செலவழித்து கட்ட வேண்டும். அதுவும் வீட்டுக்குள்ளேயே கட்டினால் பெருமை. அந்த கழிவுகளை வெளியேற்ற தனியே சாக்கடை, அதை கட்ட பல ஆயிரம் கோடி டெண்டர், அந்த சாக்கடை வழியாக கொசு மற்றும் கிருமிகள் உற்பத்தியாகி நாடெல்லாம் பல நோய்கள அதை தீர்க்க லட்சகணக்கான கோடிகளில் மருந்து-மருத்துவ வணிகம். இவை போதாது என்று செப்டிக் டேங்கில் தேங்கும் கழிவால் மீத்தேன் உற்பத்தியாகி அதுவும் சுற்றுசூழலை பாதிக்கும்.\nயோசித்து பாருங்கள் நம் நாட்டின் 120 கோடி மக்கள் தொகையில் 50% கிராமங்களில் உள்ளனர். (தற்போதைக்கு கிராமத்தை மட்டும் கணக்கில் எடுத்து கொள்வோம்) குறைந்தபட்சமேனும் கணக்கிட்டு பார்த்தாலும் ஒரு நாளைக்கு மனித திடக்கழிவு மட்டும் 2.4 லட்சம் டன் உரம் மண்ணுக்கு சேரும். இதே அளவு உரத்தை இறக்குமதி செய்ய எத்தனை ஆயிரம் கோடிகள் நாம் செலவு செய்ய வேண்டும் இன்று மாநகராட்சி-நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். ஆனால் மண்ணுக்குள் நடக்க வேண்டிய சுழற்சிகள் செப்டிக் டேங்கில் நடப்பதால் பல தீங்குகள் நடக்கிறது. தனியார் செய்ததை தற்போது அரசு செய்கிறது அவ்வளவே, ஓதனால் இயற்க்கைக்கோ மக்களுக்கோ புதிதாக பெரிய நன்மை என்று எதுவும் இல்லை.\nகழிவறை என்பது ‘சுகாதார’ வசதி என்று நம்ப வைத்து அது இல்லையேல் அவமானம் என்றும் நம்ப வைத்துள்ளனர். இதெல்லாம் அரசாங்கத்துக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் அரசாங்கம் செய்கிறது. மக்களாகிய நாம் தான் இதை புரிந்து செயல்பட வேண்டும்\nவசதி என்பது அனைத்தும் சரி என்பதோ, சுகாதாரம் என்பதோ கிடையாது. இதை மனிதன் புரிந்துகொள்ளும்போதுதான் இயற்கை கை கொடுக்கும்\nபின்குறிப்பு: நம் முன்னோர்கள் கழனியையே கழிவறையாக பயன்படுத்தினர். மனித மலத்தை மனிதன் அள்ளும் அவலம் என்று சமூகத்தை குறை கூறி திட்டமிட்ட சதி போல, கூப்பாடு போடும் புரட்சியாளர்களுக்கு நம் முன்னோர் உலகில் வேலை இல்லை\nGAIL கெயில் கேஸ்லைன் பிரச்சனை\nகொங்கு சமூகத்தில் கற்பு நெறி\nகுடியான சாமிகள்: தம்பிக்கலை ஐயன் கோயில் வரலாறு\nஎழுகரை சூரிய காங்கேயன் நாவல்\nகோவையை நோக்கி வரும் கலாசார சூறாவளி\nகொங்கு வரலாற்றில் அண்ணன் தம்பி பாசம்\nகள்ள திருமணம் செய்வோர் சிந்திக்க சில யதார்த்த உண்ம...\nவட்டூர் செங்கண்ணி கூட்ட குப்பண்ண பரதேசியார் வரலாறு...\nகுடியான சாமிகள்: தோக்கவாடி வேலாத்தாள்\nமோகனூர் வாங்கல் பெருங்குடி கூட்டத்தார் செய்த பிழை\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் கொங்கதேச தங்கம்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nஎளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செ...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nமழை வேண்டி கன்னியாத்தா வழிபாடு\n‘மானத்த நம்பியல்லோ… மக்களத்தான் பெத்தோமய்யா… மக்களைத்தான் காப்பதுக்கு... மாரி மழை பெய்ய வேணும்’ எனப் பாடல்களைப் பாடியும், மழை வேண்டி வீடு,...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nராமாயணமும் - கொங்க வெள்ளாள கவுண்டர்களும்\n• வெள்ளாளர்கள் அடிப்படையில் கங்கா குலத்தவர்கள் . சூரிய குலத்தில் இருந்து கிளைத்தவர்கள். இந்த சூரிய குலத்தில் உதித்தவர் தான் ஸ்ரீ ராமச்ச...\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30271/news/30271.html", "date_download": "2018-11-21T03:51:11Z", "digest": "sha1:RSNFBIRDKKNIMEPETEIX6F4Y5UMRS6UQ", "length": 6138, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கையிடம் பாகிஸ்தான் இராணுவப் பயிற்சி கோருகிறது : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கையிடம் பாகிஸ்தான் இராணுவப் பயிற்சி கோருகிறது\nபாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளைக் கட��டுப்படுத்துவதற்காக அந்நாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சிகளை வழங்க தமது படையினர் மகிழ்ச்சி கொண்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டதன் காரணமாக பாகிஸ்தான் தம்மி்டம் இந்த பயிற்சிக்காக கோரிக்கை விடுத்துள்ளதாக ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறினார். இதற்கான பதில் சாதகமாகவே அமையும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான பயிற்சிகளை அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கும் வழங்க தயாராகவுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.\n3 Comments on \"இலங்கையிடம் பாகிஸ்தான் இராணுவப் பயிற்சி கோருகிறது\"\nமத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா\nநடிகர்கள் இரண்டு மனைவிகள் யார் தெரியுமா \nபுகைப்பிடிக்க தடை – அமலுக்கு வந்தது சட்டம்\nகுடலில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்ற கூடிய ஆயுர்வேத வழி முறைகள்…\nதிருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்… \nஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கானுடன் இணைந்த நயன்தாரா \nநடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பயிற்சியாளர் இடைநீக்கம் \nகூட்டணி அரசில் குழப்பம் – தேர்தல் நடக்காது – பிரதமர் அறிவிப்பு\nசற்றுமுன் நித்யானந்தாவுடன் சின்மயி பலமுறை உல்**லாசம்-ராதாரவி ஆதாரம்\nவிபச்சார சுற்றுலா : கொடி கட்டிப் பறக்கும் முதல் 10 நாடுகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/168182-2018-09-09-11-46-01.html?tmpl=component&print=1&page=", "date_download": "2018-11-21T03:53:49Z", "digest": "sha1:PLR5Z7VXD4WZENOBLKZ3URAXUL6ZT3SW", "length": 4290, "nlines": 8, "source_domain": "www.viduthalai.in", "title": "காவலர்கள் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம்", "raw_content": "காவலர்கள் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம்\nஞாயிறு, 09 செப்டம்பர் 2018 17:00\nசென்னை, செப்.9 சென்னையில் காவலர்கள் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் ஒரு மாதத் தில் செயல்பாட்டுக்கு வருகிறது.\nஇந்தியாவில் அதிகமாக விபத்துகள் நடைபெறும் பெரு நகரங்களில் முதலிடத்தில் இருக்கும் சென்னையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட 7,466 சாலை விபத்துகளில் 1,341 பேர் இறந்தனர். 6 ஆயிரம் பேர் காயமடைந்தனர். 2016-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2017-ஆம் ஆண்டு 158 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் பெருநகரங்களில் நடந்த மொத்த விபத்துகளில் 14.9 சதவீதம் சென்னையில் நடை பெறுவதாக தேசிய குற்ற ஆவ ணக் காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதையடுத்து, சாலை விபத் துகளையும், உயிர் இழப்பு களையும் தடுக்கும் வகையில் சென்னை காவல்துறை போக்கு வரத்து விதிமீறல் களில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும் காவல்துறையினர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்போது பல்வேறு பிரச்சி னைகள் எழுகின்றன. அதே போல காவல்துறையினர் லஞ்சம் வாங்கு வதாக புகார்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு வருகின்றன.\nஇந்நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் மீது கூறப் படும் புகார்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலும், காவல்துறையினரிடம் தகராறு செய்பவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகை யிலும் காவலர் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை காவல்துறை முடிவு செய்தது. இந்த திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளியை சென்னை காவல்துறை இறுதி செய்துள்ளது. இதையடுத்து இத் திட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப் படும் என சென்னை பெருநகரக் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/162547-2018-06-01-08-44-45.html", "date_download": "2018-11-21T03:35:14Z", "digest": "sha1:OWJRSK6O4M2LFFVFJF3PI2L7Q7GBWU4Y", "length": 12613, "nlines": 63, "source_domain": "www.viduthalai.in", "title": "இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி", "raw_content": "\nமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் » * கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக...\nஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையா » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, நவ.19 ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க காவல...\nசபரிமலைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்பட��த்தும் சங் பரிவார் - பி.ஜே.பி. வட்டாரத்தினர் » **பிப்ரவரியில் கழக மாநில மாநாடு - புரட்சிகர திட்டங்களை அறிவிக்கு **மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டுத் தொடக்கம் **2019 செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மாநாடு கோவையில் ச...\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபுதன், 21 நவம்பர் 2018\nகுட்டி நாடான நேபாளத்திலிருந்து பெட்ரோல் வாங்கும் அவலம்\nகவுஹாத்தி, ஜூன் 1- இந்தியாவில் நாள்தோறும் உயர்ந்துவரும் பெட்ரோல் விலை காரணமாக, பீகார் மற்றும் அருணாசலப் பிரதேச மக்கள் எல்லை நாடுக ளான பூடான் மற்றும் நேபாளத் திற்கு சென்று பெட்ரோல் வாங்கி வரும் அவலம் நிகழ்ந்து வரு கிறது.\nஇந்தியாவில் தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்ந்துகொண்டே போகும் நிலையில், நேபாள எல்லையில் உள்ள பீகார் மக்கள் இந்தியாவை விட நேபாளத்தில் பெட்ரோல் விலை 22 ரூபாய் குறைவு என்பதாலும், டீசல் 31 ரூபாய் குறைவு என்பதாலும் ராகுல மற்றும் சீத்தாமடி இரண்டு இடங்களில் உள்ள மக்கள் இந்தியா எல்லையில் உள்ள நேபாளத்திற்குச் சொந்தமான பெட்ரோல் நிலையங்கள் சென்று பெட்ரோல் வாங்கி வாகனங்களுக்கு நிரப்புகின்றனர்.\nபெட்ரோல் விலை நிலவரம் இன்று காலை இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 81.66 ரூபாய் மற்றும் டீசல் 73.97 ரூபாய் என்ற நிலையில் நேபா ளத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 55.81 ரூபாய் என்றும், டீசல் 41.56 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூபாய் மதிப்பு இந்தியாவில் 100 ரூபாய் என்றால் அது நேபாளத்தில் 160.15 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநேபாள நாட்டில் பெட்ரோல் விற்பனை நேபாள எல்லைக்குள் சென்று பெட்ரோல் வாங்கி வந்து இந்திய எல்லையில் விற்று காசு பார்க்கும் வேலையும் நடந்தேறிவருகிறது சீத்தாமடி நேபாள எல்லைக்கும் இடையில் 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே ஆகும்.\nகடந்த சில நாட்களாக இந் திய - நேபாள எல்லையில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் 15 முதல் 20 சதவீதம் வரை விற் பனை அதிகரித்துள்ளதாகவும், நேபாள எண்ணெய் நிறுவன அதிகாரியான ஜகதீஷ் யாத்வே தெரிவித்துள்ளார்.\nபீகாரில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் நட்டத்தினைப் பெற்று வரும் நிலையில், நேபாள பெட்ரோல் பங்குகள் லாபம் பெற்று வருகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் இந் தியாவில் இருந்து தினமும் 250 டாங்கர் லாரிகளில் பெட்ரோலிய பொருட்கள் நேபாளத்திற்கு ஏற் றுமதி செய்யப்படுவதே ஆகும். அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் இருந்து நேபாளத்திற் குக் குழாய் வழியாகப் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.\n இந்தியா வில் ராக்கெட் வேகத்தில் பெட் ரோல் விலை ஏறி வரும் நிலை யில் நேபாளில் எப்படி விலை குறைவு என்று பார்த்தால் அங்கு ஒற்றை வரி முறை கடைப்பிடிப் பதே காரணம் எனத் தெரியவந்து உள்ளது. இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசுகள் இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு பெட்ரோலிய பொருட்கள் மீது வரியை வசூலித்து வருகின்றன.\nஇதே போல் அஸ்ஸாம், சிக் கிம் மற்றும் அருணாசல மாநில எல்லைப்பகுதியில் உள்ள மக் கள் பூடான் நாட்டிற்குச் சென்று பெட்ரோல் வாங்கிவருகின்றனர். சிலர் பூடானில் இருந்து பெட் ரோல் வாங்கிவந்து இந்தியாவில் கள்ளச்சந்தையில் விற்றுவருகின் றனர். இதனால் இந்த மூன்று மாநிலங்களிலும் பெட்ரோல் டீசல் விற்பனையில் குழப்ப மான சூழல் ஏற்பட்டுள்ளது,\nவல்லரசு நாடாக மாற்றம் செய்வோம் என்று கூறிக்கொண்டு வரும் இந்திய அரசு தற்போது அண்டை மாநிலங்களுக்கு சென்று தனது மக்கள் பெட்ரோலியப் பொருட்களை வாங்கும் அவலத் திற்கு ஆக்கியுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/98-notice/166595-2018-08-13-09-48-33.html", "date_download": "2018-11-21T04:28:06Z", "digest": "sha1:UTJ2R3E656JB3PSKDIM32334YL4JDRDP", "length": 5707, "nlines": 54, "source_domain": "www.viduthalai.in", "title": "குடும்பம் குடும்பமாக வாரீர்!", "raw_content": "\nமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் » * கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக...\nஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையா » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, நவ.19 ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க காவல...\nசபரிமலைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் சங் பரிவார் - பி.ஜே.பி. வட்டாரத்தினர் » **பிப்ரவரியில் கழக மாநில மாநாடு - புரட்சிகர திட்டங்களை அறிவிக்கு **மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டுத் தொடக்கம் **2019 செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மாநாடு கோவையில் ச...\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபுதன், 21 நவம்பர் 2018\nதிங்கள், 13 ஆகஸ்ட் 2018 15:05\nகுறிப்பு: பிரபலமான இதயநோய் நிபுணரின் இந்த உரை முக்கியமானது - பயனுள்ளது - தவறாது கலந்து கொள்வீர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/amp/news-shots/tamilnadu-news/rajinikanth-questions-why-eps-didnt-turn-up-for-karunanidhi-farewell.html", "date_download": "2018-11-21T04:52:16Z", "digest": "sha1:FKYWVRJ7FYA36X6PJZZZ5TQUH656XT4T", "length": 6261, "nlines": 67, "source_domain": "m.behindwoods.com", "title": "Rajinikanth questions why EPS didn't turn up for Karunanidhi farewell | Tamil Nadu News", "raw_content": "\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் அஞ்சலி சென்னையில்...\n‘இந்த சேனல்ல நான் பேசுறத போடமாட்டாங்களே’ அஞ்சலி செலுத்திய பின் அழகிரி கிண்டல்\nகடந்த வாரம் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில்...\nஅமெரிக்காவில் இருந்து வந்ததும் வீட்டுக்கு கூட போகாமல் ’விஜய்’ அஞ்சலி..வீடியோ உள்ளே\n94 வயதில், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த வாரம் மறைந்தார். அவருக்கு...\nஜெயலலிதா-கருணாநிதியோடு 'முடிவுக்கு வந்தது' இசட் பிளஸ் பாதுகாப்பு\nமத்திய உளவுத்துறை தாக்கல் செய்யும் அறிக்கையின்படி, ஆண்டுதோறும் இந்தியாவில் 24 பேருக்கு வி.வி.ஐ.பி...\nகடினமான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றுவேன்.. என்னும் வீரர்களே அணிக்குத் தேவை\nஇங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது....\n'வலைப்பயிற்சியில்' கூட தினேஷ் கார்த்திக்கின் பேட்டில் பந்து படவில்லை\nஇங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது....\nஇந்திய மீனவர்கள் 26 பேரின் கதி என்ன\nநடந்து முடிந்திருந்த பாகிஸ்தானின் அதிபர் தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்...\nகலைஞர் (எ) கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது\nமீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா அழகிரி கூடுகிறது திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் \nரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்குநரான தமிழக பிரபலம்\n'கலைஞர் தாத்தாவுக்கு'...மரியாதை செலுத்திய பிரபல நடிகரின் மகன்கள்\n'கடைசி அரசியல் தலைவரும் மறைந்தாரே'.. இளையராஜா வேதனை\n'இந்தியாவிலேயே முதன்முறையாக'.. கலைஞர் கருணாநிதிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை\n'இரு சூரியன் ஒருசேர மறைந்ததோ'.. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-uttarakhand-visit-mussoorie-002049.html", "date_download": "2018-11-21T03:29:30Z", "digest": "sha1:4G3OHVXXO5DZUOBKN55DC4KJBULBOCUU", "length": 17488, "nlines": 154, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to uttarakhand to visit mussoorie - Tamil Nativeplanet", "raw_content": "\n»உத்தரகண்டில் உள்ள மலைகளின் ராணியை இப்போ போயி பாக்கலனா எப்படிப்பா\nஉத்தரகண்���ில் உள்ள மலைகளின் ராணியை இப்போ போயி பாக்கலனா எப்படிப்பா\nஇப்போது தமிழகத்தின் இந்த முனை எப்படி இருக்கு தெரியுமா\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nஉத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1880மீ உயரத்தில் அமைந்துள்ளது முசூரி. சிவாலிக் மலைகள் மற்றும் டூன் பள்ளத்தாக்கின் எழில்மிகு தோற்றத்தை முசூரியில் இருந்து காணலாம். மேலும் மத ஸ்தலங்களான யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களின் நுழைவாயில் என்றும் முசூரி அழைக்கப்படுகிறது.\nமன்சூர் என வழங்கப்படும் ஒரு மூலிகைச் செடி இங்கு அதிக அளவில் காணப்படுவதால் அப்பெயரில் இருந்தே இவ்விடத்திற்கு முசூரி என்ற பெயர் வந்தது. உள்ளூர் மக்கள் இவ்விடத்தை மன்சூரி என்றே அழைக்கிறார்கள். இயற்கை எழில் வாய்ந்த இம்மலைப்பகுதி, இங்குள்ள பழங்கால கோவில்கள், நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள், வனவிலங்கு பூங்காக்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்காக புகழ்பெற்று விளங்குகிறது.\nஜ்வாலா தேவி கோவில், நாக தேவதை கோவில் மற்றும் பத்ராஜ் கோவில் ஆகியவை இங்குள்ள புகழ்பெற்ற கோவில்களாகும். இந்துக் கடவுளான துர்காவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஜ்வாலா தேவி கோவில் கடல் மட்டத்தில் இருந்து 2100மீ உயரத்தில் அமைந்துள்ளது. கல்லால் செய்யப்பட்ட சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இக்கோவில் இந்துக்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள மற்றொரு புகழ்பெற்ற கோவிலான நாக தேவதை கோவில் நாக ராஜாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாக பஞ்சமி விழாவின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இங்கு புகழ்பெற்ற குன்றுகளான கன், லால் மற்றும் நாக் ஆகியவை அமைந்திருக்கின்றன.\nகன் ஹில் கடல் மட்டத்தில் இருந்து 2122மீ உயரத்தில் உள்ளது. முசூரியின் இரண்டாவது உயரமான மலை உச்சியான இவ்விடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் உள்ளூர் மக்களுக்கு நேரம் தெரிவிக்கும் பொருட்டு மதிய வேளையில் இங்கு பீரங்கி வெடிக்கப்பட்டது. அந்த சத்தத்திற்கு ஏற்ப மக்கள் தங்கள் கடிகாரத்தை சரிப்படுத்திக் கொண்டார்கள். முசூரியின் தண்ணீர் தொட்டி கன் ஹில்லில் அமைந்துள்ளது. கயிற்றுப் பாதையில் கன் ஹில்லுக்கு பயணப்படுவதை சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகிறார்கள்.\nமுசூரியின் லால் டிப்பா மலை உச்சியே முசூரியின் மிகவும் உயரமான முனையாக கருதப்படுகிறது. லால் டிப்பா பகுதியில் 'டிப்போ' எனப்படும் சேகரிப்பு மையம் அமைந்துள்ளதால் டிபோட் ஹில் என்றும் கருதப்படுகிறது. அனைந்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் டவர்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவ முகாமும் இந்தக் குன்றில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 1967ல் அமைக்கப்பட்ட தொலைநோக்கியின் (தொலைநோக்கி) வழியாக பந்தர்பஞ்ச், கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களை கண்டு ரசிக்கலாம்.\nபாம்பின் முனை என அழைக்கப்படும் நாக் டிப்பா குன்றும் முசூரியில் அமைந்துள்ளது .சுற்றுலாப் பயணிகள் சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழலாம். மேலும் இங்கு அமைந்திருக்கும் அழகிய நீர்வீழ்ச்சிகளான கெம்ப்டி நீர்வீழ்ச்சி, ஜாரிபானி நீர்வீழ்ச்சி, பட்டா நீர்வீழ்ச்சி மற்றும் மொசி நீர்வீழ்ச்சி ஆகியவை புகழ்பெற்றவைகளாகும். கடல் மட்டத்தில் இருந்து 4500கிமீ உயரத்தில் அமைந்திருக்கும் கெம்ப்டி நீர்வீழ்ச்சி முசூரி வரும் சுற்றுலாப்பயணிகளிடையே புகழ்பெற்று விளங்குகிறது. இந்நீர்வீழ்ச்சியின் அழகில் மயங்கி ஜான் மெக்கினன் என்ற ஆங்கிலேய அதிகாரி இவ்விடத்தை சுற்றுலா தளமாக உருவாக்கினார்.\nஜாரிபானி கிராமத்தில் அமைந்திருக்கும் ஜாரிபானி நீர்வீழ்ச்சி சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்ட மக்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது. பட்டா மற்றும் மொசி நீர்வீழ்ச்சிகள் மூசூரிய��ல் இருந்து 7கிமீ தொலைவில் அமைந்துள்ளன. சுற்றுலா தளமாக மட்டுமல்லாமல் மூசூரி புகழ்பெற்ற கல்வி நிலையங்களையும் கொண்டு விளங்குகிறது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பல ஐரோப்பிய பள்ளிகள் இங்கு செயல்படுகின்றன. மேலும் பழமையான தங்குமிடப் பள்ளிகளான செயிண்ட் ஜார்ஜ், ஓக் க்ரூவ் மற்றும் வைன்பர்க் ஆலன் ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன. மலையேற்றத்திற்கும் புகழ்பெற்ற இடமாக முசூரி விளங்குகிறது.\nஇயற்கை சூழலில் நடப்பதற்கு உகந்த பல பாதைகளையும் மூசூரி கொண்டுள்ளது. மூசூரி இந்தியாவின் முக்கியமான நகரங்களுடன் விமான, ரயில் மற்றும் தரைவழி போக்குவரத்துகளைக் கொண்டுள்ளது. மூசூரியில் இருந்து 60கிமீ தொலைவில் இருக்கும் டெஹ்ராடூன் விமானநிலையமே மூசூரிக்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். மேலும் முசூரிக்கு நெருக்கமான ரயில் நிலையமும் டெஹ்ராடூனிலேயே அமைந்துள்ளது. வருடம் முழுவதும் சீரான வானிலை நிலவுவதாலும், எல்லா பருவங்களிலும் முசூரி அழகுடன் விளங்குவதாலும் வருடத்தின் எல்லா மாதங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். எனினும் மார்ச் முதல் ஜூன் வரையிலும், செப்டம்பர் முறை நவம்பர் வரையிலும் முசூரி செலவது பரிந்துரைக்கப்படுகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/09/02/ks.html", "date_download": "2018-11-21T03:53:09Z", "digest": "sha1:XRL2TAW3V6RJ3V2UKRZVNMRVVZUWINQ7", "length": 10927, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனத்துறை நிலத்தை ஸ்வாகா செய்த கே.எஸ்.ரவிக்குமார் | KS Ravikumar Vs Forest dept - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வனத்துறை நிலத்தை ஸ்வாகா செய்த கே.எஸ்.ரவிக்குமார்\nவனத்துறை நிலத்தை ஸ்வாகா செய்த கே.எஸ்.ரவிக்குமார்\nசென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nஇயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும், அவரது தந்தை மணி முதலியாரும் சேர்ந்து வனத்துறைக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தைஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அடிப்படையிலேயே பெரும் பணக்காரர் என்பது கோலிவுட்டில் அனைவருக்கும் தெரிந்ததுதான். நகைக் கடைக்காரர்களுக்கே பண உதவிகள் செய்யும் அளவுக்கு பலம் பெற்றவர்.\nஇப்போது சென்னை புறநகர்ப் பகுதியான பெரும்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய கட்டடம் ஒன்றைக் கட்டிவருகிறார் ரவிக்குமார். இங்கு படப்பிடிப்புகளை நடத்த அவர் வாடகைக்கு விட்டும் வருகிறார்.\nஇந் நிலையில் ரவிக்குமார் கட்டி வரும் கட்டடம் அமைந்துள்ள நிலம் வனத்துறைக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்தநிலம் தாம்பரம் வனத்துறைக்குச் சொந்தமானது. கடந்த 1890 மற்றும் 1897 ஆகிய ஆண்டுகளில் காப்பு காடு என்ற திட்டத்தின் கீழ்வனத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிலமாம் இது.\nஇந்த நிலத்தை கே.எஸ்.ரவிக்குமாரும், அவரது தந்தை மணி முதலியாரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்துஅவர்களுக்கு வனத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.\nநிலத்தை சட்டப்பூர்வமாக கைப்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/leak-viajy-62-movie-scene/", "date_download": "2018-11-21T04:06:20Z", "digest": "sha1:U6YL5VESPJTWEG2UE3NVCXUVIQNSTXO2", "length": 2616, "nlines": 50, "source_domain": "www.cinereporters.com", "title": "leak viajy 62 movie scene Archives - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 21, 2018\nதளபதி ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்: காரணம் என்ன\ns அமுதா - பிப்ரவரி 8, 2018\nமீடூ(ME TOO)வில் சிக்கிய முக்கிய கிரிக்கெட் பிரபலம்\ns அமுதா - அக்டோபர் 11, 2018\nதம்பி நாவை அடக்கு : விஷாலுக்கு கலைப்புலி எஸ். தாணு எச்சரிக்கை\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிக்பாஸ் இந்த வாரம் வெளியே போவது இவரா\nஒத்தக்கடையில் பொதுக்கூட்டம்: கமலின் 21ஆம் தேதி முழு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/10234223/1190464/Car-collision-on-motorcycle-2-killed.vpf", "date_download": "2018-11-21T04:47:00Z", "digest": "sha1:7KFP24SDVSDAUAOT3CSBHFOVL4N5EVGC", "length": 15843, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: காவலாளி உள்பட 2 பேர் பலி || Car collision on motorcycle: 2 killed", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: காவலாளி உள்பட 2 பேர் பலி\nபதிவு: செப்டம்பர் 10, 2018 23:42\nகுடிமங்கலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காவலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகுடிமங்கலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காவலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகுடிமங்கலத்தை அடுத்த சுங்காரமடக்கு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் மகேஷ்குமார்(வயது 26). பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதே ஊரை சேர்ந்தவர் சுப்பிரமணி(57). தனியார் நிறுவன காவலாளி.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஷ்குமாரும், சுப்பிரமணியும் ஒரு மோட்டார் சைக்கிளில் குடிமங்கலத்துக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை மகேஷ்குமார் ஓட்டினார். சுப்பிரமணி பின்னால் உட்கார்ந்து பயணம் செய்தார்.\nகுடிமங்கலம் நால்ரோடு அருகே அவர்கள் வந்த போது மகேஷ்குமார் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி திருப்ப முயன்றதாக தெரிகிறது. அப்போது பின்னால் வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.\nஇந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇதுபற்றிய தகவல் அறிந்ததும் குடிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் மகேஷ்குமார், சுப்பிரமணி ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உ���ுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரலாக மழை\nசென்னை போரூர், வளசரவாக்கம், மாம்பலம், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனியில் மழை\nமீலாதுன் நபியையொட்டி நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல்- 71.93 சதவீதம் வாக்குப்பதிவு\nஆப்கானிஸ்தான் மதவிழாவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 71 சதவீதம் வாக்குப்பதிவு\nரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்\nநந்தீஸ், சுவாதி ஆணவ படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்- தொல்.திருமாவளவன்\nவேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு புத்துயிர் கிடைக்க வாய்ப்பு - தென்னை விஞ்ஞானி விளக்கம்\nகுழந்தைகளின் பாதுகாப்பு குறித்து 24ந்தேதி புதிய அறிவிப்பு - லதா ரஜினிகாந்த்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை\nவரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nசெஞ்சி அருகே பஸ் மோதி பெண் பலி\nஉத்தமபாளையம் அருகே அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை\nநெல்லை அருகே 6 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை\nகடை வைக்க பெற்றோர் பணம் கொடுக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு தமிழக கடலோரத்தை நெருங்கியது- 2 நாட்களுக்கு மழை பெய்யும்\nஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடையை நீக்கக் கூடாது- மிட்செல் ஜான்சன்\nஆஸி.க்கு எதிரான முதல் டி20- 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\n - தமிழகத்தில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவு\nவட தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன்\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி\nஎன்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு\nவீடியோ: 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக சுட்டுத் தின்ற பகாசுரன்\nகஜா புயல் பாதிப்பு - மன்றம் மூலமாக உதவும் ரஜினி, விஜய்\nகஜா புயல் பாதிப்பு - ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் குடும்���ம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-11-21T04:24:07Z", "digest": "sha1:JVANRSMCINHIY7SHQYQCBT3C2DODKMA3", "length": 9805, "nlines": 103, "source_domain": "www.pannaiyar.com", "title": "எடையைக் குறைக்க விரும்பும் தாயா? இத படிங்க – பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎடையைக் குறைக்க விரும்பும் தாயா\nகவனத்தில் வைக்க வேண்டியவை: * முதலில், வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். குண்டாக இருப்பவர்கள் வெளியே போகக்கூடாது என்ற சட்டம் எங்கும் இல்லை. பெரிய மால், பூங்கா, கோவில், ஷாப்பிங், ஹோட்டல் என எங்கு வேண்டுமானாலும் போகலாம். அங்கு பலரை சந்தித்து, அவர்களிடம் இந்த எடையைக் குறைப்பதற்கான டிப்ஸ்களைக் கேட்டு நடந்து கொள்ளலாம்.\n* எடைக்கு ஏற்ப புதிய ஆடைகள் வாங்கிக் கொள்ள வேண்டும். பழைய ஆடைக்குள் கஷ்டப்பட்டு நுழைந்து கண்ணாடியைப் பார்த்து அழுவதை விட, புதிய ஆடையில் அழகாய் தெரிவது நல்லதுதானே அதுமட்டுமா, புது உடை வாங்க நமக்கு கசக்குமா என்ன\n* உறவுகளையும், சொந்த பந்தங்களையும் அணுக வேண்டும். அவர்களிடம் மனம்விட்டு பேசுவதால், மனதில தைரியம் எழும். மேலும் தனியாக இருப்பதைவிட அவர்களுடன் பேசுகையில், மனதிற்கு ஆறுதல் கிடைப்பதோடு, நன்றாகவும் இருக்கும்.\n* பிடித்த ஹோட்டல், பிடித்த உணவு, பிடித்த திரைப்படம், பிடித்த பாடல் என பிடித்த விஷயங்களை எப்போது கடைசியாகச் செய்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா இல்லையா அதை இப்போது செய்யுங்கள். அது பெரியதாக இருக்க வேண்டியது இல்லை. அருகில் உள்ள கடைக்குச் சென்று, பிடித்த சாக்லேட் வாங்கி சாப்பிடுவது, பிடித்தப் பாடலைக் கேட்பது, பிடித்ததைச் செய்வது என்று இருப்பது மிகவும் சிறந்தது.\n* கடைசி வரை பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்தாரே, கணவர், அவரை முதலில் பிடித்து இஷ்டப் பட்டதைப் பேசித் தீர்க்க வேண்டும். இதனால் அவருடைய வார்த்தைகள் கண்டிப்பாக மனதை ஊக்குவிக்கும். அதுமட்டுமல்லாமல், இது இருவருக்கிடையே உள்ள காதலைப் பலப்படுத்தும்.\n* அனைத்தையும் விட முக்கியமானது உடற்பயிற்சி. ஜிம் போகாவிட்டாலும், சிறியதாய் ஒரு டான்ஸ் அல்லது ஒரு நடை, ஒரு வேலை என ஏதாவது செய��து, உடலைச் சுறுசுறுப்பாக வைத்தால், எடை சீக்கிரமாகக் குறையும். குழந்தைப் பிறந்து ஆறு வாரம் அமைதியாக இருக்கவும். அதன் பின்னர் மெதுவாக வீட்டிலேயே சின்னச் சின்னப் பயிற்சி செய்யவும். இந்தப் பயிற்சிகள் சுறுசுறுப்பாக வைப்பதோடு, மனதையும் சாந்தப்படுத்தும்.\n* கணிப்பொறி காலத்தில் கணினியில் கிடைக்காத தகவல் ஒன்று உண்டா கணினியில் பிற தாய்மார்களின் நல்ல கதைகளைப் படிக்கவும். டிப்ஸ் எடுத்துக் கொள்ளவும். வீட்டிலேயே இருந்து உடல் எடையைப் பற்றி வருந்தி, மனதை வருத்தி, சோகமாக காலத்தை வீண் அடிப்பதைவிட, வெளியே சென்று பிடித்ததைச் செய்து கொஞ்சம் பயிற்சியும் செய்து சந்தோஷமாக வாழுங்களேன்\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nGaudhaman on பாரி அருண் கேள்வியும், பண்ணையார் பதிலும்\nRamaraj Jayaraman on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nBalaji on என்னை பற்றி\nPannaiyar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/7849/", "date_download": "2018-11-21T04:15:42Z", "digest": "sha1:4PI6GWGVL3NY5YM6LY567ZB6NVPUPME4", "length": 5289, "nlines": 108, "source_domain": "arjunatv.in", "title": "The Residency Towers to host the 8th edition of the Chennai International Fashion Week – ARJUNA TV", "raw_content": "\nமண்பாண்டத் தொழிலாளர்கள் கஜா புயலில் மிகவும் பாதிக்கப்ப்பட்டார் (ARJUNATV.IN)\nகஜா புயல் கடலோர மாவட்டங்களில் மிகவும் பாதிப்பு\nதம்பி விலாஸ் உணவகம் 3 வது கிளை மிக பிரமாண்டமாய் திறப்பு விழா\nதமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம்\nஅமைச்சர் ஆர். பி. உதயகுமார் கஜா புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளது அரசு.\nமக்கள் தொடர்பு என்னும் புதிய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது.(ARJUNATV.IN)\nஅர்ஹம் கபூல் (Arham Couple) எழுதியவர்: உபாத்யாய் பிரவீன் ரிஷி தொகுப்பாளர்கள்: பிரதிபா ஜெயின்\nபெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் 42 மாணவர்களுக்கும், மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 161 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-11-21T04:35:03Z", "digest": "sha1:OZBRMGQENNC6T6B45ONPWFGTGLAHU2HU", "length": 11653, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "கண்துடைப்புக்காக உருவாக்கப்பட்ட காணாமற் போனோரு��்கான அலுவலகம் இன்று உறங்குநிலையில் – சி.வி. | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோர்த்துக்கல்- போலந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி சமநிலையில் நிறைவு\nகஜா புயலை தொடர்ந்து தமிழகத்திற்கு தொடரும் ஆபத்து\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஉலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் சவுதியுடன் அமெரிக்கா கூட்டணி\nகண்துடைப்புக்காக உருவாக்கப்பட்ட காணாமற் போனோருக்கான அலுவலகம் இன்று உறங்குநிலையில் – சி.வி.\nகண்துடைப்புக்காக உருவாக்கப்பட்ட காணாமற் போனோருக்கான அலுவலகம் இன்று உறங்குநிலையில் – சி.வி.\nகண்துடைப்பு முயற்சியாக ஏற்படுத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அதிகாரமற்ற அலுவலகம் இன்று உறங்கு நிலைக்குச் சென்று விட்டதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல எமது தரப்புக்களால் முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.\nயாழ்ப்பாணம், நல்லூரில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அதிகாரமற்ற அலுவலகம் தனது இடைக்கால அறிக்கையை கடந்த செப்டம்பர் மாதம் ஐ. நா மனிதவுரிமை சபையின் கூட்டத்தொடரை ஒட்டி அவசர அவசரமாக வெளியிட்டது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளி உலகுக்குக் குறைத்து காட்டுவதே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் ஒரே நோக்கமாகும்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் முறைப்பாடு செய்தோர் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளனர். பலர் முறைப்பாடே செய்யவில்லை. பலர் முறைப்பாடே செய்யமுடியாத அளவுக்கு குடும்பத்துடன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.\nபலர் உயிருக்கு பயந்து புலம் பெயர்ந்துள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழு தனது ஆய்வில் இந்த மட்டுப்படுத்தல்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.\nஇதேவேளை, மன்னார் சதொச வளாக மனிதப் புதைகுழியில் இன்றுவரை குழந்தைகள் உட்பட எடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை இருநூறை எட்டியுள்ளது. அதேபோல வேறு பல இடங்களிலும் மனித புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றைச் சரியான முறையில் முகாமைப்படுத்தி சர்வதேசத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கு எமது தலைவர்களுக்கு வக்கில்லை. அவர்களால் அதைச் செய்ய முடியாது. ஏன் என்றால் அவர்கள் சலுகைகளுக்கும் சொகுசுகளுக்கும் அடிமைப்பட்டு விட்டார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை – சிவாஜிலிங்கம்\nநிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்\nகந்தர்மடம் பாதுகாப்பற்ற ரயில்கடவையில் விபத்து : ஒருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறையிலிருந்து கொழும்புநோக்கிப் பயணித்த ரயிலில் காரொன்று மோதுண்டதனால் ஒ\nஎம்மை நாமே அழிக்கும் துர்ப்பாக்கிய நிலை இனிமேலும் நடக்கக்கூடாது: சி.வி\nஎமக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி எம்மை நாமே அழிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட நாம் இனிமேலும் இ\nமன்னாரில் மாவீரர் தின நிகழ்வுக்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகள் ஆரம்பம்\nமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மும்முரமாக நடைப\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், குழப்பத்தில் ஈடு\nபோர்த்துக்கல்- போலந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி சமநிலையில் நிறைவு\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஇடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது – திறைசேரியின் செயலாளர்\nபயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nஹெலிகொப்டரில் வருவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: ஜே.வி.பி\nகஜா புயல் இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி கொடுங்கள் – தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை\nஅனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள\nவரவு செலவுத் திட்டத்தினை இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம் – டக் ஃபோர்ட் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-11-21T04:23:31Z", "digest": "sha1:BD6CQPX4X74U4UILYKW7QVXHSHB5NOCZ", "length": 9777, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "சி.பி.ஐ. துறையில் இடம்பெறும் பனிப்போருக்கு காரணம் மத்திய அரசே: ப.சிதம்பரம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஉலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் சவுதியுடன் அமெரிக்கா கூட்டணி\nகஜா புயல் பாதிப்பு : லைகா புரடக்ஷன் ஒருகோடி ரூபாய் நிதியுதவி\nசாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானம்\nசி.பி.ஐ. துறையில் இடம்பெறும் பனிப்போருக்கு காரணம் மத்திய அரசே: ப.சிதம்பரம்\nசி.பி.ஐ. துறையில் இடம்பெறும் பனிப்போருக்கு காரணம் மத்திய அரசே: ப.சிதம்பரம்\nசி.பி.ஐ. துறையில் இடம்பெறும் பனிப்போருக்கு காரணம் மத்திய அரசு தான் என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nரஃபேல் விமான ஊழலை மறைக்கவே, இவ்வாறு சி.பி.ஐ. துறையில் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகள் சி.பி.ஐ அனுகி ரஃபேல் ஊழல் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர். அதில் புர்வாங்க உண்மையிருப்பின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறான நிலையில், சி.பி.ஐ. அதிகாரி முடிவெடுக்கும் தருவாயில் இருக்கும் நேரத்தில் இதுபோன்ற ஒரு பனிப்போர் வெடிப்போராக வெடித்து, ஒருத்தர் மேல் ஒருத்தர் குற்றச்சாட்டு எனக் கூறி இருவரையும் வீட்டுக்கு அனுப்புதல் போன்ற நடவடிக்கைகள் முறையற்றது எனக் கூறியுள்ளார்.\nஆகவே ரஃபேல் ஊழலை மறைக்கும் முகமாகமே வேமற்படி சி.பி.ஐ. இயக்குநர் மாற்றப்பட்டுள்ளார் என்பதை போன்ற சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nசி.பி.ஐ. இயக்குநர் மற்றும் சிறப்பு அதிகாரி மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டையடுத்து கட்டாய இடைநிறுத்தம் செய்யப்பட்டுளனர். அதேவேளை புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇச்செயற்பாட்��ை எதிர்த்து காங்கிரஸ் தரப்பு நேற்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனடாவின் வடக்கு போக்குவரத்து திட்டத்தை மேம்படுத்த 400 மில்லியன் நிதி\nகனடாவின் வடக்கு பகுதியிலுள்ள வீதிகள், பாலங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு\nதமிழக அரசின் நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் பாராட்டு\n‘கஜா’ புயலின் போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என முன்னாள் மத்திய நிதி\nதமிழகத்துக்கு உதவ மத்திய அரசு தயார்- அமைச்சர் ராஜ்நாத் சிங்\n‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக முதலமைச்ச\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல் வேட்பாளர் பட்டில் வெளியீடு\nராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்க\nகட்சி ஆரம்பிக்க வேண்டாம் ரஜினிக்கு அறிவுரை – இளங்கோவன்\nரஜினிக்கு கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தால், தயவு செய்து ஆரம்பிக்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஇடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது – திறைசேரியின் செயலாளர்\nபயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nஹெலிகொப்டரில் வருவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: ஜே.வி.பி\nகஜா புயல் இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி கொடுங்கள் – தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை\nஅனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள\nவரவு செலவுத் திட்டத்தினை இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம் – டக் ஃபோர்ட் நம்பிக்கை\nதெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/news-t/common-news/782-islamiya-periya-dawoodshah-preface.html", "date_download": "2018-11-21T03:22:39Z", "digest": "sha1:NOVSFGD6J7Q3TOXFCZ45EOHL6SMLHJJD", "length": 16875, "nlines": 98, "source_domain": "darulislamfamily.com", "title": "தட்டுங்கள்! திறக்கப்படும்!!", "raw_content": "\nWritten by முனைவர் அ. அய்யூப்.\nஅறிஞர் பா. தாவூத்ஷா ஒரு புரட்சியாளர். சிறந்த சிந்தனையாளர். சமுதாயச் சீர்திருத்தவாதி. அஞ்சா நெஞ்சம் படைத்தவர். “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று வாழ்ந்த பகுத்தறிவுப் பகலவன்.\nமுஸ்லிம்களிடம் மண்டிக் கிடந்த மூடக் கொள்கைகளைக் களைந்தெறிய வாழ்நாள் முழுவதும் போராடிய மாபெரும் வீரர். இந்த வகையில் ஈரோட்டுப் பெரியாருக்கு ஈடான இஸ்லாமியப் பெரியார், இவர். இதன் கரணமாகத் தாவூத்ஷாவின் பெயரை, புகழை, சாதனைகளை, சரித்திரம் படைத்த வரலாற்றை மூடி மறைத்து விட்டார்கள். மறக்கடித்து விட்டார்கள்.\nஅறிஞர் தாவூத்ஷாவைப் பற்றி அறிந்தபோது, அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதி, அனைத்துத் தமிழ் மக்களும் அறியச் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டேன். அவரது வரலாற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் உணர்ந்தேன். ஏனென்றால், அவர் விதைத்த விதைக்ள இன்று முளைத்துப் பலன் தரத் தொடங்கி விட்டன.\nஇன்று “இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி” என்று முஸ்லிம்கள் முழக்கமிடுகிறார்கள் என்றால், இதற்கு விதை ஊன்றியவர், தாவூத்ஷா. இன்று முஸ்லிம் பெண்கள் படித்துப் பட்டதாரிகளாக விளங்குகிறார்கள் – மற்ற சமுதாயப் பெண்களுடன் முஸ்லிம் பெண்களும் படிப்பு, வேலை வாய்ப்புகளில் போட்டியிடுகிறார்கள் என்றால், இதற்காகப் போராடியவரும் தாவூத்ஷாதான். அவரது போராட்டத்தின் பலன்களை அனுபவிக்கும் நாம், அவரை நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டாமா\nஅந்த நோக்கத்துடன் நான் கிளம்பினேன் முதலடி எடுத்து வைத்த போதுதான், ‘இல்லாத ஊரக்கு செல்லாத பாதை’ என்பார்களே, அப்படிப்பட்ட ஒரு பாதையில் நான் அடியெடுத்து வைத்து விட்டது புரிந்தது முதலடி எடுத்து வைத்த போதுதான், ‘இல்லாத ஊரக்கு செல்லாத பாதை’ என்பார்களே, அப்படிப்பட்ட ஒரு பாதையில் நான் அடியெடுத்து வைத்து விட்டது புரிந்தது கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது தாவூத்ஷாவின் வரலாறோ, அவர் நடத்திய “தாருல் இஸ்லாம்” இதழின் பிரதிகளோ கிடைக்கவில்லை தாவூத்ஷாவின் வரலாறோ, அவர் நடத்திய “தாருல் இஸ்லாம்” இதழின் பிரதிகளோ கிடைக்கவில்லை ஆனாலும், நான் முன் வைத்தக் காலைப் பின் வைக்கவில்லை.\nஎன்னுடைய மாமனாரின் ஊரான நாச்சியார���கோவிலுக்குப் போயிருந்தபோது, ‘இதுதானே தாவூத்ஷாவின் சொந்த ஊர்’ என்ற நினைவு வந்தது. அங்கே அவரைப் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று விசாரித்தேன். அப்போதுதான் எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது\nதாவூத்ஷாவின் இளைய மகன் 84 வயது நசீர் அகமது இப்போது நாச்சியார் கோவிலில் வசித்துக் கொண்டிருக்கிறார்\nஒரு நூல் கிடைத்து விட்டது\nசீதக்காதி மணிமண்டப நூலகர் தக்கலை பசீர் அவர்களை தொடர்பு கொண்டேன். அவர் நாகை ஜி. அகமது அவர்களை கையைக் காட்டினார். இவர் தாவூத்ஷா குடும்பத்தில் “முஸ்லிம் முரசு” அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றியவர். அவரது குடும்பம் முழுவதையும் அறிந்தவர். அவர் வழியே “முஸ்லிம் முரசு” நிறுவனர் ரஹீம் பாயின் மகன் கமால்பட்சா அவர்களைத் தொடர்பு கொண்டேன்.\nதிருப்பந்துருத்தி பாரூக் அவர்கள், அமெரிக்காவிலிருக்கும் நூருத்தீன் அவர்கள், அய்யம்பேட்டை இம்ரான் அவர்கள், கும்பகோணம் ராஜ் முகம்மது அவர்கள், பல்லாவரம் ராஜ் முகம்மது அவர்கள், பல்லாவரம் புலவர் அப்துல் வகாப் அவர்கள், சாலிகிராமம் சலாவுதீன் அவர்கள், பெரியவர் தைகா சுஐபு ஆலிம் அவர்கள், நாச்சியார்கோயில் கோவிந்தராஜ் அவர்கள், “முஸ்லிம் குரல்” கனி சித்தி அவர்கள், கலைமாமணி உமர் அவர்கள், இசை முரசு நாகூர் அனிபா அவர்கள், ரெங்கூன் சுலைமான் அவர்கள் என்று, சங்கிலி போன்று தொடர்புகள் ஏற்பட்டன. தாவூத்ஷாவைப் பற்றிய செய்திகளும் சேர்ந்தன.\n“தாருல் இஸ்லாம்” இதழ்கள் வேண்டுமே யாரிடமும் இல்லை நூல்களைப் பொன்று இதழ்களைப் பாதுகாக்கும் பழக்கம் நம்மிடம் இல்லை. அதிலும் “காதினி”, “காபீர்” என்று சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தாவூத்ஷா நடத்திய “தாருல் இஸ்லாம்” என்ற பரபரப்பு இதழைப் பலரும் படித்தார்கள்; படித்ததும் கிழித்து விட்டார்கள். யாரும் சேர்த்து வைக்கவில்லை.\nகோட்டக்குப்பம் (புதுவை) அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகம் மட்டும் இதற்கு விதி விலக்கு அங்கு “தாருல் இஸ்லாம்” இதழ்கள் பைண்டிங் செய்து வைத்திருக்கிறார்கள். தாவூத்ஷா எழுதிய அரிய நூல்களும் உள்ளன.\n“உங்களுக்கு வேண்டியதைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று, நூலகப் பொதுச் செயலர் காஜி ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நூலகத்தைத் திறந்து விட்டு விட்டார் வேண்டிய குறிப்புகள் எடுத்துக் கொண்டதுடன், நகல்களும் எட��த்துக் கொண்டேன். காஜி ஜைனுல் ஆபிதீன் அவர்களே பல நூல்களை நகல் எடுத்துக் கொடுத்தார். நான் தொலைபேசியில் கேட்ட நூல்களையும் நகல் எடுத்து அனுப்பினார்.\nசென்னையில் மறைமலை அடிகள் நூலகம், ரோசா முத்தையா நூலகம், இளையான்குடி முஸ்லிம் இளைஞர் சங்க நூலகம் ஆகியவற்றிலும் “தாருல் இஸ்லாம்” பைண்டிங் இருப்பதை அறிந்தேன். ஆனால், “தாருல் இஸ்லாம்” வார இதழோ, நாளிதழோ எங்கும் இல்லை.\nஎன் அன்புத் தந்தையார் அப்துல் மஜீது அவர்கள், எங்கள் நீடூர் அ.மு. சயீது அண்ணன் அவர்கள், கம்பம் அலி அவர்கள், கவிஞர் சோதுக்குடியான் அவர்கள், பாரிஸ் ஜமால் அவர்கள், பேராசிரியர் தை.கா. காதர் கனி அவர்கள், “சமநிலைச் சமுதாயம்” ஜாபருதீன் அவர்கள், ஜே.எம். சாலி அவர்கள் என்று பல நண்பர்களம் உதவி செய்தார்கள்.\nதாவூத்ஷாவின் பேரன் ஷாஜஹான் குடும்பத்தினரும் சம்பந்தி ராஜ் முஹம்மது அவர்களும் பழைய படங்களைக் கொடுத்து உதவினார்கள்.\nஆசிரியர் அ.மா. சாமி அவர்கள் என்னுடன் எல்லா இடத்திற்கும் வந்து உதவினார்.\nஇவர்கள் எல்லோருக்கும் என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.\nஜே.எம். சாலி அவர்கள், பேராசிரியர் தை.கா. காதர்கனி அவர்கள் தாவூத்ஷாவின் வாழ்க்கைக் குறிப்பை சிறு கட்டுரைகளாக ஏற்கெனவே எழுதியிருக்கிறார்கள். ஆசிரியர் அ.மா. சாமி அவர்கள் தனது “இஸ்லாமிய இதழ்கள்” என்ற நூலில் தாவூத்ஷா பற்றியும் “தாருல் இஸ்லாம்” பற்றியும் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். தாவூத்ஷாவின் வரலாறு முழுமையாகவும் விரிவாகவும் தனி நூலாகவும் வெளிவருவத இதுவே முதன் முறை. எல்லாப் புகழும் இறைவனுக்கே\nநூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா\nஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 11\nநல்லதொரு பகிர்வு ...அறியதந்தமைக்கு ஜஸாகல்லா ஹைரா\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2006/10/blog-post_29.html", "date_download": "2018-11-21T04:10:52Z", "digest": "sha1:GLGPRTKFKPLRVCME3WHVRK2XGBC5ZFGB", "length": 23479, "nlines": 187, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: திரியும் ���னது", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nமனதைப் பற்றிப் பேசாத ஆன்மீகமே இருக்க முடியாது. எல்லாம் அங்கிருந்தே தொடங்கி அங்கேயே முடிவடைகிறது. சிலர் குரங்கு என்பர். வேறு சிலர் 'பாதரசம்' என்பர். இன்னும் சிலர் அதை பேயாய் வருணிப்பர். மனம் அறுத்தலே ஆன்மீகத்தின் முதலும் முடிவுமாகும். வழிபாடுகளின் நோக்கமே புலனடக்கம் தான். மனமடங்க இது முதற்படி. இதை புரிந்து கொள்ளாமல் செய்யும் எந்த ஒரு வழிபாடும் முழுமையானது ஆகாது.\nவிடாமல் பலவாறான பூஜைகளையும் விரதங்களையும் கடைப்பிடிக்கும் ஒருவன் இறைப்பற்று உள்ளவனா\nமாலா தோ கர் மே ஃபிரே, ஜீப் ஃபிரே முக் மாஹின்\nமனுவா தோ சஹு திஷா ஃபிரே, யஹ் தோ ஸிமிரன் நாஹின்\nவிரலில் உருளுமே மணி அக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்\nவீணில் திரியுமே மனம் அங்கு, நவில்வரே இதனை செபமென்று (அக்குமணி = ஜெபமாலை ; செம்மந்திரம் = ஜெபத்திற்க்கென உபதேசமான மந்திரம்)\n( இது செபமாகாது என்னும் வகையில் கபீர் தோஹாவை நிறைவு செய்திருப்பினும் கேலியை சற்று தூக்கலாக்க வேண்டி நவில்வரே என்ற இகழ்ச்சி ஏ காரம் கையாளப்பட்டுள்ளது)\n{ இதை சரியல்ல என்று நினப்பவர்களுக்கு, மாற்று :\nவிரலில் உருளுமே மணியக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்\nவீணில் திரியுமே மனமங்கு, இவர் செய்வதும் இங்கே செபமன்று }\nஇது நமது தினசரி அனுபவம். பத்து நிமிடமாவது ஒருமுக சிந்தையில் கடவுளை துதிக்க முடியாமல், நமக்களித்துள்ள நல்லவிஷயங்களுக்கு நன்றி கூறாமல் செபமென்ற பெயரிலமர்ந்து கொண்டு இல்லாத பொருட்களுக்கு மனக்கோட்டைக் கட்டிக்கொண்டிருப்போம். வெளிப் பார்வைக்கு, பிறருக்கு, நாம் வேண்டுமானால் பக்திமான்களாக காட்சியளிக்கலாம். ஆனால் மஹான்கள் நமது மனதை படம் பிடித்து விடுகின்றனர்.\nநாமதேவர் ஒரு பெரிய மனிதரின் வீட்டிற்கு விஜயம் செய்தார். அவரோ பூஜையில் மும்முரமாய் இருந்தார். இவரை கண்டுக்கொள்ளவே இல்லை. வெகு நேரம் கழித்து வந்த அவர் உபசாரமாக \"வந்து வெகு நேரமாகி விட்டதா\" என்று விசாரித்து வைத்தார். அவருடைய மனதுள் தாம் செய்த விஸ்தாரமான பூஜையை நாமதேவர் பாராட்டுவார் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ\" என்று விசாரித்து வைத்தார். அவருடைய மனதுள் தாம் செய்த விஸ்தாரமான பூஜையை நாமதேவர் பாராட்டுவார் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ அதற��கு அவர், \"ஓ வண்ணான் வந்த போதே வந்து விட்டேன்\" என்று பதிலளித்தார். நெடுஞ்சாண்கிடையாக அம்மகானின் காலில் விழுந்தார் அந்த பெரிய மனிதர். மாட்டாரா பின்னே அதற்கு அவர், \"ஓ வண்ணான் வந்த போதே வந்து விட்டேன்\" என்று பதிலளித்தார். நெடுஞ்சாண்கிடையாக அம்மகானின் காலில் விழுந்தார் அந்த பெரிய மனிதர். மாட்டாரா பின்னே பூஜை முழுவதும், வராமல் போய் விட்ட வண்ணானைப் பற்றியும் மாற்று ஏற்பாடுகள் பற்றியுமே அவர் சிந்தனை திரிந்தது. அதை சர்வ சாதாரணமாக வெளிக்கொணர்ந்தார் நாமதேவர். இத்தகையவர் அன்றும் இன்றும் என்றும் உண்டு. பின் கபீரும் சிரிக்காமல் என்ன செய்வார்\nஇன்னும் சிலர் நோன்புகள் நேர்ந்து, பாத யாத்திரை செய்து, முடி களைந்து நேர்த்திக் கடன் செலுத்துவதிலேயே கடவுளை திருப்தி செய்ய முயலுவர். இவர்களைக் கண்டு கபீருக்கு அலுப்புத் தட்டுகிறது.\nகேஸோன் கஹா பிகாடியா, ஜோ மூண்டே ஸௌ பார்\nமன் கோ காஹே ந மூண்டியே, ஜாமை விஷய் விகார்\nசிகைசெய்த பாவ மென்ன, மழிப்ப ரதை நூ றுமுறை\nசிறுமை தனைம ழியாரோ, மனக்கண் வளரும் நூறுவகை (சிகை = தலைமுடி)\nமூண்ட் முடாவத் தின் கயே, அஜ்ஹூ ந மிலியா ராம்\nராம் நாம் கஹூ க்யா கரை, ஜோ மன் கே அவுர் காம்\nமுண்டனம் செய்தே தினங்கள் கழிந்தன காணுவா ரில்லை இராமனை\nஇராம நாமம் சொல்லியும் என்ன, மனதில் கிளைக்குதே வேறுவினை\n(முண்டனம் = தலை சிரைத்தல்)\nஇதைப் படித்த உடனே நம் நினைவுக்கு வருவது திருக்குறளில் \" மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்\" என்ற குறள் தான். உலகம் என்பதை 'ஊர் வாய்' என்று கொள்ள முடியுமா கற்புக்கரசியான சீதையினுள்ளும் குற்றம் கண்டது 'ஊர் வாய்'. உலகம் என்பது, ஆகையால், சான்றோர் சொன்ன வழி என்றே பொருள் கொள்ள வேண்டும். அதனினும் சிறப்பு தன் எண்ணங்களை தானே பரிசோதித்துக் கொள்ளுவது.\nநம் மனதில் ஒவ்வொரு கணமும் தோன்றிக்கொண்டே இருக்கும் எண்ணங்கள் பெரும்பாலும் நம்மைச் சுற்றியே- நமக்கு உண்டாகும் இலாப நஷ்ட கணக்குகளாகவே- இருக்கும். சுயநல எண்ணங்களே எல்லா வகையான சிறுமைகளுக்கும் மூல காரணமாகிறது. இவைகளை கவனித்து களைந்தாலே மனம் தூய்மையடைந்து இறைவனிடம், அதாவது முக்தி நிலைக்கு, அழைத்துச் சென்று விடும். \"சித்த ஷோதகம் முக்தி சாதகம்\" என்று மகான் ரமணர் தமது 'உபதேச சார'த்தில் இரத்தின சுருக்கமாக உரைக்கிறார். வள்ளுவரும் இரமணரும் சொன்னதை சற்றே கிண்டல் முறையில் 'தலைமுடிக்கென' பரிந்து கூறுவது போல் கபீரும் கூறுகிறார்.\nகபீர் உபதேசம் பெற்ற மந்திரம் ராம நாமம். ஆனால் அவர் நிர்குண உபாசகராகவே இருந்தார். அதாவது கடவுளின் எல்லையற்ற தன்மையினால் அவன் அருவானவன் என்ற கோட்பாட்டைக் கொண்டவர். அதை மனதில் வைத்து (அதாவது ராமனை உருவக் கடவுளாகக் காணாது) அவரது ஈரடியை அருவ கோட்பாட்டிற்கேற்ப மொழிபெயர்க்க வேண்டினால் கீழ்கண்ட முறையில் மொழி பெயர்க்கலாம்.\nமுண்டனம் செய்தே நாட்கள் கழிந்தன, முட்டினா ரில்லை மூவா முதல்வனை\nமுணங்கும் மந்திரந் தானென் செய்யும், முடக்கவு மில்லை மறுகும் மனந்தனை\n(முட்டுதல் =பற்றிக்கொள்ளுதல் ; மூவா முதல்வன் = கடவுள் ; மறுகுதல் = உலாவுதல், சுழலுதல் ; முடக்கு = செயலிழக்கச் செய்தல்)\nஅப்படியானால் கபீர் பூஜை விரதங்கள் செபம் எல்லாவற்றையும் தேவையற்றவை என்கிறாரா கண்டிப்பாக இல்லை. அவைகள் மனதை ஒரு கட்டுக்கள் கொண்டு வரும் பயனைத் தராத போது அர்த்தமற்றவை ஆகின்றன என்றே சுட்டிக் காட்டுகிறார். ஈடுபட்டுள்ள செயலின் உண்மையானப் பொருளுணர்ந்து செய்யவே வற்புறுத்துகிறார்.\nஅற்புதமாக எழுதி இருக்கீங்க, கபீர் கவிகள் மேலும் படிக்க ஆவல் மிகுகிறது. மேலும் பதியுங்களேன்\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி - காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி. ...\nஅக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர் - அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். ஆன...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nகண்ணீரில் வளரும் பிரேமைக் கொடி\nமனைவிக்கு மிக நெருங்கியவர் இல்லத்தில் ஒரு விசேஷம். அன்பாக, குடும்பத்தோடு பங்கு கொள்ள அழைத்தும் இருக்கிறார்கள். \" நீ வேணுமானா போயிட்டு ...\nசிறப்பு இடுகை - விருந்தினர் படைப்பு-2\nஆசிரியர் அறிமுகம் : கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பெருமைப்படுத்த இருக்கும் அம்மன் அருளை எண்ணிப் போற்றுகிறேன் என்று சொன்னாலே போதும், நம் ...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nகுரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிகளே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் கபீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் ச...\nவங்காளத்தில் நவத்வீபம் சர்வகலாசாலையில் பண்டிதர்களின் திறமை சோதனைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிர்வாக இயல் படிப்பிற்காக அலைமோதும் க...\nமுதலில் ஒரு சின்னக் கவிதை, பின்னர் கதை. ஒன்றல்ல இரண்டு. ராபர்ட் கிரேவ் என்பவரின் ஆங்கில கவிதை, ஒரு பெண்ணைப் போற்றுவதற்காக எழுதப்பட்டிர...\nசிறியவனுக்கு குளியலறையில் 'அர்ச்சனை' நடக்கிறது. \"எவ்வளவுதான் சோப்பும் ஷாம்பூவும் தேய்க்கிறது அந்த ' பன்டி' யோட விளைய...\nசிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை -6\nஆசிரியர் அறிமுகம் மேடையேறி ஒரு சிறுவன் பாடிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு தானும் பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-11-21T03:53:42Z", "digest": "sha1:RLVE7MNBFP6OXEAIUKTVSMFJTT4GZPQS", "length": 7320, "nlines": 84, "source_domain": "vivasayam.org", "title": "மரங்கள் Archives | Page 2 of 8 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nநீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட பானம். நீராவை பதநீர் இறக்குவது போல இறக்கமுடியாது. 5டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் அது எப்போதும் இருக்கவேண்டும். அதாவது...\nகொடுக்காய்ப்புளி அல்லது கோணப்புளி (Pithecellobium dulce) ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் காய்கள் பட்டாணி,அவரைபோன்ற தோற்றம் உடையவை. இதன்...\nபசுமைப் பணியில் திண்டி மா வனம்\n‘ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியில மனுசனையே கடிக்கிறயா எனக் கிராமங்களில் சொல்வார்கள். ஆனால், உண்மையில் மனிதந்தான் இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்து, இறுதியாகப் பூமிக்கு மழையைக் கொண்டுவரும் மழைத்தூதர்களான...\nகொய்யா என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும்.இது இலகுவாக பூச்சிகளால், பொதுவாக தேனீக்களினால் இலகுவாக மகரந்தச்...\nதென்னையில் ஊடு பயிராக ஜாதிக்காய்\nசாதிக்காய் அல்லது ஜாதிக்காய் (Nutmeg) எனப்படுவது மிரிஸ்டிகா இனத்தைச் சேர்ந்த பல மரங்களில் ஒன்று. இந்தோனேசியாவின் மொலுக்காஸ் அல்லது ஸ்பைஸ் தீவுகளில் உள்ள பான்டா தீவுகளைப் பிறப்பிடமாகக்கொண்ட பசுமையான மரமான, மிரிஸ்டிகா ஃபிராக்ரன்ஸ் இவ்வினத்தைச் சேர்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த...\nவிவசாயிகளின் வாழ்க்கையை நிமிர்த்தும் நேந்திரம்\nஆயிரம் வாழை 80 ஆயிரம் லாபம் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறைச் சேர்ந்த விவசாயி பொன்னப்பன் நேந்திரன் வாழை விவசாயத்தில் அசத்தி வருகிறார். அவ்வை ஏலாக் கரையில் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்...\nஒரு ஏக்கர் நிலத்தில் நாட்டு ரக பப்பாளி சாகுபடி குறித்து மரியராஜ் சொன்ன தகவல்கள் இதோ பப்பாளிக்கு பட்டம் இல்லை. களிமண் தவிர அனைத்து...\nகோகோவுக்கு உகந்த சீதோஷ்ண நிலை மற்றும் இடம்: கோகோ சாகுபடிக்கு 15 முதல் 32 டிகிரி சி வெப்பநிலை மிகவும் உகந்ததாகும். 10 டிகிரி சி–க்கு குறைவான வெப்பநிலை இதற்கு...\nஇதன் தாவரப் பெயர் டெக்டோனா கிரான்டிஸ். இது வெர்பினேசி குடும்பத்தைச் சார்ந்தது. இது மரமாக நெடிதுயர்ந்து வளரும் இலையுதிர் தாவரமாகும். செல் பூச்சிகளின் தாக்குதலை எதிர்த்து நிற்கக்கூடியது. அதாவது செல்...\nஅணுக்கதிர் எதிர்ப்பு விஞ்ஞானப் பெயர் : Pterocarpus santalinus (Papilionaceae) சமஸ்கிருதம் : ரக்தசந்தனா ஹிந்தி : லால் சந்தன் ஆங்கிலம் : Red Sanders தமிழ் : சந்தன...\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2014/11/blog-post_9.html", "date_download": "2018-11-21T03:47:52Z", "digest": "sha1:4N5ZPXQK6BKVOP4BXHWGXDDQIXEKNOJ7", "length": 16471, "nlines": 127, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: பழனி முருகனும் கொங்கப்பசுக்களும்", "raw_content": "\nஞான சொருபமாக, அன்பே வடிவாக, அருளை பொழியும் அப்பன் முருகனின் பேரருள் ஆற்றலை பெற உடலையும் மனதையும் ஆத்ம சுத்தியையும் நல்கும் அற்புத விரதமான கந்த சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் ஆறாம் நாள் இன்று. ஒரு பழம்பெரும் முருக பக்தர், அருளாற்றல் தேஜஸ் வெளிப்படும் ஞானமுள்ள யோகி பகிர்ந்த செய்திகள் கீழே,\nபெற்றவர்களை விட்டு தண்டபாணியாக நின்ற முருகன் நாட்டுப்பசுக்களை மேய்த்து, அதன் பால் பொருட்கள் மூலம் பஞ்சாமிர்தம் செய்து உண்டுவந்தார். (பஞ்சாமிர்தம் என்றால் நாட்டுப்பசும்பால் (5 பங்கு), நாட்டுப்பசுவின் தயிர் (4 பங்கு), பனங்கல்கண்டு (3 பங்கு), பஞ்சீகரண சுத்தி மூலம் செய்த நாட்டுப்பசுவின் நெய் (2 பங்கு), தேன் (1 பங்கு) முதலான ஐந்து பொருட்கள் கொண்டு செய்யப்படுவதே.). இந்த பஞ்சாமிர்தத்தை பழநி மூலவர் சிலை மீது அபிஷேகம் செய்வதால் ஏராளமான மருத்துவ குணம் கொண்ட பிரசாதம் கிட்டும்).\nஅதன் சாணத்தை எரித்து திருநீறாக்கி உடம்பில் பூசி வெயில், குளிரில் இருந்து தன்னை காத்துக் கொண்டார். திருநீறு என்பது நாட்டுப்பசுவின் சாம்பல் முறையாக எடுத்து எரிக்கப்பட்ட பஸ்பமே (அதில் ஜவ்வாது வாசனைகள் இருக்கவேண்டிய அவசியமில்லை). கையில் இருக்கும் தண்டமே பசுவை மேய்ப்பதற்காக பயன்படுத்தியதுதான். இதனால் தான் பழநி ஸ்தலத்தை \"திரு'ஆ'வினன் குடி\" என்று சொல்கிறோம். பழநியாண்டவருக்கு மட்டுமல்ல எந்த ஒரு தெய்வத்துக்கும் அபிஷேக பால், தயிர், நெய் விளக்கு, விபூதி ஆகியவற்றிற்கு நாட்டுப்பசுவின் சாண பஸ்பம் (திருநீறு), பால், தயிர் நெய்தான் பயன்படுத்தணும். அவை பல நோய்களைத் தடுக்கக்கூடிய மருந்துகள். சீமை மாடுகளின் பொருட்களைப் பயன்படுத்துவது பெரும்தோஷம். ஏனென்றால் நம் சாஸ்திரங்கள், புராணங்கள், ச��த்த ஆயுர்வேத புஸ்தகங்களில் சொல்லியுள்ள பசுக்கள் என்பன நம் நாட்டுப்பசுக்களே, அக்காலத்தில் சீமை மாடுகள் இங்கே இல்லை. சீமை மாடுகளின் பால் தீமையானது.\nசிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய நெருப்புச் சுடர்களை கங்கை தாங்கியதால் முருகனுக்கு காங்கேயன் என்ற பெயரும் உண்டு. தற்போது உள்ள காங்கேயம் இன கொங்கப்பசுக்கள் கங்கைக் கரையில் இருந்து முருகனால் தென்னாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வர்க்கம் என்பர். (காங்கேயன்-கங்கையால் தாங்கப் பட்டவன்; கங்கையின் மைந்தன்) நாட்டுப்பசுக்கள் உள்ள இடம்தான் கோயில். அதனால்தான் ஒவ்வொரு கோயிலிலும் நாட்டுப்பசுவை வைத்து கோயில் பசு என வளர்த்தார்கள். அதற்காக கோசாலை மற்றும் மேய்ச்சல் நிலங்களை மானியமாக விட்டனர். பழநி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் செய்யவும், திருநீறு தயாரிக்கவும் வேண்டி மன்னர்கள் காலத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர நிலங்களை மானியமாக விட்டுள்ளனர். அத்தகைய நாட்டுபசுவின் மகத்துவத்தையும் பெருமையையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம்.\n(சுத்தமான திருநீறு, நாட்டுப்பசுவின் நெய் வேண்டுவோர் +91 88837 40013 அழைக்கவும். நாட்டுப்பசுவின் பொருட்கள், கோசாலை தகவல்கள் கூட தருவார்கள்)\nபஞ்சீகரன சுத்தி என்பது, பாலை பிறையூற்றி தயிராக்கி, வெண்ணெய் எடுத்து, அதே நாளில் உருக்கி நெய்யாக்குவது.. இதுவே முறையான நெய் செய்விக்கும் வழி.. இப்படி செய்யப்பட நெய் தான் மருந்துக்கும் பயன்படுத்தவேண்டும்...\nஏன் கோயிலில் கல்யாணம் கூடாது\nகளையிழந்து போன எங்கள் ஏரிக்கருப்ராயன் கோவில்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற���படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nஎளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செ...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nமழை வேண்டி கன்னியாத்தா வழிபாடு\n‘மானத்த நம்பியல்லோ… மக்களத்தான் பெத்தோமய்யா… மக்களைத்தான் காப்பதுக்கு... மாரி மழை பெய்ய வேணும்’ எனப் பாடல்களைப் பாடியும், மழை வேண்டி வீடு,...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nராமாயணமும் - கொங்க வெள்ளாள கவுண்டர்களும்\n• வெள்ளாளர்கள் அடிப்படையில் கங்கா குலத்தவர்கள் . சூரிய குலத்தில் இருந்து கிளைத்தவர்கள். இந்த சூரிய குலத்தில் உதித்தவர் தான் ஸ்ரீ ராமச்ச...\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்க��ுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_143.html", "date_download": "2018-11-21T03:43:06Z", "digest": "sha1:IP7UBNJO4VB4PKX6ARYNM2QO5PTTLZMO", "length": 10660, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "காவிரிப் போராட்டம் வலுப்பெறுகிறது. கர்நாடக தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை - ராமதாஸ் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகாவிரிப் போராட்டம் வலுப்பெறுகிறது. கர்நாடக தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை - ராமதாஸ்\nBy வாலறிவன் 15:40:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nகர்நாடகத்தில் 6ம் நடைபெறவிருக்கும் முழு அடைப்பு போராட்டத்தின் போது அங்குள்ள தமிழர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கும்படி கர்நாடக அரசை தமிழக அரசு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரி ஆணையமும், உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டவாறு காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று வலியுறுத்தி கர்நாடகத்தில் உள்ள கன்னட அடிப்படைவாத அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டங்களால் இரு மாநில எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு எதிரான போராட்டங்களால் அடுத்த கட்டமாக வரும் 6ம் தேதி கர்நாடக மாநிலம் முழு அமைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.\nகாவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தினால், 1991ம் ஆண்டில் நடந்ததை போன்று, இப்போதும் தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடிக்கும் என்று சில கன்னட அடிப்படைவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்திக்கின்றன. கன்னட அமைப்புகளின் மிரட்டலால் பெங்களூரிலும், மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களிலும் வாழும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் அச்சத்தில் உறைந்துள்ளன.\nமுழு அடைப்பு நாள் நெருங்க நெருங்க அவர்களின் அச்சம் அதிகரித்து வருகிறது. இந்த அச்சத்தை போக்கவும், தமிழ் குடும்பங்களுக்கு பாது���ாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டுவரும் தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள் காவல்துறை உயரதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமப் பகுதிகளில் தனித்த இடங்களில் வாழும் தமிழ் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி, பதற்றம் தணியும் வரை, நகரப்பகுதிகளில் வாழும் மற்ற தமிழ் குடும்பங்களுடன் சேர்ந்து வாழும்படி தமிழ் சங்கத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.\nஆனாலும், தமிழகத்திற்கு எதிரான கன்னட அமைப்புகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதால் கர்நாடகத் தமிழர்களின் அச்சம் இன்னும் தணியவில்லை. எனவே, வரும் 6ம் கர்நாடகத்தில் நடைபெறவிருக்கும் முழு அடைப்பு போராட்டத்தின் போதும், அதற்குப் பிறகும், அங்குள்ள தமிழர்களுக்கும், அவர்களின் சொத்துக்களுக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கும்படி கர்நாடக அரசை தமிழக அரசு கேட்டுக் கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழ் அதிகாரிகளையே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் தமிழக காவல்துறையில் தலைமை இயக்குனர் ( DGP) நிலையில் உள்ள அதிகாரி ஒருவரை கர்நாடகத்திற்கு அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டாடபை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nகாவிரிப் போராட்டம் வலுப்பெறுகிறது. கர்நாடக தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை - ராமதாஸ் Reviewed by வாலறிவன் on 15:40:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/kandhamal-tenth-anniversary-indian-church-martyrs.html", "date_download": "2018-11-21T04:15:02Z", "digest": "sha1:M6U6H7NP7W5YQS5VD2EB6GEBZQDE2MU5", "length": 9569, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "கந்தமால் மறைசாட்சிகளின் 10ம் ஆண்டு நினைவு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nகிறிஸ்து உயிர்ப்பு திருவிழிப்பில் இந்திய கிறிஸ்தவர்கள் (AFP or licensors)\nகந்தமால் மறைசாட்சிகளின் 10ம் ஆண்டு நினைவு\nகிழக்கிந்திய மாநிலமான ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் நடந்த பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்தியாவின் அனைத்து கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களை அழைப்பதற்கு திட்டம்\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nகந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்க்கெதிராக கடும் வன்முறைகள் இடம்பெற்ற பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வில், உண்மையான மன்னிப்பு, ஒப்புரவு மற்றும் அமைதிக்காகச் செபிப்பதற்கு விரும்புவதாக, ஒடிசா மாநில தலத்திருஅவை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇம்மாதம் 25ம் தேதி கடைப்பிடிக்கப்படும் இந்நினைவு நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள, கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒடிசாவில் நடந்தவை, இனிமேல் ஒருபோதுமே இடம்பெறவே கூடாது என்றும், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நள்ளிரவில் அப்பாவி பொது க்கள்மீது நடத்தப்பட்ட மனிதமற்ற தாக்குதல்களை மிகுந்த வேதனைகளோடு நினைவுகூர்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇனம், மதம், நிறம் ஆகிய வேறுபாடுகளின்றி, ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காக ஒடிசா மாநில அரசு தன்னை அர்ப்பணித்து பணியாற்றி வருவதற்கு நன்றி தெரிவித்துள்ள, பேராயர் பார்வா அவர்கள், இன்னும் நிவாரண உதவிகளுக்காகக் காத்திருக்கும் மக்களின் தேவைகள் முற்றிலும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.\n2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கிய வன்முறையில், ஏறத்தாழ நூறு பேர் இறந்தனர், 56 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்தனர், ஆயிரக்கணக்கான வீடுகளும், நூற்றுக்கணக்கான ஆலயங்களும், திருஅவை நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. (CBCI)\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 11\nகாரித்தாஸின் 6 கோடியே 10 இலட்சம் டாலர்கள் நிதி உதவி\nதமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் ஆயர்கள்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 11\nகாரித்தாஸின் 6 கோடியே 10 இலட்சம் டாலர்கள் நிதி உதவி\nதமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் ஆயர்கள்\nஅல்பேனியா, பழம்சிறப்புமிக்க வரலாறைக் கொண்டுள்ளது\nகனிவு கலாச்சாரத்தை ஊக்குவிக்க திருப்பீடம் வலியுறுத்தல்\n“சிவப்பு ஒளியில் வெனிஸ்” நடவடிக்கைக்கு திருத்தந்��ை செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=760", "date_download": "2018-11-21T04:45:48Z", "digest": "sha1:HRODYQDWN6CWIF7ZCWAWBBS34FWKDKUR", "length": 13949, "nlines": 240, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாத���\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nமுகப்பு » அறிவியல் » இன்றைய வாழ்க்கையில் இணையம்\nஆசிரியர் : பதிப்பக வெளியீடு\nஜெய்ஷங்கர் பப்ளிகேஷன், சென்னை - 17.\nAll about internet browsing & E Mail in today's life. ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும், ஏற்கனவே ஓரளவு இண்டர்நெட்டை பயன்படுத்திக் கொண்டு இருப்பவர்களும் இண்டெர்நெட், ப்ரௌசிங், ஈ-மெயில், சாட்டிங்க் போன்றவைகளை தாங்களை தங்களின் வீட்டிலும் அலுவலகத்திலும் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக மிக தெளிவான விளக்கங்களுடன் ஈணிதீணடூணிச்ஞீ செய்யப்பட்ட படங்களுடன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/63628/", "date_download": "2018-11-21T03:58:18Z", "digest": "sha1:B3AAWGS3SIT3GQUJCEJEPNTSCLIP6XDQ", "length": 10454, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சினம்கொள் திரைப்படத்திற்காக ரகுநந்தன் இசையில் தீபச்செல்வன் பாடல்கள் – GTN", "raw_content": "\nஇலங்கை • சினிமா • பிரதான செய்திகள்\nசினம்கொள் திரைப்படத்திற்காக ரகுநந்தன் இசையில் தீபச்செல்வன் பாடல்கள்\nஇயக்குனர் ரஞ்சித்தின் ‘சினம்கொள்’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ரகுநந்தனின் இசையில் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் நான்கு பாடல்களை எழுதியுள்ளார். இயக்குனர் சீனுராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’ திரைப்படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் ரகுநந்தன் தன் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றவர்.\nநீர்ப்பறவை, சுந்தரபாண்டியன், மாப்பிள சிங்கம் முதலிய திரைப்படங்களுக்கும் இசையமைத்து கவனத்தை ஈர்த்தவர். இவரது இசை தமிழ் மண் வாசம் கொண்டது. நீர்ப்பறவை, சுந்தரபாண்டியன் பெரும் வரவேற்பை பெற்றன. ஈழப் பிரச்சினையை பற்றி பேசும் சினம் கொள் திரைப்படத்தை ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் முதலிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. விரைவில் சினம்கொள் திரைப்படத்தின் பாடல் வெளியீடு இடம்பெறவுள்ளது.\nTagstamil tamil news இசையில் சினம்கொள் திரைப்படத்திற்காக தீபச்செல்வன் தேசிய விருதை பாடல்கள் ரகுநந்தன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபச்சை நிற காதலினால் ��ிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஜனவரிமுதல் இன்று வரை 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது…\nதலீபான் மற்றும் ஹக்கானி குழு தீவிரவாத தலைவர்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது…\nIPL ஏலவிற்பனையில் விலை போன வீரர்கள் – ஒரே பார்வையில்…\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-21T03:26:39Z", "digest": "sha1:ID7VXDR7UUHTIBRJDDBPMK636LYOQ5QO", "length": 5968, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆட்சி கவிழ்க்க – GTN", "raw_content": "\nTag - ஆட்சி கவிழ்க்க\nசமூக ஊடக வலையமைப்புக்களினால் ஆட்சி அமைக்கவும் முடியும், ஆட்சி கவிழ்க்கவும் முடியும்\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-11-21T03:22:43Z", "digest": "sha1:WKWORB53HEDGJEHJIEPO2PPU6IHYNP5J", "length": 6479, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "கங்கை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய சனத்தொகையில் அரைவாசிப்பேர் வறுமைக் கோட்டில் – “திரிவேணி சங்கமம்” எனப்படும் ஆற்றுப்படுக்கையின் கும்பமேளா மதச் சடங்கிற்கு 2500 கோடி ஒதுக்கீடு….\n2019-ல் கும்பமேளாவை சிறப்பாக நடத்துவதற்காக 2,500 கோ��ி ரூபாயை...\nகங்கை- யமுனை நதிகளுக்கு மனிதர்கள் என்ற அந்தஸ்து.\nபுனித நதிகளாக கருதப்படும் கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு...\nபாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு…. November 20, 2018\nபச்சை நிற காதலினால் நிபந்தனை இன்றி ரணிலை ஆதரிக்க முடியாது….. November 20, 2018\nயாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்… November 20, 2018\nமஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்… November 20, 2018\n“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்…. November 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மஹிந்த, UPFAயின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை, எச்சரித்துள்ளாராம்…\nSiva on உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=26408", "date_download": "2018-11-21T04:12:59Z", "digest": "sha1:SJ7AUJVTGXTU5MKZ4QXNDNQ7N25MSHG3", "length": 18859, "nlines": 220, "source_domain": "mysangamam.com", "title": "வாராயோ வெண்ணிலாவே மூவி ஷூட்டிங் ஸ்பாட். | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.◊●◊கஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.◊●◊கஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்◊●◊21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு ���ணி- அமைச்சர் தங்கமணி தகவல்.◊●◊கஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nHomeசினிமாகேலரிவாராயோ வெண்ணிலாவே மூவி ஷூட்டிங் ஸ்பாட்.\nவாராயோ வெண்ணிலாவே மூவி ஷூட்டிங் ஸ்பாட்.\nநாமக்கல் மாவட்ட உழவர் பெருவிழாவின் மூலம் ரூ.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி- அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் தகவல்\nசேலம்-கரூர் அகல ரயில்பாதையில், மே.31-க்குள் அறிவிக்கப்பட்டபடி பயணிகள் ரயில்கள் இயக்கப்படாவிட்டால் உண்ணாவிரதம் – கே.பி.ராமலிங்கம் எம்.பி அறிவிப்பு.\n”அட்டாக்” அரசியல் வசனங்களுடன் நடிகர் விஜயின் சர்க்கார்.\nமீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா ஜோதிகா .\nவிஐபி-3 படத்தின் இயக்குநராகிறார் நடிகர் தனுஷ்.\n1168 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய நடிகை திரிஷா.\nகாலா தியேட்டர்களுக்கு பலத்த பாதுகாப்பு\nதியேட்டர்களில் ரீலீசாகும் முன்பே இணையத்தில் வெளியானது காலா.\nநடிகர் சூர்யாவின் புதிய படம் லண்டனில் தொடக்கம்.\nசிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்.\nநடிகர் விஜயின் அடுத்த படம் சூப்பர்குட் ஃப்லிம்ஸ் தயாரிக்கிறது\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36379", "date_download": "2018-11-21T03:58:21Z", "digest": "sha1:TOPTCVPAUHDGYQISYSHKWWBG4ZHBW5UI", "length": 11405, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "உலகில் முதன்முதலில் குழ", "raw_content": "\nஉலகில் முதன்முதலில் குழந்தை பெற்ற ஆண் மீண்டும் கர்ப்பம்\nமீண்டும் கர்ப்பமுற தயாராக இருப்பதாக உலகில் குழந்தை பெற்ற முதல் ஆண் கூறி உள்ளார்.\nதாமஸ் பீட்டியே வெளிப்படையாக அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆணாக மாறினாலும் தனது கர்ப்பப்பை முதலான உள்ளுறுப்புகளை அவர் அகற்றவில்லை.\nஇதனால் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் கருவுற்ற அவர் இது வரை மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளதோடு, தற்போது நான்காவது முறையாக கருவுற தயாராக இருப்பதாக கூறி உள்ளார்.\nமுன் தள்ளிய வயிற்றுடன் அவர் நிற்கும் புகைப்படத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். என்ன, பிரசவம் மட்டும் அறுவை சிகிச்சை முறையில்தான் நடக்கும், என் உடலை நானே சேதப்படுத்த விரும்பவில்லை என்று வேடிக்கையாகக் கூறுகிறார் தாமஸ் பெட்டியே.\nதமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை...\nஇலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான......Read More\nபாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்-...\nஇலங்கை முன்னொருபோதும் சந்திக்காத பாரிய பொருளாதார குழப்பத்தை ......Read More\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை-...\nஇலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய......Read More\nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nவங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க......Read More\n\"தேர்தலுக்கு தயார் என்றால் நீதிமன்றம்...\nஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயார் எனத் தெரிவித்து......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா...\nஇலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய......Read More\nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nவங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க......Read More\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை......Read More\nமாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி முன்வைக்கபட்ட திட்டங்களை ஆராய்ந்து......Read More\nமக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம்......Read More\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த......Read More\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து......Read More\nயாழில் தொடரும் அடைமழை: காற்றின்...\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வருகின்றது.......Read More\nஹட்டன் பஸ் நிலையம் : ஊழியர்...\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஹட்டன் அரச பஸ்......Read More\nயாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nநாடாளுமன்ற கலைப்பும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களும்......Read More\nதமிழில் இருந்து உருவாகிறதா ஒரு...\nதமிழில் இருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றியது என்று நாம் வரலாறுகளில்......Read More\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/167874.html", "date_download": "2018-11-21T03:35:55Z", "digest": "sha1:E223PQHM4QKLTYS3GRXOLJ4BE77SMVXH", "length": 6330, "nlines": 123, "source_domain": "www.viduthalai.in", "title": "அந்நிய செலாவணி", "raw_content": "\nமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் » * கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக...\nஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையா » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, நவ.19 ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க காவல...\nசபரிமலைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் சங் பரிவார் - பி.ஜே.பி. வட்டாரத்தினர் » **பிப்ரவரியில் கழக மாநில மாநாடு - புரட்சிகர திட்டங்களை அறிவிக்கு **மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டுத் தொடக்கம் **2019 செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மாநாடு கோவையில் ச...\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபுதன், 21 நவம்பர் 2018\nசெவ்வாய், 04 செப்டம்பர் 2018 17:59\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/06/15/sethu.html", "date_download": "2018-11-21T03:32:34Z", "digest": "sha1:W2HT4AFYTTURC3JJR2GIKN2BZEOYRP7A", "length": 11847, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேது சமுத்திர தொடக்க விழா: தயாராகிறது தூத்துக்குடி | Sethu project inaugural function in Tuticorin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சேது சமுத்திர தொடக்க விழா: தயாராகிறது தூத்துக்குடி\nசேது சமுத்திர தொடக்க விழா: தயாராகிறது தூத்துக்குடி\nசென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nதூத்துக்குடியில் சேது சமுத்திரத் திட்�� தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.\nசேது சமுத்திரத் திட்ட தொடக்க விழா அடுத்த மாத வாக்கில் நடைபெறும் எனத் தெரிகிறது. இது தொடர்பான ஏற்பாடுகளில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம்தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nகடந்த 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம், பாம்பன், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு சுற்றுப்பயணம் மேற்கொண்டுதிட்டம் குறித்து ஆய்வு நடத்தினார். மேலும் விழாவை எங்கு நடத்துவது என்றும் அவர் ஆலோசனை நடத்தினார்.\nராமநாதபுரம், மண்டபம், பாம்பன், தூத்துக்குடி ஆகிய நான்கு இடங்கள் விழா நடத்த பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் தூத்துக்குடியில் விழாவை நடத்த தற்போது முடிவுசெய்யப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகம் அருகே அமைந்துள்ள கடற்கரையில் விழாவை நடத்த ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. பாரதி நகர் கடற்கரை என்றுஅழைக்கப்படும் அப்பகுதி 1800 மீட்டர் பரப்பளவு கொண்டது. கடற்கரைக்கு அருகேயே தூத்துக்குடி துறைமுக விருந்தினர் மாளிகையும் அமைந்துள்ளது. எனவேவிழாவுக்கு வரும் முக்கியப் பிரமுகர்கள் இங்கேயே தங்கிக் கொள்ள முடியும்.\nகடற்கரைப் பரப்பை சமப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவில் பிள்ளைநினைவு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் 3 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.\nபிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தொடக்க விழாவுக்கு வரவுள்ளதால், பாதுகாப்புஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/107451-deliveries-by-caesareans-on-the-increase-in-tn-why.html", "date_download": "2018-11-21T03:50:28Z", "digest": "sha1:ZCGKJ5PITSUN2I6JAQMFXGDIWS3DRAJP", "length": 21508, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "Deliveries by Caesareans on the increase in TN! Why? | Deliveries by Caesareans on the increase in TN! Why?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:23 (12/11/2017)\n“மூணு விஷயம் நேர்க்கோட்டுல இருந்தா ஸ்ட்ரெஸ்ஸே வராது” - லட்சுமி ராமகிருஷ்ணன் #LetsRelieveStress\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; ���திகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://braceletmalalotusde108per89009.getblogs.net/3677651/a-simple-key-for-bracelet-mala-unveiled", "date_download": "2018-11-21T04:43:15Z", "digest": "sha1:ECEIFS4ERO47RCEGMJGLSLNPS3VI2UDD", "length": 6366, "nlines": 48, "source_domain": "braceletmalalotusde108per89009.getblogs.net", "title": "A Simple Key For bracelet mala Unveiled", "raw_content": "\nமலையோ அதனுடைய பெரும் பாரத்தால் கடலுக்குள் மூழ்கியது. உடனே பகவான் ஆமையாக அவதாரம் எடுத்தார். மந்திரமலையைத் தன் முதுகால் தாங்கிக் கொண்டார். மறுபடியும் இருசாரர்களும் தங்களது பணியை செய்யத் தொடங்கினார்கள். இந்நிலையில் வாசுகி என்ற பாம்பின் முகம் மற்றும் கண்களிலிருந்து உஷ்ண ஜ்வாலைகள் வெளிவந்தன. ஆலகாலம் என்ற விஷத்தை கக��கியது. அந்த விஷத்தின் தன்மை எல்லாப் பக்கமும் பரவ ஆரம்பித்தது. அசுரர்கள் பாம்பை விட்டுவிட்டு தலைதெறிக்க நாலாபுறமும் ஓடிவிட்டார்கள். தேவர்கள் மீது மட்டும் மழை பொழிந்து கடல்காற்று வீசியது. எனினும் அமிர்தத்திற்கு பதில் கொடிய விஷமே பரவியது. இதனால் தேவர்களும், அசுரர்களும் மிகவும் சிரமப்பட்டனர். தேவர்களுடன் தேவேந்திரன் கைலாயத்திற்கு சென்று சிவபெருமானை பிரார்த்தித்தான். அம்பலத்தரசே நாங்கள் பாற்கடல் கடைந்த சமயம் வாசுகியின் தாங்க முடியாத ஆலகால விஷம் நாலாப்புறமும் பொங்கித் ததும்பக் காண்கிறோமே ஒழிய அமிர்தம் வந்தபாடில்லை. ஆலகாலத்தின் விஷத்தைப் பொறுத்துக் கொண்டு எங்களால் அமிர்தம் கடைய முடியாது. எனவே தாங்கள் தான் எங்களைக் காத்தருளவேண்டும் என வேண்டினர். சிவபெருமான் தம் பிராட்டி உமாதேவியை அழைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4941.html", "date_download": "2018-11-21T04:41:03Z", "digest": "sha1:JRTTBSECBKF4LK3OXGTEVOGAB36JILFI", "length": 4941, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -4 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர் \\ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -4\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -4\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -4\nஉரை : அப்துந் நாசிர் : இடம்: படப்பை : நாள் : 13.03.2011\nCategory: அப்துந் நாசிர், எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -3\nசத்தியத்தை சொல்வோம், அசத்தியத்தை ஒழிப்போம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nசீரழியும் குடும்பம் தீர்வு என்ன\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nமுஸ்லீம்களை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 22\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/aug/16/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-2981725.html", "date_download": "2018-11-21T04:16:48Z", "digest": "sha1:OAOQEEJ7AMEWFUZ2DDFFD24C65BB6BWJ", "length": 6829, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "வாய் புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி சூப்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க...\nவாய் புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி சூப்\nBy தவநிதி | Published on : 16th August 2018 03:27 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமணத்தக்காளி கீரை - 1 கட்டு\nபாசிப் பருப்பு -100 கிராம்\nபூண்டு - 5 பல்\nசெய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை வெங்காயம் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வாணலியில் சேர்த்து பின் மிளகு, சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அரைத்துக் கொள்ளவும். பாசிப்பயிறை வேகவைத்து மசித்து கீரையுடன் சேர்த்து கொதிக்க விட்டு உப்பு சேர்த்து பரிமாறவும். மணத்தக்காளி சூப் ரெடி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nmanathakkali soup soup மணத்தக்காளி சூப் மணத்தக்காளி கீரை\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/galle/food-agriculture", "date_download": "2018-11-21T04:53:34Z", "digest": "sha1:DGWUM4UMTSKDYQSFX457M7PUR2FGCWFS", "length": 7286, "nlines": 173, "source_domain": "ikman.lk", "title": "காலி யில் உணவு விவசாய வகைப்படுத்தல்களுக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nபயிர் விதைகள் மற்றும் தாவ���ங்கள்71\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்5\nவிவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்2\nகாட்டும் 1-25 of 101 விளம்பரங்கள்\nகாலி உள் உணவு மற்றும் விவசாயம்\nஅங்கத்துவம்காலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅங்கத்துவம்காலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகாலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகாலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகாலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகாலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகாலி, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nகாலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகாலி, மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nகாலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகாலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகாலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅங்கத்துவம்காலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகாலி, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nகாலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகாலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகாலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகாலி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/165562", "date_download": "2018-11-21T03:26:06Z", "digest": "sha1:SJWOF7ULHMLKQBXHWKU5CQIJXY77Q5OJ", "length": 6826, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டது ஆசியாவின் சிறந்த படமாக விஜய்யின் ‘மெர்சல்’ – Malaysiaindru", "raw_content": "\nசினிமா செய்திஜூலை 31, 2018\nசர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டது ஆசியாவின் சிறந்த படமாக விஜய்யின் ‘மெர்சல்’\nவிஜய் 3 வேடங்களில் நடித்த மெர்சல் படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வருடம் திரைக்கு வந்தது. இந்த படம் சர்வதேச அளவில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. உலக அளவில் இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. கவிஞர் விவேக் எழுதிய ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.\nஉலக திரைப்பட விழாக்களில் மெர்சல் படம் திரையிடப்பட்டு வருகிறது. செப்டம்பர் 22-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் ஐஏஆர்ஏ விருதுக்கு பரிந்துரைக்கப��பட்ட நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களுடன் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயரும் இடம்பெற்று இருந்தது.\nஇப்போது ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக மெர்சல் படத்தையும் தேர்வு செய்து திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளனர். தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில் புச்சியான் சர்வதேச திரைபட விழா நடந்தது. இந்த விழாவில் விஜய்யின் மெர்சல் படத்தை ஆசியாவின் சிறந்த படங்கள் வரிசையில் ஒன்றாக தேர்வு செய்து திரையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.\nஇந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.\nகஜா பட புயல் பாதிப்புக்காக இசைப்புயல்…\nகஜா நிவாரணத்திற்கு கொடுக்கப்படும் சர்கார் படத்தின்…\nஇதில் நகைச்சுவை செய்ய என்ன இருக்கிறது,…\n2.0 படத்தை தவிர்த்து கஜா புயலுக்காக…\nநான் ஏன் 13 ஆண்டுகளாக அமைதியாக…\nவிஜய் செய்யாததை தைரியமாக செய்துள்ள சூப்பர்ஸ்டார்…\nகாற்றின் மொழி திரை விமர்சனம்\nதமிழ்ராக்கர்ஸ்ஸில் படம் வெளியிடுபவர்கள் இவர்களா…\nஒரே விடுதலை வீரரின் கதையை தனித்தனியே…\nகேரளாவில் விஜய் மீது வழக்கு\nதென்னிந்திய சினிமாவில் த்ரிஷா மட்டுமே படைத்த…\nஇவருக்கு இங்கிலிஷ் வராது… ஆனால், பாலிவுட்…\nரிலீஸுக்கு முன்பே விஜய் தேவரகொண்டாவின் படத்தை…\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு…\nஇலவசங்களை பற்றி கமல் ஆவேச பேச்சு\n’ஸ்பைடர் மேன்’, ’தி ஹல்க்’ கதாபாத்திரங்களை…\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய…\nநான் தமிழன்… சூப்பர்ஸ்டாரை நேரடியாகவே சீண்டிய…\nஎப்படி இருந்த பிரசாந்த்.. இப்படி ஆகிட்டாரே..…\nநடிகர் சங்கம் அறிவித்தப்படி முதன்முதலாக வெளிவந்திருக்கும்…\nமுன்னாடி ஷகீலா.. இப்ப ரஜினி, விஜய்..…\nதமிழ் ராக்கர்ஸை தடை செய்வது சாத்தியமா\nசமூக நலத்திட்டங்களை தவறாக சித்தரிப்பது ஏன்\nசர்கார் பிரச்சனை முடிந்தது – கடம்பூர்…\nசர்கார் படத்திற்கு எதிர்ப்பு.. அதிமுக போராட்டத்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-21T04:58:33Z", "digest": "sha1:HYYKNLMPME2CK63JLM6CQVRVUJTXMENN", "length": 12663, "nlines": 101, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search பேராசிரியர் ​ ​​", "raw_content": "\nபுயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், பிற மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன\nபுயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், பிற மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு, கோவையிலிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில், ஒரு டன் அரிசி, நான்காயிரம்...\nகல்லூரி மிரட்டல்... பேராசிரியர் தற்கொலை..\nசென்னை ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பணிபுரிந்து விலகியவரின், சான்றிதழை கல்லூரி நிர்வாகம் கொடுக்க மறுத்ததால் விரிவுரையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொறியியலின் ஆரம்ப கட்ட படிப்பான பி.இ வரை...\nதமிழகத்தில் தயாரானது ஏர்-டாக்ஸி .. அஜீத் குழுவின் புதிய சாதனை\nசென்னை அண்ணா பல்கலைகழகத்தில், நடிகர் அஜீத்குமாரை தொழில் நுட்ப வழிகாட்டியாக கொண்ட தக் ஷா மாணவர் குழு இந்தியாவில் முதல் முறையாக ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்சியை தயாரித்து சோதனை ஓட்டமாக பறக்க விட்டுள்ளது ட்ரோன் மூலம் வானில் பறக்கும்...\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி நிர்மலாதேவி உள்ளிட்டோர் மனுத்தாக்கல்\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பேராசிரியை நிர்மலா தேவி உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் நிர்மலாதேவி, உதவி பேராசிரியர்...\nஇந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசரை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்\nஇந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசரை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ள மைக்ரோ பிராசசருக்கு சக்தி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மைக்ரோ பிராசசரை கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்த முடியும். இந்த...\nஸ்டெர்லைட் ஆலை குறித்து தருண் அகர்வாலா தலைமையில் கூட்டம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட குழு முன்பு இன்றும் பல தரப��பினர் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட நீதியரசர் தருண் அகர்வாலா தலைமையிலான குழுவின் கருத்துக் கேட்புக்...\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அன்பழகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்\nமருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி ஓய்வெடுத்துவரும் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த 20-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக பேராசியரியர் அன்பழகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்...\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம்\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியர் கோவிந்தராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆராய்ச்சி மாணவ, மாணவிகளுக்கான பயிற்றுநராக இருந்தவர் மூத்த பேராசிரியர் கோவிந்தராஜ். இவர் தன்னுடன் செல்போனில் பேசி, பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவி...\nபொறியியல் படிப்புக் கட்டணத்தை உயர்த்தத் தனியார் கல்லூரிகள் கோரிக்கை\nபொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தத் தனியார் பொறியியல் கல்லூரிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழுப் பரிந்துரையின் படி பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களுக்குச் சம்பளம் வழங்க வேண்டுமென அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்துச் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள...\nஅரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் மீது புகார்\nநாகை மாவட்டம் சீர்காழி அருகே அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தூர் பகுதியில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியராக சண்முகசுந்தரம் பணியாற்றி வருகிறார். இவர்...\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ��ையம் தகவல்\nகஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரணை\nபுயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை\nபுயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shruti-haasan-love-with-ranbir-kapoor-042384.html", "date_download": "2018-11-21T04:13:02Z", "digest": "sha1:KKLHSEIZ3GWVJ3IQANCPTRGJGCTO3WG4", "length": 11569, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெரிய வீட்டு வாரிசு நடிகரை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்? | Shruti Haasan in love with Ranbir Kapoor - Tamil Filmibeat", "raw_content": "\n» பெரிய வீட்டு வாரிசு நடிகரை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்\nபெரிய வீட்டு வாரிசு நடிகரை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்\nமும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபை பிரிந்த நடிகர் ரன்பிர் கபூரும், ஸ்ருதி ஹாஸனும் காதலிப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nபாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் நடிகை கத்ரீனா கைஃபை காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்து லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரிந்துவிட்டனர்.\nஇதையடுத்து ரன்பிர் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.\nரன்பிர், கத்ரீனா காதலை நடிகை தீபிகா படுகோனே அத்துவிட்டதாக பாலிவுட்டில் பேசப்பட்டது. தீபிகாவும், ரன்பிரும் காதலித்தபோது இடையே வந்தார் கத்ரீனா. அதனால் தீபிகா கத்ரீனாவை பழிவாங்கிவிட்டதாக கூறப்பட்டது.\nரன்பிர் கபூரும் ஸ்ருதி ஹாஸனும் சேர்ந்து ஒரு விளம்பர படத்தில் நடித்தனர். அந்த விளம்பரத்தை பார்த்தவர்கள் எல்லாம் வாவ், இந்த ஜோடி சூப்பராக இருக்கே என்றார்கள்.\nவிளம்பர படத்தில் நடித்தபோது ரன்பிர் கபூருக்கும், ஸ்ருதி ஹாஸனுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகி காதலாகிவிட்டதாம். விளம்பர படத்தில் நடித்து முடித்த பிறகு இருவரும் டச்சில் இருந்தார்களாம்.\nகத்ரீனாவை பிரிந்த ரன்பிர் அடுத்த காதலை கண்டுபிடித்துவிட்டார். இது உண்மையா என்பதை ஸ்ருதி ஹாஸன் தான் உறுதி செய்ய வேண்டும். இந்நிலையில் பாலிவுட்டில் இது எல்லாம் சகஜமப்பா என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“கேரளாவுக்காக இரக்கப்பட்ட தமிழ்த் திரையுலகம் எங்களைக் கண்டுக்கலையே”.. டெல்டா மக்கள் வருத்தம்\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா.. போலீசாகிறார்\nஅந்த ஆளு நடிச்சா நான் நடிக்க மாட்டேன்: படத்தில் இருந்து வெளியேறிய நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/12/09/you-can-claim-rs-100-per-day-case-a-failed-atm-transaction-009690.html", "date_download": "2018-11-21T04:04:58Z", "digest": "sha1:HCMCJVPUGQ2SIMM3YAHVI24WPFQPFU52", "length": 18880, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உங்கள் ஏடிஎம் பணப் பரிவர்த்தனை தோல்வியில் முடிந்ததா? புகார் அளித்தால் ரூ.100 இழப்பீடு கிடைக்கும்? | You Can Claim Rs 100 per Day in Case of a Failed ATM Transaction - Tamil Goodreturns", "raw_content": "\n» உங்கள் ஏடிஎம் பணப் பரிவர்த்தனை தோல்வியில் முடிந்ததா புகார் அளித்தால் ரூ.100 இழப்பீடு கிடைக்கும்\nஉங்கள் ஏடிஎம் பணப் பரிவர்த்தனை தோல்வியில் முடிந்ததா புகார் அளித்தால் ரூ.100 இழப்பீடு கிடைக்கும்\nவிரைவில் போன் அழைப்புகளை ஏற்க கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஇன்று முதல் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் விதிமுறைகளில் மாற்றம்..உஷார்\nஇந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் பரிமுதல்.. இணை நிறுவனர் கைது..\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம் எப்படி..\nஉங்கள் இஷ்டத்திற்கு எல்லாம் பணம் எடுக்க முடியாது.. இவ்வளவு தான் எடுக்க முடியும்..\nஏடிஎம் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.. ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி அதிரடி..\nசென்னை: என்ன தான் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வந்தாலும் சில நேரங்களில் ஏதேனும் கோளாரால் பரிவர்த்தனை தோல்வியில் முடிவது என்பது இயல்பு, அது மட்டும் இல்லாமல் சில முக்கியமான நேரங்களில் தோல்வி அடையும் போது நாம் அடையும் துன்பம் அதிகம்.\nஇப்படி ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து அவசர தேவைக்குப் பணம் எடுக்கும் போது பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தால் ஏற்படும் சிக்கலை தவிர்க ஆர்பிஐ முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.\nதோல்வியில் முடியும் ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகளுக்கும் ஆர்பிஐ வகுத்துள்ள புதிய வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.\nஏடிஎம் இயந்திரங்கள் பணத்தினை அளிக்காமல் வங்கி கணக்கில் இருந்து மட்டும் பணம் பிடிக்கப்பட்டுப் பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் அந்தப் பணம் உங்களுக்குத் திருப்பி அளிக்கப்படுவது மட்டும் இல்லாமல் இனி இழப்பீடும் கிடைக்கும்.\nஏடிஎம் பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் புகார் அளிக்கப்பட்ட 7 நாட்களில் இதற்கான சிக்கலுக்குத் தீர்வு அளிக்க வேண்டும்.\nஏடிஎம் பரிவர்த்தனை தோல்வி அடைந்து வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு 7 நாட்களுக்குள் திருப்பி அளிக்கப்படவில்லை என்றால் 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.\nவாடிக்கையாளர்கள் இதுபோன்ற இன்னல்களில் சிக்கிக் கொள்ளும் போது 30 நாட்களுக்குள் வங்கி கிளைகளில் புகார் அளிப்பதன் மூலம் இழப்பீட்டைப் பெற முடியும்.\nஇழப்பீடுகள் விதியானது எப்போது முதல் செயல்பாட்டில் உள்ளது\n2009-ம் ஆண்டுக்கு முன்பு வங்கி பரிவர்த்தனைகள் தோல்வியின் போது 12 நாட்களுக்குப் பணத்தினைத் திருப்பி அளிக்க வேண்டும் இல்லை என்றால் 30 நாட்களுக்குப் புகார் அளிக்கும் போது 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு வரப்பட்டுள்ளது.\nஇதுவே தற்போது 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nவீடு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டுமா\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒடிஸாவில் 100 கோடிக்கு பேக��கிங் ஆலை அமைக்கும் டாடா..\nவாலி, குழாய், மக்கு திருட ஏசி கோச்ல வர்றீங்களா.. கோடி கணக்கில் நஷ்டம், கேவலப்படுத்தும் ரயில்வேஸ்\nடாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2060155", "date_download": "2018-11-21T03:59:23Z", "digest": "sha1:ALBLH7XV5XHRVJQUY7NOTKAOEFUTSPNU", "length": 25093, "nlines": 106, "source_domain": "m.dinamalar.com", "title": "சென்செக்ஸ் ‛ஜிவ்..'': புதிய உச்சத்தில் உட்கார்ந்தது | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசென்செக்ஸ் ‛ஜிவ்..'': புதிய உச்சத்தில் உட்கார்ந்தது\nமாற்றம் செய்த நாள்: ஜூலை 12,2018 13:34\nமும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு சென்செக்ஸ் அதிரடியாக உயர்ந்து புதிய வரலாறு படைத்துள்ளது.\nகாலையில் 180 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கிய சென்செக்ஸ், முக்கிய பெரு நிறுவன பங்குகளின் உயர்வால் பிற்பகல் வர்த்தகத்தின் போது 400 புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் மட்டும் ரூ.6,86,604 கோடிகள் வரை வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி மற்றும் எச்டிஎப்சி வங்கி நிறுவன பங்குகள் உயர்வால் மட்டும் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்துள்ளது.\nபகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 413.89 புள்ளிகள் உயர்ந்து 36,679.82 புள்ளிகளாக உயர்ந்தது. இதற்கு முன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29 ம் தேதி 36,444 புள்ளிகள் எட்டியதே புதிய சாதனையாக கருதப்பட்டது. இந்நிலையில் இந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. நிப்டி 123.20 புள்ளிகள் உயர்ந்து 11,071.50 புள்ளிகளாக இருந்தது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nபூங்குழலி \"\"மகிழ்ச்சி.... பெட்ரோல் விலை குறையுமா........ \"\"குறையாது. ஆனால் என்ன விலையாக இருந்தாலும் அதை வாங்கும் சக்தி பெருகும்....\"\" சபாஷ் வெங்கடேஸ்வரன் சார் சரியாக சொன்னீர்கள்.\nஅது என்ன \"ஜிவ்\" BSEல ஒரு 30 கம்பனிகள் NSEல ஒரு 50 கம்பெனிகள், இந்த 80 கம்பனிகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் நிகழ்வுகள் மட்டுமே பங்குச்சந்தை நிலவரம் அல்ல. இந்திய பங்குசந்தையில் ஐய்யாரியத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன அதில் தினமும் குறைந்தது 2500றில் இருந்து 2900 வரையான நிறுவனங்கள் வர்த்தகங்கள் செய்கின்றன. வெறும் 80 நிறுவனத்தில் பல நிறுவனங்கள் இன்றைக்கு நல்ல லாபத்தை கொடுத்துவிட்டு என்று கூறி இந்திய பொருளாதாரம் மேலேறிவிட்டது என்று கூறினால் கேலிக்கூத்தானது. கடந்த ஓராண்டாகவே BSE NSE குறியீடுகளின் மதிப்பிற்க்கேற்ப மற்ற பெரும்பானமையான நிறுவங்கங்களின் பங்குகள் ஏற்றம் காணவில்லை என்பதே உண்மை. அதிலும் SMALL & MIDCAP பங்குகளின் நிலை அதாலாபாதாளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. தற்போது பங்குசந்தையானது BUILDING BASEMENT WEEK என்ற நிலையில் தான் உள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் மிகப்பெரும் வீடழி என்று வரும்போது இந்திய பொருளாதாரம் வளர்கிறது என்று கூறுங்கள் நன்றாக இருக்கும். தற்போதைய நிலையில் LARGE CAPITALIZATION பங்குகள் தவிர மற்ற எல்லா பங்குகளும் அடிவாங்கிக்கொண்டு இருக்கிறது. உங்களுக்கு தெரிந்த நபர்கள் பங்குவர்த்தகத்தில் ஈடுபாட்டுக்கொண்டு இருந்தால் அவரிடம் சென்று கேளுங்கள் இன்று உச்சத்தை தோட்ட உங்களது வர்த்தகம் எப்படி என்று. நொந்து பொய் பதில் சொல்வார்.\n/////J.V. Iyer - Singapore,சிங்கப்பூர் 12-ஜூலை-2018 16:42 பங்கு சந்தை உயர்வு நல்லது. சில அறிவுகெட்ட ஜென்மங்களுக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாமல் நக்கல் அடிப்பார்கள். வோட்டிற்கு நோட்டு வாங்கியே பழக்கம் உள்ள இவர்கள் புரியாமல் கருத்தை பதிவு செய்வது தெரிந்ததே.///// - சார், வோட்டிற்கு நோட்டாக, 20-ரூபாவை டோக்கனாக வாங்கிட்டு, அதை நம்பி ஓட்டும் போட்டுட்டு, பிற்பாடு, மீதி பணம் கைக்கு வராம, தாங்கள் ஏமாந்தது அறிந்து, வீதிக்கு வந்து கூப்பாடு வேற போடறாங்களே, சார், நம்மூர் வோட்டர்கள். என்னன்னு சொல்றது, நமது தமிழக சில பல வோட்டர்களை\nபங்கு சந்தை உயர்வு நல்லது. சில அறிவுகெட்ட ஜென்மங்களுக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாமல் நக்கல் அடிப்பார்கள். வோட்டிற்கு நோட்டு வாங்கியே பழக்கம் உள்ள இவர்கள் புரியாமல் கருத்தை பதிவு செய்வது தெரிந்ததே.\nதெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா\nபெட்ரோல்விலை குறைந்து விட்டால் இந்தியாவில் ..சரி சரி விடுங்க டுமிழ்நாட்டில் உள்ள அத்துணை கோடி வாக்காளர்களும் இப்போதைய அரசை ஆதரித்து வாக்களித்து விட போகின்றனரோ இன்னொரு அறிவு ஜீவி கேட்குது விவசாயிக்கு என்ன பலன் என்று இன்னொரு அறிவு ஜீவி கேட்குது விவசாயிக்கு என்ன பலன் என்று இதே ஜீவி சற்று பின்னோக்கி சென்று விவசாய விலை பொருட்களின் விலை ஐம்பது முதல் நூறு சதவிகிதம் உயர்த்தி நிர்ணயிக்க பட்டபோது என்ன கூவியது இதே ஜீவி சற்று பின்னோக்கி சென்று விவசாய விலை பொருட்களின் விலை ஐம்பது முதல் நூறு சதவிகிதம் உயர்த்தி நிர்ணயிக்க பட்டபோது என்ன கூவியது அல்லது அப்போது விவசாய விலை பொருட்கள் விலை உயரதிநிர்ணயம் செய்து என்ன பயன் தொழில் துறைக்கு என்ன லாபம் என்று கூவியிருக்கும்.. வெட்கம் கெட்ட ஜென்மங்கள் . இந்தபச்சைத்தமிழன் டுமீளன் என்றெல்லாம் பெயர் வைத்து கொண்டு இங்கே விவசாயம் பற்றி பேசுவோர் வந்து காட்டில் கொளுத்தும் வெய்யிலில் களை எடுக்கலாம், கரும்பு சுமக்கலாம் ,விடிய விடிய முறைத்தண்ணீர் பாய்ச்சலாம் .. அப்புறம் தெர��யும் இவர்களின் விவசாய ஆதரவு வேசத்தின் லட்சணம் .. மண்வெட்டியை கையில் பிடித்திருக்கவே மாட்டான் இந்தஇணைய தள விவசாயி\n/////அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா 12-ஜூலை-2018 11:46........ சுப்பு : மோடி அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்.......... , நான் : எதற்கு சரிப்பட்டு வரமாட்டார்......... சுப்பு : நான் தான் சொல்கிறேனே மோடி அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்......., நான் : எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று தெளிவாக சொல்லையா........ சுப்பு : மோடி மூன்றுமுறை முதல்வர் , இந்த நான்காண்டு பிரதமர் , லட்சம் அல்லது பல ஆயிரம் கோடிகளை சம்பாதிருக்கிறாரா ....... நான் : இல்லையே,....... சுப்பு : அதை விடு, குடும்பத்தை அரசியலுக்கு கொண்டுவந்து மொத்த கட்சி பதவிகளில் அமரவைத்தாரா....... நான் : இல்லையே,....... சுப்பு : அதை விடு, குடும்பத்தை அரசியலுக்கு கொண்டுவந்து மொத்த கட்சி பதவிகளில் அமரவைத்தாரா........ நான் : இல்லையே ......., சுப்பு : தான் சம்பாதிக்கவில்லை என்றாலும் தன் குடும்பத்தை விட்டு அரசாங்கத்தை மிரட்டி ஒப்பந்தகள் பெற்று மற்றும் மற்றவர்களிடம் இருந்து மொத்த வியாபாரத்தையும் பறித்து லட்சம் கோடிகளில் கொடி கட்டி பறக்கிறார்களா........ நான் : இல்லையே ......., சுப்பு : தான் சம்பாதிக்கவில்லை என்றாலும் தன் குடும்பத்தை விட்டு அரசாங்கத்தை மிரட்டி ஒப்பந்தகள் பெற்று மற்றும் மற்றவர்களிடம் இருந்து மொத்த வியாபாரத்தையும் பறித்து லட்சம் கோடிகளில் கொடி கட்டி பறக்கிறார்களா........ நான் : இல்லையே ........, சுப்பு : சரி மற்றவற்றை விட்டுவிடுவோம் , மனைவி , துணைவி , இணைவி என்று பல பெண்களை கட்டிக்கொண்டு வாரிசு அரசியலை உருவாக்கினாரா ........ நான் : இல்லையே ........, சுப்பு : சரி மற்றவற்றை விட்டுவிடுவோம் , மனைவி , துணைவி , இணைவி என்று பல பெண்களை கட்டிக்கொண்டு வாரிசு அரசியலை உருவாக்கினாரா ........ நான் : எங்கே சிறுவயதில் கட்டிவைக்கப்பட்ட ஒரு பெண்ணையும் பிரிந்து , நாட்டுக்காக பிரம்மசாரியாக வாழ்கிறார்........ சுப்பு : இதற்குத்தான் நான் முதலிலேயே சொன்னேன் மோடி இதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் ........, நான் : மோடி எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் ........, சுப்பு : இன்னுமா விளங்கவில்லை , நம் மக்கள் நான் மேலே கூறிய \"தகுதிகள்\" உள்ள தலைவர்களை தான் இதுவரை கண்டிருக்கிறார்கள் , மோடி வித்தியாசமாக இருப்பதால் அவரை வெறுக்கிறார்கள், அதற்குத்தான் முதலிலேயே சொ��்னேன் மோடி அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார்,///// - உங்க கருத்து, மிக அருமை, திரு அண்ணாமலை ஜெயராமன் அவர்களே.\nவரப்புயர... மன்னிக்கவும்.... கார்ப்பரேட் உயர நாடு உயரும்... இதுதான் மோடிஜியின் நம்பிக்கை.\nதேச நேசன் - Chennai,இந்தியா\nஇன்று காலையில் சர்வதேச அளவில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகள் குறித்து, உலக வங்கி நேற்று வெளியிட்ட பட்டியலில், இந்தியா, ஆறாவது இடத்தை பிடித்துள்ளது என் செய்திவந்தபோது நமபாதவர்கள் இப்போதாவது நம்புங்கள் . அரசின்மீதுள்ள நம்பிககையே கூடுதல் முதலீடு உணர்த்துகிறது\nஎன்னதான் சென்செக்ஸ் ஏறினாலும் அதுலயும் நஷ்ட்டம் பண்ற அப்பாவிங்கதான அதிகம் .ஐயோ ஐயோ .\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nமோடியின் சாதனை மகுடத்தில் மேலும் ஒரு வைரம்.\nMadurai K.சிவகுமார் - Madurai,இந்தியா\nஒருத்தருடைய செலவு, மற்றொரு நபருக்கு வருமானம். சிலநாள் கழித்து ஒருவன் / சிலபேர் அந்த வருமானத்தை எடுத்து கொண்டுபோய்விடுவார், மற்றவர், குச்சி ஐஸ் சப்பவேண்டியதுதான்.\n//////மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம் 12-ஜூலை-2018 11:22 ஈரான் நமக்கு நட்பு நாடு. மோடி அரசு முந்தைய அரசு போலல்லாமல் மிக சிறப்பாக டிப்ளமேடிக் ஆக செயல் படுகிறது. அமெரிக்க யூகே தேசத்திடமிருந்து நாம் சிறப்பாக அதை கற்று தேர்ந்திருக்கிறோம். அவர்கள் நிறைய பேரை மோடி அரசு நியமித்து அரசை நடத்துகிறது. ஈரானுக்கும் நல்லது செய்து சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் நண்பனாகவும் அவர்களை சமாளித்து ஈரானையும் மேலிடத்திலேயே வைத்து அவர்களுக்கும் சிறப்பு செய்யும். மோடி அரசின் சர்வதேச செயல் பாட்டை நன்கு கவனித்து வரும் எவரும் அதையே சொல்கிறார்கள். எனது மணாளனும் அவருடன் பணியாற்றும் உயர் அதிகாரிகளும் அதையே சொல்கிறார். அரசு சிறப்பாக இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். சிறப்பான திசையிலேயே செல்கிறார்கள். அடுத்து ஒரு இருபது வருடங்களுக்கு இந்த அரசு தொடர்ந்தாள் நிச்சயம் 2050 கலாமின் கனவு நனவாகி இருக்கும் என்பதில் யாதொரு ஐயமும் பெஸிமிஸ்டிக் தவிர வேறு யாருக்கும் இராது.////// - மிக நன்று அம்மா, உங்க கருத்து.\nநாடென்ன செய்தது நமக்கு,....... என்ற கேள்விகள் கேட்பது எதற்கு,....... நீ என்ன செய்தாய் அதற்கு,....... என்று நினைத்தால் நன்மை உனக்கு,....... நான் ஏன் பிறந்தேன்,....... நாடிற்கு நலம் என்ன புரிந்தேன்,....... இந்த நாளும் பொழுதும்,....... ந�� வாழும் வரையில்,....... உழைத்திடு என் தோழா,....... உழைத்து செயல்படு என் தோழா.........(அமரர் திரு எம்ஜியார் பட பாடல் வரிகள்).\nஇதனால் விவசாயிகள் வாழ்க்கை உயருமா\nமகிழ்ச்சி.... பெட்ரோல் விலை குறையுமா......\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்\nடில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் : புகைப்படத்தை வெளியிட்ட ...\nஇன்றைய (நவ.,21) விலை: பெட்ரோல் ரூ.79.31; டீசல் ரூ.75.31\nமுதல்வர் இன்று டில்லி பயணம்; நாளை பிரதமரை சந்திக்கிறார்\n9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2138582", "date_download": "2018-11-21T04:43:53Z", "digest": "sha1:FAZ4MC56DZBWDOVZZAYXZJLRQVITZ5EB", "length": 18491, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "சிங்கப்பூரில் தீபாவளி : நடிகை சஜினி| Dinamalar", "raw_content": "\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nஒடிசா: ஆற்றுப்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து 12 பேர் ...\nவிவசாயிகளுக்கு அமிதாப் ரூ.4 கோடி உதவி\nகேரள எம்.பி., ஷானவாஸ் காலமானார்\nஇன்றைய (நவ.,21) விலை: பெட்ரோல் ரூ.79.31; டீசல் ரூ.75.31\nஇருமுடி கட்டி சபரிமலை சென்ற மத்திய அமைச்சர்\nஆஸ்திரேலியா சென்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஇந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள் 1\nமுதல்வர் இன்று டில்லி பயணம்; நாளை பிரதமரை ...\nசிங்கப்பூரில் தீபாவளி : நடிகை சஜினி\n''வெள்ளை வானத்தில் கருப்பு நிலா, பிரம்மன் ரசனையின் தனித்துவம் அவள் கண்கள்'' என வர்ணிக்க துாண்டும் கண்கள், மத்தாப்பூ சிரிப்புக்கு சொந்தக்கார தொகுப்பாளினி, சிங்கப்பூர் ரசிகர்களின் மனதை கவர்ந்த குறும்பட நடிகை சஜினி,32. சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார்.\nகடந்த 3 தலைமுறையாக எங்கள் குடும்பத்தினர் சிங்கப்பூரில் வசிக்கிறோம். அப்பா ராணுவ அதிகாரி, அம்மா ஆசிரியை. நான் ஒரே மகள். பயோமெடிக்கல் சயின்ஸ், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்து 10 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் இருந்தேன். பரதம், கர்நாடகா இசை தெரியும். எனது 17வது வயதில் சிங்கப்பூர் 'டிவி'யில் 'இளமை காண்கிறேன்' நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆனேன். நகைச்சுவை உணர்வோடு தொகுத்து வழங்குவதால் ரசிகர்கள் எனக்கு 'சிங்கப்பூர் நகைச்சுவை அரசி' என பட்டம் வைத்துள்ளனர். 'சஜி என் குமார்' 'டிவி' தொடர் மூலம் தமிழக தொழில்கள், இந்திய பாரம்பரியம் சிங்கப்பூரில் வளர்ந்த விதம் குறித்த கதையில் நடித்துள்ளேன்.\nகலாசாரம், மொழி, உணவு பழக்கங்களில�� தமிழர்கள் கலாச்சாரத்தை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் பின்பற்றுகின்றனர். இயக்குனர் லட்சுமியின் 'அடையாளம்' குறும்படம் தமிழர்களின் கலாசாரத்தை கருவாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொகுப்பாளினி பணியை சிறப்புடன் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழரின் பாரம்பரியம் அறிய மதுரை, மானாமதுரையில் தமிழர்களின் கலாசாரத்தை படித்து சென்றோம். நான் நடித்த இரு குறும்படம் சிங்கப்பூர், ஜப்பானில் நடந்த இன்டர்நேஷனல் பிலிம் விருது விழாவில் பாராட்டை பெற்றுள்ளது.\nசிங்கப்பூரில் தீபாவளிக்கு தமிழர்கள் புனித நீராடி, புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். அப்பார்ட்மென்ட் வீடுகள் அதிகம் இருப்பதால் அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்காமல் மத்தாப்பூ வகை பட்டாசுகளை மட்டுமே வெடித்து கொண்டாடுவர். இங்கு பொங்கல், சித்திரை பிறப்பு என தமிழர் விழாக்களுக்கு தனிச்சிறப்பு உண்டு.\n'வேட்டை' 'டிவி' தொடரில் வில்லி கேரக்டரில் நடித்துள்ளேன். திரைப்படத்தில் நடிக்க ஆசை உண்டு. தற்போது 'திரை எக்ஸ்பிரஸ்' டாக்குமெண்டரி படத்தில் நடிக்கிறேன் என்றார். மத்தாப்பூ சிரிப்புடன் தமிழர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.இவரை பாராட்ட sajini.n@gmail.com\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=1797&lang=en", "date_download": "2018-11-21T04:47:21Z", "digest": "sha1:CIXUYYTJ3KLWHANEK32GUZ4JY4SFCTRW", "length": 8166, "nlines": 115, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபுழல் சிறையில் போலீசார் சோதனை\nதிருவள்ளூர் : புழல் மத்திய சிறையில் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் 80 போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கைதிகளிடம் கஞ்சா, மொபைல் போன்கள் உள்ளதா என போலீசார் சோதனை ...\nபுயல் பாதிப்பு : கவர்னர் இன்று ஆய்வு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nஒடிசா: பஸ் கவிழ்ந்து 12 பேர் பலி\nகேரள எம்.பி., ஷானவாஸ் காலமானார்\nஇந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமா�� முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.itjpsl.com/reports/jagath-jayasuriya", "date_download": "2018-11-21T03:39:57Z", "digest": "sha1:WXH3TAFJOY2VDKRRVPKANUWRCY2TQ5Y5", "length": 5146, "nlines": 52, "source_domain": "www.itjpsl.com", "title": "ITJP", "raw_content": "\nசர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் போர்க்குற்ற குற்றச்சாட்டு வழக்கினை பிறேசிலிலும், கொலம்பியாலும் இலத்தீன் அமெரிக்காவிலுள்ள இலங்கைக்கான தூதுவர் ஜெகத்ஜெயசூரியாவிற்கு எதிராக 2009 ஆம் ஆண்டின் இறுதிக்கட்டப் போரில் அவரின் நடவடிக்கைகளுக்கான வழக்குப் பதிவு செய்துள்ளது. 28 ஆகஸ்ட் 2017 இல் பிறேசில் மற்றும் போகோட்டாவில் பதிவு செய்யப்பட்ட யினது வழக்கானது வைத்தியசாலைகள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் மேற்கொண்ட அணிகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அணிகள் , பலவந்தம���ன காணாமற்போதல்கள் மற்றும் நீதிக்கும்புறம்பான கொலைகளில் ஈடுபட்ட அணிகளுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தார் என்ற வகையில் ஜெனரல் ஜெகத்ஜெயசூரியா தனிப்பட்ட குற்றப் பொறுப்பை கொண்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/02/blog-post_20.html", "date_download": "2018-11-21T03:59:43Z", "digest": "sha1:ZDFSP2SACB5VJNYLWFAEIB5ZZCMFCORT", "length": 30365, "nlines": 181, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பாட்டில் - குறும்படம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � குறும்படம் , சமூகம் , சினிமா , தீராத பக்கங்கள் � பாட்டில் - குறும்படம்\nஒரு காலியான பாட்டில். பத்து நிமிடங்கள்தான். வசனமே இல்லை. ஆனால் நிறைய பேசவும், ஆராயவும் முற்பட்டிருக்கிறார் இந்த விளாதிமீர் மரின் என்னும் உக்ரேனிய குறும்பட இயக்குனர். படம்பற்றி நாமும் பேச நிறைய இருக்கிறது. முதலில் படம் பாருங்களேன்.\nTags: குறும்படம் , சமூகம் , சினிமா , தீராத பக்கங்கள்\nகார்த்திகைப் பாண்டியன் February 20, 2011 at 10:46 PM\nஇசையும் பங்கேற்றவங்களோட நடிப்பும் ரொம்ப நல்லாயிருக்கு அண்ணே.. இரண்டு விளிம்புநிலை மனிதர்களுக்கு நடுவே வர்ற அந்தக் காதல் அழகு.. ஆனா கடைசில அவங்கள தடுக்குறது எது எதுவும் அவங்க நாட்டு அரசியல் சார்ந்து பேசியிருக்காரா எதுவும் அவங்க நாட்டு அரசியல் சார்ந்து பேசியிருக்காரா\nஎதிர்பாராமல் அவர்கள் சந்திக்கிறார்கள். எதோ ஒரு இழையில் அவர்களுக்குள் இணக்கம் ஏற்படுகிறது. விதிக்கப்பட்டிருக்கும் நியதிகள் எதோ ஒன்றை (எவ்வளவோ இருக்கிறதே...)இருவருமே உணர்கிறார்கள். இவ்விரு வகையான மனநிலைகளும் மனிதர்களுக்குள் இணைகோடுகளாக ஒடிக்கொண்டுதான் இருக்கின்றன என்கிறார் இயக்குனர்.\nஎல்லாமே மௌனத்தில் புதைந்து கிடக்கின்றன. காலியான பாட்டிலுக்குள் வெறுமையா இருக்கிறது இன்னும் பேச நிறையவே இருக்கிறது.....\nஅண்ணா, இன்னும் - தொடக்கமும் முடிவும் ஒரு இடத்தில் தான்....\nதொடக்கமும், முடிவும் ஒரே இடத்தில்தான். ஆனால் பாட்டில் உடைந்து விட்டது. :-))))\nபள்ளி விட்டு வரும்பொழுது, வேலியோரம் கிடக்கும் பாட்டில்களை (வீட்டுக்கு தெரியாமல்) எடுத்து, வண்டிக்காரனிடம் குடுத்து சேமியா ஐஸ் வாங்கி தின்றது நினைவுக்கு வருகிறத��� அண்ணா.\n//விதிக்கப்பட்டிருக்கும் நியதிகள் எதோ ஒன்றை (எவ்வளவோ இருக்கிறதே...)//\nமகள் இந்துவையும், மனைவி தோழர் ராஜியையும் உற்சாகக் கூச்சல் போட்டு கணினி முன் உட்காரச் சொல்லி விட்டு ஒரு சேர பார்த்தோம் எல்லோரும்...\nஃபிரேமுக்கு ஃபிரேம் அசந்து வியந்து நயந்து கிறங்கிப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தோம்.\nபாட்டில் உடையும் என்பதை அதை நோக்கிய ஒரு எட்டு பத்து நடவடிக்கைகளுக்கு முன்பே தோழர் ராஜி சத்தமாகச் சொன்னார்.\nகவிதை...அந்தப் பெண்ணின் குறும்புப் பார்வை, காதல் புகைய தனது துண்டு பீடியை காவியமாய் அவனுக்குப் பகிர்ந்து கொடுப்பது, 'யான் நோக்குங்கால் நிலம் நோக்கும் அந்த வாலிபன் நோக்காக்கால் என்ன செய்கிறான்..' என்று பார்ப்பது, அதற்கு ஈடாக அந்தக் காதலன் நெகிழ்வது, குழைவது, தான் முந்திப்போய்ப் பறித்த பாட்டிலை பெரிய மனத்தோடு அவளுக்கு சமர்ப்பிப்பது,அந்த பூங்கா கூட்டும் மூதாட்டி, துள்ளி விளையாடும் குழந்தை, பூட்ஸ் கால்களில் அழகாக முடி போட்டிருக்கும் லேஸ்......\nஎதனைச் சொல்வது, எதனை விடுப்பது...\nஎண்பதுகளில் வாசித்த, காற்றுக்குத் திசை இல்லை என்ற இந்திரன் அவர்களது தொகுப்பில் இந்திய மொழிகள் பலவற்றில் வந்த சிறுகதைகள், கவிதைகளை அவர் அற்புதமாக மொழி பெயர்த்திருந்தார். அதில் ஒரு கதையில் இரண்டு பாத்திரங்கள்...கோலாப்பி என்பது அந்த விலைமாதின் பெயர். வாலிபன் பூ விற்பவன். சகிக்காத பழம்புடவையில் எங்கிருந்தோ அந்தச் சந்தடியான பகுதிக்கு வரும் கோலாப்பி ஒரு கடையின் பின்புறம் சென்று தன்னை அழகு செய்துகொண்டு, சற்று எடுப்பான சேலைக்கு மாறி வெளியே வந்து வாடிக்கையாளரை எதிர்நோக்குவாள். அவன் கடந்து போகும் கார்கள் சிக்னலுக்காக வேறெதற்கோ நிற்கும்போதெல்லாம் ஓடி ஓடிப் போய் பூ விற்க முயன்று தோற்றுத் திரும்புவான். சுடுகாட்டில் சடலங்களின் மீதிருந்து களவாடிக் கொணர்ந்த பூக்கள் தானே என்று அவள் அவனை நேரடியாகக் கேட்பாள். நிராசையான இரவு இருவருக்கும். கடைக்குப் பின்புறம் போய் பழைய உடுப்புக்குள் நுழைந்து வெளியே வரும் கொலாப்பியிடம் அவன், விற்காத பூக்களை நீட்டுவான். அவள் ஒரு மூலையில் அவற்றை எறிந்துவிட்டு எதிர்திசையில் எந்த பாதிப்புமின்றி நடப்பாள். அவன் அவனது வழியே...\nநினைவு படுத்திவிட்டீர்கள் மாதவ், வாழ்வின் துரத்தலில் கண்ணா மூச��சி ஆடிக் கொண்டிருக்கும் இயற்கையின் குழந்தைகள் இருவருக்கும் இடையே காதல் நுழைவது கூட அவர்களது பிழைப்பின் மேடையில், பரஸ்பர இழப்பில்....\nஇதையெல்லாம் காட்டாமல் எத்தனை மயக்க உலகை நமது திரை ஜாம்பவான்கள் ஓயாமல் அர்ப்பணிப்போடு தீட்டிக் கொண்டிருக்கின்றனர்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\nசமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லா��்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/06/tnpsc-current-affairs-tamil-medium-june-2018.html", "date_download": "2018-11-21T03:47:10Z", "digest": "sha1:OAXL6HI4HIKUUCZLBNP3M3TWGHYJYHF2", "length": 14385, "nlines": 121, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 11.06.2018. | TNPSC Master", "raw_content": "\nTNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 11.06.2018. TNPSC தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டு நாள் மாநாடு சீனாவின் குயிங்டோ நகரில் (ஜூன் 9, 10 - 2018) நடைபெற்றது. இதன் சாராம்சம்\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம் 8 நாடுகள் உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த (2017) ஆண்டுதான் உறுப்பினர்களாயின என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனா பொருளாதார வழித்தடம் அமைப்பதற்கு 5000 கோடி டாலர் செலவில் 7200 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஐரோப்பிய நாடுகளிடையே சரக்குகளை கொண்டு செல்வதற்கு முயற்சித்து வருகிறது.\nஈரானில் உள்ள சாப்ஹர் துறைமுகத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.\nதுர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள அஸ்கபாத் நகரில் சர்வதேச போக்குவரத்து முனையத்தை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த வழித்தடம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதால் இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஜி-7 நாடுகள் மாநாடு - கனடா\nஜி-7 நாடுகளின் மாநாடு கனடாவில் கடந்த (ஜூன் 8-9, 2018) ஆகிய நாட்களில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.\nமத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவர் நியமனம்\nமத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவராக முன்னாள் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் சரத்குமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) தலைவர் நியமனம்\nUPSC யின் தற்கால தலைவராக அந்த ஆணையத்தின் உறுப்பினர் அரவிந்த் சக்சேனா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.\nரிசர்வ் வங்கி அறிக்கை - மக்களிடம் பண இருப்பு அதிகம்\nநாட்டில் உள்ள மக்களிடம் பண இருப்பு தொடர்பான விவரங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை வெளியிடுவது ரிசர்வ் வங்கியின் வழக்கம்.\nபணப்புழக்கத்தை மதிப்பும் வாரம் ஒரு முறை வெளியிடப்படும்.\n2016 ஆம் ஆண்டு மக்களிடம் ரூ.7.8 லட்சம் கோடி பண இருப்பு இருந்தது.\n2017 ஆம் ஆண்டு மக்களிடம் ரூ.8.9 லட்சம் கோடி பண இருப்பு இருந்தது.\n2018 ஆம் ஆண்டு மக்களிடம் ரூ.19.3 லட்சம் கோடி பண இருப்பு உள்ளது.\nகடந்த நிதி ஆண்டில் (2017-18) பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.87357 கோடி இழப்பு\nகடந்த நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.87357 கோடி இழப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. 21 பொதுத்துறை வங்கிகளில் இந்தியன் வங்கி மற்றும் விஜயா வங்கி மட்டுமே லாபம் ஈட்டியுள்ளது .\nகேரளாவில் நிபா வைரஸ்: உஷார் நிலை வாபஸ்.\nகேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காரணமாக உஷார் நிலை அறிவிக்கப்பட்டிருந்ததை தற்போது வாபஸ்.பெற கேரள அரசு முடிவு செய்துள்ளது. இங்கு நிபா வைரஸ் காரணமாக இது வரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரென்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம்\nபிரென்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் 11 வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.\nஆடவர் இரட்டையர் பிரிவில் வில்ஹெர்பர்ட் -மஹீட் இணை சாம்பியன் பட்டம் வென்றது.\nமகளிர் இரட்டையர் பிரிவில் சினேகோவா - கிரெஜிகோவா இணை சாம்பியன் பட்டம் வென்றது.\nகாண்டினென்டல் கோப்பை கால்பந்து - இந்தியா சாம்பியன்\nமும்பையில் நடைபெற்ற காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில்\nஇந்தியா கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nஆசிய மகளிர் டி20 சாம்பியன்\nஆசிய கோப்பை மகளிர் டி20 சாம்பியன் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் நடப்பு சாம்பியன் இந்தியாவை வென்று சாம்பியன் பட்டம் வென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%92%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-21T04:08:37Z", "digest": "sha1:NTCK7SPUKP224K3AHYDHKRIMFVMS5KHM", "length": 4617, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஒலுமடு | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nவவுனியா - ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாரி மலை பகுதியில் பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்ட தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்த...\nகிராம சேவையாளர் ஆசிரியர் மோதல்; மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட்டு தீர்வு\nவவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் ஆசிரியை ஒருவர் தனது காணியைச் சுத்தப்படுத்துவதற்குச் சென்றபோது அப்பகுதிக்குப்...\nசிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 54வயதுடையவர் கைது\nவவுனியா ஒலுமடு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 54 வயதுடைய நபர்...\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/30621-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-12-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-21T04:49:36Z", "digest": "sha1:S2TDAQYQFJT74GZ5YYGLHR3YYA2WEST4", "length": 22708, "nlines": 196, "source_domain": "lankanewsweb.net", "title": "நாடு முழுவதும் 12 கிளை அலுவலகங்கள் - Lanka News Web (LNW)", "raw_content": "\nபிரதமர் ஒருவர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் : சம்பிக்க\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nநாடாளுமன்றம் கலைப்பு : கடுமையான வாதப் பிரதிவாதங்கள்\nசுதந்திரக் கட்சியைக் காக்கும் பொறுப்பு சந்திரிக்காவிற்கு\nநாடு முழுவதும் 12 கிளை அலுவலகங்கள்\nதென்னாசியாவிலேயே அதிகளவானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nகாணாமல்போனவர்கள் தொடர்பான 13,000 கோப்புகளை முன்னைய தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சு வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nகாணாமல்போனவர்கள் குறித்த ஆவணங்களை அலுவலகம் கோரியதை தொடர்ந்து பல கிராமசேவையாளர்கள் தங்களிடமிருந்த கோப்புகளை அமைச்சிடம் கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னைய தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சிடமிருந்து 13,000 கோப்புகள் கிடைத்துள்ளன,இந்த கோப்புகளில் உள்ள விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம், என தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் குறிப்பிட்ட கோப்பில் உள்ள சம்பவங்கள் குறித்து ஏற்கனவே நாங்களும் ஆராய்ந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதிலும் 12 பிராந்திய அலுவலகங்களை அமைக்க எண்ணியுள்ளதாகவும் காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.\n12 பிராந்தியங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் இதில் 5 அலுவலகங்கள் வடக்கிலும் 3 அலுவலகங்கள் கிழக்கிலும் அமையவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் எங்கள் விசாரணைகளை துரிதப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதென்னாசியாவிலேயே அதிகளவானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் 1970 களில் சைப்பிரசில் 4000 பேர் காணாமல்போனார்கள் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக 1990களில் அலுவலகமும் அமைக்கப்பட்டது இந்த விசாரணைகள் இன்று வரை தொடர்கின்றன என தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் விசாரணைகளும் நீண்ட காலம் நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியும் அவரை நம்பிய எம்பிக்களும் நடுத்தெருவில் - மனுஷ\nபோக்கிரித்தமான அரசியலுக்கு எதிராக பல அணியினர் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைய பேச்சுவார்த்தைகளை…\nஐதேக தொடர் போராட்டத���திற்குத் தயார்\nஐக்கிய ​தேசியக் கட்சி தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக பல பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத்…\nசிங்கப்பூர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட மாட்டாது - பந்துல அறிவிப்பு\nஎக்காரணம் கொண்டும் இலங்கை - சிங்கப்பூர் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இரத்துச் செய்யப்…\nபடுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள சாபம்\nசுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி…\nநிஷாந்த சில்வாவின் இடமாற்றம் உடன் ரத்து\nகுற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து…\nசபாநாயகரை சர்வதேச கூண்டில் நிறுத்த முனையும் மஹிந்த அணி\nஎதிர்காலத்தில் சர்வதேச நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அரசியலமைப்பிற்கு விரோதமான செயற்பாடு தொடர்பில்…\nஹிருணிக்காவை 65 கோடிக்கு வாங்க முயற்சிக்கும் தரப்பு\nஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேதசந்திர பெருந்தொகை பணத்திற்கு பேரம்…\nநிஷாந்த சில்வாவின் இடமாற்றம் குறித்து அறிக்கை கோரும் பொலிஸ் ஆணைக்குழு\nகுற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை குறித்து…\n மஹிந்தவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா அல்லது வெல்கம\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணக்கப்பாடு ஒன்றிற்கு…\nகுண்டு துளைக்காத வாகனம் மஹிந்தவுக்கு இல்லை என்றால் வேறு யாருக்கு\nபல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மஹிந்த ராஜபக்‌ஷ குண்டு துளைக்காத 2 வாகனங்களை…\nUpdate:பிரதிவாதிகளின் தேவைக்கு ஏற்பவே நிஷாந்த சில்வா இடமாற்றம்\nகுற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் ஜனாதிபதியே…\nமுதலில் அரசாங்கத்தை ஏற்க வேண்டும் - சுசில்\nமுதலில் அரசாங்கத்தை ஏற்று பின் நிலையியற் குழுக்களை அமைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச்…\nசபாநாயகருக்கு எதிராக தொடர்ந்தும் முன் நிற்பேன் - பிரசன்ன\nதமது அரசியல் நோக்கத்திற்காகச் செயற்படும் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக தொடர்ந்தும் முன்நிற்கப்…\nஅனைவருக்கும் நன்றி - மைத்திரி\nஅனைத்த��� கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nபிக்குகள் மீது கண்ணீர் புகை தாக்குதல் - மன்னிப்பு கோரிய மைத்திரி\nசிங்களயே அபி தேசிய அமைப்பு உள்ளிட்ட மேலும் சில அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தேரர்கள்…\nஜனாதிபதியும் அவரை நம்பிய எம்பிக்களும் நடுத்தெருவில் - மனுஷ\nபோக்கிரித்தமான அரசியலுக்கு எதிராக பல அணியினர் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைய பேச்சுவார்த்தைகளை...\nஐதேக தொடர் போராட்டத்திற்குத் தயார்\nஐக்கிய ​தேசியக் கட்சி தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக பல பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத்...\nசிங்கப்பூர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட மாட்டாது - பந்துல அறிவிப்பு\nஎக்காரணம் கொண்டும் இலங்கை - சிங்கப்பூர் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இரத்துச்...\nபடுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள சாபம்\nசுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி மைத்திரிபால...\n மஹிந்தவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா அல்லது வெல்கம\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணக்கப்பாடு ஒன்றிற்கு...\nபடுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள சாபம்\nசுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி மைத்திரிபால...\nகுரல் மூலம் தீர்ப்பு அளித்த சபாநாயகரின் முடிவு சரியானதே சமல் ராஜபக்ஷ இதற்கு உதாரணம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்கப்போவதில்லை என்று...\nசிறுபான்மைக் கட்சித் தலைவர்களுடன் மைத்திரி அவசர பேச்சு\nஐக்கிய தேசிய முன்னிணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாக...\nராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன...\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்த்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலாகி விட்டது...\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nவடக்கு மாகாண ஆளுநருக்கு அன்பு வணக்கம். அண்மையில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட தாங்கள்...\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக...\nஜனாதிபதியும் அவரை நம்பிய எம்பிக்களும் நடுத்தெருவில் - மனுஷ\nஐதேக தொடர் போராட்டத்திற்குத் தயார்\nசிங்கப்பூர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட மாட்டாது - பந்துல அறிவிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள சாபம்\nநிஷாந்த சில்வாவின் இடமாற்றம் உடன் ரத்து\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nகிழக்கின் அரசியல் சூழ்நிலையும் கிழக்கு தமிழர் ஒன்றியமும்\nஊடகவியலாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் (வீடியோ)\nசபையில் மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே : வீடியோ\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\nஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி\nசௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது\nஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்\nமதுபோதையில் அட்டகாசம்: பொழுதுபோக்கிற்கான கட்டடங்கள் சேதம்\nமலையகத்தில் தொடரும் வெள்ளம், மண்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/06/vistara-adds-chennai-network-delhi-chennai-flight-tickets-available-at-rs-3099-009988.html", "date_download": "2018-11-21T03:24:37Z", "digest": "sha1:MC7PFT2OSS3GFEILCMGSXE5I3NM7DKD7", "length": 16880, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விஸ்த்ராவின் புதிய வழித்தடம்.. டெல்லி - சென்னை ரூ. 3,099 மட்டுமே..! | Vistara Adds Chennai To Network, Delhi to Chennai Flight Tickets Available At Rs. 3,099 - Tamil Goodreturns", "raw_content": "\n» விஸ்த்ராவின் புதிய வழித்தடம்.. டெல்லி - சென்னை ரூ. 3,099 மட்டுமே..\nவிஸ்த்ராவின் புதிய வழித்தடம்.. டெல்லி - சென்னை ரூ. 3,099 மட்டுமே..\nகின்னஸ் சாதனை படைத்த சியோமி.. எதில் தெரியுமா\nவிஸ்தரா வழங்கும் பெண்கள் தின அதிரடி சலுகை.. ரூ.1,099 முதல் விமான பயணம்..\nவிஸ்��ரா வழங்கும் அதிரடி தீபாவளி ஆஃபர்.. 1,149 ரூபாய் முதல் விமானப் பயணம் செய்யலாம்\nஏர் ஏசியா, விஸ்தரா நிறுவனங்களின் அதிரடி ஆஃபர்.. 799 ரூபாய் முதல் விமான பயணம்..\nரூ.849-ல் விமான பயணம்.. விஸ்தரா நிறுவனம் அதிரடி..\nவிஸ்தரா நிறுவனத்தின் கோடைக்கால ஆஃபர்... 999 ரூபாயில் விமான பயணம்..\nஇண்டிகோ, விஸ்தரா நிறுவனங்கள் போட்டா போட்டி விமான டிக்கெட் ஆஃபர்.. 899 ரூபாய் முதல் விமான பயணம்..\nவிஸ்தரா விமானப் போக்குவரத்து நிறுவனம் சென்னைக்கு விமானங்களை இயக்கப் புதிதாக இரண்டு வழித்தடங்களை அறிமுகம் செய்ய உள்ளது.\nஅதுமட்டும் இல்லாமல் டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இரண்டும் இணைந்து நடத்தி வரும் விஸ்த்ரா விரைவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை மட்டும் இல்லாமல் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து சேவையினையும் அறிமுகம் செய்ய உள்ளது.\nடெல்லி - சென்னை மற்றும் சென்னை டெல்லி இடையிலான விமானப் போக்குவரத்துச் சேவையினை 2018 பிப்ரவரி 15 முதல் விஸ்தரா நிறுவனம் துவங்க உள்ளது.\nசென்னை - போர்ட் பிளேயர்\nஇதுவே சென்னை - போர்ட் பிளேயர் வழித்தடத்தில் விமானச் சேவையினை 2018 மார்ச் 1 முதல் அளிக்க இருப்பதாகவும் டிக்கெட் புக்கிங்கை விஸ்தார நிறுவனம் துவங்கியுள்ளது.\nடெல்லி - சென்னை செல்ல 3,099 ரூபாய் என்றும், சென்னை - போர்ட் பிளேயர் செல்ல 3,699 ரூபாய் எனவும் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிஸ்தரா விமானப் போக்குவரத்து சேவையானது 22 வழித்தடங்களில் வாரத்திற்கு 700 விமானச் சேவையினை 17 ஏர்பஸ் A320 விமானங்கள் மூலம் வழங்கி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nதொழிலாளர் ஓய்வு கால வைப்புத் திட்டத்தில் வாரி வழங்கப்படும் சலுகைகள்.\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/06/21/adhi.html", "date_download": "2018-11-21T03:32:05Z", "digest": "sha1:CYI2SCTOIT5IWDH7INLWYWHACUBWMBMC", "length": 10671, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆதியின் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 2 மோதிரங்கள் பறிமுதல் | Police recovered Adhikesavan’s Rs. 20 lakhs worth rings - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆதியின் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 2 மோதிரங்கள் பறிமுதல்\nஆதியின் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 2 மோதிரங்கள் பறிமுதல்\nசென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nமோசடி மன்னன் ஆதிகேசவன் அணிந்திருந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு விலை மதிப்புமிக்க மோதிரங்களை போலீஸார்கைப்பற்றியுள்ளனர்.\nவெளிநாட்டு இந்தியர்களிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சென்னை வியாசர்பாடியைச்சேர்ந்த ஆதி கேசவனை போலீஸார் கைது செய்துள்ளனர். இவரது மகன் சாரதியும் கைதாகி சிறையில் உள்ளார்.\nஆதி கேசவனின் வீட்டை சோதனை செய்த போலீஸார் அங்கிருந்து பல்வேறு பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆதி கேசவன்அணிந்திருந்த பல லட்சம் மதிப்புள்ள பிரமாண்ட தங்கச் சங்கிலி உள்ளிட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇந் நிலையில் ஆதிகேசவன் அணிந்திருந்த இரண்டு விலை மதிப்புமிக்க மோதிரங்கள் எங்கே போயின என்பது தெரியாமல்இருந்து வந்தது. தற்போது அந்த இரண்டு மோதிரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அடகுக் கடையிலிருந்து அந்த மோதிரங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.\nஇதில் ஒரு மோதிரத்தில் 94 விலை மதிப்புமிக்க நவரத்தின கற்களும், இன்னொரு மோதிரத்தில் 112 ��ற்களும்பதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 20 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-11-21T03:22:49Z", "digest": "sha1:Y7MT2HB4XUPDMPQUVZ4KSH6CXBAU3I6J", "length": 12072, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "லொறியுடன் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயம்", "raw_content": "\nமுகப்பு News Local News லொறியுடன் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயம்\nலொறியுடன் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயம்\nபொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளொன்றுடன் லொறியுடன் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியதில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயமடைந்துள்ளார்.\nவெலிமடை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல், மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nநுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையாற்றுபவரே, விபத்துக்குள்ளானவராவார். இவர் வெலிமடையிலிருந்து கடமைக்கு செல்லும் போது, நுவரெலியாவிலிருந்து, வெலிமடையை நோக்கி வந்து கொண்டிருந்த லொறியுடன் நேருக்கு நேராக மோதியுள்ளார்.\nவெலிமடைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், லொறியின் சாரதியை கைதுசெய்துள்ளனர்.\nவிபத்தில் காயமுற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஆபத்தான நிலையில், வெலிமடை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.\nரூபாய் 10 இலட்சம் செலவில் பாதை புனரமைப்புத் திட்டம்\nகார் மோதி பொலிஸார் படுகாயம்\nமீன ராசி அன்பர்களே இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்....\nஇவர் படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா ஆனார் – குற்றம் சாட்டும் நடிகை\nதற்போது சினிமா துறையில் மீ டூ என்ற பெயரில் பல நடிகைகள் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவிக்கின்றனர். மீ டூ சர்ச்சையால் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும்...\n2.0 இல் மிரட்டும் அக்ஷய் குமாரின் கெட்டப் உருவானது இப்படி தான் – வைரல் வீடியோ\nசங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இம்மாதம் 29 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான...\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nமகளின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓட விட்ட தாயை புளோரிடா பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ரோசலி கண்ட்ரேஸ் என்ற 34 வயதான பெண், தவறு செய்த தன்னுடைய மகளை...\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் எப்போது\nவிக்னேஷ் சிவன்- நயன்தாரா காதல் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இவர்களின் திருமணம் எப்போது என்று தான் தெரியவில்லை. இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் இவர்களும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் தனியார்...\nவைரலாகும் யாஷிகா வீடியோ- செம்ம கடுப்பில் ரசிகர்கள் வீடியோ உள்ளே\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட சன்னி- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபெருந்தொகை பணத்திற்கு பேரம் பேசப்பட்ட ஹிருணிக்கா\nநடுரோட்டில் மகளின் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓடவிட்ட தாய்\nஉச்சக்கட்ட படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஷல்- புகைப்படம் உள்ளே\nமீண்டும் கடற்கரையில் ஆரவ் – ஓவியா- வைரலாகும் புகைப்படம் உள்ளே\nநீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்- 63வது படத்தில் இணையும் காமெடி நடிகர்- யார் தெரியுமா\nபணத்திற்கு ஆசைப்பட்டு 7 ஆண்களை திருமணம் செய்த பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்- தேவையாம்மா உனக்கு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/15/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8800824/", "date_download": "2018-11-21T04:03:27Z", "digest": "sha1:Q44VIEEUHNRHTDF2HV7EC2HQUAMPZGWL", "length": 9915, "nlines": 24, "source_domain": "vallinamgallery.com", "title": "துரை00824 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி கு���ணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்���ியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nபிரிவு : சந்திப்புக் கூட்டம்\nநபர்கள் : (இடது பக்கம்) தான் ஶ்ரீ கே. ஆர். சோமசுந்தரம்,\n(3வது) உயர் நீதிமன்ற மொழிப்பெயர்ப்பாளர் ராமசந்திரன், … ,\nபத்திரிகை விற்பனையாளர் சங்க தலைவர் துர்க்கா ராமசாமி.\nபங்களிப்பு : எம். துரைராஜ்\nCategory : ஆவணப்படங்கள்\tஎம். துரைராஜ், கே. ஆர். சோமசுந்தரம், துர்க்கா ராமசாமி, ராமசந்திரன்\nகார்த்00045 கார்த்00053 கார்த்00062 கார்த்00072\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/07/17194641/Benefit-to-the-Beryl.vpf", "date_download": "2018-11-21T04:32:28Z", "digest": "sha1:HLCWGTVGPB5H3M43SYQYRCVKHE6ZUUBE", "length": 18337, "nlines": 57, "source_domain": "www.dailythanthi.com", "title": "4.புண்ணியத்தை பெருக்கும் வெள்ளெருக்கு||Benefit to the Beryl -DailyThanthi", "raw_content": "\nசூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது.\nசூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. மகாபாரத காவியத்தில் வரும் பிதாமகர் பீஷ்மரின், துன்பம் நீங்க வழி காட்டிய பெருமை இதற்கு உண்டு. தான் விரும்பியபோது இறக்கும் வரத்தை பீஷ்மர் பெற்றிருந்தாலும் துரியோதனனின் பாவச்செயலை தடுக்க முடியாமல், அமைதியாக இருந்த காரணத்தால், வரமே சாபமாக மாறும் தன்மை பெற்று விட்டது. அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், தன் தந்தையிடம் ஆலோசித்து, அவரது உடலை எரிக்க சூரியனின் உதவியை கேட்கச் சொல்கிறார். அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்ற நிலையில், சூரியனது ஆற்றலை தனக்குள் முழுவதுமாக ஈர்க்கும் சக்தி படைத்த எருக்கன்செடி இலையை கொண்டு அவரது உடலை தகிக்க வைக்கலாம் என்று வழி காட்டப்படுகிறது. உத்தராயண காலம் வரும் வரை காயத்துடன் போராடி சூரியனுக்கு உரிய ரதசப்தமி நாளில் உயிர் நீத்தார் பிஷ்மர்.\nஏழாவது நாளான சப்தமி திதி, ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் போன்றவை சூரியனுக்கு உரியது. அதுபோல ஏழு வித நரம்பு களால் ஆனது வெள்ளெருக்கு ஆகும். ஒவ்வொரு நாளும் சூரிய பகவான், வெள்ளெருக்கு விநாயகரை வணங்கி, தமது பணியை தொடங்குவதால் சூரியனார் கோவிலில் வெள்ளெருக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ரத சப்தமி நாளன்று சூரியனின் தலையில் ஒன்பது வெள்ளெருக்கு இலைகளை வைத்து, அவற்றில் தானியங்கள், முக்கனிகள், புஷ்பங்கள் ஆகியவற்றை வைத்து, அவரது பூவுலக கடமைகளை ஆற்றி வரும்படி ஈஸ்வரனால் அனுக்கிரகம் செய்யப்பட்டது. எனவே ரத சப்தமி அன்று வெள்ளெருக்கால் செய்யப்பட்ட விநாயகரை பூஜிப்பது சிறப்பாகும்.\nசூரியன் உதிக்கும் சமயத்தில் குளித்து முடித்து, தனது அன்றாட கடமைகளை செய்ய தொடங்கு பவரிடம் செல்வம் சேரும் என்பது சாஸ்திரம். ரத சப்தமி எனப்படும் ‘சூரிய ஜெயந்தி’ சொல்லும் தாத்பரியமும் அதுதான். அந்த நாளில் தொடங்கும் தொழில், பணிகள் ஆகியவை சிறப்பாக விருத்தி அடைவதாகவும் ஐதீகம். அன்று செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். அந்த நாளில் ஆரம்பித்து தினமும் சூரியோதய நேரத்தில் குளிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு, செல்வ வளம் ஏற்படும் என்பது உறுதியாகும். ஆன்மிக பயிற்சிகள் தொடங்கவும், ரதசப்தமி உகந்த நாளாகும்.\nபொதுவாக எருக்கன் செடிகளில், நீல எருக்கு, ராம எருக்கு உள்ளிட்ட ஒன்பது வகைகள் இருப்பதாக சித்த வைத்தியர்கள் கூறுகிறார்கள். 12 ஆண்டுகள் மழை பெய்��ாமல் இருந்தாலும் கூட, சூரிய கதிர்களில் இருக்கும் தண்ணீரை கிரகித்து வளர்வதோடு, தக்க சமயத்தில் பூக்கள் பூத்து, காயும் காய்க்கும் அதிசய தன்மை கொண்டது எருக்கன் செடி. இதை வீட்டில் வைத்து வளர்த்து, அதன் பூக்களால் விநாயகருக்கும், சிவனுக்கும் வழிபாடுகள் செய்யலாம். வெள்ளெருக்கம் பூவானது, ‘சங்கு பஸ்பம்’ செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.\nசரியான முறைகளில் தயாரிக்கப்பட்ட வெள்ளெருக்கு விநாயகர் சிலைகள், பிள்ளையார்பட்டி மற்றும் ஆடுதுறை சூரியனார் கோவில் ஆகிய இடங்களில் கிடைப்பதாக செய்தி உண்டு. அவ்வாறு வெள்ளெருக்கு பிள்ளையார் கிடைக்காவிட்டால், நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலம், வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து விநாயகர் செய்து கொள்ளலாம்.\nபின்னர் வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் உள்ள ராகு காலத்தில், அரைத்த மஞ்சள் கலவையை அதன் மேலாக பூசி வைக்க வேண்டும். அதற்கு அடுத்த வாரம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் உள்ள ராகு காலத்தில், சந்தன கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைக்க வேண்டும். அதன் பிறகுதான் நன்மை செய்யும் கதிர் வீச்சுகள் அதிலிருந்து வெளிப்படும். பின்னர் அவரவருக்கு இஷ்டப்பட்ட பூஜைகளை செய்யலாம். வெள்ளெருக்கு பட்டை மூலம் செய்யப்பட்ட திரியை, விளக்கில் இட்டு தீபம் ஏற்றினால் சகலவித எதிர்மறைகளும் விலகி விடுவதாக ஐதீகம்.\nஇறைவன் உறையும் திருமேனிகளான சிலைகளுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்தப்படும் மலர்கள் பற்றி, ஆகமங்களும், ‘புஷ்ப விதி’ என்ற நூலும் பல விதிகளை குறிப்பிடுகின்றன. தோ‌ஷங் களற்ற, பூச்சி அரிக்காத, பறவை எச்சம் படாமல், விடியற்காலை நேரத்தில் பறிக்கப்பட்ட மலர்களால் இறைவனுக்கு பூஜை செய்வது விசே‌ஷமாக சொல்லப்பட்டுள்ளது. ‘நன் மாமலர்’ என்று ஞான சம்பந்தர் குறிப்பிடும் அத்தகைய அஷ்ட புஷ்பங்களில் ஒன்றாக வெள்ளெருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபுன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம், தாமரை என்பவை அஷ்ட புஷ்பங்கள் ஆகும். சிவபெருமானின் ஜடாமுடியில் வெள்ளெருக்கு அலங்கரிப்பதை, ‘வெள்ளெருக்கு அரவம் விரவும் சடை..’ என்று அப்பர் குறிப்பிடுவார். சிறு செடியாக இருந்து, குறுவகை மரமாக வளரும் தன்மை பெற���றது வெள்ளெருக்கு. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தாமாகவே வளரக்கூடிய வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் பாம்புகள் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது.\nசென்னைக்கு பக்கத்தில் ஓரகடம் என்னும் ஊரில், வெள்ளெருக்கு விநாயகர் கோவில் இருக்கிறது. பொதுவாக கோவில் களில் உள்ள நந்தவனங்களில் வெள்ளெருக்கன் செடிகள் வளர்க்கப்படுவது வழக்கம். வீட்டில் இருக்கும் வெள்ளெருக்கு விநாயகருக்கு அபிஷேகம் அவசியம் இல்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னி இலை ஆகியவற்றை சூட்டுவதோடு,\nஅத்தர், ஜவ்வாது, புணுகு போன்ற வாசனைப் பொருட்களை பூசி வழிபட்டால், வீட்டில் மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாகும்.\nசிவபெருமானுக்கு விருப்பமானது எருக்கம்பூ என்று நாயன்மார்கள் சிலர் போற்றியிருக்கிறார்கள். மேலும் அது தேவ மூலிகை என்றும் சொல்லப்படுகிறது. பூமிக்கு அடியில் அரிதான பொருட்கள் அல்லது புதையல் இருக்கும் இடத்தில் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்படுவது சுவாரசியமான செய்தியாகும். ‘வேதாளம் பாயுமே வெள்ளருக்கு பூக்குமே..’ என்ற பாடல் வரிகள் சங்க காலத்தில் பிர பலம்.\nபல்வேறு தெய்வீக சக்தி படைத்த வெள்ளெருக்கு வேரை பயன்படுத்தி செய்யப்படும் சிலையானது அபூர்வ சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தது. வெள்ளெருக்கு விநாயகர் சிலை செய்ய வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்படும். சுமாராக ஆறு ஆண்டுகள் வளர்ந்த பிறகே, வெள்ளெருக்குச் செடியானது சிலை செய்வதற்கு உகந்ததாக மாறுகிறது. அதுவும் செடியின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை பயன்படுத்துவது வழக்கம். அதற்கு முன்னதாக வெள்ளெருக்கன் செடிக்கு ஆகம முறைப்படி ஒரு மண்டல காலம் பூஜைகள் செய்வது ஐதீகம். தீய சக்திகள் இருக்கும் வாய்ப்பு உள்ள இடத்தில் வெள்ளெருக்கு செடி வளர்ந்திருந்தால், அதன் வேரானது விநாயகர் சிலை உருவாக்க பயன்படாது.\nவெள்ளெருக்கு வேரை எடுப்பதற்கு முன்னர் வேப்பிலை, கூழாங்கல், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து, அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்பு கட்டப்படும். பிறகு, ஒருவாரம் கழித்த பின்னர் வெள்ளெருக்கு வேரை எடுத்து, தக்க முறையில் பதப்படுத்தி, விநாயகர் வடிவத்தை செய்ய பயன்படுத்தலாம். வெள்ளெருக்கன் செடியானது அதீத ம��ன உயிர் சக்தி கொண்டதாக உள்ளது. எனவே அதனை பார்த்த உடனே வேரை வெட்டி எடுத்து விடாமல், மேற்கண்ட பரிகார முறைகளை கடைப்பிடிப்பது சிறப்பான பலன்களுக்கு வழிவகுக்கும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1145320.html", "date_download": "2018-11-21T03:31:27Z", "digest": "sha1:7XLHFN6CTITR2HCVD3Q5G4GZQ3ZG2MN2", "length": 13267, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட, 3 லட்சம் கையொப்பங்கள் சமர்ப்பிப்பு! – Athirady News ;", "raw_content": "\nஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட, 3 லட்சம் கையொப்பங்கள் சமர்ப்பிப்பு\nஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட, 3 லட்சம் கையொப்பங்கள் சமர்ப்பிப்பு\nஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட 3 லட்சம் கையொப்பங்கள் சமர்ப்பிப்பு\nதாயை இழந்து அநாதைகளாக்கப்பட்ட ஆனந்தசுதாகரனின் பள்ளிசெல் குழந்தைகளின் நலன்கருதி, ஆயுள்தண்டனைக் கைதியாக உள்ள ஆனந்தசுதாகரனை விடுதலைசெய்யக் கோரும் வடமாகாணத்து அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இட்ட 3லட்சம் கையொப்பங்களும், மகஜரும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், உலகத் தலைவர்களுக்கும் சென்றடையும் வகையில் செவ்வாய்க்கிழமை (17.04.2018) பகல் 12.30 மணிக்கு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரும், பதில் முதலமைச்சருமான கலாநிதி சர்வேஸ்வரன் முன்னிலையில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தால் ஒப்படைக்கப்படவுள்ளது.\nஇந்நிகழ்வில் அனைத்து அதிபர்களையும் ஆசிரியர்களையும் கல்விப்புலம்சார் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா. புவனேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில்….\n“பள்ளிசெல் பிள்ளைகளாக உள்ள ஆனந்தசுதாகரனின் குழந்தைகளைப் போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அநாதைகளாக்கப் பட்டுள்ளனர். அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்ததென்பது இன்னும் புதிராவே உள்ளது. இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகக் கூடாது என்பதற்காக, முதலில் ஆயுள் தண்டனை ஆனுபவிக்கும் ஆனந்தசுதாகரனை விடுவிக்குமாறு நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் 3லட்சம் கல்விப்புலம்சார் உறுப்பினர்களாகிய நாம் கையொப்பமிட்டுக் கேட்டுக் கொள்கின்றோம்”.\nகர்நாடக சிறையில் சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளி உயிரிழப்பு..\nவவுனியாவில் கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர், வைத்தியசாலையில் அனுமதி\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\nநாங்குநேரி அருகே விபத்து: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி..\nமைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1184969.html", "date_download": "2018-11-21T04:02:35Z", "digest": "sha1:7EV3OBY5NZUQTR623XKXA2MG7C6CP6WD", "length": 11875, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "தஜிகிஸ்தான் தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கத்தினர் பொறுப்பேற்பு..!! – Athirady News ;", "raw_content": "\nதஜிகிஸ்தான் தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கத்தினர் பொறுப்பேற்பு..\nதஜிகிஸ்தான் தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கத்தினர் பொறுப்பேற்பு..\nஅமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் சிலர் தஜிகிஸ்தான் நாட்டில் சுற்றுலா பயணிகளாக சென்று கொண்டிருந்தனர். தலைநகர் துஷான்பேயின் தென்கிழக்கே சைக்கிளில் சென்ற அவர்கள் மீது அங்கு வந்த கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும், அவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதலும் நடத்திவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.\nஇந்த தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த 2 பேரும், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்தை சேர்ந்த 2 பேரும் என மொத்தம் 4 பேர் பலியாகினர். மற்றவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், தஜிகிஸ்தானில் வெளிநாட்டு சைக்கிள் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்று உள்ளனர். ஆனால் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை என அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nஓமியோபதி படிப்பில் முறைகேட்டை தடுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது…\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்��ும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\nநாங்குநேரி அருகே விபத்து: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192889.html", "date_download": "2018-11-21T04:23:17Z", "digest": "sha1:4DS7XCUSSOPQWOCZSCQ7YKUJMYNB6GJB", "length": 11711, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ்த் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டும் துண்டுப்பிரசுரம் விநியோகம்..!! – Athirady News ;", "raw_content": "\nதமிழ்த் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டும் துண்டுப்பிரசுரம் விநியோகம்..\nதமிழ்த் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டும் துண்டுப்பிரசுரம் விநியோகம்..\nதமிழ்த் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டும் துண்டுப்பிரசுரம் விநியோகம்.\nஇது தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்பட வேண்டிய நேரம் எனும் கருத்துப்பட நேற்று கிளிநொச்சி நகர்ப்பகுதி மற்றும் தர்மபுரம் பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது\nஇவ் துண்டுப்பிரசுரத்தை தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்���ண்டறியும் குடும்பங்களின் சங்கம் என்ற அமைப்பு விநியோகித்துள்ளது\nகுறித்த் துண்டுப் பிரசுரத்தில் முதலில் நாம் ஒரு தமிழ்த் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் நாம் ஒரு இணைப்பை அல்லது கூட்டணியை உருவாக்க வேண்டும் சிங்களவர்களால் ஏமாற்றப்பட்ட அரசியல்வாதிகள் தமிழர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் சிங்கள முகவர்கள் அனைவரும் ஓய்வு பெறவேண்டும்\nஎன்ற தொனிப் பொருளில் இவ் துண்டுப் பிரசுரம் நீண்டு செல்கிறது.\nவிவாசாய ஆராய்ச்சி கருத்தாய்வு செயலமர்வு..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர்…\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2138583", "date_download": "2018-11-21T04:51:13Z", "digest": "sha1:BQ7FWQGK2234APD7MEGWSME5TZ6CYZQH", "length": 21556, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "யுவன்சங்கர் ராஜாவுடன் டூயட் பாடினேன் - நெகிழ்கிறார் 17 வயது பாடகி| Dinamalar", "raw_content": "\nகேரள எம்.பி., ஷானவாஸ் காலமானார்\nஇன்றைய (நவ.,21) விலை: பெட்ரோல் ரூ.79.31; டீசல் ரூ.75.31\nஇருமுடி கட்டி சபரிமலை சென்ற மத்திய அமைச்சர்\nஆஸ்திரேலியா சென்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஇந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\nமுதல்வர் இன்று டில்லி பயணம்; நாளை பிரதமரை ...\nடிச., 15 முதல் 'ரயில் 18' இயங்கும்\nஐ.ஐ.டி., மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு\n9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு\nயுவன்சங்கர் ராஜாவுடன் டூயட் பாடினேன் - நெகிழ்கிறார் 17 வயது பாடகி\nவருங்கால மருமகளுக்கு ரூ.452 கோடி பங்களா பரிசு 19\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 2\nவருங்கால புயல்களுக்கு 9 பெயர்கள் தயார் 10\nசபரிமலைக்கு வர துடிக்கும் திருப்தி தேசாய்- பொதுநல ... 73\nவட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' வாய்ப்பு 9\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேர் விடுதலை 109\nஐ.டி., ரெய்டுக்கு மூடுவிழா: சந்திரபாபு அடுத்த திட்டம் 106\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் ... 96\nரேடியோவில் பாடல்களுக்காக காத்து கொண்டிருந்த காலம் போனது. தற்போது இணையதளம், ஒவ்வொருவரின் கைகளுக்குள் வந்தவுடன் விரும்பிய பாடல்களை எளிதில் கேட்க முடிகிறது. 'டிவி' நிகழ்ச்சிகளின் மூலம் சிறுவர், சிறுமியர் பலரும் பாடகர்களாக ஜொலிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். குழந்தை பருவம் முதல் பாடல், இசை என பயணித்து கொண்டிருக்கிறார் பிளஸ் 2 மாணவி ப்ரியா மாலி,17. தற்போது சினிமா பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் அவர் அளித்த பேட்டி...\n* குடும்பத்தை பற்றி....திருச்சி சொந்த ஊர். அப்பா பெங்களூருவில் பணியாற்றுவதால் அங்கு சென்றோம். தற்ப��து என்னுடைய இசை பயணத்திற்காக சென்னையில் குடியேறி விட்டோம். அம்மா வித்யா மாலி என்னுடைய வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கிறார்.\n* இசையில் ஆர்வம்...சிறுவயதில் இருந்து என்னுள் இசை ஆர்வம் இருந்தது. ஆர்வத்தை அறிந்த எனது அம்மா, முறையாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். இந்துஸ்தானி இசை உள்ளிட்ட அனைத்தையும் கற்றுக்கொள்ள துவங்கினேன். கிடார், பியானோ வாசிப்பது மிகவும் பிடிக்கும்.\n* சாதிக்க எண்ணம் உருவானது எப்போது...5 வயது முதல் பாடுவதையும், இசை கற்பதையும் முறையாக செய்கிறேன். அதை தொடர்ந்து தனியார் 'டிவி' நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு தேர்வாகினேன். ஒரு இசை நிகழ்ச்சியில் ஜெயிக்க அதிக வாய்ப்பு இருந்தது. அந்த சமயத்தில் அம்மாவிற்கு சிறு விபத்து ஏற்பட்டது. அதனால் மனமுடைந்த என்னால் அந்நிகழ்ச்சியில் ஜெயிக்க முடியாமல் போனது. அப்போது தான் இசைத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.\n* சினிமாவில் பாடும் முதல் வாய்ப்பு பற்றி...யுவன்சங்கர்ராஜா குரல் தேர்வு செய்வதாக கேள்விப்பட்டோம். அவரின் மெயில் ஐ.டி.,க்கு என்னுடைய குரல் பதிவு அனுப்பினோம். மூன்று மாதங்களுக்கு பின் அழைத்தார். சமீபத்தில் தமிழில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்', 'ஜூனியஸ்' படத்தில் அவருடன் டூயட் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தெலுங்கில் என்.டி.ஆர்., பேரன் நடிக்கும் படத்திலும், கன்னடத்திலும் பாடும் வாய்ப்பு கிடைத்தது.\n* பிற மொழியில் பாடுகையில் உச்சரிப்பில் சிரமம் இல்லையா...இல்லை. எனக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் தெரியும். இதனால் என்னால் சிறப்பான உச்சரிப்பை கொடுக்க முடியும்.\n* பிடித்த இசையமைப்பாளர்கள்....யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர். ரஹ்மான், சந்தோஷ் நாராயணன் பிடிக்கும்.\n* எந்த மாதிரியான பாடல்கள் பிடிக்கும்...கானா, சோகம், காதல், மெலோடி பாடல்கள் பிடிக்கும்.\n* உங்களின் பொழுதுபோக்கு...நான் குறும்படங்களுக்கு இசையமைத்து கொடுக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் சினிமாவுக்கும் இசையமைப்பேன். போட்டோகிராபி, டிரக்கிங் பிடிக்கும். பேட்மின்டன் விளையாடுவேன்.\n* எதிர்கால திட்டம்...நல்ல பாடகி , இசையமைப்பாளர் என மக்கள் கொண்டாடும் அளவிற்கு என்னை தகுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.இவரை பாராட்ட 97413 98700\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகொஞ்ச நாள் கழிச்சி மீ டூ ன்னுக்கிட்டு வராம இருந்தா சரி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_179.html", "date_download": "2018-11-21T03:46:08Z", "digest": "sha1:MWGPG5KU2IUMVEIUEDMN6EQ67F264MCQ", "length": 39113, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முடிந்தால் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம் - சிவாஜிலிங்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுடிந்தால் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம் - சிவாஜிலிங்கம்\nவடமாகாண சபையின் கொடியை அரை கம்பத்தில் பறக்க விடுவதும், தலைகீழாக பறக்க விடுவதும் எங்களுடைய பிரச்சினை அதனை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அதற்காக நடவடிக்கை எடுக்க முடிந்தால் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார எடுக்கட்டும் பார்க்கலாம் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nசமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று வடமாகாண சபையின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறிய கருத்து தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,\nவடமாகாணசபையின் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுவதும், தலைகீழாக பறக்கவிடுவதும் எங்களுடைய பிரச்சினை. அதனை நாங்கள் பார்த்து கொள்வோம். அதேபோல் மாகாண பாடசாலைகளில் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறும் கேட்டோம்.\nஅதுவும் எங்களின் பிரச்சினை அது தெரியாமல் கருத்து கூறும் சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் நான் கேட்கிறேன் முடிந்தால் நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.\nஉங்களுடைய இந்த வெற்று திமிரு தனம் தான் உங்களை முகவரியில்லாமல் அழித்தது\nHello சிவாஜி சார், போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது நமது உரிமை போல, அதில்கேள்விகள்/சந்தேகங்கள் கேட்பது அவர்களின் உரிமை. அதனால், இப்படி தெரு சண்டியர் மாதிரி பதில் கொடுப்பது அநாகரியம், அசிங்கம்.\nநல்ல வேளை நீங்கள் தப்பித்தீர்கள். முஸ்லிம் தலைவர் ஒருவர் இப்படி ஒரு சண்டிதனமாக அறிக்கையை விட்டிருந்தால் இந்நேரம் ஒரு ஊரயே கொழுத்தியிருப்பார்கள்.\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nசந்திரிக்கா விடுத்துள்ள, விசேட அறிக்கை\nசமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார். கடந்த ...\nசற்றுமுன் சபாநாயகர் விடுத்த அறிக்கை . மகிந்தவுக்கு எதிரான பிரேணை 122 வாக்குகளுடன் நிறைவேறியதாகவும் பிரகடனம்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 122 எம் பிக்களின் ஆதரவுடன் நிறைவேறியதாக சபாநாயகர் அலுவலகம் சற்று முன் விசேட அறிக்கை ஒன்றை வெளி...\nசமாதானப்படுத்திய றிசாத் மீது, தாக்குதல் முயற்சி\nபாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (15) ஆம் திகதி தன்னை மறந்த நிலையில் கூக்குரல் இட்டும் பலரை தாக்கவும் முட்பட்டுகொண்டிருந்த கடந்த சில ...\nபொதுபல சேனா மீது தாக்குதல் - ஜனாதிபதியின் இரட்டை வேடத்தை, அம்பலப்படுத்தும் ஹிருணிகா\nகுற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் ஜனாதிபதியே இருப்பதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார். இட...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nநான் பிரதர் பதவியை ஏற்க வேண்டுமென்றால், ஐ.தே.க. தலைமை பதவியும் வேண்டும் - சஜித் நிபந்தனை\nநான் பிரதமர் பதவியை பொறுப்பேற்க வேண்டுமென்றால், தனக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தலைமைப் பதவியும வழங்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாஸ நிபந...\nகட்சித் தலைவர்களுடன் மைத்திரி கண்ட உடன்பாடும், வழங்கிய உறுதிமொழியும் இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக த...\nமகி��்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட மைத்திரி\n-Tw- 24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு...\nஇரத்தம் ஓட, பாராளுமன்றிலிருந்து வெளியேறிய திலும் அமுனுகம - வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றம் இன்று -15- காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/06/187_27.html", "date_download": "2018-11-21T03:55:14Z", "digest": "sha1:GFJBMGDY6QR5ZILR3FCEM2XN2CGQSGEZ", "length": 14297, "nlines": 157, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 18.7-ஆம் வகுப்பு | தமிழ்", "raw_content": "\n18.7-ஆம் வகுப்பு | தமிழ்\n371. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னைத் துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க் கப்பலுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டது\n372. 7-ஆம் வகுப்பு | தமிழ் |1984-ஆம் ஆண்டு இராமானுஜத்தின் மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்கு வழங்கிய அமெரிக்க விசுகன் சீன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் யார்\n373. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1957-ஆம் ஆண்டு \"டாடா\" அடிப்படை ஆராய்ச்சி நிலையம். இராமானுஜத்தின் எத்தனை தேற்றங்களை ஒளிப் படம் எடுத்து நூலாக வெளியிட்டுள்ளது\n3000 முதல் 4000 தேற்றங்கள்.\n374. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் நிறுவப்பட்டுள்ள இடம் எது\n375. 7-7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆம் வகுப்பு | தமிழ் |இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கைப் பகுதியை ஆண்ட மன்னர் யார்\n376. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மருது பாண்டி பழைய சோற்றுக்காக எந்தப் பகுதியை தானமாக வழங்கினார்\n377. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சொல் எத்தனை வகைப்படும்\nநான்கு (பெயர், வினை, இடை, உரி)\n378. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பலவகைப்பட்ட பண்புகளைக் கொண்டு பெயர்சொற்கள், வினைச் சொற்களைவிட்டு நீங்காது செய்யுளுக்கே உரிமை பெற்று வருவன எவ்வகை சொற்கள்\n379. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பாடாதா, கேளாத போன்ற பெயரெச்சங்கள் ஈற்றெழுத்தானது கெட்டுப் பாடா, கேளா என வருவதை எவ்வாறு கூறுவர்\n380. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இரட்டுற மொழிதலின் ஆசிரியர் யார்\n381. 7-ஆம் வகுப்பு | தமிழ் |காளமேகப் புலவர் பிறந்த ஊர் பற்றி எவ்வாறு கருத்து நிலவுகிறது\nகும்பகோணத்திற்கு அருகிலுள்ள நந்தி கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்\n382. 7-ஆம் வகுப்பு | தமிழ் |காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன\n383. 7-ஆம் வகுப்பு | தமிழ் |காளமேகப் புலவர் வைணவ சமயத்தில் இருந்து எந்த சமயத்திற்கு மாறினார்\n384. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வரதன், கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால் எவ்வாறு அழைக்கப்பட்டார்\n385. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர் யார்\n386. 7-ஆம் வகுப்பு | தமிழ் |\"தனிப்பாடல் திரட்டை\" இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமியின் வேண்டுதலுக்குக் இணங்க தொகுத்தவர் யார்\n387. 7-ஆம் வகுப்பு | தமிழ் |\"கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு\" என்ற பாடலைப் பாடியவர் யார்\n388. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இங்குக் குறிக்கப்படும் ஒளவையார் எந்தெந்த புலவர்களின் சமகாலத்தவர்\nகம்பர், ஒட்டக் கூத்தர், புகழேந்திப் புலவர்\n389. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்பதே சிறந்தது எனக் கூறியவர் யார்\n390. 7-ஆம் வகுப்பு | தமிழ் |1917 -ஆம் ஆண்டு எந்த நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் தலைமை உரையாற்றினார்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n201. SEBI எப்போது தொடங்கப்பட்டது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது புலி 203. தமிழ் நாட்டில் எத...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12104-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF&s=00a7d65aded9b87d19bd54fd80644b43", "date_download": "2018-11-21T04:26:44Z", "digest": "sha1:UCCWAVOYXPDKGDTGB7VOK5IRMVWEZZZR", "length": 23463, "nlines": 258, "source_domain": "www.mayyam.com", "title": "இழுபறி", "raw_content": "\nமணி ஒரு பி.ஈ.. அம்பத்தூர் தொழில் வளாகத்தில் ஒரு சின்ன கம்பனியில் சூபெர்வைசர்வேலை. அவனது ரூம்மேட் ரவி ஒரு பி.பி.ஏ. அதே ஏரியாவில் இன்னொரு சின்ன தொழிற்சாலையில் அக்கௌண்ட்ஸ் மேனேஜர் வேலை. இருவருக்குமே வயது 25. வாழ்க்கையை அனுபவிக்க துள்ளும் பருவம்.\nடாஸ்மாக், டெனிம் பாண்ட், சினிமா, மால். வருமானத்தை மீறிய செலவு. எதற்கும் அஞ்சாத வயது. பார்த்துக் கொள்ளலாம். இருக்கவே இருக்கு, கிரெடிட் கார்டு . பாங்க்லே வட்டிக்கு தான் கடன் கிடைக்குமே\nகொஞ்ச நாளா மணிக்கு ஒரு சந்தேகம். ‘அவள் என்னை விரும்புகிறாளா இல்லையா\n” – மணி தன் சந்தேகத்தை கேட்டான்.\n நான் தினமும் ஆபிஸ் போறப்ப பார்ப்பேன் பஸ் ஸ்டான்ட்லே அவள் என்னை பார்த்து சிரிக்கிறா மாதிரி இருக்கும்” – மணி கொஞ்சம் வழிந்தான், தன் தலையை கோதிக் கொண்டே \n“ஆள் பாக்க எப்படி இருப்பா\n கொஞ்சம் சமந்தா மாதிரி, கொஞ்சம் கவுதமி நாயர் மாதிரி பள பளன்னு\"\n கொம்புக்கு புடவை சுத்தினாலும் ரம்பைன்னு சொல்ற வயசு. பாவம் , நீ என்ன பண்ணுவே\" ரவி நக்கலடித்தான் .\n\"இல்லேடா. இவ ரொம்ப அழகு. கண்ணை பறிக்கிற மாதிரி.\"\n வழியறது. இது எவ்வளவு நாளா\n“இப்போதான் ஒரு பத்து நாளா”\n“சரி, இன்னிக்கு அவளை பாத்து தைரியமா பேசு. லிப்ட் கொடுக்கட்டுமான்னு கேளு”\n” – மணிக்கு கொஞ்சம் உதறல்.\n“பயந்தால் ஒன்னுத்துக்கும் உதவாது. தைரியம் புருஷ லக்ஷணம்”\nபத்து நாள் கழித்து பார்க்கில் மணியும் லதாவும்\n“நாம ரெண்டு பேரும் இவ்வளவு சீக்கிரம் பழக ஆரம்பிச்சிடுவோம்னு”\n மணி , நீங்க இவ்வளவு தைரியமானவரா இருப்பீங்கன்னு நான்கூட எதிர்பார்க்கலை”\n உனக்கு ஏதாவது பரிசு கொடுக்கணும்னு ஆசை. என்ன வேணும்னு கேளு”\n என் தலையை அடகு வெச்சாவது வாங்கி தருவேன்”\n உங்களாலே முடிஞ்சா ஒரு நல்ல தங்க சங்கிலி வாங்கி தாங்க இப்போ நான் போட்டிருக்கிறது வெறும் கவரிங் தான் இப்போ நான் போட்டிருக்கிறது வெறும் கவரிங் தான்\n என் கிட்டே அவ்வளவு பணம் இல்லியே குறைஞ்சது ஒரு 50 ஆயிரமாவது வேணாமா குறைஞ்சது ஒரு 50 ஆயிரமாவது வேணாமா\n இது பெரிய விஷயம் ஒன்னும் இல்லை. ”\n சும்மா ஒரு தமாஷுக்கு சொன்னேன் உனக்கு தெரியும்தானே, நான் ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பனிலே ப்ரொடக்ஷன் எஞ்சினீர் உனக்கு தெரியும்தானே, நான் ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பனிலே ப்ரொடக்ஷன் எஞ்சினீர் ஜஸ்ட் லைக் தட் வாங்கிடலாம். உனக்கில்லாததா ஜஸ்ட் லைக் தட் வாங்கிடலாம். உனக்கில்லாததா\n”��ரு கஷ்டமுமில்லை. அடுத்த தடவை உன்னை பாக்கச்சே, செயினோடதான் பாப்பேன்”\n“ரவி, லதா நெக்லஸ் வேணும்னு ஆசைப் படறா” மணி யோசனை கேட்டான்\n“என்ன மச்சி, அதுக்குள்ளே காதல் முத்தி போச்சா\n எதாவது கொடுக்கணும் போல இருக்கு. பிரஸ்டீஜ்\n நல்லதா ப்ரெசென்ட் பண்ணு. ஜமாய்”\n“முடிவு பண்ணியாச்சுன்னா முடிச்சுடனும், கிளம்பு. இப்பவே இருட்டி போச்சு“.\n“ரவி, செயின் வேண்டாண்டா, இப்பத்திக்கி ஒரு மோதிரம் வாங்கி கொடுத்திடறேன். நமக்கும் மத்த செலவு இருக்கில்லே.\n“அதுவும் சரிதான், போலாம் வா. பைக் ஸ்டார்ட் பண்ணு”\nஇரண்டு நாள் கழித்து - பார்க்கில் மணியும் லதாவும்\n உனக்கு ஒரு சின்ன அன்பளிப்பு. கண்ணை மூடிக்கோ\n“இப்போ ஒரு மோதிரம் ப்ரெசென்ட் பண்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணு, ஒரு மாதத்திலே உனக்கு ஒரு செயின் காரன்ட்டீ”\nமணி மோதிரம் பரிசளித்தான். “நல்லாயிருக்கா\n“ஓ. ரொம்ப நல்லாயிருக்கு. தங்கம்தானே மணி, நிஜம் சொல்லு \n என்னோட அரை மாச சம்பளம் தெரியுமா\nஇரண்டு மாதம் கழித்து - லதாவின் அலுவலகம்\nலதாவும் கல்பனாவும் பேசிக் கொண்டிருந்தனர் .\n உன் கழுத்து செயினை எவனோ அறுத்து கிட்டு போயிட்டானாமே கேள்விப்பட்டேன். என்னடி ஆச்சு\n இருட்டிலே, ரெண்டு பேர் மோட்டார் பைக்லே வந்து அடிச்சிட்டு போயிட்டாங்க. போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கேன்”\n நகை விஷயத்திலே நாமதான் ஜாக்கிரதையாக இருக்கணும்” நீ கூட பார் செயின் போட்டிருக்கே ஜாக்கிரதை \nலதா தன் செயினை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். சிரித்தாள். “இது கவரிங் செயின் கல்பனா என் கிட்டே ஏதுப்பா கோல்ட் செயின் எல்லாம் என் கிட்டே ஏதுப்பா கோல்ட் செயின் எல்லாம் \n“மணியை கேக்க வேண்டியது தானே மணி என்ன சொல்றான் \nலதா சிரித்தாள். “அவனை இன்னிக்கு பாக்காலாம்னு இருக்கேன் கல்பனா அம்பா மாலுக்கு வரச் சொல்லியிருக்கிறான் அம்பா மாலுக்கு வரச் சொல்லியிருக்கிறான் ரொம்ப கஞ்சூஸ் அவன் . இதுவரை இந்த மோதிரம் தான் பரிசா கொடுத்தான். இந்த மாசம் சம்பளத்திலே ஒரு செயின் போடறேன்னு சொல்லியிருக்கான் ரொம்ப கஞ்சூஸ் அவன் . இதுவரை இந்த மோதிரம் தான் பரிசா கொடுத்தான். இந்த மாசம் சம்பளத்திலே ஒரு செயின் போடறேன்னு சொல்லியிருக்கான் இன்னிக்கு வாங்கிட்டு வருவான்னு நினைக்கிறேன் இன்னிக்கு வாங்கிட்டு வருவான்னு நினைக்கிறேன் \n இப்போ விட்டா பின்னாடி வா��்கிறது கஷ்டம் \nதினசரிப் பத்திரிகைகளில் நான்காம் பக்கத்தில் ஒரு செய்தி.\n‘ நேற்று இரவு மாலை ஏழு மணிக்கு அமிஞ்சிக் கரையில் அம்பா மாலுக்கு அருகில் தனியாக நடந்து போய்க் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து கழுத்து சங்கிலி பறிப்பு. மோட்டார் பைக்கில் வந்த இளைஞர்களின் துணிகர கொள்ளை. மக்கள் அவர்களை மடக்கி, கட்டி வைத்து அடித்தனர். போலீஸ் விசாரணை.'\n“நல்ல வேலையிலே இருந்துகிட்டு ஏன் தான் இப்படி புத்தி போவுதோ இந்த காலத்து படிச்ச பிள்ளைங்களுக்கு” – ஏட்டு ஏகாம்பரம் திட்டிகொண்டிருந்தார்.\n“இதெல்லாம், ஹார்மோன் செய்யற வேலைங்க. உருப்பட மாட்டாங்க” – கான்ஸ்டபிள் கந்தசாமி பக்க வாத்தியம்.\n“தகுதிக்கு மீறி வாழ நினைச்சா, இது தான் ஆகும். இப்போ வாழ்க்கையே வீண். ”\nபோலீஸ் அடி, உடம்பெல்லாம் வீக்கம். ஈன ஸ்வரத்தில் முனகினான் மணி. மணியும் ரவியும் இப்போது போலீஸ் கஸ்டடியில்.\n“இதுக்கு தான் நான் அப்பவே அடிச்சிக்கிட்டேன் இப்போ எல்லாரும் உஷாரா இருக்காங்க. இப்போ எல்லாரும் உஷாரா இருக்காங்க. அதுவும் இந்த ஏரியா வேண்டான்னு அதுவும் இந்த ஏரியா வேண்டான்னு கேட்டியா இப்போ பாரு என்ன ஆச்சி” மணி அலுத்துக் கொண்டான்\n. இருந்த காசை எல்லாம், உன் டிரஸ் தண்ணின்னு செலவு பண்ணிட்டே. இதிலே அந்த பொண்ணு வேறே இதிலே அந்த பொண்ணு வேறே என் செலவுக்கு காசே இல்லே மச்சி என் செலவுக்கு காசே இல்லே மச்சி எனக்கு வேறே வழி தெரியலே எனக்கு வேறே வழி தெரியலே\n கொஞ்ச நாள் கழிச்சி, அம்பத்தூரிலேயே அடிசிருக்கலாமில்லே. என் பேச்சை கேட்டாத்தானே. என் பேச்சை கேட்டாத்தானே இப்ப பாரு, உன்னாலே நானும் கெட்டேன் இப்ப பாரு, உன்னாலே நானும் கெட்டேன் ” – புலம்பினான் மணி\n. என்னாலே தண்ணி போடாமே இருக்க முடியலே\n“சரி, சரி, முதல்லே, நாம மாட்டாமே வெளிலே வரணும். , நம்ம சேட் மூலமா அதுக்கு நல்ல வக்கீல் ஏற்பாடு பண்ணியிருக்கேன். கோர்ட்லே கேட்டா, இதுதான் நமக்கு முதல் தடவைன்னு சொல்லணும். ஓகே வா அப்புறம், உன்னோட அம்மா மருந்து செலவுக்காகதான் இந்த சங்கிலி திருடினோம்னு சொல்லணும்.”\n“சரி, எப்படியாவது சீக்கரம் வெளிலே போயிடனும்டா.”\n பொதுவா, தண்டனை ரெண்டு மூணு வருஷம் வரும். ஆனால், நம்ம படிப்பு வயசு பாத்து, மிஞ்சி போனா நமக்கு ஆறு மாதம் ஜெயில் இருக்கும்னு வக்கீல் சொன்னார். ஜட்ஜ் மனசு வெச்சா, நாம வார்னிங்கோட கூட வெளிலே வந்துடலாமாம்”- மணி நம்பிக்கையோட சொன்னான்.\n நான் முடிவு பண்ணிட்டேன். நாம படிச்ச படிப்புக்கும், தகுதிக்கும் இந்த கேவலமான வேலை வேண்டாண்டா. பிடிபட்டா, ஜனங்க பெண்டு நிமித்தறாங்க. வெளியே வந்ததும், வேறே நல்ல பிசினெஸ் பண்ணலாம்”. – ரவி\n“அப்போ நாம வேலைக்கு போக வேண்டாமா\n“இனிமே யாரு நம்மை வேலைக்கு சேர்த்துப்பாங்க. கற்பனை கூட பண்ணாதே. நாம ரெண்டு பெரும் பேசாம ஒரு ‘சிட் பன்ட்’ ஆரம்பிச்சிடலாம். லம்பா காசு பண்ணிடலாம்”\n“நல்ல ஐடியா மச்சி. நம்ம ஜனங்க சரியான காசாசை பிடிச்சவங்க நம்பிக்கையா கொண்டு கொட்டுவாங்க. திரும்ப கொடுக்கவே வேண்டாம். அப்படியே அள்ளிடலாம். அது சிட் பன்ட் இல்லே. சீட் பன்ட் ”- மணி சிரித்தான்.\n“எப்பவாவது, கை அரிச்சா, ஒன்னு ரெண்டு செயின் பறிப்பும் பண்ணலாம். தங்கம் மேலே ஆசைப் படர பொம்பளைங்க இருக்கற வரைக்கும் நம்ம காட்டிலே மழை தான்” – ரவி உடன் பாட்டு பாடினான்.\n“ஆமாமா, நல்ல வேகமா போற பைக் முதல்லே வாங்கணும் .” மணி யோசனையில் ஆழ்ந்தான். என்ன வண்டி வாங்கலாம் \n“உன் லதாவை எப்படி சமாளிக்கப் போறே மணி எப்படியிருந்தாலும் அவளுக்கு தெரிய வருமே எப்படியிருந்தாலும் அவளுக்கு தெரிய வருமே \n செயின் கொடுத்தே கரக்ட் பண்ணிடுவோமில்லே\nரொம்ப கேவலமா இருக்கு இளைய சமுதாயம் சீரழியும் விதம்\nசமுதாயத்தின் தாக்கம். பிறர் போல வாழ வேண்டும் எனும் வெறி. ஏழ்மையாக நேர்மையாக இருப்பதை விட நேர்மையின்றி பணக்காரனவாக இருப்பதை விரும்பும் கூட்டம் . இப்படி இருக்க சாதகமாக, இளைஞர்கள் சுலபமாய் கெட்டுவிட , பல வாய்ப்புகள். இது தான் இன்றைய உலகம். உண்மையில் இது நேற்றைய உலகம் கூட. நாளைய உலகமும் இப்படித்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் இப்படி இருப்பவர் ஒரு சிலரே. அதனால் மரம் தோப்பாகி விடாது என்ற நம்பிக்கையும் கூடவே உள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168058.html", "date_download": "2018-11-21T03:42:00Z", "digest": "sha1:TRBKQ3LDR6LMW7ES2LRS2GLMVQDC4FC7", "length": 15669, "nlines": 132, "source_domain": "www.viduthalai.in", "title": "திராவிடன் நிதி லிமிடெட்டின் தலைவர் டி.கே.நடராசன் துணைவியார் குஞ்சிதம் அம்மையார் மறைவு", "raw_content": "\nமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் » * கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக * நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக...\nஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையா » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை » ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, நவ.19 ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க காவல...\nசபரிமலைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் சங் பரிவார் - பி.ஜே.பி. வட்டாரத்தினர் » **பிப்ரவரியில் கழக மாநில மாநாடு - புரட்சிகர திட்டங்களை அறிவிக்கு **மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டுத் தொடக்கம் **2019 செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மாநாடு கோவையில் ச...\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபுதன், 21 நவம்பர் 2018\ne-paper»திராவிடன் நிதி லிமிடெட்டின் தலைவர் டி.கே.நடராசன் துணைவியார் குஞ்சிதம் அம்மையார் மறைவு\nதிராவிடன் நிதி லிமிடெட்டின் தலைவர் டி.கே.நடராசன் துணைவியார் குஞ்சிதம் அம்மையார் மறைவு\nவெள்ளி, 07 செப்டம்பர் 2018 23:15\nசென்னை அரசு மருத்துவமனையில் உடற்கொடை அளிக்கப்பட்டது\nதிராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மறைந்த குஞ்சிதம் அம்மையார் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nசென்னை, செப். 7- பெரியார் புத்தக நிலைய மேலாளர், திராவிடன் நிதி தலைவர் த.க.நடராசன் அவர்களின் வாழ்விணையர் குஞ்சிதம் நடராசன் (வயது 75) உடல்நலமின்றி மருத���துவ சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (6.9.2018) காலை மறைவுற்றார். அவரது உடல் சென்னை பெரியார் திடலில் பெரியார் நினைவிடம் வாயிலில் அருகில் வைக்கப்பட்டது. குஞ்சிதம் நடராசன் உடலுக்கு கழகக் கொடியை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் போர்த்தினார்.\nதிராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி இரங்கலுரையாற்றினார்.\nகழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மறைந்த குஞ்சிதம் அம்மையார் உடலுக்கு கழகக் கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார்.\nகழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, டாக்டர் இராஜசேகரன், வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், திராவிட வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், நீதிபதி பரஞ்சோதி (ஓய்வு) க.பார்வதி, கு.தங்கமணி, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, திராவிட நலநிதி மேலாளர் அருள்செல்வன், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன் உள்ளிட்டவர்கள் இரங்கலுரையாற்றினார்கள்.\nமோகனா வீரமணி, பெரியார் திடல் மேலாளர் ப.சீதா ராமன், சுதாஅன்புராஜ், அச்சக மேலாளர் க.சரவணன், செய்திப்பிரிவு சிங்காரம், வே.சிறீதர், கணக்குப்பிரிவு முத்துக்கிருஷ்ணன், அச்சகப்பிரிவு பிரபாகரன், ஜெய ராஜ், பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி கா.அமுதரசன், நூலகர் கோவிந்தன், சுயமரியாதை திருமண நிலையம் பசும்பொன்செந்தில்குமாரி, நடிகவேள் எம்.ஆர்.ராதாமன்றம், பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, பெரியார் மணியம்மை மருத்துவமனை உள்ளிட்ட பெரியார் திடல் பணியாளர்கள், குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் பலரும் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.\nஆடிட்டர் இராமச்சந்திரன், அமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், பொதுச்செயலாளர் இரா.தமிழ்செல்வன், சட்டத்துறை தலைவர் த.வீரசேகரன், வழக்குரைஞர் ஜெ.துரை, வழக்குரைஞர் ரத்தினகுமாரி, வழக்குரைஞ ரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைசெயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, செ��்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், கு.தங்க மணி, தங்க.தனலட்சுமி, சி.வெற்றிச்செல்வி, நாகவள்ளி, பெரியார் களம் இறைவி, சந்திரா முனுசாமி, மயிலை சேதுராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தாம்பரம் மோகன்ராஜ், குணசேகரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.\nகுஞ்சிதம் நடராசன் அவர்களுக்கு அனைவரும் மரியாதை செலுத்திய பின்னர், அவரது உடல் ஆம்பு லன்ஸ் மூலம் சென்னை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பெரியார் நினைவிடப்பகுதியி லிருந்து ஆம்புலன்சைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் அனைவரும் இணைந்து நடந்துசென்றார்கள். குஞ்சிதம் நடராசன் அவர்களுக்கு வீரவணக்கம் முழக்கத்துடன் இறுதி ஊர்வலம் சென்றது. பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை அன்னை மணிம் மையார் சிலை அமைந்துள்ள பகுதிவரை ஊர்வலம் சென்றது. அதன்பின்னர் சென்னை பொது மருத்துவ மனையில் உடற்கூறுஇயல் துறை இயக்குநர் சுதாசேஷய் யன் உடற்கொடை அளித்த குஞ்சிதம் நடராசன் குடும் பத்தினருக்கு வணக்கத்துடன் நன்றி யைத் தெரிவித்துக் கொண்டார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-21T04:00:55Z", "digest": "sha1:BQCA7MMFIN2NOZIC3L6SLIJ4T2XB4FYZ", "length": 5705, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2015, 01:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/136413-rupee-fall-students-studying-abroad-face-tough-situations.html", "date_download": "2018-11-21T04:44:42Z", "digest": "sha1:WISA2L55FIZRTY74WOSJ6KV6YOZBCBYG", "length": 26785, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "இந்திய ரூபாய் மதிப்பு சரிவால், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு | Rupee Fall: Students studying abroad face tough situations", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:23 (09/09/2018)\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவால், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இது பொருளாதாரத்திலும், அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ரூபாய் மதிப்பு 71 யை எட்டியுள்ள நிலையில், இது மாணவர்கள் மத்தியிலும், அவர்களின் பெற்றோர்கள் மத்தியிலும் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, எங்களின் அன்றாட மற்றும் படிப்பு செலவுகளுக்கு அதிகளவில் பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முன்னேற்றம் அடையும் வழிமுறைகள் எதுவும் தெரியவில்லை என்று வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nரூபாயின் மதிப்பு குறைவால்,கடந்த ஆறு மாதங்களில், இங்கு தங்கியிருப்பதற்கான செலவுகள்,கல்வி கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் தங்கி படிக்கும் இடத்தை பொருத்து மாதத்திற்கு சராசரியாக 500- 800 டாலர் வரையில் செலவாகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மற்றும் நியூயார்க் நகரங்களில் தங்க��யிருப்பதற்கான செலவுகள் அதிகமாக இருக்கிறது. அதேசமயம், டெக்ஸாஸ் நகரில் செலவுகள் மிகவும் குறைவு. இங்குதான் இந்திய மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர்.\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nஅதேசமயம், ரூபாய் மதிப்பு சரிவால் ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இங்கிருந்து வெளிநாடுகளில் 3.5 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.வங்கியில் கல்விக்கடன் மூலமாக படிக்கும் மாணவர்கள் தற்போது டியூசன் பீஸ் உயர்வால் கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பொருளாதார ஆலோசகர் கெளரி ராமகிருஷ்ணன் கூறுகையில்,\n’’ அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில நாட்களாக சரி்ந்து கொண்டே வருகிறது. இது அனைத்து தரப்பு மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக பெட்ரோ்ல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவாசிய பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும், வீடுகளுக்கு பயன்படும் பொருள்களின் விலையையும் உயர்த்த உள்ளதாக நிறுவனங்கள் கூறுகின்றன. இதனால், பெீாதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுதவிர, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது, இந்த பட்டியலில் வெளிநாடுகளில் மேற் படிப்புக்காக சென்றிருக்கும் மாணவர்களும் இணைந்துள்ளனர். அங்கு மாணவர்களின் அன்றாடும் செலவிடும் தொகை அதிகரித்து இருப்பதால், அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக அறிவியல் தொடர்பான மேற்படிப்பை வெளிநாடுகளுக்கு சென்று படிக்க திட்டமிட்டுள்ள ஆந்திரா, தெலுங்கானா மாணவர்கள் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். இந்தநிலையில், மேற்படிப்புக்கு அமெரிக்காவிற்கு மகனை அனுப்பத் திட்டமிட்டு, அதற்கு கல்விக்கடனும் ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது, ரூபாய் மதிப்பு சரிவால், கூடுதல் செலவு ஆக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், விசா விண்ணப்ப கட்டணமும் ( Visa Application fees) உயர்ந்துள்ளதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.\nரூபாய் மதிப்பு சரிவு மாணவர்களின் பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனால், ஏற்பட்டுள்ள கூடுதல் செலவை ஈடுசெய்ய லோன் வாங்கும் முயற்சியி்ல் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது, அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் செமஸ்டர் கட்டணம் செலுத்த கூடுதலாக செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களுக்கு மனரீதியிலான நெருக்கடியை ஏற்படு்த்தியுள்ளது. அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு கோடைக்கால கல்விக்கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. அப்போது, ரூபாயி்ன் மதிப்பு சரிந்திருந்தது. இதைத்தொடர்ந்து, அதன் மதிப்பு உயர்ந்தவுடன் கல்விக்கடனை செலுத்தி விடலாம் என்று கருதி சுமார் ஒன்றரை மாதங்கள் காத்திருந்தனர். ஆனால், ரூபாயின் மதிப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, அவர்கள் அபராதத்துடன் கல்விக்கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி ரூபாய் மதிப்பு சரிவு மாணவர்களுக்கும் ஒரு வித நெருக்கடியை ஏற்படுத்திக் பாதிப்பையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.’’ என்றார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெள\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களம\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n`சென்னையில் பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136521-hindu-makkal-katchi-staged-protest-against-petrol-diesel-price-hike.html", "date_download": "2018-11-21T03:34:32Z", "digest": "sha1:FIBGQGYYEONJIFOVHUBSYS3OX5Y6HDJW", "length": 19601, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`பெட்ரோல் விலையைக் குறைங்க பிள்ளையாரப்பா'- நூதனப் போராட்டம் நடத்திய கட்சியினர் | Hindu makkal katchi staged protest against Petrol, diesel price hike", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:40 (10/09/2018)\n`பெட்ரோல் விலையைக் குறைங்க பிள்ளையாரப்பா'- நூதனப் போராட்டம் நடத்திய கட்சியினர்\n`பிள்ளையாரப்பா பெட்ரோல், டீசல் விலையைக் குறையுங்கப்பபா' என விநாயகர் சிலை முன்பு பெட்ரோலை வைத்து இந்து மக்கள் கட்சியினர் வழிபட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் கடையடைப்பு, சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் போன்ற போராட்டங்கள் நடைபெற்றன. கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி நூதனப் போராட்டம் நடத்தினர். அதாவது, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என்றும் ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருள்களை கொண்டு வர வேண்டும். எத்தனால் மற்றும் மூலிகை கலந்த பெட்ரோல் விற்பனையை அனுமதிக்க வேண்டும். எலெக்ட்ரானிக் பேட்டரி கார் விற்பனைக்கான நிபந்தனைகளைத் தளர்த்த வேண்ட��ம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசிடம் முறையிடுவதைக் காட்டிலும், விநாயகரிடம் முறையிடலாம் எனக் கூறி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகும்பகோணம் மடத்துத் தெருவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை முன்பு தண்ணீர் பாட்டிலில் இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கி வைத்து அதற்கு பூ மாலை போட்டனர். பின்னர் பெட்ரோலை விநாயகர் முன்பு வைத்து பூஜைகள் செய்து பூக்களைத் தூவியதோடு, `பிள்ளையாரப்பா, நீ தான் பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும்' என வேண்டிக் கொண்டனர்.\nஇது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமுர்த்தியிடம் பேசினோம். ``பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டால் நிச்சயமாக அவர்கள் விலையைக் குறைக்க மாட்டார்கள். மேலும் பி.ஜே.பி-யின் ஆட்சிக்காலத்தில்தான் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல வகையிலும் விலைவாசி உயர்வும் ஏற்படுகிறது. எனவே, இதை மத்திய அரசிடம் கேட்டால் நடக்காது எனத் தெரிந்து விநாயகர் முன்பு பெட்ரோலை வைத்து விலையைக் குறைக்க வேண்டும் என அவரை வழிபட்டு வேண்டிக் கேட்டுக் கொண்டோம்'' என்றார்.\n' - அறிவாலயத்தில் கொந்தளித்த ஸ்டாலின் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n’ - மன உளைச்சலில் முருகன், நளினி\n`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ\n\"இசை நிகழ்ச்சி மூலம் நிவாரணம்\" - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி\nகஜா புயல் - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைத்துறையிலிருந்து குவிகிறது நிதி\n\"மனிதர்களைவிட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா\" - மு.க.ஸ்டாலின் சாடல்\n'ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய அதிகாரிகள்'- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்வ��ட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n‘கேரள அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன்\n` அது நாய்க்கறி அல்ல; ராஜஸ்தான் வெள்ளாடு’ - வதந்தி பரப்பியதா ரயில்வே\n\"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா\"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் \n`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்' - ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்\n``மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது'' - தமிழிசை உருக்கம்\n' - முதல்வர் பழனிசாமியை சாடும் அன்புமணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198570.html", "date_download": "2018-11-21T04:13:47Z", "digest": "sha1:ICH2UURXK5C3CVPUVHSYFP7DHZZKAODR", "length": 12055, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியா அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி: உத்தரகாண்டில் 16-ம் தேதி துவக்கம்..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்தியா அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி: உத்தரகாண்டில் 16-ம் தேதி துவக்கம்..\nஇந்தியா அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி: உத்தரகாண்டில் 16-ம் தேதி துவக்கம்..\nஇந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்கள் பங்கேற்கும் போர் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஊடுருவல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. அவ்வகையில் 14-வது கூட்டு ராணுவ பயிற்சி வரும் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nயூத் அப்யாஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பயிற்சியானது இந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் சாவ்பாட்டியாவில் உள்ள இமயமலை அடிவாரத்தில் நடைபெற உள்ளது. இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் அமெரிக்காவில் இருந்து 350 ராணுவ வீரர்களும், இந்தியா தரப்பில் அதே அளவிலான வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.\nஇருநாட்டு ராணுவத்திலும் உள்ள நிர்வாக கட்டமைப்பு, ஆயுதங்கள், உபகரணங்கள், நம்பிக்கையூட்டும் பயிற்சி மற்றும் போர் ஒத்திகை உள்ளிட்டவை குறித்து பரஸ்பரம் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.\nஇதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் தெரியுமா….\nஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர் – உலக சுகாதார அமைப்பு..\nஒடிச��வில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்..\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\nலண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..\nதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…\nஉயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி….\n13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை..\nதிருமண ஆசை காட்டி பாலியல் உறவு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nஎன் ஆடைகள் இப்படி தான் வடிவமைக்கப்பட வேண்டும்: இளவரசி மெர்க்கலின் உத்தரவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர்…\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து…\nமுதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது…\nஉதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/category/20", "date_download": "2018-11-21T04:39:59Z", "digest": "sha1:CO5XNXJZPKQ4UOO2HYK2ORHBE3CA3BXY", "length": 10550, "nlines": 130, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆன்மிகம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதிருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதூத்துக்குடி:ஆணவம் அழியும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய திருச்செந்துார் செந்திலாண்டவரின் சூரசம்ஹார விழா மக்கள் வெள்ளத்தில் நேற்று மாலை நடந்தது. அறுபடை வீடுகளில் அழகியதும், அலைவீசும் கடலருகே அமைந்தும் தனிசிறப்பு பெற்றது திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயிலில் நடக்கும் முக்கிய\nகாரமடை விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கோலாகலம்\nகோயம்பத்தூர்கோவை மாவட்டம், காரமடைஅருகே உள்ள விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டம்,காரமடை அருகிலுள்ள சென்னிவீரம்பாளையம்\nசென்னை - செப்டம்பர் 14, 2018\nசென்னை, ஆதம்பாக்கம் நந்தி பாபா, அப்படித் தான் அவரை எல்லோருக்கும் தெரியும். அவர் சுமார் இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆதம்பாக்கம் ஶ்ரீ நந்தீஸ்வரர்\nவேளாங்கண்ணி திருவிழா: திருச்சி, தஞ்சையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்\nதிருச்சி,வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு திருச்சி, தஞ்சாவூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.நாகப்பட்டினம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nதிருப்பதி - ஆகஸ்ட் 16, 2018\nதிருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்\nஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்\nஸ்ரீவில்லிபுத்தூர்,ஆண்டாள் அவதார தினமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் சாமி தரிசன முறையில் மாற்றம்: தேவஸ்தானம் அறிவிப்பு\nதிருப்பதிதிருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு ���னுமதிக்கப்படுவார்கள்\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nபுதுடில்லி,சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.10 முதல் 50 வயதுக்குட்பட்ட\nகோலாகலமாக தொடங்கியது பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை: நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து\nபூரிஒடிசா மாநிலத்தில் உள்ள உலக பிரசித்திபெற்ற பூரி ஜெகன்நாதர் திருக்கோவிலில் இன்று 141ஆவது ரத யாத்திரை விழா வெகு விமரிசையாக தொடங்கியது. இந்த திருவிழாவை\nதிருப்பதி கோவிலில் கும்பாபிஷேகம்: ஆகஸ்ட் 9 முதல் 17-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி ரத்து\nதிருப்பதி:திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை கோவிலில் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/cases-pending-in-courts", "date_download": "2018-11-21T04:35:22Z", "digest": "sha1:PV2TGP3ZNZ5AJWN2OSIWMAFAUSWEJPTH", "length": 9384, "nlines": 89, "source_domain": "www.malaimurasu.in", "title": "நாடு முழுவதும் வழக்குகள் தேங்கியுள்ள நீதிமன்றங்களின் பட்டியலில் சென்னை உயர்நீதிமன்றம் 2வது இடத்தில் உள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nமின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் : அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nநியாயமில்லாத நிவாரண நிதி என கவலை – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை – மதிமுக பொதுச் செயலாளர்…\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nகாற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு…\nபேருந்து எரிப்பு : தமிழக அரசின் பரிந்துரையின்படி, 3 பேரும் சட்டப்படியே விடுதலை என…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nநாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு : இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு\nஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் போர் : இஸ்ரேல் கூட்டணி அரசில் குழப்பம்\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nHome இந்தியா நாடு முழுவதும் வழக்குகள் தேங்கியுள்ள நீதிமன்றங்களின் பட்டியலில் சென்னை உயர்நீதிமன்றம் 2வது இடத்தில் உள்ளது.\nநாடு முழுவதும் வழக்குகள் தேங்கியுள்ள நீதிமன்றங்களின் பட்டியலில் சென்னை உயர்நீதிமன்றம் 2வது இடத்தில் உள்ளது.\nநாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 40 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நீதிபதிகள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nஇந்தநிலையில், இந்திய நீதித்துறையின் ஆண்டறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, நாடு முழுவதும் உள்ள 24 உயர்நீதிமன்றகளில் ஆயிரத்து 79 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும் என்றும், ஆனால் 608 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதனால், மொத்த எண்ணிக்கையில் 44 சதவிகிதம் பற்றாக்குறை நிலவுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக 40 லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் தேங்கி உள்ளன.\nஇதில், 29 லட்சத்து 31 ஆயிரம் வழக்குகள் சிவில் வழக்குகள், 11 லட்சத்து 23 ஆயிரம் வழக்குகள் கிரிமினல் வழக்குகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அதிக அளவாக 9 லட்சத்து 24 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஅதற்கு அடுத்தபடியாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் மேல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதித்துறையின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleவீரர்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று துணை ராணுவப் படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nNext articleசங்கராந்தியை முன்னிட்டு கங்கை நதிக்கரையில் வசிக்கும் மக்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nகாற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு முடிவு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/madurai/page/160", "date_download": "2018-11-21T03:54:20Z", "digest": "sha1:ZGE5JNOFZSRXZLM5B6QBZ7LHUDVNAINV", "length": 8242, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "மதுரை | Malaimurasu Tv | Page 160", "raw_content": "\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nநியாயமில்லாத நிவாரண நிதி என கவலை – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை – மதிமுக பொதுச் செயலாளர்…\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி – எச். வசந்தகுமார்\nகாற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு…\nபேருந்து எரிப்பு : தமிழக அரசின் பரிந்துரையின்படி, 3 பேரும் சட்டப்படியே விடுதலை என…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nபக்தர்களிடம் கெடுபிடி செய்தால் கடும் நடவடிக்கை பாயும் – கேரள உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nநாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு : இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு\nஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் போர் : இஸ்ரேல் கூட்டணி அரசில் குழப்பம்\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nரயில் மற்றும் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…\nசெல்ஃபி எடுக்க முயன்ற மாணவனின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார் : மாணவருக்கு புதிய செல்போன்\n20 தொகுதிகளிலும் அ.ம.மு.க வெற்றி பெறும் – டிடிவி தினகரன்\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா : சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கால்பந்து போட்டியில், பெண்கள் பிரிவில் கடலூர் அணியும்,...\nஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தோல், மான்கொம்பு வைத்திருந்த 4 பேரை கைதுசெய்த போலீசார் அவர்களை...\nநத்தம் அருகே ஐஸ் வியாபாரி கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரையில் கை விரல் கணுக்களை தரையில் ஊன்றி ஒரு நிமிடத்தில் 142 முறை...\nகொடைக்கானல் அருகே அனைத்து பாதரச தொழிலாளர்களுக்கும், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி முன்னாள் தொழிலாளர்கள்...\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வெறிநாய் கடித்ததில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கயிறு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள்...\nதிருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nராமநாதபுரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக அரசு பள்ளி ஆசிரியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட...\nடிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி. படித்தவர்களுக்கு பி.இ. இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/vidhyasagar-2", "date_download": "2018-11-21T04:22:09Z", "digest": "sha1:JSST2YRPFIJSRKO4MRRZHUOA6QRXI5R3", "length": 8726, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார். | Malaimurasu Tv", "raw_content": "\nமின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் : அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nநியாயமில்லாத நிவாரண நிதி என கவலை – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை – மதிமுக பொதுச் செயலாளர்…\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nகாற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு…\nபேருந்து எரிப்பு : தமிழக அரசின் பரிந்துரையின்படி, 3 பேரும் சட்டப்படியே விடுதலை என…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nஅரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள்…\nநாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு : இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு\nஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் போர் : இஸ்ரேல் கூட்டணி அரசில் குழப்பம்\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nHome இந்தியா பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார்.\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார்.\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார்.\nமுதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் பரபரப்பு பேட்டி, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க எடுக்கப்படும் ம���யற்சிகள் என தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்புடன் காணப்படுகிறது. இது தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வருகிறார். மும்பையில் இருந்து சென்னை வரும் அவர், முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மாலை 5 மணிக்கு சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகாவை 7.30 மணிக்கு சந்தித்து பேசுகிறார். இதைத்தொடர்ந்து புதிய அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது உள்ளட்டவை பற்றி ஆளுநர் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.\nPrevious articleசசிகலாவை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் : மதுசூதனன்\nNext articleசட்டப்படி முதலமைச்சர் பதவியை ராஜினமா செய்த ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் கடிதத்தை திரும்ப பெற முடியாது : தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமுதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nமக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்\nகாற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு முடிவு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/agriculture/4876-sc-says-that-disaster-mitigation-fund-should-be-created-by-the-centre-to-tackle-drought.html", "date_download": "2018-11-21T03:24:33Z", "digest": "sha1:LAYHJBW3XBG2KTWZNJC2US7HG5IRNROH", "length": 5685, "nlines": 64, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வறட்சி: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை | SC says that disaster mitigation fund should be created by the Centre to tackle drought", "raw_content": "\nவறட்சி: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை\nவறட்சி போன்ற நிலைமையை எதிர்கொள்ள பேரிடரைத் தணிப்பதற்கான நிதி அமைப்பு ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிட வறட்சி மேலாண்மை குறிப்பேட்டை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‌\nபேரிடரில் சிக்கிய இடங்களை வறட்சியால் பாதித்த பகுதிகள் என குறிப்பிட்ட காலத்திற்குள் அறிவிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவி்த்திருக்கிறது. பீகார், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நிலவும் வறட்சி குறித்து ஒரு வாரத்திற்குள் அந்த மாநில தலைமைச் செயலாளர்களின் கூட்டத்தை கூட்டி மத்திய வே��ாண்துறை ஆலோசிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nமுடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயன்பாட்டாளர்கள் வருத்தம்\nஒசூர் ஆணவக்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது\nவரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்து கொன்றதாக புகார்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nஇன்றைய தினம் - 20/11/2018\nபுதிய விடியல் - 19/11/2018\nஇன்றைய தினம் - 19/11/2018\nசர்வதேச செய்திகள் - 19/11/2018\nகிச்சன் கேபினட் - 20/11/2018\nநேர்படப் பேசு - 20/11/2018\nடென்ட் கொட்டாய் - 20/11/2018\nஇன்று இவர் - டி.கே.எஸ்.இளங்கோவன் உடன் சிறப்பு நேர்காணல் - 20/11/2018\nநேர்படப் பேசு - 19/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50160-central-government-provides-needed-cooperation-pinarayi-vijayan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-21T04:36:54Z", "digest": "sha1:BAP232FE6WCCDCSWKCE3ZTRTR53ZVKKA", "length": 10563, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'தேவையான ஒத்துழைப்பு தருகிறது மத்திய அரசு' - பினராயி விஜயன் | Central Government Provides Needed Cooperation' - Pinarayi Vijayan", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திற���்க உயர்நீதிமன்றம் தடை\n'தேவையான ஒத்துழைப்பு தருகிறது மத்திய அரசு' - பினராயி விஜயன்\nகேரளாவில் மழை, வெள்ளத்தால் இதுவரை 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு தேவையான ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும் அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nதிருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் , வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், பிற மாநில அரசுகள் உதவி வருவதாகவும் குறிப்பிட்டார். மீட்புப் பணியில் 22 ஹெலிகாப்டர்கள், கடற்படையை சேர்ந்த படகுகள், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பை சேர்ந்த 57 படகுகள், கடலோர காவல்படையைச் சேர்ந்த 35 படகுகள், 600 தனியார் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்‌தார்.\nஎல்லை பாதுகாப்புப் படையினர், ராணுவ பொறியியல் குழுவினர், தமிழகம் மற்றும் ஒரிசாவில் இருந்து சென்றுள்ள தீயணைப்புப் படையினர், காவல்துறையினர், தொண்டு அமைப்பினர் என பல்வேறு தரப்பினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். ஓணம் பண்டிகைக்காக மக்கள் தயாரான நிலையில் எதிர்பாராத விதமாக பெருமழை மாநிலத்தை ஆட்டி படைத்துவிட்டதாக அவர் கூறினார். ஓணம் பண்டிகைக்காக அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு ஏற்கனவே வந்த நிலையில், தற்போது பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் அவற்றை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பினராயி விஜயன் குறிப்பிட்டார்.\nவீட்டுக்குள் வெள்ளம்: சிக்கித் தவித்த தேசிய விருது பெற்ற நடிகர் மீட்பு\nசிபிஎல் தொடர்: 49 பந்தில் சதமடித்து மிரட்டிய ஹெட்மையர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\n“தமிழ்நாடு மக்களுடன் கேரளா இருக்கும்” - பினராயி விஜயன்\nஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் ஏன் இவ்வளவு போலீஸ் \nரிசர்வ் வங்கி - மத்திய அரசு இடையே தாற்காலிக சமரசம்\n“மீ டூ ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது” - மோகன்லால் கருத்து\nகோயிலில் பக்தி பாடல்களை பாடாமல் வேறு எங்கு பாடுவது கைதான ஐயப்ப பக்தர்கள் கேள்வி\n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n“சென்னைக்கு மட்டும்தானா உங்கள் மனிதநேயம்” - ஒரு உண்மை கடிதம்\nசபரிமலை விவகாரம்: இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீட்டுக்குள் வெள்ளம்: சிக்கித் தவித்த தேசிய விருது பெற்ற நடிகர் மீட்பு\nசிபிஎல் தொடர்: 49 பந்தில் சதமடித்து மிரட்டிய ஹெட்மையர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50482-congress-not-involved-in-1984-riots-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-21T04:58:13Z", "digest": "sha1:BJDDJ7DYQM7VJHYUYV4TBLI76TTP2TZ3", "length": 4590, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nகஜா புயல் நிதி கோரி பிரதமரை நாளை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nசென்னையில் விடிய விடிய தொடரும் மழை \nகேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில�� காலமானார்..\nகஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-21T04:54:31Z", "digest": "sha1:QIU3JJZ5CDWXNDRTOBG7R2O7LPQKEJVL", "length": 9254, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பட்டதாரி இளைஞர்", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\nவிமானத்தில் பறந்து வந்து ஏடிஎம்களில் திருட்டு... நாகரிக இளைஞர் கைது..\nஜெயக்குமாரை விமர்சித்ததற்காக சிங்கப்பூரிலிருந்து திரும்பிய இளைஞர் கைது\nசிங்கத்தை சீண்டிய இளைஞர் - பதிலுக்கு கடித்து குதறிய சிங்கம்..\nவிமானத்தில் அத்துமீறிய இளைஞர்.. உஷாரான இளம்பெண்..\nமனசாட்சியே இல்லாமல் செல்போனுக்காக முதியவரை தரதரவென இழுத்த இளைஞர்கள்..\nபட்டம் விட குடும்பத்தில் எதிர்ப்பு திட்டம்போட்டு கொலை செய்த இளைஞர்\nஐயப்பனை தவறாக சித்தரித்து வீடியோ பதிவு: இளைஞர் கைது\nஇளைஞர் கடத்தல் - சிறுமியுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nவாய்த் தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை\nவேறு மத இளைஞருடன் பேசியத��ல் பெண்ணிடம் அத்துமீறிய காவலர்கள்.. இதுதான் நடவடிக்கையா..\n’டேட்டிங் ஆப்’ மூலம் 500 பேரை ஏமாற்றிய இளைஞர் கைது\nதிருட்டில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்கள் கைது\nவேறு மத இளைஞருடன் பேசியதால் இளம்பெண்ணை துன்புறுத்திய காவலர்கள் \nமலேசியாவில் தவிக்கும் தமிழக இளைஞரின் கண்ணீர் கோரிக்கை\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\nவிமானத்தில் பறந்து வந்து ஏடிஎம்களில் திருட்டு... நாகரிக இளைஞர் கைது..\nஜெயக்குமாரை விமர்சித்ததற்காக சிங்கப்பூரிலிருந்து திரும்பிய இளைஞர் கைது\nசிங்கத்தை சீண்டிய இளைஞர் - பதிலுக்கு கடித்து குதறிய சிங்கம்..\nவிமானத்தில் அத்துமீறிய இளைஞர்.. உஷாரான இளம்பெண்..\nமனசாட்சியே இல்லாமல் செல்போனுக்காக முதியவரை தரதரவென இழுத்த இளைஞர்கள்..\nபட்டம் விட குடும்பத்தில் எதிர்ப்பு திட்டம்போட்டு கொலை செய்த இளைஞர்\nஐயப்பனை தவறாக சித்தரித்து வீடியோ பதிவு: இளைஞர் கைது\nஇளைஞர் கடத்தல் - சிறுமியுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nவாய்த் தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை\nவேறு மத இளைஞருடன் பேசியதால் பெண்ணிடம் அத்துமீறிய காவலர்கள்.. இதுதான் நடவடிக்கையா..\n’டேட்டிங் ஆப்’ மூலம் 500 பேரை ஏமாற்றிய இளைஞர் கைது\nதிருட்டில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்கள் கைது\nவேறு மத இளைஞருடன் பேசியதால் இளம்பெண்ணை துன்புறுத்திய காவலர்கள் \nமலேசியாவில் தவிக்கும் தமிழக இளைஞரின் கண்ணீர் கோரிக்கை\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-21T03:52:08Z", "digest": "sha1:U5VXDMMIWLD4ALNP3ECUMAEEERN3MUS7", "length": 9197, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முட்டை டெண்டர்", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத��துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\n“சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள முதல்வருக்கு தைரியம் உள்ளதா\nமுதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nதிமுகவால் ஆட்சிக்கு வர முடியாது : முதல்வர்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புகிறார் - முதல்‌வர்\nதிமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்\nமுதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு\n“டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் என்ன” - நீதிமன்றம் கேள்வி\nபதப்படுத்தப்படாத முட்டைகளால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்து - தமிழக அரசு\nசத்துணவு முட்டை கொள்முதலுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்றம்\nசெய்யாதுரை டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nபறவை முட்டையை உடைத்த சிறுமி : வீட்டில் நுழைய முடியாத அவலம் \nமளிகை கடைகளில் விற்பனையாகும் சத்துணவு முட்டைகள் - மெகா ஊழலா\nமுட்டை விலை திடீர் உயர்வு\nராப்ரி தேவி இல்லத்தில் சிபிஐ திடீர் சோதனை\nஅழுகும் முட்டைகோஸ்; வேதனையில் விவசாயிகள்\n“சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள முதல்வருக்கு தைரியம் உள்ளதா\nமுதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nதிமுகவால் ஆட்சிக்கு வர முடியாது : முதல்வர்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புகிறார் - முதல்‌வர்\nதிமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்\nமுதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு\n“டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் என்ன” - நீதிமன்றம் கேள்வி\nபதப்படுத்தப்படாத முட்டைகளால் குழந்த��கள் உயிருக்கே ஆபத்து - தமிழக அரசு\nசத்துணவு முட்டை கொள்முதலுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்றம்\nசெய்யாதுரை டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nபறவை முட்டையை உடைத்த சிறுமி : வீட்டில் நுழைய முடியாத அவலம் \nமளிகை கடைகளில் விற்பனையாகும் சத்துணவு முட்டைகள் - மெகா ஊழலா\nமுட்டை விலை திடீர் உயர்வு\nராப்ரி தேவி இல்லத்தில் சிபிஐ திடீர் சோதனை\nஅழுகும் முட்டைகோஸ்; வேதனையில் விவசாயிகள்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Woman+Gym?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-21T04:10:27Z", "digest": "sha1:T6XQYT5UWPSFTL2IKOPRHNQJKJOLJ3SK", "length": 9384, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Woman Gym", "raw_content": "\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை\nரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை\nகர்ப்பிணிப் பெண் கொலை - சாதிப் பிரச்னை காரணமா \nமெரினாவில் இளம்பெண் கொலை: ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் கைது\nசபரிமலையில் பெண் பக்தைக்கு எதிராக போராட்டம் - 150 பேர் மீது வழக்குப்பதிவு\nசென்னை மெரினா கடற்கரையில் அரை நிர்வாணத்தில் பெண் சடலம்\n“96 வயதில் 98 சதவீதம் மார்க்” - கேரளாவில் அசத்தும் கார்த்தியாயினி அம்மா\nபோலீசார் முன்பு உடைகளை களைந்து ரகளை செய்த போதை மாடல்\nபன்றிக்காய்ச்சலால் இறந்த தாய் : கலங்கி நிற்கும் பார்வையற்ற குழந்தைகள்\nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை\nசபரிமலை 18 ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா \n“போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பெண்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nபெண் பத்திரிகையாளருடன் இருமுடி கட்டிய பெண் சபரிமலைக்கு பயணம்\n50 வயதென கூறி சபரிமலை ஏறிய பெண் நிருபர் : தடுத்து நிறுத்திய பக்தர்கள்\nநகையை ஆடைக்குள் மறைத்து திருட்டு : இரண்டு பெண்களுக்கு வலைவீச்சு\nஆவி பயத்தால் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்\nரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை\nகர்ப்பிணிப் பெண் கொலை - சாதிப் பிரச்னை காரணமா \nமெரினாவில் இளம்பெண் கொலை: ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் கைது\nசபரிமலையில் பெண் பக்தைக்கு எதிராக போராட்டம் - 150 பேர் மீது வழக்குப்பதிவு\nசென்னை மெரினா கடற்கரையில் அரை நிர்வாணத்தில் பெண் சடலம்\n“96 வயதில் 98 சதவீதம் மார்க்” - கேரளாவில் அசத்தும் கார்த்தியாயினி அம்மா\nபோலீசார் முன்பு உடைகளை களைந்து ரகளை செய்த போதை மாடல்\nபன்றிக்காய்ச்சலால் இறந்த தாய் : கலங்கி நிற்கும் பார்வையற்ற குழந்தைகள்\nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை\nசபரிமலை 18 ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா \n“போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பெண்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nபெண் பத்திரிகையாளருடன் இருமுடி கட்டிய பெண் சபரிமலைக்கு பயணம்\n50 வயதென கூறி சபரிமலை ஏறிய பெண் நிருபர் : தடுத்து நிறுத்திய பக்தர்கள்\nநகையை ஆடைக்குள் மறைத்து திருட்டு : இரண்டு பெண்களுக்கு வலைவீச்சு\nஆவி பயத்தால் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்\nகஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை \nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=3", "date_download": "2018-11-21T04:14:56Z", "digest": "sha1:A6NXJ3NWFLZMU2MILIB4QDJGMEX6GI2B", "length": 7866, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உள்ளூராட்சி மன்றத் தேர்தல் | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nமகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம்\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு\nரயிலுடன் கார் மோதி விபத்து ; யாழில் சம்பவம்\nகாணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை\nArticles Tagged Under: உள்ளூராட்சி மன்றத் தேர்தல்\nநாட­ளா­விய ரீதியில் 340 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு 8325 மக்கள் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வ­தற்­கான உள்­ளூ­ராட்ச...\nஇறுதிக் கட்ட வாக்களிப்பு தீவிரம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நிறைவை நோக்கை நகர்ந்து வருகிறது. வாக்காளர்கள் தீவிரமாக தமது ஜனநாயகக் கடமை...\nநானாவித தேர்தல் விதிமுறை மீறல்களில் நால்வர் கைது\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒருபுறம் அமைதியான முறையில் நடைபெற்று வந்தாலும் ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்கள், தேர்தல்...\nஆறு மணிநேரத்தில் ஐம்பது சதவீத வாக்குப் பதிவு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பிற்பகல் ஒரு மணி வரை அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் த...\nநடைபெற்று வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் தலைவர்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.\nமூன்று மணி நேரத்தில் முப்பது சதவீத வாக்குப் பதிவு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இன்று (10) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றன.\n8,325 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு ஒருகோடி 58 இலட்சம் பேர் வாக்களிப்பு\nநாட­ளா­விய ரீதியில் 340 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு 8325 மக்கள் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வ­தற்­கான உள்­ளூ­ராட...\nதேர்தல் ஆணைக்குழுத் தலைவரின் விசேட வேண்டுகோள் \nஇன்று நடைபெறுகின்ற கிராம நிருவாக அதிகாரத்திற்கான வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் முடிந்தளவு நேரகாலத்துடன் வாக்குச் ச...\nநாடளாவிய ரீதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சற்றுமுன் (7 மணி ) ஆரம்பமாகியது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nநாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேசசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள...\nசிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின் ; இரு பெண்கள் கைது\nயாசகம், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை \nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2018/10/blog-post_68.html", "date_download": "2018-11-21T04:44:44Z", "digest": "sha1:36YTOYOVVEVSV7PODWX525CYFD3I576L", "length": 3558, "nlines": 71, "source_domain": "www.cinebm.com", "title": "நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து ஓய்வு! | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து ஓய்வு\nநடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து ஓய்வு\nமூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னனி நடிகையானவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்துள்ள சண்டக்கோழி 2-ம் பாகம், சர்கார் படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இந்நிலையில் ஒரே ஒரு மலையாளப்படம் தவிர வேறு எந்தப் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.\nஇதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில், 3 ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை. அதனால் 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போகிறேன். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் போகவில்லை. என் வீட்டிலேயே இருந்து தோட்ட வேலை, சமையல் வேலை செய்து பொழுதை போக்குவேன்.\nமேலும் வயலின் கத்துக் கொண்டிருந்தேன், அதை தொடர்வேன். 20 கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன். எதிலும் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த ஓய்வுக்கு பிறகு தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/01093729/1007296/Marxist-T-K-Rangarajan-Tamil.vpf", "date_download": "2018-11-21T04:00:28Z", "digest": "sha1:5XRW6QEHWT7JHYLM2OL3XFDPIW5FKVTZ", "length": 9932, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "பிராந்திய மொழிகளை பாதுகாக்க அனைவரும் முன் வர வேண்டும் - டி.கே ரங்கராஜன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிராந்திய மொழிகளை பாதுகாக்க அனைவரும் முன் வர வேண்டும் - டி.கே ரங்கராஜன்\nபதிவு : செப்டம்பர் 01, 2018, 09:37 AM\nநீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசு, பிராந்திய மொழிகளை மதிக்காமல் செயல்படுகிறது என, மார்க்சிஸ்ட் எம்.பி., டி.கே.ரங்கராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.\n* நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசு, பிராந்திய மொழிகளை மதிக்காமல் செயல்படுகிறது என, மார்க்சிஸ்ட் எம்.பி., டி.கே.ரங்கராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிவசாய நிலத்தில் புகுந்த வெள்ளநீர் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகொடைக்கானல் அருகே கீழ்மடைபள்ளம் நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.\nவீடு மற்றும் உடமைகளை ம��ழுமையாக இழந்துள்ளோம் - கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள்\nவீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nநிர்மலாதேவி விவகாரம் - வழக்கு நவ. 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nநிர்மலா தேவி விவகாரத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டும் என பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.\nஉயிர் மட்டுமே மிச்சம் உள்ளதாக தலைஞாயிறு கிராம குடிசைவாசிகள் கதறல்\nதங்களிடம் உயிர் மட்டுமே மிச்சம் இருப்பதாக கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\n7 பேருக்கு விடுதலை கிடைக்கும் - \"தந்தி டிவி\"- க்கு கைப்பட எழுதிய கடிதத்தில் நளினி நம்பிக்கை\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விரைவில் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக வேலூர் மகளிர் சிறையில் இருக்கும் நளினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅடுத்த புயல் நவம்பர் 29 - ந்தேதி உருவாகும் - வானிலை ஆர்வலர் செல்வக்குமார்\nகாற்றழுத்த தாழ்வு நிலை பற்றி யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/03084424/1007427/KollidamKadaimadiTN-GovtMinister-Vijayabaskar.vpf", "date_download": "2018-11-21T03:24:15Z", "digest": "sha1:UDJKZFNXDJUQ5DRCGGWJFLSAIVNGLUDA", "length": 9618, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மதகு உடைந்ததால் வெளியேறும் நீரை தடுக்கும் பணிகள் நாளை இரவுக்குள் நிறைவடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதகு உடைந்ததால் வெளியேறும் நீரை தடுக்கும் பணிகள் நாளை இரவுக்குள் நிறைவடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 08:44 AM\nகொள்ளிடத்தில் பாயும் நீர் கடைமடை வரை செல்வதற்காக நடைபெற்று வரும் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொள்ளிடத்தில் பாயும் நீர் கடைமடை வரை செல்வதற்காக நடைபெற்று வரும் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதகு உடைந்ததால் வெளியேறும் நீரை தடுக்கும் பணிகள் நாளை இரவுக்குள் நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிவசாய நிலத்தில் புகுந்த வெள்ளநீர் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகொடைக்கானல் அருகே கீழ்மடைபள்ளம் நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.\nவீடு மற்றும் உடமைகளை முழுமையாக இழந்துள்ளோம் - கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள்\nவீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nநிர்மலாதேவி விவகாரம் - வழக்கு நவ. 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nநிர்மலா தேவி விவகாரத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டும் என பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ள��ு.\nஉயிர் மட்டுமே மிச்சம் உள்ளதாக தலைஞாயிறு கிராம குடிசைவாசிகள் கதறல்\nதங்களிடம் உயிர் மட்டுமே மிச்சம் இருப்பதாக கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\n7 பேருக்கு விடுதலை கிடைக்கும் - \"தந்தி டிவி\"- க்கு கைப்பட எழுதிய கடிதத்தில் நளினி நம்பிக்கை\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விரைவில் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக வேலூர் மகளிர் சிறையில் இருக்கும் நளினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅடுத்த புயல் நவம்பர் 29 - ந்தேதி உருவாகும் - வானிலை ஆர்வலர் செல்வக்குமார்\nகாற்றழுத்த தாழ்வு நிலை பற்றி யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/2-0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-11-21T04:22:18Z", "digest": "sha1:VOBU5VM376C3BB33KZ36P5NWEDQ5MKES", "length": 8962, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "2.O படத்தின் டீஸர் வெளியீட்டு திகதியை அறிவித்தார் இயக்குநர் சங்கர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஉலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் சவுதியுடன் அமெரிக்கா கூட்டணி\nகஜா புயல் பாதிப்பு : லைகா புரடக்ஷன் ஒருகோடி ரூபாய் நிதியுதவி\nசாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானம்\nநிசாந்த சில்வா இடமாற்றத்தை பொலிஸ்மா அதிபரே தீர்மானித்தார்\n2.O படத்தின் டீஸர் வெளியீட்டு திகதியை அறிவித்தார் இயக்குநர் சங்கர்\n2.O படத்தின் டீஸர் வெளியீட்டு திகதியை அறிவித்தார் இயக்குநர் சங்கர்\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் சூப்ப��்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘2.O’ திரைப்படத்தின் டீஸர் எதிர்வரும் 13ஆம் திகதி வெளியாகுமென இயக்குநர் சங்கர் அறிவித்துள்ளார்.\nஅவர் இன்று (வெள்ளிக்கிழமை) தனது டுவிட்டர் பதிவில் மேற்படி தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் வில்லனாக அக்‌ஷய் குமார் நடிக்கிறார். அத்துடன் நீரவ் ஷா ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படம் தயாராகி வருகிறது.\nஇந்தியாவிலேயே மிக அதிகமான பட்ஜட் செலவில் (400 கோடி ரூபாய்), முற்றிலும் 3டி தொழிநுட்பத்தில் 2.O திரைப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கான வரைகலை (graphics) தயாரிப்பு பணிகள் அமெரிக்காவில் இடம்பெற்றன.\n2018ஆம் ஆண்டில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும், திரைத்துறையின் மிகப்பெரிய சாதனையாகவும் 2.O அமையுமென திரைத்துறை ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தியன் 2-வில் களமிறங்கும் பிரபலம்\nஷங்கர் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்த படம் இந்தியன். கமலுடன் மனீஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்\nதயாரிப்பாளர் சுபாஷ்கரன் நண்பனாகக் கிடைத்த வரம்: ஷங்கர் ஒரு மந்திரக்காரர் – ரஜினிகாந்த்\n2.O திரைப்பட தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனக்கு வரமாகக் கிடைத்துள்ள நண்பன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித\nபணிநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கலந்துரையாடல்\nநடிகர் ரஜினிகாந்த் தனது மன்றத்திலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பில\nதீபாவளிக்கு வருகின்றது ரஜினியின் 2.0 ட்ரெய்லர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘2.0’ மற்றும் ‘பேட்ட’ திரைப்படங்களில் நடி\nமக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினிகாந்த்: பொன்.ராதாகிருஸ்ணன்\nமக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினிகாந்தே என்று, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்\nதெற்கு இத்தாலியில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி\nஇடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது – திறைசேரியின் செயலாளர்\nபயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nஹெலிகொப்டரில் வருவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: ஜே.வி.பி\nகஜா புயல் இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி கொடுங்கள் – தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை\nஅனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள\nவரவு செலவுத் திட்டத்தினை இறுதி ஆண்டுக்குள் சமப்படுத்திவிடலாம் – டக் ஃபோர்ட் நம்பிக்கை\nதெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை\nசி.என்.என். செய்தியாளருக்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க மீண்டும் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62284", "date_download": "2018-11-21T04:51:27Z", "digest": "sha1:5ZQ55AJJEAIKGQNZS5TBP6CQZCCRW3WI", "length": 6716, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நம்பிக்கையில்லை.சம்பந்தன் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nநம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நம்பிக்கையில்லை.சம்பந்தன்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, அரசியல் நிகழ்ச்சிரலுக்கு அமைய கொண்டுவரப்பட்டுள்ளதென்றும் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நம்பிக்கையில்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விவாதத்தில் மேலும் உரையாற்றிய அவர்,\nமத்திய வங்கி பிணைமுறி மோசடிக்காகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளார்கள். ஏன் இந்த சந்தர்ப்பத்தில் அந்தக்காரணத்திற்காக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார்கள்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ள காலத்தைப் பார்க்கும் போது, அதன் பின்புலம் அரசியல் நிகழ்ச்சி நிகழ்ச்சிரலுக்கு அமைய இருப்பதை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்தார்.\nஇந்து சமுத்திரத்தின் பொருளாதார மையமாக எம்மால் மாறமுடியும், எனினும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளோம் என அவர் தனதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஊழலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனினும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரண��ில் நம்பிக்கையான காரணங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nPrevious articleவாழைச்சேனை கோறளைப்பற்று மத்தியில் 83 டெங்கு நோயாளர்கள்\nNext articleஅபிவிருத்தி என்ற போர்வையில் தமிழினத்திற்கு பாதிப்பு ஏற்படுமாகவிருந்தால் அதனை முற்றாக எதிர்ப்போம்\nமிளகாய் பொடி ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்குவோம்\nநாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை உதைபந்தாட்ட புதிய நடுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகாணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு வழங்கிய நான்கு உறுதிமொழிகளையும் நிறைவேற்றவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drbjambulingam.blogspot.com/2015/02/", "date_download": "2018-11-21T04:47:45Z", "digest": "sha1:L5EDMDAQVKRWXI4DL5DIDUIY76NTCPGR", "length": 63875, "nlines": 486, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: February 2015", "raw_content": "\n1960களின் இறுதியில் நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போது என்னுடைய வியாச (கட்டுரை) நோட்டின் அட்டையில் ஆனந்த பவன் கட்டடத்தைப் பார்த்தேன். நோட்டின் அட்டையைப் பார்த்த எனது வகுப்பு ஆசிரியர் நேருவின் ஆரம்ப கால வாழ்க்கை தொடங்கி விடுதலைப் போராட்டம், அரசியல், படிப்பு மற்றும் எழுத்தின் மீதான அவரது ஈடுபாடு ஆகியவற்றை எங்களிடம் எடுத்துக்கூறினார். நேரு பள்ளிக்குச் செல்லும்போது ஆனந்த பவனின் நான்கு வாசல்களிலும் நான்கு மகிழ்வுந்துகள் நிற்கும் என்றும் அவர் நான்கு வாசல்களில் எதில் வேண்டுமானாலும் வந்து, அங்கு நிற்கின்ற மகிழ்வுந்தில் ஏறி பள்ளிக்குச் செல்வார் என்றும் கூறியிருந்தார். ஆனந்த பவனிற்குச் செல்லும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. உங்களையும் அங்கு அழைக்கின்றேன். வாருங்கள்.\nஅலகாபாத்தில் நகரின் நடுவில் காட்சியளிக்கின்றது ஆனந்த பவன். அளவில் சிறியதாக இருந்தாலும், வேலைப்பாடு மற்றும் கலையழகு என்ற நிலையில் உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. மோதிலால் நேருவால் வடிவமைக்கப்பட்டு அவரால் ஆனந்த பவன் என்ற பெயரையும் பெற்றது இந்த பவன். வண்ணமயமான பலவகைப்பட்ட பூச்செடிகள், அழகான புல்வெளிகள், நெடிது உயர்ந்து வளர்ந்த மரங்கள் போன்றவற்றைக் கொண்டபரந்து விரிந்த தோட்டத்தின் நடுவில் பார்ப்பவர் மனதை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பூங்காவிற்குள் இருக்கிறோமோ அல்லது அரண்மன���க்குள் வந்துள்ளோமோ என்று உள்ளே வந்தவரைச் சிந்திக்க வைக்கிறது.\nஆனந்த பவனின் பெருமை பேசும் 1927ஆம் ஆண்டின் பதிவு\nஆனந்த பவனில் உள்ளே நுழைந்ததும் அனைவருடைய பார்வையையும் கவர்ந்திழுக்கும் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. நுழைவாயிலின் அருகே உள்ள அந்த கல்வெட்டில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் 1927இல் கட்டப்பட்ட இந்த ஆனந்தபவனானது செங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்டதன்று, நமது நாட்டு விடுதலைப் போருடன் தொடர்புடையது, மிக முக்கியமான முடிவுகள் இங்கிருந்து எடுக்கப்பட்டன, மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடைபெற்றன என்ற குறிப்பு விடுதலைக்கு முந்தைய மற்றும் விடுதலை பெற்ற காலத்திய இந்தியாவை நினைவூட்டுகிறது.\nமோதிலால் நேரு காலத்திலிருந்து உள்ள இந்த பவன் தரைத்தளம், ஒரு மாடியுடன் கூடியதாக உள்ளது. இரண்டாவது மாடியில் ஒரு மூலையில் மண்டபம் போன்ற சிறிய அமைப்பு காணப்படுகிறது. இந்த பவனில் மோதிலால் நேரு, சொரூப ராணி, ஜவஹர்லால் நேரு பயன்படுத்திய அறைகள் மிகவும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து அறைகளும் கண்ணாடித் தடுப்புகளால் உள்ளே உள்ளது தெளிவாகத் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளன. ஓர் அறை காங்கிரஸ் கமிட்டி கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட அறையாக உள்ளது. இன்னொரு இடத்தில் மகாத்மா காந்தி பெரும்பாலும் இங்குதான் இருப்பார் என்ற குறிப்பு காணப்படுகிறது. நேரு எழுதிய நூல்கள் ஓர் அறையில் விற்பனைக்கு உள்ளன. வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறும் பல அரிய புகைப்படங்கள் பவனில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேரு எழுதிய கடிதங்களை அங்கு உள்ளன. நேரு குடும்பத்தினர் பயன்படுத்திய பொருள்கள், படித்த நூல்கள், பேனா மற்றும் பரிசுப்பொருள்கள் மிகவும் அழகாகவும், கண்ணைக்கவரும்படியும் அமைக்கப்பட்டுள்ளன. நேர்த்தியான அறைகள், கலை நயமிக்க நாற்காலி, மேசை உள்ளிட்ட மரப்பொருள்கள், நெடிதுயர்ந்த கதவுகள், அழகான தூண்கள், கண்ணைக் கவரும் முகப்பு, பவனைச் சுற்றிச் செல்லும் வகையில் அமைந்துள்ள தளம் என்ற நிலைகளில் சிறப்பான கட்டடமாக அது உள்ளது. நேரு குடும்பத்தார் பயன்படுத்திய அறைகளை உள்ளதுஉள்ளபடியே காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதத்தின் மூலமாக அவர்களுடைய கலை ரசனையை உணரமுடிகிறது. இந்திரா காந்தி பிறந்ததும், அவருக்குத் திருமணம் ஆனதும் ஆனந்த பவனில்தான்.\nஇந்திரா பிரியதர்ஷினி காந்தியின் திருமணம்\nஆனந்த பவனில் ஜம்புலிங்கம் பாக்கியவதி\nநேரு தான் பிறந்த மண்ணான அலகாபாத்தை அதிகம் நேசித்தார். அவர் அலகாபாத்தையும், கங்கையையும் ரசிப்பதை நட்வர்சிங் One life is not enough என்ற தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். நேருவின் மரணத்தைப் பற்றி நேருவே கூறுவதை நட்வர்சிங் பின்வருமாறு எடுத்துக்கூறுகிறார். \"நான் வெளி நாட்டில் இறந்தால் என் உடல் அங்கேயே எரியூட்டப்படவேண்டும். என் சாம்பலை அலகாபாத்திற்கு அனுப்பப்படவேண்டும். சாம்பலின் ஒரு பகுதி கங்கையில் இடப்படவேண்டும். மீதியை விவசாயிகளின் வயலில் தெளித்துவிடுங்கள். கங்கையில் நான் கரைத்துவிடக் கூறுவதற்குக் காரணம் அதன்மீதான சமயம் சார்ந்த பிணைப்பு தொடர்பாக அல்ல. என் இளமைக்காலம் முதல் நான் கங்கையாற்றுடனும் யமுனையாற்றுடனும் மிகவும் நெருக்கமாக இருந்தவன். நான் வளர வளர அந்த பிணைப்பும் வளர்ந்தது. பருவ மாற்றங்கள் கங்கையில் ஏற்படுத்திய தாக்கங்களை நான் பார்த்துள்ளேன். கங்கையோடு தொடர்புடைய வரலாறு, பாரம்பரியம், பாடல், கதைகள் போன்றவை காலங்காலமாகப் பின்னிப் பிணைந்துவிட்டன. இவையனைத்தும் கங்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. கங்கையை இந்தியர்கள் நேசிக்கின்றார்கள்........அந்த நீண்ட காலத் தொடர்ந்து வரும் பாரம்பரியத்தை நான் பெருமையோடு நினைவுகூர்கிறேன். இந்த இணைப்பானது அறுந்துவிடக்கூடாது என்பதே என் அவா. இந்த நிலையில் நான் அதைப் போற்றுகின்றேன். அதனை ஒரு தூண்டுகோலாக கருதுகிறேன்....மீதி சாம்பலை ஆகாயத்தில் விமானம் வழியாக எடுத்துச்சென்று இந்த விவசாயிகள் உழுகின்ற நிலத்தில் தெளித்துவிடுங்கள். அப்போது அவை இந்திய மண்ணுடன் இரண்டறக் கலந்து, இந்தியாவின் பிரிக்கமுடியாத அங்கமாக ஆகிவிடும்....\"\nநேருவின் அஸ்தி வைக்கப்பட்டது பற்றிய பதிவு\nநேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வரும் ஆனந்த பவனின் நுழைவாயிலின் அருகே ஓர் இடத்தில் \"நேருவின் அஸ்தி (திரிவேணி) சங்கமத்தில் கரைக்கப்படும் முன்பாக இங்கே வைக்கப்பட்டிருந்தது\" என்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட குறிப்பு காணப்படுகிறது. நேருவின் ஆசை பூர்த்தியானதை இங்கு வைக்கப்பட்டிருந்த சாம்பல் நினைவுபடுத்தியது. மோதிலால் நேரு காலந்தொட்டு இருந்துவருகின்ற ஆனந்த பவனில் மிக முக்கியமான அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பாக காங்கிரஸின் பெரும்பாலான நடவடிக்கைகள் இங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசத்தலைவர்கள் பயன்படுத்திய பொருள்கள் ஒரே இடத்தில் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேருவும் காந்தியும் விடுதலைப் போராட்ட வீரர்களுடனும் பெருந்தலைவர்களுடன் உரையாடிய பெருமை கொண்ட இடம். இவ்வாறான பல பெருமைகளைக் கொண்ட ஆனந்த பவன் 1970இல் இந்திரா பிரியதர்ஷினியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\nஆனந்த பவன் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படல்\nஅருங்காட்சியகமாக ஆக்கப்பட்டு பலர் வந்து கண்டுகளிக்கும் அளவு மிகவும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. வட இந்தியப் பயணத்தில் ஆனந்த பவனத்திற்கு சென்ற நினைவுகள் என்றென்றும் எங்கள் நெஞ்சில் ஆனந்தமாக இருக்கும்.\nபுகைப்படங்கள் எடுக்க உதவி : திருமதி கண்மணி இராமமூர்த்தி, திருமதி பாக்கியவதி\nஅண்மையில் நான் படித்த நூல் சமஸ் எழுதியுள்ள யாருடைய எலிகள் நாம் மற்ற நூல்களைப் படிப்பதற்கும் இந்நூலைப் படிப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. ஒரு குறிப்பிட்ட பொருண்மையில் உள்ள நூல் ஒரே நிலையில் ஒரே தடத்தில் வாசகரை அழைத்துச்செல்லும். ஆனால் பல்வேறு பொருண்மைகளைக் கொண்டு அமைந்துள்ள இந்நூலில் ஒட்டுமொத்த தமிழக, இந்திய, சர்வதேச அரசியல் தொடங்கி அன்றாட பிரச்னை வரை விவாதிக்கப்பட்டுள்ளது. தலைப்பைப் படித்ததுமே வாசகர்கள் நிமிர்ந்து உட்காருவர். பின்னர் சிந்திக்க ஆரம்பிப்பர். படிக்கும் நம்மை களத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார் நூலாசிரியர். சுமார் 400 பக்கங்கள் கொண்ட இந்நூலில் விடுபட்டது என்று கூறமுடியாத அளவு அனைத்தும் விவாதிக்கப்பட்டுள்ளன. நூலைப் படிக்கும்போது கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்க ஆசிரியர் எதிர்கொண்ட சிரமத்தை உணரமுடிகிறது.\nமன்னார்குடியில், நூல் அறிமுக விழாவில் (3.1.2015) நூலாசிரியர் சமஸ்\nவெவ்வேறு பின்புலத்தில் காணப்படுகின்ற ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் வெளிப்படுத்தும் ஆதங்கம், ஆற்றாமை, பொறுப்புணர்வு, ஏக்கம், வருத்தம் நம்மையும் ஆட்கொண்டுவிடும். குடிமகன் என்ற நிலையில் நாம் செய்த கடமை என்ன நாம் ஏதாவது செய்யக்கூடாதா இதற்கு நாமும் அல்லவா பொறுப்பு நாம் ஏன் எவ்வ��ஷயத்திலும் படாமல் ஒதுங்கிச் செல்கின்றோம் நாம் ஏன் எவ்விஷயத்திலும் படாமல் ஒதுங்கிச் செல்கின்றோம் நம் நாடும் சமுதாயமும் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது நம் நாடும் சமுதாயமும் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது இதற்கான விளைவுகளை எதிர்கொள்ளும்போது நாம் அனுபவிக்கப்போவது என்ன இதற்கான விளைவுகளை எதிர்கொள்ளும்போது நாம் அனுபவிக்கப்போவது என்ன என்பன போன்ற பல கேள்விகள் நம்முள் எழும். அனைத்திலும் வணிகமயம் என்ற நோக்கைக் கொண்டிருக்கும் இவ்வுலகில் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு உலகம் உள்ளது, அதை உணருங்கள், அதில் நாம் அனைவரும் இருக்கிறோம், அதில் ஏற்படும் பாதிப்பு நம் அனைவரையுமே பாதிக்கும் என்று நச்சென்று அனாசயமாக எடுத்துரைக்கின்றன அவரது எழுத்துக்கள்.\nமன்னார்குடியில், நூல் அறிமுக விழாவில் நூலாசிரியருடன் ஜம்புலிங்கம்\nமனதில் பட்டதைத் தெளிவாகக் கூறும் இவரது பாணி தனித்துவம் கொண்டது. நகாசு இல்லாத சொற்கள். பம்மாத்து என்ற கூறவியலாத பதிவுகள். மூக்கில் விரல் வைக்கும் அளவு புள்ளி விவரங்கள். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை நல்லதைப் பாராட்டல், தவறைச் சுட்டிக்காட்டல் என்ற நிலை. நிகழ்விடத்திற்கே நேரில் சென்று செய்திகளையும், தரவுகளையும் சேகரித்து வாசகர் முன் வைத்தல். தமிழ்கூர் நல்லுலகில் இவ்வாறு பன்முகத் திறமை கொண்ட ஒருவரை, அனைத்துத் துறைகளிலும் அனைத்துச் செய்திகளையும் உள்ளது உள்ளபடி பகிர்ந்துகொள்ளும் ஒருவரைப் பெற்றுள்ளது நமக்குப் பெருமையே. சமகாலத்தில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நாம் உணர்ந்து, அறிந்து, புரிந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைக்கும் உத்தி படிப்பவர் மனதில் ஆழமாகப் பதியும் வகையில் உள்ளது. அவரது எழுத்துக்களில் சிலவற்றைப் பார்ப்போம்.\n\"இன்றைக்கு தமிழ்பேசிக்கொண்டிருக்கும் 99% பேர் குறைந்தபட்சம் பத்து வரிகள் சேர்ந்தாற்போல பிழையின்றி எழுதத் தெரியாதவர்கள்.....சமகாலப் பிரச்சினைகளுக்கும் யதார்த்தத்துக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், மீமெய்யியலிலும் பழம்பெருமையிலும் தோயும் மனோபாவமே நம்முடைய பொது மனோபாவமாகிவிட்டது..\" (ப.37)\n\"சுதந்திரம் அடைந்து ஆறு தசாம்ச ஆண்டுகள் கழிந்த பின்னரும்கூட இந்தியாவில் அடிப்படைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்��மைப்பு மிக மோசமான நிலையிலேயே இருக்கிறது....\"(ப.82)\n\"காலையில் இட்லி, தோசை, சப்பாத்திக்குப் பதிலாக ஒரு கோப்பை கேழ்வரகுக் கூழ் அல்லது கம்பங்கூழ் அல்லது தினைப்பாயசம் அல்லது வரகரிசி சாதம். உடலுக்கு நல்ல வலுவைத் தரக்கூடிய இதுபோன்ற உணவுக்கு மாறுவதன் மூலம் ஒருபுறம் தமிழகத்தின் அரிசி, கோதுமை தேவையில் மூன்றில் ஒரு பங்கை அப்படியே குறைக்க முடியும்....\"(ப.89)\n\"காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு துரோகங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கிறோம்...\"(ப.102)\n\"எல்லோருக்கும் உயர் கல்வி அளிப்பதாலும் ஏதோ ஒரு பட்டத்தை அளிப்பதாலும் இடைத்தரகர்களைத் தவிர்த்து யாருக்கு லாபம் பள்ளிப்படிப்பே போதுமான ஒரு வேலைக்கு எதற்காகப் பட்டம் பள்ளிப்படிப்பே போதுமான ஒரு வேலைக்கு எதற்காகப் பட்டம்\n\"உலகில் தமிழகத்தைப் போல, ஒரே அரசின்கீழ் நான்கு வகையான கல்வி வாரியங்கள் செயல்படும் விசித்திர முறை வேறு எங்கும் கிடையாது....\" (ப.135)\n\"நண்பர்களே, நாம் மரண தண்டனையை எதிர்க்கவேண்டும்.......ஓர் எளிய நீதி போதும், நாம் மரண தண்டனையை ஒழிப்பதற்கு. ஒரு கொலை எக்காரணத்தைக் கொண்டும் இன்னொரு கொலைக்கான நியாயம் ஆகிவிடாது......\"(ப.189)\n\"நான் சாதி இல்லை என்று சொல்லி என் குழந்தைகளை வளர்க்கப்போவதில்லை. அப்படிச் சொல்வது பெரிய ஏமாற்று வேலை. நான் அவர்களிடம், இந்த நாட்டின் சகல கட்டுமானங்களும் சாதியை உள்ளுக்குள் ஒளித்துவைத்திருப்பதைச் சொல்வேன்....\"(ப.204)\n\"நம்முடைய பாரம்பரிய வணிக அமைப்பையும் பொருளாதாரத்தையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று பேசுவோர் பலரும் ஒரு பெரிய தவறைச் செய்கிறோம். நம்முடைய பழைய அமைப்பில் உள்ள பலவீனங்களைப் பேச மறுக்கிறோம்....\"(ப.238)\n\"ஒரு காலத்தில் அரபு நாடுகளில் வேலைக்குப் போய்க் கொத்தடிமைகளாகச் சிக்கிய சக தமிழர்களின் நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட தமிழ்ச்சமூகம், இப்போது எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் இந்தக் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கிறது...(ப.243)\n\"வெளிநாடுகளில் 9 காரட் முதல் 22 காரட் வரை தங்க நகைகச் செய்யப்படுகின்றன. அவற்றுக்குரிய மதிப்பும் கிடைக்கிறது. இந்தியாவில் அப்படி இல்லை. 22 காரட் நகைகளே முன்னிறுத்தப்படுகின்றன. ஏன் 22 காரட் நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. மீண்டும் மீண்டும் நகைகளை மாற்றும் தேவையை அவை உருவாக்கும் என்பதே இதன் பின்னணி���ில் உள்ள சூட்சுமம்....\"(ப.251)\n\"ஒரு புறம் இப்படி மின்சார உற்பத்தி தனியாரிடம் சிக்க, மறுபுறம் உற்பத்தியாகும் மின்சாரமும் பெருநிறுவனங்களுக்கே அர்ப்பணம் ஆகிறது. உள்ளூர் தொழில் சின்னாபின்னமாக, பன்னாட்டு நிறுவனங்களோ 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தில் கிளை பரப்புகின்றன. நாடு ஏன் இருள்கிறது என்பது இப்போது புரியும் என நினைக்கிறேன்....\"(ப.270)\n\"பணம் இல்லாத வாழ்க்கை யாருமற்ற வாழ்க்கையாகிவிடுகிறது. ஒரு நல்ல உணவைச் சாப்பிடுவது, நல்ல இசையைக் கேட்பது, நல்ல புத்தகத்தை வாசிப்பது, நல்ல திரைப்படத்தைப் பார்ப்பது, விருப்பமான இடங்களுக்கச் செல்வது என்று எல்லாமே இந்தியர்களுக்கு அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன....நமக்கென்றிருக்கும் உலகிலிருந்து நாம் உலகம் என்று நம்பும் ஓர் உலகை நோக்கி ஓடுகிறோம். திடீரென ஒருநாள் நிஜ உலகின் யதார்த்தங்கள் தன் தாக்குதலைத் தொடுக்கும்போது அதை எதிர்கொள்ள முடியாதவர்களாகிவிடுகிறோம்...\"(ப.308)\n\"சுதந்திரத்தின்போது ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற எல்லைகளின் அடிப்படையிலேயே, இந்தியா தன்னுடைய எல்லைகளை அணுகுகிறது. பிரச்சனை என்னவென்றால், இந்த எல்லைக்கோடுகளை நம்முடன் சம்பந்தப்பட்ட நாடுகள் முழுமையாக ஏற்கவில்லை.....\"(ப.355)\n\"ஓர் இந்திய விவசாயி கடனாளியாகப் பிறக்கிறான், கடனாளியாகவே வாழ்கிறான், கடனாளியாகவே சாகிறான். அலங்கார வாக்கியம் அல்ல இது. அடரசின் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பு சொல்லும் உண்மை...\" (ப.370)\nயாருடைய எலிகள் நாம், சமஸ், துளி வெளியீடு (அலைபேசி 9444204501), சென்னை, ரூ.300\nமன்னார்குடியில் சமஸ் நூல் அறிமுக விழா புகைப்படங்கள்\nநான்காம் திருமுறை : திருநாவுக்கரசர் தேவாரம்\nதினமும் ஒரு தேவாரப் பதிகம் படிக்க ஆரம்பித்து, ஞானசம்பந்தர் தேவாரத்தினை நிறைவு செய்த பின் அண்மையில் நாவுக்கரசர் தேவாரம் (4ஆம் திருமுறை) முதல் திருமுறையினை நிறைவு செய்துள்ளேன். சமண சமயம் தொடர்பான கருத்துக்களையும், அவருடைய அனுபவங்களையும் அவர் பகிர்ந்துள்ள விதம் சைவத்தின் மீதான அவருடைய ஈர்ப்பை அதிகமாக வெளிப்படுத்துகிறது. பிற நிலைகளில் ஞானசம்பந்தர் தேவாரத்தில் போலவே இறைவனையும், இயற்கையையும் பாடும் பாடல்களைக் காணமுடிகிறது. ஒவ்வொரு பதிகத்திலும் வித்தியாசமான நடையினைக் கொண்டுள்ள அவரது பாடல்களில் சிலவற்றைப் படிப்போம்.\n1) பொது : விடந்தீர்த்த திருப்பதிகம்\nஇப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் முதல் அடியின் முதல் சொல்லும் ஒன்று முதல் பத்து வரையிலான எண்களைக் கொண்டு அமையும் வகையில் பாடியுள்ளார்.\nபத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பால்\nபத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை\n(பதிகத்தொடர் எண்.18 பாடல் எண்.10)\nஅவர் அணிந்த ஐந்தலைப்பாம்பின் கண்களும் உயிரைப் போக்கும் பற்களும் பத்து. அவரால் கோபிக்கப்பட்ட இராவணனுடைய தலைகளும் பத்து. அவர் அழுத்தியதால் நொறுங்கிய அவன் பற்களும் பத்து. அப்பெருமானுடைய அடியார்களுடைய தசகாரியம் என்னும் செயல்களும் பத்துப் போலும்.\n2) பொது : திருஅங்கமாலை\nஇப்பதிகத்தில் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றினையும் குறித்து முதல் சொல் வரும் வகையில் தலையே, கண்ணே, செவியே இறைவனை வணங்கு என்று கூறுகிறார். பின்வரும் பாடல் கண்காள் எனத் தொடங்குகிறது.\nகண்காள் காண்மின்களோ - கடல்\nஎண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னை\n(பதிகத்தொடர் எண்.9 பாடல் எண்.2)\nகண்களே, கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக்கொண்டு நின்ற நிலையில் ஆடும் பெருமானைக் காணுங்கள்.\nஇப்பதிகத்தில் உடலைப்பற்றியும், உடலுக்குள்ள ஒன்பது வாசல்களைப் பற்றியும், அவை தரும் துன்பங்களைப் பற்றியும் கூறுகிறார்.\nபுழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலான் மூடி\nஒழுக்கறா வொன்ப துவா யொற்றுமை யொன்றுமில்லை\nசழக்குடை இதனு ளைவர் சங்கடம் பலவுஞ் செய்ய\nஅழிப்பனாய் வாழ மாட்டே னாரூர்மூ லட்ட னீரே.\n(பதிகத்தொடர் எண்.52 பாடல் எண்.2)\n புழுக்களை உள்ளே அடக்கிவைத்த வண்டியை வெளியே ஒரு தோலினாலே மறைத்து, திரவம் ஒழுகுதல் நீங்காத ஒன்பது வழிகள் ஒன்றற்கு ஒன்று ஒவ்வாத வகையில் அதன்கண் அமைய, இவ்வண்டிற்குள் குற்றமுடைய ஐம்பொறிகளும் பல துயரங்களை விளைவிக்க, அவற்றால் கலக்கமுற்று வாழ இயலாதேனாய் உள்ளேன்.\nசிதம்பரத்தில் பாடிய இப்பதிகத்தில் மனிதராய்ப் பிறப்பெடுக்க விரும்பத்தக்க செயலாக இறைவனைக் காண்பதைக் கூறுகிறார்.\nகுனித்த புருவமுங கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்\nபனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்\nஇனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்\nமனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.\n(பதிகத்தொடர் எண்.81 பாடல் எண்.4)\nவளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி ���ோன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த மேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம் பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.\nதிருவையாற்றில் இவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். இருப்பினும் இறைவனின் திருவடிகளின் பெருமையை அவர் சொல்ல நாம் கேட்போம்.\nபாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்தி\nநாடகக் கானங்கை முன்செங்க ணேனத்தின் பின்னடந்த\nகாடகக் கால்கணங் கைதொழுங் காலெங் கணாய் நின்ற கால்\nஆடகக் காலரி மாறேர வல்லனை யாற்றனவே.\n(பதிகத்தொடர் எண்.98 பாடல் எண்.2)\nபாடகம் என்ற மகளிர் கால் அணியை அணிந்த திருவடி, கழல் என்ற ஆடவர் காலணியை அணிந்த திருவடி, சூரியனுடைய கதிர்கள் மறைதற்குரிய மாலையிலே கூத்தாடும் திருவடிகள், பார்வதிக்கு முன்னர் சிவந்த கண்களை உடைய பன்றியின் பின்னே காட்டுப்பகுதியில் நடந்த திருவடிகள், அடியவர் கூட்டங்கள் வழிபடும் திருவடிகள், எமக்குப் பற்றுக்கோடாய் நிற்கும் திருவடிகள், அரியாகிய திருமால் திருவடியின் இருப்பைப் பன்றி வடிவெடுத்துப் பூமியை அகழ்ந்துசென்று ஆராயுறு பேராற்றலுடையன என்னுமாறு ஐயாற்று எம்பெருமானுடைய திருவடிகள் உள்ளன.\nபன்னிரு திருமுறை மூலமும் உரையும், தொகுப்பாசிரியர் சதுரா ஜீ.ச.முரளி, சதுரா பதிப்பகம், சோமங்கலம், சென்னை, 2008\nநாம் முன்னர் நிறைவு செய்தது\nஞானசம்பந்தர் தேவாரம் (முதல் மூன்று திருமுறைகள்)\nLabels: திருநாவுக்கரசர், திருமுறைகள், தேவாரம்\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nநான்காம் திருமுறை : திருநாவுக்கரசர் தேவாரம்\nயேசுதாஸ் செய்வதைத்தானே கிருஷ்ணாவும் . . .\nகர்வம் தந்த அவமானம். தினமலர். சிறுவர்மலர் - 44.\nநாம் பிரச்சினைகளை எப்படி வரவழைக்கிறோம்\nகாஜா புயல் உதவிக்கரம் வேண்டி - சோலச்சி\n(பயணத்தொடர், பகுதி 36 )\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபுதன் 181121 கேட்பவரும் பதிலுபவரும்\nபறவையின் கீதம் - 69\nநம்ம ஏரியாவுக்கான பாசுமதி கதை\nசுமார் 847 ½ அடி\n1184. சத்தியமூர்த்தி - 5\nகருப்பு தங்கத்தில் ஒரு குழம்பு - கிச்சன் கார்னர்\n83. பா மாலிகை ( கதம்பம்) ஸ்நேகித ஆதங்கம்.\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்\nஅன்று அது விரட்டப்பட்ட விஞ்ஞானிகளின் புகலிடம். இன்று...\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nROTARY INTERACT CLUB சார்பில் 8,9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தலைமைப்பண்பு பயிற்சி\nகாலமாகிப் போன கடிதம் எழுதும் கலை\nதிருச்சி – ஒரு நிழற்பட உலா\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகிருஷ்ணபட்ணம் சித்தேஸ்வரசுவாமி கோவிலில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் பற்றிய விரிவான தகவலுடன் கல்வெட்டுகள்\nவண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்\nவண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nமூன்றாவது தமிழ் ஐரோப்பிய ஆய்வியல் மாநாடு பாரிஸ் இரண்டாம் நாள் படங்கள்\nதங்கங்களே.. - குழந்தைகள் தின வாழ்த்துகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஒரே நாடு, ஒரே மக்கள் என்றால், ஒரே சிகிச்சை கொடு அரசே\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nபட்டி மன்றங்கள்: நிழலும் நிஜமும்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nம.இலெ. தங்கப்பாவின் வரலாறு சொல்லும் வானகத்தின் வாழ்வியக்கம் - ஆவணப்படம்\n1011. ”நகைச்சுவை திலகம்” திரும்பி வரணும் .........\n“எங்கள்புளொக்” இலிருந்து ஒரு “நூல்வேலி”\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nதஞ்சையில் சமணம் : 5 ஆகஸ்டு 2018 : பாராட்டு விழா\nபொன்னகரம் : விதியின் வழி வாழ்க்கை\nகவிச்சூரியன் அக்டோபர் -- 2018\nசினிமா விமர்சனம் : வட சென்னை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 9 - இசை - ஒலி - பேச்சு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஅப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் வலி பிள்ளைகளுக்குத் தெரியாது\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார்கள்\nநினைவு ஜாடி /Memory Jar\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pullikkolam.wordpress.com/2018/01/20/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87-7/", "date_download": "2018-11-21T04:18:08Z", "digest": "sha1:V5JAHI3KCQ7L7HIZCAMNTEEIX7M5J3M7", "length": 18491, "nlines": 169, "source_domain": "pullikkolam.wordpress.com", "title": "செல்வ களஞ்சியமே 7 | இரண்டாவது எண்ணம்!", "raw_content": "\nகுழந்தையை எடுத்து வைத்துக் கொள்ளுவது, நீராட்டுவது, பாலூட்டுவது, தாலாட்டுப் பாடி தூங்கப் பண்ணுவது எல்லாமே குழந்தைக்கும் நமக்கு இருக்கும் பந்தத்தை வலுவாக்கத்தான். குழந்தையுடன் நாம் நிறைய நேரத்தை செலவிடத்தான்; குழந்தைக்கும் நமக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளத்தான்\nகுழந்தை பிறந்தவுடனே நமக்கு அதன் மேல் பாசம் பெருகிவிடாது. குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு ஆயாசமே அதிகமாக இருக்கும். குழந்தைக்கு பாலூட்டுவது, இரவில் கண் விழிப்பது, வேறு உலகத்திற்கு வந்துவிட்டது போல இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நமது வழக்கமான வாழ்க்கையை விட்டு விட்டு குழந்தையுடனான வாழ்க்கைக்கு – நிறைய மாற்றங்களுடன் தயாராக வேண்டும்.\nஉங்களைப் போலத்தான் குழந்தையும். இத்தனை நாள் அம்மாவின் வயிற்றில் சாப்பிட்டு, தூங்கி, கழிவுப் பொருட்களை வெளியேற்றி, இருட்டில் கதகதப்பான இடத்தில் தண்ணீரில் நீந்திக்கொண்டு இருந்து விட்டு, இப்போது திடீரென்று வெளி உலகத்தை, நிறைய சந்தடிகள் நிறைந்த உலகத்தை பார்த்து மிரண்டு தான் போயிருக்கும். தானே சாப்பிட வேண்டும்; வெளியேற்றமும் அதன் முயற்சியே சின்ன சப்தம் கூட அதற்கு இடி முழக்கம் போலக் கேட்கும். சமையலறையில் டம்ளர் கீழே விழுந்தால் கை கால் எல்லாம் பறக்க தூக்கிப் போடும்.\nகுழந்தை மிகவும் ‘மிஸ்’ பண்ணுவது அம்மாவின் வயிற்றில் இருந்தபோது உணர்ந்த கதகதப்பையும், பாதுகாப்பு உணர்வைத்தான்.\nகுழந்தையை கையில் எடுத்துக் கொள்ளுவது, மடியில் போட்டுக் கொண்டு தூங்க பண்ணுவது, காலில் போட்டுக் கொண்டு நீராட்டுவது என்று அம்மாவின் அண்மை அதற்கு ஓரு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.\nஅதேபோல குழந்தையைக் கையில் எடுக்கும்போதே உங்களுக்கும் அதன்மேல் ஒரு சின்ன பிரியம் உண்டாகும். உங்களுக்கும் குழந்தைக்கும் இடையில் இருந்த இடைவெளி மெதுவாக விலகும்.\nகுழந்தையுடன் நிறைய பேச வேண்டும் என்று சொன்னேன் இல்லையா\nஇந்தக் கால இளம் பெண்களுக்கு தாலாட்டுப் பாடத் தெரிவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. பல துறைகளில் வித்தகர்களாக இருக்கிறார்கள் இந்தக் கால இளம் பெண்கள். அதனால் அவர்களுக்குப் பாடத் தெரியாவிட்டால் என்ன பாட்டிகள் பாடலாமே அல்லது தாத்தாக்கள், ஏன், இளம் தந்தைமார்கள் கூடப் பாடலாம்; தவறில்லை\nநிறைய பெண்கள் எங்களுக்குப் பாடத் தெரியாதே என்கிறார்கள்.\nஒரு விஷயம்: உங்கள் குழந்தைக்கு நீங்கள் தான் எம்.எஸ் அம்மாவின் அண்மை, அம்மாவின் குரல் இரண்டும் தான் குழந்தைக்கு புரியுமே தவிர, நீங்கள் நன்றாகப் பாடுகிறீர்களா, நீங்கள் பாடும் பாட்டில் சந்தம், இலக்கணம் இருக்கிறதா என்றெல்லாம் குழந்தைக்குப் பார்க்கத் தெரியாது.\nஅதனால் எந்தப் பாடலையுமே தாலாட்டாகப் பாடலாம். ‘காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா’, ‘கை வீசம்மா கை வீசு’ என்று எதை வேண்டுமானாலும் பாடலாம். உங்கள் வீட்டில் என்னைப் போன்ற பாட்டிகள் இருந்த���ல் ‘மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி..’ ‘மன்னுபுகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே…’ போன்ற பல்வேறு பாடல்களை அவர்களிடமிருந்து கற்கலாம்.\nகுழந்தையைப் பொறுத்தவரை ‘காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா…’ வும், ‘மாணிக்கம் கட்டி..’ யும் ஒன்று தான்\nஇணையத்தில் தேடினால் ஆயிரக் கணக்கான தாலாட்டுப் பாடல்கள் கிடைக்கின்றன. அதையெல்லாம் இங்கு எழுத வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.\n‘ஜோ ஜோ கண்ணம்மா, ஜோ ஜோ ஜோ,\nகுட்டிக் கண்ணம்மா ஜோ ஜோ ஜோ,\nபட்டுக் கண்ணம்மா ஜோ ஜோ ஜோ,\nசெல்லக் கண்ணம்மா ஜோ ஜோ ஜோ,\nதங்கக் கண்ணம்மா ஜோ ஜோ ஜோ,\nகுட்டிக் கிளியே ஜோ ஜோ ஜோ,\nபட்டுக் கிளியே ஜோ ஜோ ஜோ,\nசெல்லக் கிளியே ஜோ ஜோ ஜோ\nசின்னக் கிளியே ஜோ ஜோ ஜோ\nதங்கக் கிளியே ஜோ ஜோ ஜோ\nஇப்படிப் பாடிக் கொண்டே போகலாம். உங்கள் கற்பனை உங்கள் வசம்\nஎன் அக்கா, தன் பேத்திகளுக்கு தாலாட்டாக ‘சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ’ என்ற பாடலை மிக இனிமையாகப் பாடுவாள். பி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலில் இந்தப் பாடல் இழைந்து இழைந்து இனிமையில் தோய்ந்து ஒலிக்கும்.\n‘பால் மணக்கும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன்\nபட்டாடை தொட்டிலிலே சிட்டுப் போல் படுத்திருந்தேன்\nஅந்நாளை நினைக்கையிலே என் மனது மாறுதடா\nஉன்னுடனே ஆடி வர உள்ளமே ஏங்குதடா’\n‘கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா –\nசின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\nஎத்தனை அழகான கவிதை பாருங்கள். அடுத்த பாரா பாடாதீர்கள்\n‘சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி’\n‘அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா\nஇந்தப் பாடல்களையும் தாலாட்டாகப் பாடலாம்.\n‘அத்தை மடி மெத்தையடி…’ பாடல் தெரியாதவர் யார்\nகே.ஆர். விஜயாவுடன் சேர்ந்து இந்தப் பாடலும் பெருமையும், புகழும் பெற்றதை யார் மறக்கவோ மறுக்கவோ முடியும்\nஉங்களுக்கு எந்தப் பாடல் வருமோ அதைத் தாலாட்டாகப் பாடிவிடுங்கள்.\nசோகப் பாடல், இரைச்சலான பாடல் வேண்டாம்.\nஒரே பாட்டை திரும்பத்திரும்ப பாடுங்கள். அப்போதுதான் குழந்தை தூங்கும். நீங்கள் உங்கள் சங்கீதத் திறமையைக் காட்ட வேறு வேறு பாடல்கள் பாடிக் கொண்டே இருந்தால், குழந்தையும் கேட்டுக் கொண்டு தூங்காமல், ‘அட அம்மாவுக்கு இத்தனை பாட்டு தெரியுமா அம்மாவுக்கு இத்தனை பாட்டு தெரியுமா’ என்று உங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் கண் கொட்டாமல்\nபெரியவர்களுக்குத் தூக்கம் வரவில்லை என்றால் ஒரு தந்திரம் பண்ணச் சொல்வார்கள்: ஒரு ஆடு இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் குதிக்கிறது என்று மனதில் உருவகம் செய்து கொள்ள வேண்டும். மறுபடி அதே ஆடு இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம்; மறுபடி அ. ஆ. இ. ப. அ. ப. ஒரே ஒரு ஆடுதான். இதைப் போல ‘மொனாடனஸ்’ ஆக நினைத்துக் கொண்டிருந்தால் தூக்கம் வந்துவிடும்.\nஅதே தான் குழந்தைக்கும். ஒரே பாட்டை எத்தனை முறை கேட்பது என்று அலுத்துக் கொண்டு தூங்கி விடும். இல்லை பாடிப் பாடி அசந்து போய் நீங்கள் தூங்கி விடுவீர்கள் பிறகு பாவம், அம்மா என்று குழந்தையும் தூங்கிவிடும்; அல்லது அப்பாடி அம்மா ஒரு வழியாகப் பாட்டை நிறுத்தினாள், இனி நாம் நிம்மதியாகத் தூங்கலாம் என்று தூங்க ஆரம்பிக்கலாம்.\nஅடுத்த பதிவில் : பிரசவம் ஆன பெண்ணிற்கு குறிப்புகள்\n← செல்வ களஞ்சியமே 6\tசெல்வ களஞ்சியமே 8 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎனது முதல் மின்னூல் – தரவிறக்கம் செய்து படிக்கலாம்\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பகம், ரூ.150\nசெல்வ களஞ்சியமே 10 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 9 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 8 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 7 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 6 ஜனவரி 17, 2018\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 6\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் பகுதி 5\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/not-vishal-i-decided-contest-tfpc-election-khushbu-044078.html", "date_download": "2018-11-21T04:15:02Z", "digest": "sha1:VZPI3CU7EHAB655H3DA6DOADPP4V2PKQ", "length": 10781, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு சுயபுத்தி இருக்கு, நான் ஏன் விஷால் பேச்சை கேட்கணும்?: குஷ்பு | Not Vishal, I decided to contest in TFPC election: Khushbu - Tamil Filmibeat", "raw_content": "\n» எனக்கு சுயபுத்தி இருக்கு, நான் ஏன் விஷால் பேச்சை கேட்கணும்\nஎனக்கு சுயபுத்தி இருக்கு, நான் ஏன் விஷால் பேச்சை கேட்கணும்\nசென்னை: தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் முடிவை விஷால் அல்ல தான் எடுத்ததாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.\nதயாரிப்பாளர் சங்க தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்று நடிகர் விஷால் அறிவிப்பு வெளியிட்டார்.\nஇது குறித்து குஷ்பு பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் முடிவு என் முடிவு விஷால் முடிவு அல்ல. விஷால் தான் செய்ய நினைப்பதை என்னை வைத்து சாதிக்க உள்ளதாக பிறர் பேசுவதை பற்றி எனக்கு கவலை இல்லை.\nமக்கள் பேசுவதை பார்த்தால் விஷாலுக்காக என்னை பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள் என நினைக்கிறேன். நல்ல காரியம் செய்ய உள்ளோம். அதில் தான் நான் கவனம் செலுத்துகிறேன்.\nநான் நன்கு படித்த பெண். எனக்கு என்று சுயபுத்தி உள்ளது. அதனால் தேர்தலில் போட்டியிட விஷால் என்னை வலியுறுத்தவில்லை. நானாக சுயமாக முடிவு செய்தேன்.\nமாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. அதனால் தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டால் சினிமா மற்றும் அரசியலுக்கு சம முக்கியத்துவம் அளிக்க முடியும்.\nஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ\nதேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம் உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்\nசீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்\nஇந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்\nபொருளாதார தடை: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடி ராஜதந்திரம்.\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nநீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா\nஇந்தியாவின் பத்து கனவு பிரதேசங்கள் இவைதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: khushbu vishal தயாரிப்பாளர் சங்க தேர்தல் குஷ்பு விஷால்\nகஜா புயல்... டெல்டா மாவட்டத்துக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதியுதவி\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மாரடைப்பால் மரணம்\nடிவி சீரியல் செட்டில் நாய்க்கடியால் காயம்: தயாரிப்பாளர்கள் மீது நடிகை கோபம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-11-21T04:48:20Z", "digest": "sha1:5ITMPVZHBR2BW2UB66PS2Z7NSLEGE25N", "length": 20881, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெங்களூரு News in Tamil - பெங்களூரு Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 21-11-2018 புதன்கிழமை iFLICKS\nபுரோ கபடி - பெங்களூரு, குஜராத் அணிகள் வெற்றி\nபுரோ கபடி - பெங்களூரு, குஜராத் அணிகள் வெற்றி\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் அணிகள் வெற்றியை ருசித்தது. #ProKabaddi #Bengaluru #Gujarat\nபுரோ கபடி: குஜராத் - பெங்களூரு ஆட்டம் டை\nபுரோ கபடி லீக் போட்டியில் 69-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டம் சமனில் முடிந்தது. #ProKabaddi\n15 நாட்கள் ‘பரோல்’ முடிவடைந்து இளவரசி பெங்களூரு சிறைக்கு திரும்பினார்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி 15 நாட்கள் ‘பரோல்’ காலம் முடிவடைந்ததை அடுத்து நேற்று சிறைக்கு திரும்பினார். #Ilavarasi #BangaloreJail\nஐ.எஸ்.எல். கால்பந்து - கேரளாவை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது பெங்களூரு\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டரை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எப்.சி. அணி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #KeralaBlasters\nஐ.எஸ்.எல். கால்பந்து - கொல்கத்தா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு\nகொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #ATK\nதொலைதூர கல்வி மூலம் கன்னடம் பயிலும் சசிகலா\nபரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி வகுப்பில் சேர்ந்துள்ளனர். #SasikalalearnKannada #SasikalaenrolBU\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை கன்னட சான்றிதழ் படிப்பில் சேர்க்க முயற்சி\nசசிகலா கன்னடம் கற்பதில் ஆர்வமாக இருப்பதால், அவரை கன்னட சான்றிதழ் படிப்பில் சேர்ப்பதற்கு சிறை நிர்வாகத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். #Sasikala\nசொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல்\nசொத்து குவி��்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது. #Ilavarasi\nபெங்களூரு சிறையில் உள்ள இளவரசி ‘பரோல்’ கேட்டு மனு\nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி, பரோல் கேட்டு மனு கொடுத்துள்ளார். #ilavarasi\nபுரோ கபடி லீக் - அரியானாவை வீழ்த்தியது பெங்களூரு\nபுரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அரியானா அணியை 42- 34 என்ற கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. #ProKabaddi #BengaluruBulls #HaryanaSteelers\nஐ.எஸ்.எல் கால்பந்து - புனேவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு\nபுனேவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் எப்.சி புனே சிட்டி அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி. அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #FCPuneCity\nபுரோ கபடி லீக் - பெங்களூரை வீழ்த்தியது புனே\nபுரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை புனேரி படான் அணி வீழ்த்தியது. #ProKabaddi #PuneriPaltan #BengaluruBulls\nபுரோ கபடி லீக் - தமிழ் தலைவாசை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ்\nபுரோ கபடி லீக் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை பெங்களூரு புல்ஸ் அணி வீழ்த்தியது. #ProKabaddi\nஎச்.ஏ.எல். நிறுவனத்தை மோடி அரசு அழிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n“ரபேல் ஒப்பந்த முறைகேட்டின் மூலம் நாட்டின் போர்த்திறன் மிக்க சொத்தான எச்.ஏ.எல். நிறுவனத்தை மோடி அரசு அழிக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். #Rafalescam #RahulGandhi #HALemployees\nரபேல் போர் விமான ஊழல் - பெங்களூரு ஹெச்.ஏ.எல். பணியாளர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு\nபெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். நிறுவன பணியாளர்களை இன்று சந்தித்த ராகுல் காந்தி ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பாக கலந்துரையாடினார். #Rafalescam #RahulGandhi #HALemployees\nகர்நாடக முதல் மந்திரியுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு\nகர்நாடகம் மாநில தலைநகரான பெங்களூருவுக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில முதல் மந்திரி குமாரசாமியை இன்று திடீரென சந்தித்துப் பேசினார். #RahulGandhi #Kumaraswamy\nஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு - ஜாம்ஷெட்பூர் ஆட்டம் டிரா\nபெங்களூருவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு எப்.சி.- ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிக்கான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்க���ல் டிரா ஆனது. #ISL2018 # Bengaluru #Jamshedpur\nபெங்களூரு மாநகராட்சி துணை மேயர் திடீர் மரணம்\nபெங்களூரு மாநகராட்சி துணை மேயர் ரமீலா உமா சங்கர் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்தார். #RamilaUmashankar #DeputyMayor\nஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி தோல்வி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை ஏமாற்றத்துடன் தொடங்கி உள்ள சென்னையின் எப்.சி. அணி தனது முதல் லீக்கில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. #ISL2018 #BangaluruFC #ChennaiyinFC\nஐஎஸ்எல் கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா-கேரளா மோதல்\n10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. #ISL2018 #ATKvKBFC\nசெப்டம்பர் 29, 2018 10:31\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு தமிழக கடலோரத்தை நெருங்கியது- 2 நாட்களுக்கு மழை பெய்யும்\nஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடையை நீக்கக் கூடாது- மிட்செல் ஜான்சன்\nவட தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன்\n - தமிழகத்தில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவு\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி\nவீடியோ: 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக சுட்டுத் தின்ற பகாசுரன்\nகங்குலியின் ‘ட்வீட்’டால் டெல்லி டேர்டெவில்ஸ் பார்வையில் ஜோ ரூட்\nஆஸி.க்கு எதிரான முதல் டி20- 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nபாகிஸ்தான் சூப்பர் லீக்- டி வில்லியர்ஸை வாங்கியது லாகூர் குவாலண்டர்ஸ் அணி\nஇந்தியா- வியட்நாம் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது\nகழிவு நீர் செல்லும் பாதையில் ஏற்பட்ட அடைப்பை சீர்செய்த அமைச்சர் கமலக்கண்ணன்\nபிசிசிஐ-யிடம் 447 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nபாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்- சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Cinema/CinemaNews/2018/07/26220142/1179408/Mohanlal-description-to-actresses-protest.vpf", "date_download": "2018-11-21T04:48:49Z", "digest": "sha1:FYAVKHM4G2AWWQL4CPEIIU5SNDTHFP2F", "length": 5240, "nlines": 17, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mohanlal description to actresses protest", "raw_content": "\nபேரறிவாளன் உ���்ளிட்ட 7 பேரை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் | கஜா புயல் நிவாரணம் தொடர்பாக நாளை காலை பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார் |\nநடிகைகள் எதிர்ப்புக்கு மோகன்லால் விளக்கம்\nதிரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மோகன்லால் கலந்துக் கொள்ளக் கூடாது என்று நடிகைகள் எதிர்ப்புக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். #Mohanlal\nகேரள மாநில அரசு சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) திருவனந்தபுரத்தில் நடக்கிறது.\nமுதல்–மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு நடிகர்–நடிகைகளுக்கு விருதுகள் வழங்குகிறார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நடிகர் மோகன்லாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.\nஇதற்கு நடிகர்–நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்த்ததற்காக மோகன்லாலை நடிகைகள் கண்டித்தனர். ரம்யா நம்பீசன், கீத்து மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்கள்.\nஎனவேதான் திரைப்பட விருது விழாவுக்கு மோகன்லாலை அழைக்க எதிர்ப்பு தெரிவித்து திரைப்பட துறையை சேர்ந்த 105 பேர் கையெழுத்திட்டு பினராயி விஜயனுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இந்த கடிதத்தில் நடிகர் பிரகாஷ்ராஜும் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அவர் மறுத்தார். ‘‘மோகன்லாலை அரசு விழாவுக்கு அழைக்க கூடாது என்று வற்புறுத்தி எழுதப்பட்ட கடிதத்தில் நான் கையெழுத்திடவில்லை’’ என்று அவர் கூறியுள்ளார்.\nமோகன்லாலிடம் இந்த சர்ச்சை குறித்து கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:–\n‘‘நான் அரசுக்கு மரியாதை கொடுப்பவன். நிறைய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு இருக்கிறேன். திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும்படி இதுவரை அரசிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் பங்கேற்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுப்பேன்.’’\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039747024.85/wet/CC-MAIN-20181121032129-20181121054129-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}